Professional Documents
Culture Documents
கலித்தொகை
கலித்தொகை
நூல் கலித்தொகை.
இந்த நூலை முதன்முதலில் 1887 ஆம் ஆண்டு பதிப்பித்த சி. வை. தாமோதரனார்
இதனைக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடிச் சேர்த்து நல்லந்துவனார்
தொகுத்தார் எனக் கருதி ‘நல்லந்துவனார் கலி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நச்சினார்க்கினியார் (14 ஆம் நூற்றாண்டு) எழுதிய சிறந்த உரை ஒன்று இந்த நூல்
முழுமைக்கும் உண்டு.
“கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் ………………….என் உயிர் புக்கவள், இன்று?”
“பாங்கன்
ஓஒ! இவள், 'பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்…சொல்லால்
தரப்பட்டவள்”
“(*அவருள், மலர் மலி புகல் எழ, அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ 25
………………………..ஏறு உடை நல்லார்: பகை?)”
இந்தப் பழக்கம் கொண்ட ஆயர் மடையர். நேற்று நடந்த போரில் ஒரு காளை ஒரு
பொதுவனைக் கொன்றது. இது தெரிந்திருந்தும் இன்றும் அந்தக் காளையைத்
தழுவிப் போரிட்டு வெல்லும்படி எறுகோள் விழா எனப் பறை சாற்றிக் காளையை
விட்டிருக்கின்றனர்.
நெய்தல்
குருகு ஒலி கேட்கும்போது உன் தேரின் மணி ஒலி என்று என் தலைவி
நினைப்பாள். பின் அதன் ஒலியை உள் வாங்கி எண்ணி அது கானல் பறவையின்
ஒலி என உணர்ந்துகொண்டு புலம்புவாள்.
நீர் நீவிக் கஞன்ற பூக் கமழுங்கால், நின் மார்பில் 10