Professional Documents
Culture Documents
Christified Tamil Cini Songs
Christified Tamil Cini Songs
Contents
அவரது சிந்தனைகளையும் சொல்லும்
songs Songs
இந்த 36 பாடல்கள்…
Page
1. Amma Yedralaikkadha…………………………………..............................அம்மா
என்றழைக்காத……………………………………………….2
2. Jebamaalai dhinamum………………………………………………………………….ஜெபமாலை
0
தினமும்…………………………………………………2
3. Neeye neeye…………………………………………………………………………………………………………..நீயே
நீயே……………………………………………….2
4. Ninnai saranadaindhean…………………………………………………….…நின்னை
சரணடைந்தேன்…………………….…………………………2
5. Viligalin aruginil…………………………………………………………………………. விழிகளின்
அருகினில்…………………………………………………3
6. Yendha pennilum………………………………………………………………………..…….எந்த
பெண்ணிலும்………………………………………………….3
7. Kangalil enna…………………………………………………………………………….………… கண்களில்
என்ன………………….……………………………..3
Relations – உறவுகள்
20. Aanenna Penenna…………………………………………………………………… ஆனென்ன
பெண்னென்ன…………………..……………………….7
21. Alagu nilave…………………………………………………………………………………………….……….அழகு
நிலவே…………………….………………………7
22. Elangaathu veesudhe……………………………………………………………………………இளங்காத்து
வீசுதே…………………..…………….………8
23. Kaatril varum…………………………………………………………………………………………………காற்றில்
1
வரும்…………………..………………….….8
24. Mazhai thuli………………………………………………………………………………………………..
…………….மழைத்துளி…………………..……………………….8
25. Nimmadhi nimmadhi…………………………………………………………………………………….நிம்மதி
நிம்மதி…………………..……………….….…9
26. Nee Aandavana…………………………………………………………………………………….………..நீ
ஆண்டவனா…………………..………………………9
27. Onnukkonnu……………………………………………………………………………………………..ஒன்னுக்கொன்
னு…………………..………………………9
28. Oru kuttu kiliyaaga………………………………………………………………………….ஒரு கூட்டுக்
கிளியாக……………………………………….….9
29. Uyirgal pirappadhu………………………………………………………………………………….உயிர்கள்
பிறப்பது………………..………………….……10
30. Vetta vetta……………………………………………………………………………………………………….வெட்ட
வெட்ட…………………..……….…………..10
31. Velli nilave…………………………………………………………………………………………………..வெள்ளி
நிலவே………………….…………………….…10
Love – நேசம்
32. Manasukkul manasukkul……………………………………………………………… மனசுக்குள்
மனசுக்குள்………………………………………11
33. Nenjoodu kalandhidu………………………………………………………………………..நெஞ்சோடு
கலந்திடு………………….……………………11
34. Unakkena Iruppaen…………………………………………………………………………உனக்கென
இருப்பேன்………………………….…………..11
35. Uyire Uyire……………………………………………………………………………………………………….உயிரே
உயிரே………………………………….…….12
36. Yedho Ondru………………………………………………………………………………………………..……ஏதோ
ஒன்று……………………………..………….12
2
Mother Mary - தாய் மரியாள்
3
காயங்கள் ஆற்றும் தற்பெருமை நீக்கும்
வலுவான போர் கருவியே மிடிமையும் அச்சமும் மேவி எம் நெஞ்சில்
ஆம் என்று சொல்லி அனைவருக்கும் தாயாய் குடிமை புகுந்தன கொண்டுருவை போக்கென (நின்னை)
வந்தாளே நமக்காகவே துன்பம் இனி இல்லை சோர்வு இல்லை சோர்வில்லை
முட்களின் பாதையில் இறுதிவரை போகையிலே தோற்பில்லை
அவளை பல முள் குத்த நம்மை அணைத்தாளே நல்லவை தீயவை நாம் அறிவோம்
ரோஜாப்பூ வாசங்களே நாம் அறிவோம் நாம் அறிவோம்
அன்பு நெறியில் அரண்கள் வளர்த்திட
நல்லவை நாட்டிட தீயவை ஓட்டிட (நின்னை)
கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள
இமை ஆடாத பார்வைகள் 7. Kangalil enna iramo - கண்களில் என்ன
இவை நான் கொண்ட மாற்றங்கள்
ஈரமோ
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இனி நில் என ஓர் நெஞ்சம் கண்களில் என்ன ஈரமோ
எதிர்பார்க்காமல் என் வாழ்வில் நெஞ்சினில் என்ன பாரமோ
ஒரு போர்க்காலம் ஆரம்பம் கைகளில் அதை வாங்கவா
இருதயமே துடிக்கிறதா ஒரு தாயைப் போல உன்னை தாங்க வா
துடிப்பது போல் நடிக்கிறதா
4
உரைத்திடவா? மறைத்திடவா பெற்றாள் விட்டு போகலாம்,
ரகசியமாய் தவித்திடவா அன்னை மரியும் விட்டு போவாளோ
இந்த பெண்ணின் நினைவென்ன செய்யும் தன்னுயிர் போல காப்பதில்,
என் பாவ வேரை வெட்டி கொய்யும் தாயும் அவளும் ஒன்றுதான்
இதில் மீள வழி உள்ளதே இருக்கும் தாயை காத்திடு
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யே.... மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு
புது கோலம் போடு விழி வாசலில் கலக்கம் ஏன் ஐயா
5
நடக்கிறதே அதன் தீர்ப்பு 11. Karai vandha - கரை வந்த
நீதியின் தராசில் அன்பே மேல் எழுந்தால்
கிடைத்திடுமே அவன் மீட்பு கரை வந்த பிறகே…பிடிக்குது கடலை
மாமரி கன்னி வயிற்றினில் வந்து நரை வந்த பிறகே…புரியுது உலகை
குழந்தையாய் அவன் பிறந்தான் நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
மரணம் தழுவும் நீயும் நானும் இன்றே இப்போதே அர்த்தம் ஆக்குதே
என்றுமே வாழ செய்தான் இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
மொத்த உயிருக்கும் பலி அவன் நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
சித்தம் குளிர மன்னிப்பவன் வாழா என் வாழ்வை வாழவே,
மாற்றம் கொடுத்து முடித்த ஒருத்தன் அவர் உயிர்க்க என்னை இழக்கின்றேன்
தீராத ஊற்றில் நீந்தவே,
இன்றே இங்கே மீள்கிறேன்… இங்கே இன்றே ஆழ்கிறேன்
6
தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்
பாதை இல்லாமலே அழகாய் மிதக்குதே அதுவாய் சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறது
நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே வேரை அறுத்தாலும், மரங்கள்
ஓசை எல்லாம் திறந்தே வெறுப்பை உமிழ்வதில்லை.
காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கிறேன் அறுத்த நதியின்மேல் மரங்கள் ஆனத்த பூ சொறிவும்
திமிழேறி காளை மேல் தூங்கும் காகமாய் தாமரைப் போல் நான் மாறேனோ,
நம்பி கையை வைப்பேன் ஜென்ம சாபம் எங்கே காணேனோ
அவர் கையின் இடையே என் கையை மரத்தை போல் நான் மாறேனோ,
கோர்த்து நடப்பேன் என் மனித பிறவில் மகிழ்வேனோ
ஏதோ ஏகம் எழுதே… ஆஹா ஆழம் தருதே வெயிலோ, முயலோ பருகும் வண்ணம்
தாய்ப்போல் வாழும் கனமே ஆரோ பாடுதே வெள்ளை பனிபோல் ஆவேனோ
ஆரோ ஆரிராரோ… ஆரோ ஆரிராரோ
உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்
12. Munnal munnal - முன்னால் முன்னால் உப்பு தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது
மலையில் வீழ்ந்தாலும் சூரியன் மரித்து போவதில்லை
[Jesus to Reverend brothers and Fathers - சிறப்பாக அருட்
சகோதரர்களுக்கும் அருட்தந்தையருக்கும் இயேசு நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறதே
மேகத்தை போல் நான் மாறேனோ,
பாடுவது போல]
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ,
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
பிறர் வெளிச்சத்தில் வாழ இருப்பேனோ
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
ஜனனம் மரணம் அறியா வண்ணம்,
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
நானும் குழந்தைபோல் ஆவேனோ..
நீ நதி போலே ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் பெயர் வைக்குமே
Holy fire உன் நெஞ்சம் வைக்குமே
14. O maname - ஓ மனமே
ஓ தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் ஓ மனமே, ஓ மனமே
ஓ தோழா முன்னால் வாடா உள்ளிருந்து அழுவது ஏன்?
உன்னால் முடியும் ஓ மனமே, ஓ மனமே
படைத்தளபதி தளபதி நீதான் நீதான் சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
அன்பின் தோழா வெற்றி நமக்கே மழையைத்தானே யாசித்தோம்
அழகிய என் மகன் நீதானே கண்ணீர்த்துளிகளை தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
தனிமை, இழிவு, கேலி, கிண்டலில் மனதை இழக்காதே கூழாங்கற்களை எறிந்தது யார், யார்?
நீ மனதை இழக்காதே
நீ மனதை இழக்காதே
புன்னகை பூக்கள் நம்மைச் சுற்றி பூக்க
விழுந்தும் எழும்பும் சூரியனைப் போல்
தினம் தினம் வாழத்தான் ஆசை அடி
நீ தான் உதிப்பாயே
நம்ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
அட நீ தான் உதிப்பாயே
முள்ளுக்குள் எறிந்தான் பகைவனடி
அட நீ தான் உதிப்பாயே
கனவு குள்ளே சுயநலம் தந்தான்
நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா
நண்பன் வேஷத்தில் மொத்தம்
நியாயம், காயம் நானே அறிவேன்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
என்னிடம் அதை நீ விட்டு செல்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா?
அருட்தொண்டன் மனது வைத்தால்
தோல்விகள் இன்றி பூரணமா?
நற்கருணை அணுகுண்டை போன்றது
அலை போல் மலை போல் ஆன்மாக்களை
ஓ மனமே ஓ மனமே
என்னிடம் சேரடா.
உள்ளிருந்து அழுவது ஏன்?
வந்தோம், இருந்தோம், சென்றோம்
ஓ மனமே ஓ மனமே
என்ற வாழ்வை தூக்கிப் போடடா
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
அருட்தொண்டன் மனது வைத்தால்.
7
மூங்கில் காடுகளே, வண்டு முனகும் பாடல்களே, துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
தூர சிகரங்களில், தண்ணீர் துவைக்கும் அருவிகளே இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
இயற்கை தாயின் மடியை பிரிந்து நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
எப்படி வாழ இதயம் தொலைந்து நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
சலிக்க வேண்டாம் மனிதனாய் இருந்து வெற்றிக்கு அதுவே ஏணியடி!
பறக்க வேண்டும் பறவையாய் திறிந்து,
திரிந்து, பறந்து, பறந்து….
8
15. Putham pudhu - புத்தம் புது 17. Siragugal vesiye - சிறகுகள் வீசியே
9
மூச்சிருக்கும் வயது வரை
சூரியன் மேற்க்கில் வீழ்ந்த பின்னும் வாழ்க்கை உள்ளது அவரது சிலுவையை சுமந்திடலாம்
அதை நிலவு சொன்னது காத்திருக்கும் சாத்தானின் சதியை முறிக்கலாம்
நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது வேண்டாமே இனிமேல் சச்சரவு
வெட்டிய போதும் வேரில் இன்னும் வாழ்க்கை உள்ளது வாழ்வோமே நமக்கு நல்வரவு!!
தளிர் வந்து சொன்னது
தொட்டால் சிணுங்கி விரியும் அதில் வாழ்க்கை உள்ளது
நேற்றொரு வாழ்க்கை.. இன்றொரு வாழ்க்கை...
எதுவாகிய போதும் அன்பாய் இரு போதும்
இதுவே அவர் வேதம்..வேதம்.
Relations – உறவுகள்
10
20. Aanenna pennenna - ஆண்னென்ன 21. Alagu nilave - அழகு நிலவே
பெண்னென்ன
[Holy Eucharist in our life - நற்கருணை நம் வாழ்க்கையில்
செய்தது]
ஆண்னென்ன பெண்னென்ன, நீ என்ன நான் என்ன
எல்லாம் இனம் தான் அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
எல்லாம் ஓர் இனம் தான் ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் பாலை வார்த்தாயே
அகமொத்தம் நேசம் என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே
ஒன்னுக்கொன்ணு ஆதரவு, உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ளே பேதமில்லே பார்ப்பதிலே ஏன் பிரிவு. சொந்தங்கள் என்பது தாய் தந்தது
பொண்ணும் பொருள் போகும் வரும் இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது?
அன்பு மட்டும் – போவதில்லை இன்னொரு தாய்மைதான் நான் கண்டது
தேடும் பணம் ஓடிவிடும் அட உன் விழி ஏனடா நீர் கொண்டது?
தெய்வம் விட்டுப் போவதில்லே
அன்புதான் தியாகமே, அழுகைதான் தியானமே
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும், இன்னும் மயக்கமா பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே
சொந்தம்-பந்தம் சேர்ந்திருந்தா,சொத்து சுகம் தேவையில்லே நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
பந்தம் விட்டு போச்சுதுன்னா - வாழ்வதிலே லாபம் இல்லே உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே
எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா
இன்றும் என்றும் சோகம் இல்லை உலகம் தான் மாறுமே உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் உந்தன் கண்ணீர் துளி ஒன்றே
கன்றை விட்டு தாய் பிரிஞ்சு காணும் சுகம் ஏதுமில்லை
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்ச்கைக்கு என்றுமே அர்த்தமில்லை(இதை)
11
11. Elangaathu veesudhe - இளங்காத்து வீசுதே ஆதார சுருதி நம் அன்னை என்றேன்
அதுகேற்ற லயம் நம் தந்தை என்பேன்
[Remembering Our All-time Companions Holy Guardian Angel
friends with gratitude - எப்பொழுதும் நம்மோடு வாழும் சுருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் நாமே
கலைகின்ற மேகங்கள் சபை கூடியே
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
காவல் தூதர் நண்பர்களுக்கு நன்றியாக] வான்வெளியை தாலாட்டுதே
கரைகின்ற பிறை பலவும் கைவீசியே
திறந்த கதவு என்றும் மூடாது
இளங்காத்து வீசுதே சூரியனை தாலாட்டுதே
இங்கு சிறந்த பாச விருந்து குறையாது
இசை போல பேசுதே முடியாத யாத்திரை முடிகின்ற வேலையில்
இது போல் இல்லம் சுவர்க்கம் தோழி
வளையாத மூங்கிலில் முத்தங்கள் தந்து நீ முள்ளானாய் சேலையில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
ப ம ரி க ரி க ரி க நி த த நி
மேகம் முழிச்சு கேக்குதே நீ என்பது எம் வாழ்வில் வரவா செலவா
ப ம ரி க ரி க ரி க நி த த நி
முல்லென்பது ரோஜாவில் உறவா பகையா
கரும்பாறை மனசுல…
நி நி ரி க ரி க ம த ம த ம த நி ச
மயில் தோகை விரிக்குதே… வரவாய் என் உறவாய் நீ இங்கே வந்தது
நி நி ச நி நி ச சா சா
மழைச்சாரல் தெரிக்குதே… உந்தன் பிஞ்சு கைகள் என் கண்ணீர் துடைத்தது!
நி நி சா நி தா நி நி நி
புல்வெளி பாதை விரிக்குதே…
தா ச நி தா ம தா தா
வானவில் குடையும் புடிக்குதே…
தா நி ம மா தா க க ம தா சா
புல்வெளி பாதை விரிக்குதே…
24.மOnnukonnu
நி தா க ரி - ஒன்னுக்கொன்னு
வானவில் குடையும் புடிக்குதே…
12 விழியே
கூடு ஒருவிழியே…
கூடு இமையே தீயும் போதும் கலங்காதிரு
வருந்தும் உயிர்க்கு (2)
ஒரு மருந்தாகும் அன்பு
அருந்தும் முகம் மலரும் அரும்பாகும் நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
அன்பின் பயனே இறைவன் தானே நட்சத்திரம் அத்தனையும் ஒளியில் சங்கமம்
காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
32. Manasukkul – மனசுக்குள் உன் செந்தீர் துளியின் ஈரம் வாழும்.
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
மடி மீது மீண்டும் ஜனனம் வேண்டும்
முழுதாய் நனைந்தேன்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது.
கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
அட உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
உனை நான் சுமந்தேன்
நதியும் இல்லை, அட மழையும் இல்லை
ஒரு நேச இளம் புயல் நெஞ்சில் வீசியதால்
இங்கு என் எண்ணம் பூப்பூக்கத் தடையில்லை
அழகானேன்… புதிதாய் பிறந்தேன்
13
முகமூடி அணிகின்ற உலகிது நான் என்றால் நானே அல்ல, நீதானே நானாய் ஆனாய்
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது நீ அழுதால் நான் துடிப்பேன்
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாதே வா நண்பா
Love – நேசம்
14
36. Yedho ondru - ஏதோ ஒன்று
35. Uyire uyire - உயிரே உயிரே
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு உன் பாதை முழுக்க நான் வெளிச்சம் தருவேன்
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு உன் பயணம் முழுக்க துணையாய் வருவேன்
நேசம் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு உள்ளாகி உள்ளாகி லாகி
காலம் கடந்தால் என்னை கண்ணீரில் கரைத்துவிடு ஒரு ஆசை மனதுக்குள் போகும்
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்தவிடு அதை மட்டும் நீ தந்தால் போதும்
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நல்ல மனம் உன் போல் கிடையாது
என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
உயிர் தாங்கி நான் இருப்பேன் ஒரு தாய் நீ உன் சேய் நான்
என் செல்லம் நீ தான் வாராமல் போனால் இந்த உறவுக்கு பிரிவேது
பீடத்தில் நொறுங்கிடுவேன்
என் உயிர் போகும் வழி வந்தும் துயரில்லை கண்ணே தாய் மடியில் சேய்தான் வரலாமா
அதற்காகவா பாடினேன் தள்ளி நின்று துன்பம் தரலாமா
நம் இதயங்கள் கைகோர்க்கும் மகிழ்ச்சியை இழப்பாய் உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
அதற்காகத்தான் வாடினேன் என்னை தனியில் விடலாமா.
என் ஆசை இதுதான் குழந்தையும் குமரி என்றாய் ஆச்சே
முடிவை உன் கையில் கொடுத்து விட்டேன் கொஞ்சிடும் பருவம் போயாச்சே
மனம் போலே மகள் வாழ… நீ வாழ்த்தும் தாயாச்சே
ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த உன்னை
பார்க்காமல் போவேனா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போதும் வெண்ணிலவைப் பூவாய் தைப்பேனே
மறு கன்னம் தூங்கிடுமா வானவில்லை உடையாய் தைப்பேனே
நான் கருப்பாறை பல தாண்டி வேராக வந்தேன் உனக்காக ஏதும் செய்வேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே நீ எனக்கு என்ன செய்வாயோ
என் சுயநலத்தின் முக்காட்டை தூக்கி எறிந்து வந்தேன் இந்த ஒரு ஜென்மம் போதாது
கண்ணா உன் குரல் கேட்கவே ஆயிரம் வருடமும் தீராது
அடடா… அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே என் தெய்வம் உனை போற்ற தினம் தொழுவேன் தவராது
என்ன நான் கேட்பேன் தெரியாதா?
உயிரே உயிரே வந்து உன்னோடு கலந்து விட்டேன் இன்னும் என் மனம் தான் புரியாதா?
உறவே உறவே இன்று என் வாசல் கடந்து விட்டேன் அட அம்மா என் பாடு இந்த ஆன்மா அறியாதா...
நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்
கனவே கனவே
உந்தன் கண்ணோடு கரைந்து விட்டேன்
15