Professional Documents
Culture Documents
PSTD
PSTD
மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு அறிவுரை
அவ்வளவு ஏன்? சுதந்திர பாரத்த்தில் அவர் உயிர் வாழ்த்துகூட சுகம் பாரத்த்தில் அவர்
உயிர் வாழ்ந்து கூட சுகம் அனுபவிக்க நினைக்கவில்லை.
காந்திஜியின் பேச்சு
கடவுளும் காந்திஜியும்
கடவுளை மனத்தில் நினைத்துக் கொண்டு எந்தச் செயலைச் செய்தாலும் அது
இடையூறு இன்றி நிறைவேறிவிடும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அதைப்
பற்றி எனக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் அரசியலில் காந்திஜியை மனத்திலே
நினைத்துக் கொண்டே செயற்பட்டால் அதன் விளைவுகள் சரியாகவும் ஒழுங்காவும்
இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்ததுண்டு.
கலையும் சோறும்
பண்பும் ஒழுக்கமும்
உழைப்பாளிக்கு வேலை
கற்றுக்கொள்ளவேண்டும்
சாதி, மத சச்சரவு!
பள்ளிகளும் பயன்களும்
கல்வியும் செல்வமும்
கடவுள் நம்பிக்கை
விலைவாசி உயர்வு
குழந்தைகள் உருப்பட
மாணவர்கள் கடமை
மாணவர்களும் அரசியலும்
அகிம்சை வழி
நட்பை வளர்க்கவும்
சோவியத் யூனியனில்.
கட்சியும் ஆட்சியும்
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சி ஆட்சி செய்த நன்மைகளை முதலில்
மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு குறை இருந்தால் கூற வேண்டும்.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் யார் என்று தனிப்பட்ட நபர்களைக் கவனிக்காகமல்
அந்த அரசாங்கம் என்ன சாதித்திருக்கிறது என்பதைக் குறித்துத்தான் கணக்குப்போட
வேண்டும்.
நமது வலிமை
சுயமுயற்சி தேவை
காந்திஜி கற்றுக்கொடுத்தது.
பத்திரிக்கைகள் கடமை
பெரியோரைப் பின்பற்றுக
நாம் நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று என்று இருப்பது நம்மை என்றோ ஒருநாள்
அபாயகரமான நிலைக்கு உள்ளாக்கிவிடும். நாம் மனதில் நினைப்பதையே
வாய்விட்டுப் பேசும்போது நமக்குச் சிரம்மாக இருப்பதில்லை. ஆனால் நினைப்பது
வேறு பேசுவது வேறு என்று பேசும்போது நமக்குச் சிரம்மாக இருக்கும்.
உழைப்பும் பயனும்
கலை, இலக்கியம்
சுயநலம் கூடாது.
பிடிவாதம் கூடாது.
எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, அல்லது பெரிய பிரச்சினையாக
இருந்தாலும் சரி. தன்னுடைய கருத்தே முடிவான கருத்து என்று யாரும் பிடிவாதமாக
இருக்கக்கூடாது. சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுத்து விவாதிக்கும் பண்பும் அமைய
வேண்டும்.