Professional Documents
Culture Documents
பட்ஜெட் 2022 முழு விவரம் தமிழில்
பட்ஜெட் 2022 முழு விவரம் தமிழில்
BREAKING புகள்!! BUDGET 2022 மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன ? 10TH கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் பள்
*நாடு முழுவதும் ரசாயன உரங்களின் பங்களிப்பு இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். கல்வியில் பின்தங்கிய
ஒன்றியங்களில் பள்ளிகளில்
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை
படிக்கும் வளரிளம்
பருவத்தினருக்கான நல்வாழ்
*உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் 1.63 கோடி மற்றும் வாழ்க்கைத் திறன் மே
பயிற்சிக்கு அனுமதி வழங்கி
விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன
அரசாணை வெளியீடு
Kalviseithi Jan 31, 2022
*இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை
எடுக்கப்படும். புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு TN EMIS SCHOOL NEW APP - ஐ
எவ்வாறு பயன்படுத்துவது? -
செய்யப்படும். தெளிவான விளக்கம்!
Kalviseithi Jan 31, 2022
*வேளாண் பொருட்களுக்கு ரூ.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. ARCHIVE
வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.சிறுகுறு
தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கான புதிய பொருட்களை ரயில்வே தயாரிக்கும். Archive
*கிருஷ்ணா நதி - பெண்ணாறு - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி-
TECHNOLOGY
கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு
இந்தியா திட்டம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள்
நிறைவேற்றப்படும்.
*அவசர கால கடன் உதவி திட்டங்கள் மூலம் 1.30 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன்
பெற்றுள்ளன.
சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வழங்கப்படும் அவசர கால கடன் உதவி திட்டம் 2023 மார்ச்
வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது,
*சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசர கால கடன் வழங்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு
செய்யப்படுகிறது. சிறு, குறு, தொழில் நிறுவனங்களின் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக 50
ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடப்பட்டுள்ளது.
*ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; 3.8 கோடி
இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது.
*பிரதமரின் இ-வித்யா திட்டத்தின் மூலமாக ஒரு வகுப்பு, ஒரு சேனல் என்ற வகையில் 200 டிவி சேனல்கள்
புதிதாக உருவாக்கப்படும். 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் கற்பதில் ஏற்பட்ட பாதிப்பை சீர்
செய்ய இந்த திட்டம் உதவும். 1 முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி
ஊக்குவிக்கப்படும்.மாணவர்களுக்கு அனிமேஷன், VFX, டிஜிட்டல் விளையாட்டுகள் தயாரிப்பு ஆகியவற்றில்
திறனை மேம்படுத்த திட்டங்களை வடிவமைக்க சிறப்புக்குழு அமைக்கப்படும்.
* பள்ளி கல்வி துறையில் டிஜிட்டல் முறையில் கற்பிக்க கூடுதல் வசதி ஏற்படுத்தும் வகையில் நாடு
முழுவதும் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.
*பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2023ம் ஆண்டுக்குள் 18 லட்சம் வீடுகள், குறைந்த விலையில் கட்டப்படும்.
*அஞ்சலக துறையை, வங்கிகள் துறையோடு இணைக்க ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்
*மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி
ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம்
விரைவில் செயல்படுத்தப்படும். One Nation, One Registration திட்டத்திற்காக, மாநில பதிவு தரவுகள் ஒரே
குடையின் கீழ் இணைக்கப்படும். நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும்.
*ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி
வழங்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 68% ராணுவ தளவாடங்களை
இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*பாரத் நெட் திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் இண்டர்நெட் சேவை
*வரும் நிதியாண்டில் ஆர்பிஐ மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும். இந்திய பண மதிப்பான
ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும்.. டிஜிட்டல் பணத்திற்கு என்று புதிய மத்திய
வங்கி ஏற்படுத்தப்படும்.பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி
விதிக்கப்படும்
*2022 ஜனவரி மாதத்தில், ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. பெருந்தொற்று
காலத்திலும் ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வரி வருவாய் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவரை இல்லாத
வகையில் கடந்த ஜனவரியில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்துள்ளது. பெருநிறுவங்களுக்கான வரி
12%லிருந்து 7%ஆக கு
இறுதியாக நாடாளுமன்றத்தில் 1.30 மணி நேர பட்ஜெட் உரையை வாசித்து நிறைவு செய்தார் ஒன்றிய
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!
About Kalviseithi
Older Article
BUDGET 2022-2023 - கல்வித்துறை சார்ந்த
அறிவிப்புகள் !!
NO COMMENTS: