You are on page 1of 111

சுல்தான்

ஸலாஹுத்தீன் ஐபூபி
ஜெருசல நாயகனின் வீர வரலாறு

பகுதி-1

நூருத்தீன்
2018

© நூருத்தீன்

நூல்: சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி


ஆசிரியர்: நூருத்தீன்
ததாடர்பு: nooruddinahamed@gmail.com
www.darulislamfamily.com
அட்டவணை

1. வவற்றியின் முன்னறிமுகம் 5

2. இரவில் ஓர் உதயம் 17

3. வெல்ஜுக் காணத 24

4. மன்ஸிகர்த் யுத்தம் 31

5. சூல் 37

6. ததவன் நாடினால் ... 48

7. எல்லாம் சிலுணவ மயம் 57

8. சுல்தான்களின் ராஜாங்கம் 65

9. ஃபாத்திமீக்களின் முன்னுணர 78

10. எகிப்தில் ஃபாத்திமீக்கள் 86

11. அொஸியர்கள் 95

12. இதுவணரயும் இனியும் 107


சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி
ஜெருசல நாயகனின் வீர வரலாறு
பகுதி-1

சத்தியமார்க்கம்.காம் (www.satyamargam.com)
இணையதளத்தில் ஜவளியாகும் ஜதாடரின்
முதல் பகுதி.
நூருத்தீன்

1. வவற்றியின் முன்னறிமுகம்
வவள்ளிக்கிழணம. வசப்வடம்பர் 4, 1187. அஸ்கலான் நகாின்
தகாட்ணட வாசலில், கடல் தபால் திரளாக நின்றிருந்தது பணட.
அந்தப் பணடயின் தணலவாிடம் ‘சரண்’ என்று தன்ணன
ஒப்பணடத்தது அந்நகரம்.
தமது நீண்ட வநடிய வவற்றிக்கும் சாதணனகளுக்கும்
வதாடர்பற்ற எளிணமயுடன், ஆடம்பரமற்ற எளிய உணடயில்
குதிணரயில் அமர்ந்திருந்தார் சுல்தான் ெலாஹுத்தீன் ஐயூபி.
ஐம்பது வயது. வட்ட முகம். எச்சாிக்ணகயுடன் பார்ணவணயச்
வசலுத்தும் கூாிய விழிகள். தாடி நணரக்க ஆரம்பித்திருந்தது.
தணலப்பாணகக்கு அடியில் வவளிதய வதாிந்த தணலமுடிதயா
கருணமயாகதவ இருந்தது. தபாதலா விணளயாட்டு வீராின்
லாவகத்துடன் குதிணரணயச் வசலுத்திக் வகாண்டிருந்தார் அவர்.
oOo
இரு மாதங்களுக்கு முன் நிகழ்ந்து முடிந்திருந்தது ஹத்தீன்
யுத்தம். வபருமளவில் பணட திரட்டி வந்திருந்த கிறிஸ்தவர்களுடன்
நிகழ்ந்த அந்தப் தபார், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வவகு
முக்கியப் தபார். சிறப்பான தந்திரம், அட்டகாசமான வியூகம் என்று
சுல்தான் ெலாஹுத்தீன் களத்தில் புாிந்த வித்ணதகளில் எதிாிகள்
வகால்லப்பட்டு, காயப்பட்டு, பதறிச் சிதறி, படு ததால்வி
அணடந்திருந்தனர். மாண்டவர்கள் தபாக எஞ்சியவர்கள் தப்பி ஓடத்
ததர்ந்வதடுத்த திணச வடக்கு. அங்குதான் ணடர் (Tyre) நகரம்
இருந்தது. அது அவர்கள் வசம் இருந்தது. அங்குச் வசன்று தஞ்சம்
அணடந்தனர் அவர்கள். கிறிஸ்தவர்களின் மதனாதிடத்ணத அத்
ததால்வி மிகவும் உலுக்கியிருந்தது.

பகுதி-1 5
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

வதளிவான வவற்றிணய ஈட்டிய தவகத்தில் ெலாஹுத்தீன்


அப்படிதய அவர்கணளப் பின் வதாடர்ந்து வசன்று அந்த நகணரயும்
ணகப்பற்றியிருக்கலாம். பிற்காலச் தசாதணன நிகழ்வுகளும் தவற
விட்ட அந்த வாய்ப்ணபச் சுட்டிக்காட்டும்படிதான் அணமயப்
தபாகின்றன. ஆனாலும் அன்று அவரது முன்னுாிணமணய மாற்றி
அவணர எதிர்த் திணசயில் இழுத்தது தவவறாரு நகரம். வஜருசலம்!
ெலாஹுத்தீன் ஐயூபி மன்னராய் உருவான
காலத்திலிருந்தத வஜருசலம்தான் அவரது இலட்சியமாய் இருந்தது.
வநடுக நணடவபற்ற ஒவ்வவாரு தபாருக்கும் அரசியல்
நகர்வுகளுக்கும் சண்ணடக்கும் சமாதானத்திற்கும் அந் நகாின்
விடுதணலதான் அடிநாதமாய்த் திகழ்ந்தது. அவரது சுவாசக்
காற்றில் அதன் வபயர் இரண்டறக் கலந்திருந்தது. அத்தணனக்கும்
பலனாய் இததா இப்வபாழுது கனிந்து நிற்கிறது காலம். ‘மகதன,
வா!’ என்று அணழத்து, அணைத்துக் வகாஞ்சுவதற்குக் கரம்
விாித்துக் காத்திருக்கும் தாணயப் தபால் தயாராய் இருக்கிறது ணபத்
அல் முகத்தஸ். எனும்தபாது என்ன வசய்வார் அவர்? வதற்கு
தநாக்கித் திரும்பியது சுல்தான் ெலாஹுத்தீனின் பணட.
அடுத்த எட்டு வாரங்களில், கிறிஸ்தவர்கள் ணகப்பற்றி
யிருந்த கடதலார நகரங்கணள, ஊர்கணள அவரது பணட
வவண்வைய்ணய வவட்டும் கத்தியின் இலகுவுடன் சரசரவவன்று
கிழித்துக்வகாண்தட முன்தனறியது. அந்த வவற்றிகணள
தமற்கத்திய கிறிஸ்தவ வரலாற்றாசிாியர் ஒருவர் அப்படித்தான்
விவாித்து எழுதி ணவத்திருக்கிறார். வபருமளவில் எதிர்ப்வபல்லாம்
இல்ணல. ஒவ்தவார் ஊரும் வாிணச கட்டிச் சரைணடந்தது.
அந்த வாிணசயில் முக்கிய இலக்காக அவரது பணட
இறுதியாக எட்டிய நகரம்தான் அஸ்கலான். கிறிஸ்தவர்களுக்கு

6 பகுதி-1
நூருத்தீன்

அது வவகு முக்கியமான நகரம். ஐதராப்பாவிலிருந்து தமலதிகப்


பணடகளும் உைவுப்வபாருட்களும் இதர அணனத்தும் வந்து
அணடயத் ததாதாக உள்ள அத் துணறமுக நகணர முதுகுக்குப்
பின்தன விட்டு ணவத்துவிட்டு வஜருசலத்ணத முற்றுணகயிடுவது
ஆபத்து என்பதால் அஸ்கலாணனக் ணகப்பற்ற முடிவவடுத்திருந்தார்
ெலாஹுத்தீன். குறிப்பாகச் வசால்வவதன்றால், உட்புறமாய்ப்
பணடயினணர வழிநடத்தாமல் கடதலார நகரங்கணளக் ணகப்பற்றிக்
வகாண்தட வந்ததற்கு வவகு முக்கியமான காரைதம அதுதான்.
அங்கிருந்து இருபது ணமல் வதற்தக இருந்த கஸ்ொவும் ணகக்கு
எளிது. அதன் பிறகு அங்கிருந்து கிழக்தக திரும்பி, வஜருசலம்
என்பது திட்டம்.
சுற்றிலுமுள்ள அணனத்து ஊர்களும் முஸ்லிம்கள்
வசமாகிவிட, தீணவப்தபால் தனித்து விடப்பட்ட நிணலணமக்கு
வந்தது வஜருசலம். கிறிஸ்தவர்களுக்கு உதவி என்று வர
தவண்டுமானால் சில நூறு ணமல் வதாணலவிலுள்ள ணடர் நகரம்
தான் பணட அனுப்ப தவண்டும். ஆனால் அவர்கதளா ஹத்தின்
தபாாில் சந்தித்த ததால்வி அளித்த அதிர்ச்சியிலிருந்து அவ்வளவு
எளிதில் மீளக்கூடிய நிணலயில் இல்ணல.
நகாின் உள்தள சிாியாவின் ஆன்மீகக் கிறிஸ்தவர்கள்
ஆயிரக்கைக்காதனார் வசித்து வந்தனர். அவர்களுக்வகல்லாம்
முஸ்லிம்கள் வஜருசலத்ணதக் ணகப்பற்ற தவண்டும், தங்கணள
தராமர்களின் திருச்சணபயிலிருந்து விடுவிக்க தவண்டும் என்று
வபரும் எதிர்பார்ப்பு, ஆணச! தபராவலுடன் காத்துக்
வகாண்டிருந்தனர். காரைம், தமற்கிலிருந்து கிளம்பிவந்து ஆட்சி
அணமத்திருந்த அந்த தராமாபுாி கிறிஸ்தவர்களுடன் அவர்களுக்கு
வநடுகதவ எட்டிக்காய் உறவு. அவற்ணறவயல்லாம் பின்னர்

பகுதி-1 7
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

கான்ஸ்டண்டிதனாபிலின் அரசியல் நகர்வுகணளக் கடக்கும்தபாது


நாம் கவனிக்க முடியும்.
இப்படியான சூழலில், மன்னர் ெலாஹுத்தீணனச் சந்திக்க
வஜருசலத்திலிருந்து அஸ்கலானுக்குக் குழுவவான்று வந்தது.
அவர்கணள வரச்வசால்லியிருந்தார் ெலாஹுத்தீன். முஸ்லிம்
பணடகளின் வகாடியும் பதாணககளும் காற்றில் படபடக்க ஒளி
மங்கிக்வகாண்டிருந்தது பகல். அன்று சூாிய கிரகைம். அதிகாாி
ஒருவர் மன்னணர வநருங்கி, தூதுக்குழு வந்துள்ள வசய்திணயத்
வதாிவித்தார்.
அவர்கணள வரவணழத்ததற்குக் காரைம் இருந்தது.
வஜருசலம் வவறுதம ஒரு தபார் பாிசன்று, இதர நகரத்தின்
வவற்றிகணளப்தபால் அந்நகருக்குள் பாய்ந்து தாக்கிச் சூணற
யாடுவவதல்லாம் தகாது என்று உறுதியாகக் கருதினார் சுல்தான்
ெலாஹுத்தீன். மாறாக, “இது இணறவனின் நகரம் என்று நீங்கள்
நம்புவணதப் தபாலதவ நானும் நம்புகிதறன். இணறவனின்
இல்லத்ணத முற்றுணகயிடுவததா, அணதத் தாக்குவததா என்
எண்ைங்களுக்கு அப்பாற்பட்டது” என்று அவர்களிடம்
வதாிவித்தார்.
பிறகு?
சரைணடய தவண்டும். அணமதியான முணறயில் அந் நகர்
சரைணடய தவண்டும். கலீஃபா உமாிடம் (ரலி) அன்று அந் நகரம்
எப்படித் தம்ணம ஒப்பணடத்தததா அப்படியான ஒரு வவற்றிதய
அபாரம் என்று அவர் நம்பினார். அதற்கான முகாந்திரமாக,
அவர்களுக்கு வவகு தாராளமானச் சலுணககணளயும் வவகுமதி
கணளயும் அத் தூது குழுவினாிடம் அறிவித்தார் ெலாஹுத்தீன்.
இனி தற்காத்து வவற்றியணடயும் சாத்தியம் அசாத்தியமாகியிருந்த

8 பகுதி-1
நூருத்தீன்

அவர்களுக்கு, அந்தப் புனித நகருக்காக அவர் அளித்த சலுணககள்


தாராளத்தின் உச்சம். ஆனால், அவற்ணறவயல்லாம் நிராகாித்துக்
குழுவினாிடமிருந்து வீராதவசமாகப் பதில் வந்தது.
“எங்கள் வகௌரவமும் மாியாணதயும் இம்மண்ைில்தான்
உள்ளன. எங்களது மீட்சி இந் நகணர மீட்பதில் அடங்கியுள்ளது.
நாங்கள் இந் நகணரக் ணகவிட்டால் வவகு நிச்சயமாக எங்கள் மீது
அவமான அவமதிப்பு முத்திணர குத்தப்படும். எங்கள் மீட்பர்
சிலுணவயில் அணறயப்பட்ட இடம் இது. எங்கள் ததவனின்
கல்லணறணயத் தற்காப்பதற்காக நாங்கள் மரைமணடயவும் தயார்.”
அவ்வளவுதான். தபச்சுவார்த்ணத ததால்வியணடந்தது!
உடன்படிக்ணக உதவாமற் தபானது. இனி தவறு வழி இல்ணல
என்றானதும், “நன்று. இனி வாள் முணனயில் அந் நகர் என்
வசமாகும்” என்று சபதமிட்டார் சுல்தான் ெலாஹுத்தீன் ஐயூபி.
அடுத்த இரண்டு வாரங்களில், வஜருசலம் நகாின் தமற்குப்பகுதி
அரண்களின் அருதக பணட வந்திறங்கியது.
வசப்வடம்பர் 20 ஆம் நாள், வஜருசலம் முற்றுணக
யிடப்பட்டது.
oOo
ெலாஹுத்தீன் எதிர்பார்த்தணதவிட அவர்களின் தற்காப்புத்
தாக்குதல் தீவிரமாக இருந்தது. உயர்ந்ததாங்கியிருந்த டான்க்வரட்,
தடவிட் தகாபுர அரண்களிலிருந்து தகாட்ணடக் காவற்பணடயினர்
வதாடுத்தத் தாக்குதல் முஸ்லிம்களுக்குப் வபரும் சவாலாக
அணமந்தது. கவண்வபாறிணய நிர்மாைிக்கதவா அணதச் வசயல்
படுத்ததவா முடியவில்ணல. தமலும் தசாதணனயாக, கிழக்கு தநாக்கி
நின்றிருந்த முஸ்லிம் பணடயினருக்கு ஒவ்வவாரு நாளும் சூாியன்
உதித்து தமல் வானத்திற்கு வரும்வணர, கண்கள் கூசி,

பகுதி-1 9
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

தகாட்ணடயின் தமலிருந்து தாக்கும் வில்வீரர்கணளக் கண் இடுக்கிக்


காண்பதிலும் சிக்கல்.
ஐந்து நாள்கள் கழிந்தன. இது சாி வராது என்பது
வதாிந்தவுடன், வசப்வடம்பர் 25ஆம் நாள் முற்றுணகயிட்டிருந்த தம்
பணடகளுடன் கிளம்பிவிட்டார் ெலாஹுத்தீன். ‘முஸ்லிம்களின்
பணட பின்வாங்கி விட்டது! வவற்றி!’ என்று வஜருெலம்
மகிழ்ச்சியில் குதூகலித்தது! அன்றிரவு கிறிஸ்தவர்கள் நிகழ்த்திய
வஜபமும் மரக் கட்ணடகணள விரல்களால் பற்றி எழுப்பிய
பிரார்த்தணன ஓணசயும் மணலகணளத் தாண்டி எதிவராலித்தன.
ஆலயங்களில் கூட்டம் வபாங்கி வழிந்து, வதாடர்ந்தது ததவனுக்கு
வழிபாடு.
அடுத்த நாள் வபாழுது புலர்ந்தது. கண்விழித்த வஜருசலம்
மக்களின் விழிகள் நிணலகுத்தின. நகாின் வடக்கு, வடகிழக்குப்
பகுதியில் முஸ்லிம் பணடயினர் முற்றுணகயிட்டிருந்தனர். ஆலிவ்
குன்றில் அவர்களது பதாணக படபடவவன்று பறந்து
வகாண்டிருந்தது. கவண்வபாறி இயந்திரங்கள் நிர்மாைிக்கப்
பட்டுத் தாக்குதலுக்குத் தயாராக நின்றன. அைிவகுத்திருந்தது
சுல்தான் ெலாஹுத்தீனின் பணட. அதிர்ந்து தபானார்கள்
கிறிஸ்தவப் பணடயினரும் வஜருசலம் மக்களும்.
அச்சமயம் அகதிகளுடன் வபருகி வழிந்தது அந் நகாின்
மக்கள்வதாணக. ஹத்தின் யுத்தம், இதர யுத்தங்களிலிருந்து தப்பிப்
பிணழத்த மக்கள் அங்கு அகதிகளாகக் குடிதயறியிருந்தனர். உள்தள
அணடபட்டிருந்த முஸ்லிம் ணகதிகளும் அதிகம். அகதிகள்,
ணகதிகள், குடிமக்கள் என்று அத்தணன ஆயிரம் மக்களுக்கும்
உைவு ததணவப்பட்டது. பணடகணளத் திறனுடன் நடத்த வல்ல
தசனாதிபதிகதளா இருவர்தாம் இருந்தனர். Knigths எனப்படும்

10 பகுதி-1
நூருத்தீன்

இந்த தசனாதிபதிகள் மிகத் திறம் வாய்ந்த மாவீரர்களாகவும்


சிறப்பான ஆயுதங்கள் தாித்தவர்களாகவும் திகழ்ந்தவர்கள்.
அத்தணகயவர்கள் பற்றாக்குணற என்றுகூடச் வசால்ல முடியாத
அளவிற்குப் பாிதாப எண்ைிக்ணகயில் இருந்ததால் கிறிஸ்தவத்
தளபதி ஒரு தவணல வசய்தார். பதினாறு வயதுக்கு தமற்பட்ட
உயர்குடி வகுப்ணபச் தசர்ந்த அணனவணரயும் அணழத்து,
“நீங்கவளல்லாம் தசனாதிபதிகள்” என்று Knight பட்டம்
சூட்டிவிட்டார். அந்தப் பட்டம் அவர்களுக்கு ஆயுதங்கள் தாிக்க
உதவலாம்; அவர்கள் மத்தியில் உத்தவகத்ணதயும் புத்துைர்ச்சி
ணயயும் ஊட்டலாம். ஆனால், பட்டம் வழங்கிய அடுத்த வநாடிதய
சண்ணடத் திறன் வாய்த்துவிடுமா என்ன?
கிறிஸ்தவப் பணடத் தளபதிணயக் குறித்த முக்கியமான ஒரு
நிகழ்ணவ அவசரமாக, வவகு சுருக்கமாக இங்கு அறிந்து வகாள்ள
தவண்டியிருக்கிறது. இவபலிணனச் தசர்ந்த தபலியன் என்பவன்
வஜருசல நகாின் தபாருக்குத் தணலணம ஏற்றிருந்தான். அவன்
வவகு சிறப்பான தபார் வீரன். திறணமசாலி. பிரமாதமான
தசனாதிபதி. அவன் அங்கு அப்வபாழுது வசிக்க தநர்ந்ததற்குக்
காரைதம சுல்தான் ெலாஹுத்தீன்தான். ஹத்தின் தபாாில்
ததாற்றவர்கள் ணடர் நகருக்குச் வசன்றுஅணடக்கலமானார்கதள
அதில் இவனும் ஒருவன். ஆனால் அவனுணடய மணனவியும்
ணபொந்திய அரசகுமாாியுமான மாியா வகாம்வனனா வஜருசலத்
தில் வசித்து வந்தாள். கைவனும் மணனவியும் இருதவறு திணசயில்
பிாிந்துவிட்டார்கள். மணனவிணயயும் குடும்பத்ணதயும் பிாிய
தநாிட்ட தபலியன், சுல்தான் ெலாஹுத்தீனுக்கு தவண்டுதகாள்
விடுத்தான். “தயவுவசய்து எனக்குப் பாதுகாவல் அளியுங்கள். நான்
வஜருசலம் வசன்று என் மணனவிணயயும் குடும்பத்ணதயும்

பகுதி-1 11
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

அணழத்துக்வகாண்டு ணடர் திரும்பிவிடுதவன். என் உயிருக்கு


உத்தரவாதம் அளியுங்கள்.”
பணகவருக்கு இரக்கம் காட்டுவதிலும் கருணை வபாழி
வதிலும் சுல்தான் ெலாஹுத்தீனுக்கு அணமந்திருந்த இயல்பு
அவருணடய வரலாற்றின் தபராச்சாிய பக்கங்கள். தமற்கத்தியர்கள்
மாய்ந்து மாய்ந்து புகழும் ஆச்சாியங்கள். “நல்லது! ஒதர ஓர்இரவு
மட்டும் வஜருசலத்தில் தங்கி உன் மணனவிணயயும் பிள்ணள
கணளயும் அணழத்துக்வகாண்டு வவளிதயறிவிட தவண்டும். இதன்
பிறகு எனக்கு எதிராக நீ வாதளந்ததவ கூடாது!” என்று இரண்டு
நிபந்தணனகள் அவனுக்கு விதிக்கப்பட்டன. தபருபகாரம். எளிய
சலுணக. ‘கட்டுப்படுகின்தறன்’ என்று அந்நிபந்தணனகணள
ஏற்றுக்வகாண்டு தபலியன் சத்தியம் வசய்தான். வஜருசலம்
வசன்றான். ஆனால், திருச்சணப முதல்வரும் நகாிலிருந்த மக்களும்
அவணன இழுத்துப் பிடித்து, அளித்த அழுத்தத்திலும் வகாடுத்த
குணடச்சலிலும் தடுமாறி, மனம்மாறி, அங்தகதய தங்கிவிட்டான்.
‘அப்படியானால் நான் வசய்து வகாடுத்த சத்தியம்?’ என்று
கவணலப்பட்டவனிடம், ‘உன் சத்தியத்திலிருந்து பாவமின்றி நீ
விடுபட நாங்கள் வபாறுப்பு’ என்று மதகுருமார்கள் அவணன
சமாதானப்படுத்திவிட்டார்கள். தங்கிவிட்டான் தபலியன்.
அத்துடன் நில்லாமல் மன்னர் ெலாஹுத்தீனுக்குக்
கடிதவமான்றும் எழுதினான். “மன்னிக்கவும். என் மக்களுக்காக
நான் உங்களுக்குச் வசய்துவகாடுத்த சத்தியத்ணத முறிக்கும்படி
ஆகிவிட்டது. என் மதகுருமார்கள் அதற்கான பாிகாரம் வசய்து
விட்டார்கள். என் மணனவிணயயும் குடும்பத்ணதயும் ணடருக்கு
அனுப்பிவிடுகிதறன். தயவுவசய்து அவர்கணள ஒன்றும் வசய்து
விடாதீர்கள்.”

12 பகுதி-1
நூருத்தீன்

அப்பட்டமாக வாக்கு மீறப்பட்டுள்ளது. தமக்கு எதிராக


அைி மாறிவிட்டான். மட்டுமின்றி, எதிாிகளின் ணககணள
வலுவாக்கி அவர்களது அரண்கணளயும் தகாட்ணடகணளயும்
பாதுகாப்புகணளயும் பலப்படுத்திவிட்டான். தமற்வகாண்டு இப்படி
வயாரு தகாாிக்ணகயும் ணவக்கிறான் என்றால் ஒரு மன்னர் என்ன
வசய்வார்? யார் என்ன வசய்வார்கதளா வதாியாது, ெலாஹுத்தீன்
தம்மிடமுள்ள மிகச் சிறந்த ஐம்பது வீரர்கணளத் ததர்ந்வதடுத்து
அவர்களது பாதுகாவலுடன் தபலியனின் மணனவிணயயும் பிள்ணள
கணளயும் பத்திரமாக வடக்கு தநாக்கி ணடருக்கு அனுப்பிணவத்தார்!
அந்த தபலியனின் திறணமயான தணலணமயில்தான் சுல்தான்
ெலாஹுத்தீனின் முற்றுணகணய எதிர்த்து வாதளந்தி நின்றது
கிறிஸ்தவர்களின் பணட. வதாடங்கியது முஸ்லிம்களின் தாக்குதல்.
நாற்பது கவண்வபாறிகள் இணடவிடாது இயங்க ஆரம்பித்தன.
அதன் கட்ணடகளின் கரகர, அவற்றில் உராயும் வபரும் கயிறுகளின்
உரத்த முனகல், திடும்திடும் என்று கவைிலிருந்து பாயும்
பாணறகள், பணடவீரர்களின் ‘தஹா’ என்று களத்தில் தபார்
ஆரவாரம். அவற்ணறவயல்லாம்விட, தகாட்ணடகளில் இருந்த
எதிாிப் பணடயினருக்கு காணதச் வசவிடாக்கி தணலணயக்
கிறுகிறுக்க ணவத்த விஷயம், பறந்து வந்த பாணறகள் அவர்களது
இரும்புத் தணரகணள தமாதி, அணவ எழுப்பிய ாீங்கார அதிர்வவாலி.
காது சவ்ணவப் பிய்த்தது அந்த ஓணச.
இரு தரப்பினருக்கும் இணடதய கடுணமயான சண்ணட
நிகழ்ந்தது. முன்வனப்தபாணதயும்விட கிறிஸ்தவப் பணடயினர்
வவகு ஆக்தராஷத்துடன் தபாாிட்டார்கள். தசனாதிபதிகள்
நகருக்கு வவளிதய வந்து சண்ணட புாிந்தார்கள். இருதரப்பிலும்

பகுதி-1 13
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

பலத்த உயிாிழப்பு. ஆனால் அணவவயல்லாம் முஸ்லிம்கள்


முன்தனறுவணதத் தடுக்க முடியவில்ணல.
முஸ்லிம் வீரர்கள் தகாட்ணடகளிலுள்ள எதிாிகள்மீது அம்பு
மாாிப் வபாழிய, பல்லிடுக்கில் சிக்கிய இணறச்சித் துண்டுகணளப்
பற்குச்சி குத்தி எடுப்பதுதபால் அவர்கள் அம்புகளில் சிக்கி
விழுந்துவகாண்டிருந்தனர் என்று விவாிக்கின்றார் பஹாவுத்தீன்.
மற்றுவமாரு வீரர் குழு தகடயங்கணள உயர்த்திப் பிடித்துக்
வகாண்டு எதிாிகளின் அம்புகளுக்குக் கூணர அணமத்துத் தடுக்க,
அதன் கீதழ சுரங்கம் ததாண்டும் திறனாளிகளின் குழுவவான்று
தகாட்ணடகளின் அடிக்கட்டுமானத்ணதத் ததாண்டி ஓட்ணடயிட
ஆரம்பித்தது. அல்லுபகல் பாராது நணடவபற்றது தவணல. எளிதில்
தீப்பற்றக்கூடிய மரக்கிணளகள், சருகுகள், தகாணரப் புற்கள்
தபான்றவற்றால் அஸ்திவார முட்டுக்கால்கள் சுற்றப்பட்டு, தீயிடப்
பட்டன. பலவீனமணடந்திருந்த சுவர்கள் தடதடவவன்று சாிந்து
விழுந்தன.
இறுதியாக, ‘நகணர ஒப்பணடத்துவிடுகிதறாம். எங்களுக்குப்
பாதுகாவல் அளியுங்கள்’, என்று சமாதானம் தபச வந்தது தூதுக்
குழு. இப்வபாழுது அணத நிராகாித்தார் ெலாஹுத்தீன். “நீங்கள்
இந் நகணரக் ணகப்பற்றியதபாது இவர்களுக்கு என்ன வசய்தீர்
கதளா, அணததய நான் உங்களுக்குச் வசய்தவன். அவர்கணளக்
வகான்றீர்கள். ணகதிகளாகச் சிணறப்பிடித்தீர்கள். இன்னும்
தீணமக்கும் கூலி அணதப் தபான்ற தீணமதயயாகும்”, என்று குர்ஆன்
வசனத்தின் பகுதிணய முத்தாய்ப்பாகச் வசால்லிமுடித்தார்.
பிறகு தபலியன் சமாதானம் தபச வந்தான். தவறு வழியற்ற
நிணலயிலும் அவனது தபச்சு வீரத்துடன்தான் அணமந்திருந்தது.
‘சலுணகயில்ணல, நிபந்தணனகளுடன் சரைணடய வழியில்ணல

14 பகுதி-1
நூருத்தீன்

எனில் நாங்கள் வீரமரைம் எய்துதவாம். முஸ்லிம்களாகிய


உங்களுக்கு வஜருசலத்தில் ஒன்றும் கிணடக்காமல் சாம்ப
லாக்குதவாம்’ என்ற ாீதியில் அவனது தபச்சு அணமந்தது. அந்த
முழு உணரணயயும் தபாாின் இதர விபரங்கணளயும் நிகழ்வுகணளயும்
இத் வதாடாில் பின்னர் விாிவாகப் பார்ப்தபாம்.
சுல்தான் ெலாஹுத்தீன் தம் ஆதலாசகர்களுடன் கலந்தா
தலாசித்தார். ஆண்கள், வபண்கள், சிறுவர்கள், குழந்ணதகள் என்று
ஒவ்வவாருவருக்கும் அபராதத் வதாணக நிர்ையிக்கப்பட்டது.
வவளிதயற விரும்புபவர்கள் அணதச் வசலுத்திவிட்டு வவளி
தயறலாம். முஸ்லிம் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நகாினுள் தங்கிவிட
விரும்புபவர்கள், வாி வசலுத்திவிட்டு வகௌரவமுடன் தங்களது
மதத்திதலதய வதாடரலாம். மற்றவர்கள் தபார் ணகதிகளாகச்
சிணறபிடிக்கப்படுவர் என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. முதலாம்
சிலுணவ யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட அத்தணன கர்ை வகாடூரங்
களுக்கும் மிருகத்தனத்திற்கும் அரக்கத்தனத்திற்கும் தநர்மாறாக
மக்களின் மானத்திற்கும் உயிருக்கும் பங்கமற்ற அணமதியான
முணறயில் நிகழ்வுகள் நணடவபற ஆரம்பித்தன.
சில வாரங்களுக்குமுன் சுல்தான் ெலாஹுத்தீனின் பணட
ஹத்தினிலிருந்து அஸ்கலான் தநாக்கித் திரும்பியதுதம மக்கள்
அணனவருக்கும் அவரது இலக்குச் சந்ததகமின்றித் வதாிந்துதபாய்,
சிாியாவிலிருந்தும் எகிப்திலிருந்தும் முஸ்லிம் கல்வியாளர்கள்,
ஆலிம்கள், காாீகள் என்று ஏராளமாதனார் சாாிசாாியாக
வஜருசலத்ணத தநாக்கிக் கிளம்பி, வந்து தசர்ந்திருந்தார்கள். வமய்ப்
படப்தபாகிறது கனவு! மீண்டும் நம் வசமாகப் தபாகிறது நம் புனித
பூமி! நம் வாழ்நாளில் சித்திக்கப்தபாகிறது அதன் விடுதணல! என்று
ஒவ்வவாருவர் உள்ளத்திலும் தபரானந்தப் வபருமிதம்! இப்வபாழுது

பகுதி-1 15
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

அங்குக் களத்தில் குழுமியிருந்த அவர்கள் அணனவாின் நாவுகளும்,


‘லா இலாஹா இல்லல்லாஹ்!’, ‘அல்லாஹுஅக்பர்!’ என்று
வதாடர்ந்து உரத்து முழங்கும் இணறஞ்சல் இணரச்சல் அக்
களவமங்கும் பரவி, காற்வறல்லாம் மின்சாரம்.
வவள்ளிக்கிழணம, அக்தடாபர் 2, 1187 - ரஜப் 27, ஹிஜ்ாீ
583. சரைணடந்தது வஜருசலம்!

16 பகுதி-1
நூருத்தீன்

2. இரவில் ஓர் உதயம்

டிக்ாித் நகாின் தகாட்ணடயில் இருந்த காவல் அதிகாாிகள்


அணதக் கவனித்துவிட்டார்கள். ணடக்ாிஸ் ஆற்ணற ஒட்டிக்
குதிணரகளின் பணடவயான்று காற்றில் புழுதிணயப் பரப்பி தவக
தவகமாக வந்து வகாண்டிருந்தது. உடதன ஆளுநருக்குத் தகவல்
பறந்தது. ஆளுநரும் அவருணடய சதகாதரரும் விணரந்து வந்தனர்.
அந்தப் பணடயினர் தமாெூல் நகணரச் தசர்ந்தவர்கள்,
டிக்ாித்துக்கு அருகிலுள்ள வெல்ஜுக் நகாின் மன்னர் முஹம்மது
இப்னு மாலிக் ஷாவின் பக்தாத் பணடயினருக்கு எதிராக அவர்கள்
தபாாிட்டிருந்தனர். அப்தபாாில் மன்னாின் பணட வவற்றிணயத்
தழுவியது. பின்வாங்கிய தமாெூல் தளபதி தம் குதிணரப்
பணடயினருடன் டிக்ாித் நகணர வந்தணடந்திருந்தார். காயங்
களுடன் வந்திருந்தவர்கணளத் தம் கண்களால் ஆராய்ந்தார் ஆளுநர்
நஜ்முத்தீன் ஐயூப். வெல்ஜுக் மன்னரால் டிக்ாித் நகருக்கு
நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர் அவர்.
வதன்கிழக்குத் துருக்கியில் வதாடங்கி, சணளக்காமல், அலுக்
காமல் இராக் வழியாக 1750 கி.மீ. ஓடும் மகாநதி ணடக்ாிஸ். அதன்
பாணதயில் கால் நணனத்தபடி அமர்ந்திருக்கும் நகரங்களில்
ஒன்றுதான் டிக்ாித். பிற்காலத்தில் இந்த நகாில்தான் இராக்கின்
அதிபர் ெத்தாம் ஹுணென் பிறந்தார். பக்தாத் நகாிலிருந்து
வடக்தக 186 கி.மீ., தமாெூல் நகாிலிருந்து வதற்தக 230 கி.மீ.,
என்று ஏறக்குணறய அவ்விரு வபருநகரங்களின் நடுவில் அணமந்
துள்ள டிக்ாித் நகர், இராக்-சிாியாவுக்கு இணடயிலான தபாக்கு
வரத்ணதக் கட்டுப்படுத்தும் அளவிற்கு முக்கியத்துவம் வபற்றிருந்த

பகுதி-1 17
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

நகரம். அங்கு வசித்தவர்களுள் வபரும்பான்ணமயினர் குர்து


இனத்தவர்.
குர்து இனத்ணதச் தசர்ந்த ஷாதிப்னு மர்வான் என்பவர், தம்
இரு மகன்களுடன் அந் நகருக்கு வந்து தசர்ந்து, டிக்ாிதில் குர்தியர்
பல்கிப் வபருகிய முன்கணத இங்கு நமக்கு முக்கியம். அதனால்
சுருக்கமாகப் பார்த்துவிடுதவாம்.
குர்துக் குலங்களுள் ஒன்றான அர்-ரவாதியா என்ற
குலத்ணதச் தசர்ந்தவர் ஷாதி. தாவீன் எனும் நகரம்தான் அவரது
பூர்வீகம். அஸ்ஹர்ணபஜானின் வகால்ணலப்புற எல்ணலயில்
அர்மீனியாவின் டிஃப்லீஸ் நகாின் அருதக அணமந்துள்ள தாவீன்,
மத்திய கால அர்மீனியாவின் தணலநகரம். அங்கு ஆட்சி புாிந்த
ஷத்தாதித் வம்சத்துடன் ஷாதியின் குடும்பத்தினருக்கும் இனத்
தினருக்கும் இைக்கமான உறவு இருந்து வந்தது. ஆனால்,
ஷத்தாதித்தாின் ஆட்சி நீக்கப்பட்டு அரசியல் மாற்றம் நிகழ்ந்ததும்,
நிணலணம சாியில்லாமல்தபாய், அங்கிருந்து குடும்பத்துடன் புலம்
வபயர்ந்து வநடும்பயைமாக பக்தாத் வந்து தசர்ந்தார் ஷாதி.
பன்னிவரண்டாம் நூற்றாண்ணடச் தசர்ந்த இப்னு அதீர் என்னும்
புகழ் மிக்க வரலாற்றாசிாியர், ‘ஷாதியின் ரவாதியா குலத்தினர்
உயர்குடி வகுப்ணபச் தசர்ந்தவர்கள்; எக்காலத்திலும் அவர்கள்
யாருக்கும் அடிணமப்பட்டுக் கிடந்ததில்ணல’ என்று அவர்களது
தமன்ணமணயக் குறிப்பிட்டு ணவத்திருக்கிறார்.
வெல்ஜுக் மன்னர் முஹம்மது இப்னு மாலிக் ஷாவின்
ஆளுநர்களுள் ஒருவர் பஹ்ரூஸ் அல்-காதிம். அவர் பக்தாதில்
வசித்து வந்தார். அவருடன் ஷாதிப்னு மர்வானுக்கு நட்பு ஏற்பட்டு,
வலுவணடந்தது. ஷாதியின் குைநலன்கள், பஹ்ரூெுக்கும்
பிடித்துப்தபாயின. டிக்ாித் நகாில் அவருக்கு ஒரு தகாட்ணடணய

18 பகுதி-1
நூருத்தீன்

ஒதுக்கியிருந்தார் மன்னர். ஷாதிக்கு அந்தக் தகாட்ணடயின்


நிர்வாகப் வபாறுப்பு வழங்கி அனுப்பி ணவத்தார் பஹ்ரூஸ்.
டிக்ாித்துக்கு வந்து தசர்ந்தது ஷாதியின் குடும்பம்.
டிக்ாித் நகாின் உயரமான பகுதியில் ணடக்ாிஸ் நதிணயப்
பார்த்து ரசித்த வண்ைம் மிக வலுவாக நின்றிருந்தது அந் நகாின்
தகாட்ணட. பாரசீகர்கள் பண்ணடக் காலத்தில் பாணறகளுக்கு
இணடதய அந்தக் தகாட்ணடணயக் கட்டி எழுப்பியிருந்தார்கள்.
ஆயுதக் கிடங்காகவும் எதிாிகளின் நடமாட்டத்ணத தநாட்டமிடவும்
பயன் பட்ட பல நூறாண்டு கால வரலாறு அதற்குச் வசாந்தம். உமர்
இப்னுல் கத்தாப் (ரலி) கலீஃபாவாக ஆட்சி வசலுத்தியதபாது,
ஹிஜ்ாீ 16ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் ணகக்கு வந்து
தசர்ந்திருந்தது அக் தகாட்ணட.
அதன் நிர்வாக அதிகாாியாகப் பதவிதயற்ற ஷாதிப்னு
மர்வான் தம் திறணமயினாலும் சாதுாியத்தினாலும் தவகமாக
முன்தனற, தகாட்ணடக் காவல்பணடயின் நிரந்தரமான பதவி
வயான்று அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அதில் நீண்ட
காலம் நீடிக்க முடியாமல் அடுத்த சில ஆண்டுகளில் அவரது ஆயுள்
முடிவுற்றது. ஷாதி இறந்த பிறகு அந்தப் பதவிணய அவருணடய
மூத்த மகன் நஜ்முத்தீன் ஐயூபுக்கு வழங்கினார் பஹ்ரூஸ்.
தநர்ணம, தீரம், அறிவு முதிர்ச்சி நிரம்பியிருந்த நஜ்முத்தீணன
மன்னருக்கு மிகவும் பிடித்துப்தபாய், ‘இந் நகணர இனி நீ ஆளவும்’
என்று டிக்ாித்துக்கு ஆளுநராக்கிவிட்டார் அவர். கிணடத்த பதவி
யில் திறம்பட வசயல்பட ஆரம்பித்தார் நஜ்முத்தீன். நகாிலிருந்த
கள்வர்களும் கயவர்களும் துரத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு மக்க
ளுக்குப் பாதுகாவல், வர்த்தகர்கள் அச்சமின்றி வதாழில் புாிய
பாதுகாப்பு என்று வசம்ணமயாக அணமந்தது அவரது நிர்வாகம்.

பகுதி-1 19
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

ஷாதியின் மற்வறாரு மகனும் நஜ்முத்தீனின் சதகாதரருமான


அொதுத்தீன் ஷிர்குவும் மன்னாின் கருணைப் பார்ணவக்கு
இலக்காகத் தவறவில்ணல. டிக்ாித் நகாிலும் அணதச் சுற்றிலும்
அணமந்திருந்த பகுதிகளிலும் ஷிர்குவுக்கு நிலங்கள் ஒதுக்கப்
பட்டன. அவற்றிலிருந்து தாராளமாக வளம் வந்து குவிய, அக்கால
மதிப்பீட்டில் ஆண்டிற்கு 900 தீனார் வருமானம் ஷிர்குவுக்கு.
இவ்விதம் வெல்ஜுக் மன்னாின் ஆளுநர்களாக அச்
சதகாதரர்கள் வசித்து வந்த அந்நகருக்குத்தான் வந்து தசர்ந்தார்,
அதத வெல்ஜுக் மன்னாின் பணடகளிடம் ததாற்றுப் பின்வாங்கிய
இமாதுத்தீன்.
வெல்ஜுக் மன்னர்களின் ஆளுநர்களாகத் திகழ்ந்த
துருக்கியர்களின் வழித்ததான்றல்களுள் ஒருவதர இமாதுத்தீன்.
அவருணடய தந்ணதக்கு அப்தபாணதய வெல்ஜுக் மன்னருடன்
அணமந்திருந்த நட்பு, அதனால் அவர் வபற்ற ஆட்சி அதிகாரப்
வபாறுப்பு, இமாதுத்தீனுணடய தந்ணதயின் வகாணல, மன்னாின்
மரைம், அணதத் வதாடர்ந்து மன்னர் குடும்பத்து வாாிசு அரசியல்
தபார், இமாதுத்தீனின் அரசியல் சார்பு நிணல என்பனவவல்லாம்
தனிப் வபரும் அத்தியாயங்கள்.
இங்கு நமக்குத் ததணவ ஹிஜ்ாீ 527, கி.பி. 1132ஆம் ஆண்டு
அந்த அரசியல் கதளபரங்களின் ஒரு பகுதியாக அவர் வெல்ஜுக்
மன்னாிடம் தபாாிட்டுத் தப்பி வந்த இந்த நிகழ்வு மட்டுதம.
oOo
ஆளுநர் நஜ்முத்தீனுக்கு இரண்தட வழிகள்தாம் இருந்தன.
ஒன்று அவர்கணளத் தம் மன்னாிடம் பிடித்துக்வகாடுக்க தவண்டும்;
அல்லது வகால்ல தவண்டும். இரண்டாவது அவர்கள் தப்பிச்வசல்ல
அனுமதிக்க தவண்டும். அந் நிணலயில் அவர் என்ன வசய்வார்?

20 பகுதி-1
நூருத்தீன்

தமற்வசான்னதில் இரண்டாவது முடிணவ எடுத்தார் நஜ்முத்தீன்


ஐயூப். அது காரைம் புாியாத ஆச்சாியம்! பிற்கால வரலாற்று
நிகழ்வுகளுக்குத் திட்டமிட்டுச் வசதுக்கியது தபான்ற திருப்புமுணன.
ஏன்தான் அப்படிவயாரு முடிணவ எடுத்தார்? எந்தத்
துைிவில் அணதச் வசய்தார்? என்று அனுமானங்கணளத்தாம்
வரலாற்று ஆசிாியர்கள் குறிப்பிடுகிறார்கதள தவிர ‘இதுதான்
காரைம்’ என்று நிச்சயமான கருத்து எதுவும் இல்ணல. இயல்
பிதலதய தாராள மனம் வகாண்டவர் நஜ்முத்தீன் ஐயூபி. அது
காரைமா, அல்லது இமாதுத்தீனின் மீது அவருக்கு ஏற்பட்ட
நம்பிக்ணக, வரலாற்றில் அவர் வபரும்பங்கு வகிக்கப் தபாகிறார்,
சாதிக்கப் தபாகிறார் என்ற தூரதநாக்கு, தீர்க்கதாிசனம் அவருக்கு
இருந்ததா என்பணதத் வதளிவாகக் கூற முடியவில்ணல. ஆனால்
உதவினார் என்பது மட்டும். உண்ணம.
அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, ததணவயான உதவி
கள் வசய்து, படகுகணளயும் அளித்து இமாதுத்தீன் தமாெூலுக்குத்
திரும்பிச் வசல்ல தபருதவி புாிந்தார் நஜ்முத்தீன். தம் மன்னருக்கு
எதிராகப் தபார்க் களம் கண்டு, அதில் ததால்வியுற்று ஓடிவந்த
இமாதுத்தீனுக்கும் அவர்தம் பணடயினருக்கும் தபருதவி வசய்த
ஆளுநர் நஜ்முத்தீன் மீது நடவடிக்ணக ஏதும் எடுக்காமல் அவணர
அவரது வபாறுப்பில் வதாடரச் வசய்தார் பஹ்ரூஸ் என்பது அடுத்த
ஆச்சாியம்! ஆனால் அவரது மனத்திற்குள் அந் நிகழ்வின் உறுத்தல்
இருந்திருக்க தவண்டும் என்றுதான் ததான்றுகிறது. பின்னர்
தவவறாரு நிகழ்வில் அதிகப்படியான பின்விணளவாக அது வந்து
விடிந்தணதப் பார்க்கும்தபாது அப்படித்தான் கருத முடிகிறது.
இந் நிகழ்விற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழிந்திருக்கும்.
ஒருநாள் அொதுத்தீன் ஒரு வகாணல வசய்தார். தகாட்ணடயின்

பகுதி-1 21
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

தளபதி ஒருவன் ஒரு வபண்ைிடம் தவறாக நடந்துவகாள்ள முயற்சி


வசய்ய, அவள் எழுப்பிய அபயக்குரலுக்கு ஓடிய அொதுத்தீன்
ஷிர்கு அவணனக் வகான்றுவிட்டார். பக்தாதுக்கு இவ்விபரம்
வதாிய வந்ததும் தளபதிகள் மத்தியில் இது கடும் பின்விணளணவ
ஏற்படுத்தும் என்பணதப்தபால் காரைம் காட்டி, நஜ்முத்தீன்-ஷிர்கு
சதகாதரர்களின் பதவிகணளப் பறித்து, வபாறுப்புகணள விட்டு
நீக்கி, 'நீங்கள் இருவரும் உடதன ஊணரவிட்டு அகலவும்' என்று
உத்தரவிட்டார் பஹ்ரூஸ்.
ஆட்சி புாிந்த ஊணரயும் ஆண்ட தகாட்ணடணயயும்
விட்டுவிட்டு சதகாதரர்கள் இருவரும் இரதவாடு இரவாகத் தம்
குடும்பத்தினருடன் ஊணர விட்டு வவளிதயறும்படி ஆனது. எங்குச்
வசல்வது, என்ன வசய்வது, எப்படிப் பிணழப்பது என்று திக்கற்றுத்
திணகத்தவர்களுக்கு வடக்குத் திணசயில் ஒளி வதாிந்தது. தமாெூல்
நகர வாசணல அகலத் திறந்து ணவத்து, நன்றிக் கடணனயும்
அன்ணபயும் வநஞ்சில் சுமந்து, சதகாதரர்கணள வரதவற்கக் காத்
திருந்தார் வெங்கி. அடுத்த சில ஆண்டுகளில் கிறிஸ்தவர்களுடன்
ஜிஹாணத ஆரம்பித்து ணவத்து அவர்களது முதுவகலும்பான
எடிஸ்ொ மாகாைத்ணத உணடத்துக் ணகப்பற்றப்தபாகும்
இமாதுத்தீன் வெங்கி.
‘வசல்தவாம் தமாெுல்’, என்று நஜ்முத்தீன், ஷிர்குவின்
குடும்ப உறுப்பினர்களும் அவர்களுணடய தசவகர்களும் கிளம்ப,
அந்த இரவில், ஹவ்தாவில் வீவலன்று அலறினார் நஜ்முத்தீனின்
மணனவி. நிணறமாத சூலியான அவருக்கு அந் தநரம் பார்த்துப்
பிரசவ வலி! அத்தணனப் பரபரப்புக்கும் பதட்டத்திற்கும் இணடதய,
அங்தக அந்த இரவில் அவர்களுக்கு ஆண் குழந்ணத பிறந்தது.
யூெுஃப் என்று வபயாிட்டுவிட்டு, குழந்ணத பிறந்த மகிழ்ச்சிணயக்

22 பகுதி-1
நூருத்தீன்

வகாண்டாட இயலாத நிணலயில் வபரும் துக்கத்துடன் காட்சி


யளித்தார் நஜ்முத்தீன்.
அந்தத் துயர முகத்ணதப் பார்த்த அவருணடய தசவகர், “ஐயா!
தாங்கள் இக் குழந்ணதணயத் துக்க அறிகுறியாகப் பார்க்
கின்றீர்கதளா? பாவம், இக் குழந்ணத என்ன வசய்யும்? தீணமதயா
நன்ணமதயா வகாண்டுவரும் ஆற்றலற்ற இக் குழந்ணதணயத்
தாங்கள் அவ்விதம் பார்க்க தவண்டாம். நணடவபறும் அணனத்தும்
அல்லாஹ்வின் நாட்டதமயன்றி தவறில்ணல. யாரறிவார், பிற்
காலத்தில் இக் குழந்ணத அல்லாஹ் நாடினால் ஆட்சியில் வபரும்
பங்கு வகிக்கும் ஆற்றலுணடய மனிதனாக உருவாகலாம்.
ெுல்தானாகலாம், புகழ் மிகப் வபறலாம், உயர்ந்து சாதிக்கலாம்.
இப் பச்சிளங் குழந்ணதயிடம் வருந்தாதீர்கள். அதற்குத் தங்களின்
துக்கம், தசாகம், அவலம் எதுவும் வதாியாது” என்று கூறினார்.
நஜ்முத்தீன் ஐயூபுக்கு அவ் வார்த்ணதகள் வபரும் ஆறுதணலயும்
உற்சாகத்ணதயும் அளிக்க அணனவரும் அங்கிருந்து கிளம்பினர்.
அது ஹிஜ்ாீ 532, கி.பி. 1137ஆம் ஆண்டு. எதிர்வரும் காலம்
தங்களுக்காக முக்கியமான இடத்ணத ஒதுக்கி ணவத்துக் காத்
திருப்பணதயும் அப்தபாது அவர்கள் அறிந்திருக்கவில்ணல; அக்
குழந்ணத யூெுஃப் பிற்காலத்தில் ெுல்தான் ெலாஹுத்தீனாக
உருவவடுத்து உலக வரலாற்றில் சாதணன பணடக்கப் தபாகிறது
என்பணதயும் அறியவில்ணல. பச்சிளங் குழந்ணத யூெுஃபின்
அழுணகவயாலிப் பின்னைியுடன் தமாெூணல தநாக்கி நகர
ஆரம்பித்தது ஐயூபி குடும்பத்தினாின் குழு.

பகுதி-1 23
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

3. வெல்ஜுக் காணத

நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சதமதராய்


தமாெூல் நகணர வந்தணடந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமணடந்து,
ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சதகாதரர்கள்
இருவணரயும் தம்முடன் இணைத்துக்வகாண்டு, “கிளம்புங்கள்.
வசல்தவாம் களத்திற்கு” என்று இமாதுத்தீன் வெங்கி டமாஸ்கஸ்
(திமிஷ்க்) நகணரக் ணகப்பற்றப் பணடவயடுத்தார்.
இராக்கிலுள்ள தமாெூல் பகுதிகணள ஆளும் இவருக்கு
சிாியாவில் உள்ள டமாஸ்கஸ் மீது ஏன் தமாகம்? காரைம் எகிப்து!
எகிப்தா? மிஸ்ரு எனும் அந்த நாடு இன்னும் வதாணலதவ வதற்கில்
அல்லவா இருக்கிறது! அதற்கும் டமாஸ்கெுக்கும் என்ன வதாடர்பு
என்று ததான்றுகிறதல்லவா? தநரடித் வதாடர்பும் இல்ணல; ஆட்சித்
வதாடர்பும் இல்ணல. ஆனால் எகிப்ணதக் ணகப்பற்ற தவண்டு
வமன்றால், அணத தநாக்கி நகர தவண்டுவமன்றால் டமாஸ்கஸ்
அவர் வசமாவது அவசியமானதாக இருந்தது. புாியவில்ணல
அல்லவா? அந்த நுண்ைரசியல் மிக விாிவாய்ப் பின்னர் வரும்.
முடிச்சுகள் தாதம அவிழும். இப்தபாணதக்கு நமக்குத் ததணவயான
தகவல் இந்த டமாஸ்கஸ் பணடவயடுப்பும் அதன் விணனப்பயனும்.
இமாதுத்தீன் வெங்கி டமாஸ்கணெ முற்றுணகயிட்டார்.
அயர்ந்துவிடாமல் வெங்கியின் முற்றுணகணய டமாஸ்கஸ் எதிர்
வகாண்டது. பல வணகயில் தபாராடியும் இமாதுத்தீனின் முயற்சி
வவற்றியணடயவில்ணல. ஆனால், தம் முயற்சியில் மனந்தளரா
வெங்கி, டமாஸ்கஸ் நகணர விட்டுவிட்டு அதன் வடக்தக 75 கி.மீ.
வதாணலவிலுள்ள பஅல்வபக் நகணர முற்றுணகயிட்டு, கடுணம

24 பகுதி-1
நூருத்தீன்

யாகத் தாக்க ஆரம்பித்தார். பதினான்கு பூதாகரமான கவண்


வபாறிகளிலிருந்து பாணறமாாி வபாழிய, கிடுகிடுத்த பஅல்வபக்
அவர் வசமானது. வவற்றிவபற்ற ணகயுடன் ஒரு காாியம் வசய்தார்
வெங்கி. தபார், சண்ணட, கதளபரம் என்று களம் புகுந்துவிட்டால்
எதிாிகணளக் வகால்வதில் இயல்பாக இருந்த அவர், வசய்நன்றி
வகால்வதற்கு இடமளிக்கவில்ணல. நஜ்முத்தீன் ஐயூபிணய
அணழத்து, “இனி இந்நகருக்கு நீங்கள்தாம் ஆளுநர். ஆளுங்கள்!”
என்று தம் உயிர்காத்தவருக்கு நன்றிக்கடணன நிணறதவற்றினார்
இமாதுத்தீன்.
ஷிர்குணவயும் அவர் கவனிக்கத் தவறவில்ணல. அவருக்கு
அலப்வபா (ஹலப்) நகாின் பணட அதிகாாி பதவி அளிக்கப்பட்டது.
வந்த வாய்ப்ணபக் வகட்டியாகப் பிடித்துக்வகாண்ட ஷிர்குதவா தம்
திறணமயால் கிடுகிடுவவன்று உயர்ந்து, வவகுவிணரவில் வெங்கி
யின் தணலயாய பணடத் தணலவராகிவிட்டார்.
நஜ்முத்தீன் ஐயூபி இப்வபாழுது தம் குடும்பத்துடன்
தமாெூலிலிருந்து பஅல்வபக் நகருக்குக் குடிவபயரும்படி ஆனது.
அங்குதான் அடுத்த ஒன்பது ஆண்டுகளும் யூெுஃப்
ெலாஹுத்தீனின் இளம் பருவமும் கழிந்திருக்கிறது. அதன் பிறகு
நிகழ்ந்த அரசியல் மாற்றத்தில் டமாஸ்கஸ் ஆட்சியாளர்களால்
பஅல்வபக் ணகப்பற்றப்பட்டது. நஜ்முத்தீன் ஐயூபி பஅல்வபக்
கிலிருந்து டமாஸ்கெுக்குக் குடிவபயர்ந்தார்.
சிறுவர் யூெுஃபின் இளம் பருவம் பஅல்வபக், டமாஸ்கஸ்
நகரங்களில் கழிந்தது. பதின்மப் பருவம் கடந்து அவர்
முதன்முணறயாகக் களத்தில் பங்தகற்கும் வணர அவணரப் பற்றிய
தமலதிக வரலாற்றுக் குறிப்புகள் இல்ணல.

பகுதி-1 25
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

தபாகட்டும். யூெுஃப் நிதானமாக ஓதி, ஓடி, விணளயாடி


ெலாஹுத்தீனாக உருவாகட்டும். அதற்குள் நாம் காை தவண்டிய
வரலாற்றுப் பின்னைிக் காட்சிகள் நிரம்ப உள்ளன. முதலாம்
சிலுணவ யுத்தம்தான் அதன் ணமயம் என்றாலும் அணதச் சுற்றியும்
அதற்கு முன்னும் பின்னும் பின்னிப் பிணனந்துள்ள நிகழ்வுகள்
பஞ்சமற்ற பிரமிப்பு! அதிர்ச்சிகளுக்கும் ஆச்சாியங்களுக்கும்
அவற்றில் குணறதவ இல்ணல. அணவவயல்லாம் சுல்தான்
ெலாஹுத்தீனின் வரலாற்ணற நாம் புாிந்துவகாள்வதற்கான
முன்னுணரப் பகுதி என்பதால் நிதானமாக, ஒவ்வவான்றாக,
விாிவாகப் பார்ப்தபாம். கண்டம் விட்டுக் கண்டம், நாடு விட்டு
நாடு, எட்டுத் திக்கும் அணலச்சல் என்று மாவபரும் பயைம்
காத்திருப்பதால், மூச்ணச ஆழ உள்ளிழுத்து, முதலில் ரஷ்யா!
oOo
தசாவியத் யூனியன் சிதறுவதற்குமுன் அதில் அங்கம் வகித்த
நாடுகள் கெக்ஸ்தான், உஸ்வபக்கிஸ்தான். இவ்விரண்டு
நாடுகளுக்கும் இணடதய உள்ளது ஏரால் கடல். வபயர்தான் கடதல
தவிர, அக்காலத்தில் அது உலகின் நான்கு வபாிய ஏாிகளுள் ஒன்று.
68,000 சதுரகிதலாமீட்டர் பரப்பளவு வகாண்ட வபாிய ஏாி. அந்த
ஏரால் கடணலச் சுற்றியுள்ள நிலப்பரப்ணபச் தசர்ந்தவர்கள்
வெல்ஜுக் துருக்கியர்கள். இவர்கள் ஓகுஸ் எனும் பழந் துருக்கிக்
தகாத்திரத்தின் கினிக் எனும் கிணளக் குலத்திலிருந்து
உருவானவர்கள். இந்தக் குலத்ணதச் தசர்ந்த ‘வெல்ஜுக்’ என்பவர்
ஓகுஸ் அரசாங்கத்தில் உயர் பதவி ஒன்ணற வகித்து வந்தார்;
பணடயிலும் பைியாற்றினார். புகழ்வபற்ற அவரது வபயதர
வெல்ஜுக் குலத்திற்கும் இடப்பட்டுப் பிற்காலத்தில் அவர்கள்

26 பகுதி-1
நூருத்தீன்

உருவாக்கிய தபரரசிற்கும் அவர்களது அரசகுலத்திற்கும் வபயராகி


நிணலத்துவிட்டது.
கி.பி. பத்தாம் நூற்றாண்டு. ததாராயமாக 950 ஆம் ஆண்டு.
வெல்ஜுக் துருக்கியர்கள் தங்களது பூர்வீக நிலப்பகுதியிலிருந்து
புலம்வபயர்ந்து, குவாாிெம் எனும் பகுதிணய வந்தணடந்தார்கள்.
அங்கு அவர்கள் இஸ்லாத்ணத ஏற்றனர். தபார்க் குைங்களுக்கும்
வில்வித்ணதக்கும் சுறுசுறுப்புக்கும் திறணமக்கும் வபயர் வபற்ற இந்த
நாதடாடிப் பழங்குடியினர் அங்கிருந்து அப்படிதய மத்திய கிழக்குப்
பகுதிகளுக்குள் நுணழந்ததால் அங்கும் பரவ ஆரம்பித்தது
வெல்ஜுக் குலம்.
அப்பாஸியர்கள், அரபு வம்சத்தினர் ஆகிதயாாின் வீாியம்
குணறய ஆரம்பித்திருந்த காலம் அது. புலம்வபயர்ந்து வந்திருந்த
வலிணமயான இந்தத் துருக்கியர்கணள அவர்கள் கூலிப்பணட
களாகதவா, சந்ணதயில் அடிணமகளாகதவா வாங்கித் தங்களது
அரண்மணனப் பாதுகாவலர்களாக அமர்த்த ஆரம்பித்தனர். காலப்
தபாக்கில் துருக்கியாின் வலிணம மத்தியக் கிழக்குப் பகுதியில்
கூடலாயிற்று.
பாரசீகக் குலப் பிாிவுகளான சமானித்கள், காராகானித்கள்,
கஸ்னவீக்கள் ஆகிதயாருக்கு இணடதய ஆட்சி அதிகார தமாதல்,
தபார்கள் நணடவபற்று வந்தன. அவற்றில் வெல்ஜுக்குகள்
சமானித்களுடன் இணைந்து, அந்த அரசியலில் கலந்து, ஒரு
கட்டத்தில் கஸ்னவீக்கணள முற்றிலுமாய்த் ததாற்கடித்து, ஆட்சி
அணமக்கும் அளவிற்கு உயர்ந்தது அவர்களது வலிணம.
கி.பி. 1037ஆம் ஆண்டு வெல்ஜுக் துருக்கியர்களின் அரசு
உருவானது. அதன் முதல் சுல்தானாக துக்ாில்தபக் பதவிதயற்றார்.
வெல்ஜுக் என்று தமதல பார்த்ததாதம, அவருணடய தபரன்தான்

பகுதி-1 27
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

துக்ாில்தபக். வெல்ஜுக்கின் மகன் மீக்காயில், தம் புதல்வர்கள்


சக்ாிதபக், துக்ாில்தபக் இருவணரயும் அனாதரவாக விட்டு இறந்து
விட, தபரர்கள் இருவணரயும் வளர்த்து ஆளாக்கினார் பாட்டன்
வெல்ஜுக்.

நாடு நாடாக நாமும் சுற்ற தவண்டியிருக்கிறது சாி, ஆனால்


இப்படி மூச்சு முட்டும் அளவிற்கு ஊர்களின் வபயர், குலங்களின்
வபயர், மன்னர்களின் வபயர், என்று படித்துக்வகாண்தட வந்தால்
நம் தணலயும் தசர்ந்து சுற்றுவதுதபால் ததான்றுகிறதல்லவா?
நிகழ்வுகணள அறிவதற்குப் வபயர்களும் ததணவயாக இருப்பதால்
அவற்றுடன் தசர்த்தத நாம் பயைிக்க தவண்டியிருக்கிறது.
வரலாற்று ஆசிாியர்களும் மாைவர்களும் தவண்டுமானால்
வபயர்கணள மனனம் வசய்யட்டும். நமக்கு முக்கியம், நிகழ்வுகள்
என்பதால் அவற்றில் மட்டும் நாம் கவனம் வசலுத்தினால் தபாதும்.
ஆனால், வரலாற்றின் தபாக்கில் முக்கிய கதாபாத்திரங்களும்
ஊர்களும் வபயர்களும் தாமாகதவ நம் நிணனவில் ஒட்டிக்
வகாள்ளும்.

28 பகுதி-1
நூருத்தீன்

இவ்விதம் வெல்ஜுக்குகள் சுல்தான்களாக உருவான


தபாதும் அவர்கள் அப்பாஸிய கலீஃபாவுக்குக் கட்டுப்பட்டவர்
களாகதவ விளங்கினர். வசால்லப்தபானால் வெல்ஜுக் துருக்கியர்
களின் வருணக அப்பாஸிய கிலாஃபத்தின் மீட்சிக்கும் ஒற்றுணம
ணயத் ததாற்றுவிப்பதற்கும் முக்கியமானதாக அணமந்து தபானது.
அப்பாஸிய கிலாஃபாவுக்குப் தபராதரவாகத்தான் வெல்ஜுக்
துருக்கியர்களின் அரசியல் வசயல்பாடுகவளல்லாம் அணமய
ஆரம்பித்தன. ஷீஆக்களின் புணவஹித் வம்சம் ணகப்பற்றி
ணவத்திருந்த பாக்தாத் நகணர, கி.பி. 1055 ஆம் ஆண்டு
கலீஃபாவுக்கு மீட்டுத் தந்தார் சுல்தான் துக்ாில்தபக்.
துக்ாில்தபக் இறந்ததும் அவருணடய சதகாதரர் சக்ாியின்
மகனான அல்ப் அர்ெலான் சுல்தானாகப் பதவிதயற்றார்.
அவருணடய ஆட்சியில் வெல்ஜுக் நிலப்பரப்பு வவகுவாக விாி
வணடய ஆரம்பித்தது. பல பகுதிகணளக் ணகப்பற்ற ஆரம்பித்தார்.
எப்படியான பகுதிகள்? கிறிஸ்தவ ணபொந்தியப் பகுதிகள்!
ரஷ்யாவில் பிறந்து, மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு நகர்ந்து,
குடிதயறி வாழ ஆரம்பித்து, ஆட்சி அணமக்கும் அளவிற்கு உயர்ந்த
வெல்ஜுக்கியர்கள், அதற்கடுத்திருந்த ணபொந்தியர்களுடன்
தமாத ஆரம்பித்தனர். இணத மத ாீதியிலான தபார் என்பணதவிட
எல்ணல விாிவாக்கம், நிலங்கணளக் ணகப்பற்றித் தத்தம் ராஜ்ஜி
யங்களில் இணைப்பதற்கு இரு தரப்பு அரசர்களுக்கும் இருந்த
தவட்ணக, புவியியல் காரைங்கள் தபான்றவற்றின் அடிப்பணடயில்
தான் வரலாற்று ஆசிாியர்கள் அரச தமாதல்கணளப் பார்க்
கிறார்கள்; குறிப்பிடுகிறார்கள். அல்ப் அர்ெலானின் நடவடிக்ணக
கணளப் பார்க்கும்தபாதும் அணத்தான் நாம் உைர முடியும்.

பகுதி-1 29
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

கி.பி. 1067இல் அர்மீனியாவும் ஜார்ஜியாவும் அல்ப்


அர்ெலானின் வசமாயின. அடுத்த ஆண்டு (1068) ணபொந்தியப்
தபரரசின்மீது பணடவயடுத்து, ஏறத்தாழ அனதடாலியாவின்
அணனத்துப் பகுதிகணளயும் ணகப்பற்றினார் அர்ெலான்.
அத்தணகய வவற்றிகளுக்குப் பிறகு தமற்வகாண்டு முன்தனறி,
கிறிஸ்தவர்களின் ணபொந்தியப் தபரரணசத்தாதன அவர் ணகப்
பற்றியிருக்க தவண்டும்? ஆனால் அவர்களுடன் அவர் ஏற்படுத்திக்
வகாண்டது அணமதி ஒப்பந்தம்! ஏன்? எகிப்து! பிற்காலத்தில்
இமாதுத்தீன் வெங்கியின் பார்ணவ பதிந்திருந்த எகிப்து.
வரலாறு வநடுக அணனத்து சுல்தான்களுக்கும் எகிப்து ஒரு
முக்கியக் குறிக்தகாளாகதவ இருந்து வந்தது. சுல்தான்
ெலாஹுத்தீனின் காலம்வணர அது வதாடர்ந்துவகாண்தட
இருந்தது. அணத நாம் விாிவாகப் பின்னர் பார்க்க தவண்டி
யிருப்பதால் இப்வபாழுது நாம் கவனிக்க தவண்டியது, அல்ப்
அர்ெலானின் முன்னுாிணம இலக்கு என்பது, எகிப்ணதக் ணகப்பற்ற
தவண்டும் என்பதத. இக்கால கட்டத்தில் கிறிஸ்தவர்களுடன்
தமற்வகாண்டு தமாதி அவர்களுடன் பணகணமணய அதிகப்படுத்திக்
வகாள்ள அவர் விரும்பவில்ணல. ஆனால் ணபொந்தியப்
தபரரசாின் எண்ைம் தவறாக இருந்தது. வரலாற்றின் தபாக்கு
மாறிப் தபானது.

30 பகுதி-1
நூருத்தீன்

4. மன்ஸிகர்த் யுத்தம்

வெல்ஜுக்கியர்களுக்கும் ணபொந்தியர்களுக்கும் இணடதய


உருவான ஒப்பந்தத்தின் அடிப்பணடயில் தபார் ஓய்ந்து இரண்டு
ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன. கி.பி. 1071ஆம் ஆண்டில்,
‘இந்த அணமதி நன்றாக இருக்கிறது. தமலும் இப்படிதய
வதாடர்தவாதம’ என்று ணபொந்தியப் தபரரசர் தராமானஸ் IV
(Romanus Diogenes) சமாதான ஒப்பந்தத்ணத நீட்டித்து அல்ப்
அர்ெலானுக்குத் தூது அனுப்பினார். அது சுல்தானுக்கு உடதன
பிடித்துவிட்டது. ‘நல்லது. அப்படிதய ஆகட்டும்’ என்று அணத அவர்
மகிழ்வுடன் ஏற்றுக்வகாண்டார். காரைம் இருந்தது.
அவரது பட்டியலில் முன்னுாிணம வபற்றிருந்தது அவலப்தபா
நகரம். அச் சமயம் அந் நகரத்ணத எகிப்திய அரசாங்கம் ணகப்பற்றி
ணவத்திருந்தது. அணத மீட்டு எடுக்க தவண்டிய நிர்பந்தத்தில்
இருந்ததபாதுதான் ணபொந்தியத் தரப்பிலிருந்து இப்படி ஓர்
ஒப்பந்த நீட்டிப்பு. தாமாக வந்த வாய்ப்ணபத் தவற விடாமல்
ஏற்றுக்வகாண்டு, அவலப்தபா தநாக்கித் தமது பணடயினருடன்
விணரந்தார் அல்ப் அர்ெலான். ஆனால் அவர் நம்பியதுதபால்
ணபொந்தியத்திற்கு அணமதி ததணவப்படவில்ணல. அவகாசம்தான்
ததணவப்பட்டது! வெல்ஜுக்கியர்களுக்கு எதிராகப் வபரும் பணட
ஒன்ணறத் திரட்டப் தபாதுமான அவகாசம்!
ணபொந்தியம் வெல்ஜுக்கியர்களிடம் இழந்திருந்த வள
மான உயர்நிலப்பரப்புகள் பாரம்பாியமாக அப்தபரரசின் அதிகார
ணமயமாகத் திகழ்ந்தணவ. அவற்ணற மீட்டுத் தம் ணகவசம்
வகாண்டுவர தவண்டும் என்பது அவர்களுக்குச் வசால்லி மாளாத

பகுதி-1 31
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

கவணல. மட்டுமின்றி, கிழக்கு அனட்தடாலியா வணர


ஆக்கிரமித்துவிட்ட துருக்கியர்கணளத் திட்டவட்டமாகத் தடுத்து
நிறுத்தி நசுக்க தவண்டாதமா?
ஒப்பந்தம் ணகவயழுத்தாகி, அல்ப் அர்ெலான் வதற்கு
தநாக்கி அலப்தபாவுக்குச் வசன்றதும், அணத எடுத்துக் கண்ணைத்
துணடத்துவிட்டு, மளமளவவன்று காாியத்தில் இறங்கினார்
சக்ரவர்த்தி தராமானஸ். நாற்பதாயிரம் வீரர்கள் அடங்கிய வபரும்
பணடணயத் திரட்டி, மன்ஸிவகர்த் நகணர தநாக்கி நகர்ந்தார்.
அலப்தபா வசன்றிருக்கும் அல்ப் அர்ெலான் சுதாாித்துத் தம்
பணடயுடன் வருவதற்குள் மன்ஸிவகர்த் நகணரக் ணகப்பற்றிவிட
தவண்டும் என்பது தராமானஸின் திட்டம். ஆனால் அதற்குமுன்
அல்ப் அர்ெலானுக்குச் வசய்தி எட்டிவிட்டது. அலப்தபாவிலிருந்து
அப்படிதய திரும்பி, முப்பதாயிரம் வீரர்களுடன் அங்கு வந்துச்
தசர்ந்துவிட்டார் அவர்.
ஹிஜ்ாீ 463ஆம் ஆண்டு (கி.பி. 1071) நிகழ்ந்தது வரலாற்றுப்
புகழ் மிக்க மன்ஸிகர்த் யுத்தம். உலக வரலாற்றில் அது மிக
முக்கியமான ஒரு யுத்தமாகக் குறிக்கப்பட்டுள்ளது. களத்திற்கு
வருவதற்கு முன்னதர ணபொந்தியப் பணடயினர் சாிபாதி பின்
வாங்கிச் வசன்றுவிட, நணடவபற்றக் கடுணமயான தபாாில்
வெல்ஜுக் பணட அதமாக வவற்றியணடந்தது. ணபொந்தியர்
களுக்கு மாவபரும் ததால்வி என்பது ஒருபுறமிருக்க, அதுவணர
அவர்களது யுத்த வரலாற்றில் நணடவபறாத விஷயம் முதன்
முணறயாக அப்தபாாில் இடம்வபற்றது.
ணபொந்திய சக்ரவர்த்தி தபார்க் ணகதியாகப் பிடிபட்டார்!
எத்தகு அவமானம்? வவட்கித்துப்தபானது ணபொந்தியப் பணட.

32 பகுதி-1
நூருத்தீன்

மதனாாீதியாக அவர்கணள அந்தத் ததால்வி வபாிதும் தாக்கியது,


காயப்படுத்தியது.
ஒரு வாரத்திற்குப் பின், ஒப்பந்தங்கள், பையத் வதாணக
என்று சக்ரவரத்தி தராமானணெ அல்ப் அர்ெலான் விடுவித்து
விட்டாலும் ‘ணபொந்தியப் தபரரசிற்கு அது மிகவும் பின்
னணடணவ ஏற்படுத்திவிட்ட தபார்; அவர்களின் அரசியணல மாற்றி
அணமத்த தபரழிவு’ என்தற கிறிஸ்தவ வரலாற்று ஆசிாியர்கள்
குறிப்பிடுகிறார்கள். இத் ததால்விக்குப்பின் அவர்களுக்குள்
அதிகாரப் தபார் தமதலாங்கி, அரசியல் கதளபரங்கள் நிகழ்ந்து,
ஒருவழியாக ணமக்தகல் VII என்பவர் ணபொந்தியச் சக்ரவர்த்தி
யானார்.
ணபொந்தியக் கிறிஸ்தவர்கணளப் வபாருத்தவணர
வஜருசலத்ணதவிட அனட்தடாலியா நகரம்தான் அவர்களுக்கு
முக்கியமான தளம். அது பறிதபானது; துருக்கியர்கணளயும் வவல்ல
முடியவில்ணல, ஒடுக்க முடியவில்ணல என்றானதும் தவறு வழி
யில்லாமல் அவர்கள் ஒரு முடிவவடுத்தனர். தமற்குலகின்
ததவாலயத்துடன் ணபொந்தியர்களுக்கு வநடுங்காலமாகதவ
ஒட்டாத உறவு. கசப்புகள், தவறுபாடுகள் இருந்த தபாதிலும்
இப்வபாழுது தம் இடுக்கண் கணளய, அவர்களது நட்ணபயும்
உதவிணயயும் வபற்றுத்தான் ஆகதவண்டும் என்று தீர்மானித்து
உதவி தகாாி, ஐதராப்பாவில் உள்ள தபாப்பாண்டவருக்குத் தகவல்
அனுப்பினார் ணமக்தகல். அச்சமயம் தபாப்பாக இருந்தவர்
கிாிதகாாி VII.
கி.பி. பதிவனான்றாம் நூற்றாண்டின் மத்தியில், பாழ்பட்டுப்
தபாய்க் கிடக்கும் தமற்கத்திய கிறிஸ்தவ உலணக மீட்வடடுக்க
தவண்டும் என்று ஐதராப்பாவின் தராம் நகரத்துப் தபாப்பாண்டவர்

பகுதி-1 33
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

சணப தீர்மானித்தது. அதற்கான சீர்திருத்த இயக்கம் ஒன்ணறத் தன்


தணலணமயில் முன்வனடுத்தது. பாதிாிமார்களுக்கும் மத ஈடு
பாடற்ற ஆட்சியாளர்களுக்கும் இணடதய நிலவிவரும் வதாடர்பு
களால் ஏற்பட்டுவிட்ட தமாசமான ஆதிக்கதம ததவாலயத்தின்
வீழ்ச்சிக்குக் காரைம் என்று கருதியது தபாப்பின் திருச்சணப.
ததவாலயத்தின் கழுத்ணத வநாித்துப் பிடித்திருக்கும் சக்ரவர்த்திகள்
மற்றும் அரசர்களின் பிடிகணள முறிக்க தவண்டுவமனில் அதற்கு
ஒதரவழி இணறவன் தமக்கு அளித்திருக்கும் உச்சபட்ச
அதிகாரத்ணதப் தபாப் நிணலநாட்டுவதத என்று அவர்களுக்குள்
குரல் உயர ஆரம்பித்தது. அணதத் தீவிரமாக முன்வனடுத்தவர்
தபாப் கிாிதகாாி.
லத்தீன் திருச்சணபயின் விவகாரங்கணள முற்றிலுமாய்க்
ணகப்பற்றி, கிறிஸ்தவ மக்கணளச் சீர்ப்படுத்ததவ தாம் இப் புவிக்கு
அனுப்பப்பட்டிருப்பதாக கிாிதகாாி மிகத் தீவிரமாய் நம்பினார்.
அணத நணடமுணறப்படுத்தக் கிணடக்கும் எந்தவவாரு வாய்ப்ணபயும்
நழுவவிடாமல் தழுவி ஏற்றுக்வகாள்ள அவர் தயாரானார்.
தபாப்பாண்டவாின் ஊழியர்கள் அதற்வகன வன்வசயல்கள்
புாிந்தாலும் அது சாிதய, அவர்கள் ஏசு கிறிஸ்துவின் சிப்பாய்கள்
என நியாயம் கற்பிக்கும் அளவிற்கு அவரது நிணலப்பாடு வசன்றது.
அவரது வழிகாட்டலின் அடிப்பணடயில், ‘புனித வன்முணற’ என்ற
ஒரு தகாட்பாடு உருவாக்கப்பட்டு நணடமுணறக்கும் வகாண்டு
வரப்பட்டது. தராமுக்கு விசுவாசமான ஏசு கிறிஸ்துவின்
சிப்பாய்களின் பணடயினணர உருவாக்க தவண்டும் என்ற
முணனப்பில் அதற்கு ஆவளடுப்பதற்காக, கிறிஸ்தவப் பாரம்பாியங்
கணளத் தமக்கு உகந்த முணறயில் வியாக்கியானம் புாியவும்
ஆரம்பித்தார் தபாப் கிாிதகாாி.

34 பகுதி-1
நூருத்தீன்

கிறிஸ்தவர்கள் தங்களுள் நிகழ்த்தும் ஆன்மீகப்


தபாராட்டதம ‘கிறிஸ்துவின் தபார்’ என்று கிறிஸ்துவத் தத்துவ
அறிஞர்கள் வணகப்படுத்தியிருந்தனர். அதுதான் காலங்காலமாக
அவர்களது நம்பிக்ணக. கிறிஸ்தவத் துறவிகணளத்தாம் ஏசு
கிறிஸ்துவின் சிப்பாய்கள் என்று அதுநாள்வணர விவாித்து
வந்தனர். இவற்ணறவயல்லாம் தம் தநாக்கத்திற்கு ஏற்ப, தபாப்
கிாிதகாாி மாற்றி விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். மார்க்க
ஞானமற்ற சராசாி மனிதனாக இருந்தாலும் சாி, லத்தீன்
ததவாலயத்ணதக் காப்பதற்காக ஆயததமந்திய தபாாில் ஏசு
கிறிஸ்துவின் சிப்பாயாகப் பங்வகடுப்பது கட்டாயக் கடணம என்று
அவர் அறிவித்தார்.
இப்படியாக அவரது வசயல்பாடுகள் அணமந்திருந்த நிணல
யில் கிழக்கத்திய கிறிஸ்தவர்களான ணபொந்தியர்களிடமிருந்து
உதவி தகட்டு வந்த தகவல், பழம் நழுவிப் பாலில் விழுந்தது
தபாலிருந்தது தபாப்புக்கு. கி.பி. 1074 ஆம் ஆண்டு தம்முணடய
தணலணமயில் வபாிய அளவிலான ராணுவ நடவடிக்ணகக்குத்
திட்டமிட்டார் தபாப் கிாிதகாாி. அணதச் வசயல்படுத்துவதற்காக
அப்பட்டமான வபாய்கணளக் கூறவும் அவர் தயங்கவில்ணல.
‘அங்கு நம் கிறிஸ்தவச் சதகாதரர்கணள முஸ்லிம்கள் நாள்ததாறும்
ஆடு, மாடுகணளப்தபால் வகான்று கூறுதபாட்டுக் வகாண்டிருக்
கிறார்கள். அவர்கணளக் காப்பதற்காகப் தபாாில் ஈடுபடும் லத்தீன்
கிறிஸ்தவர்களுக்குப் பரதலாகத்தில் வவகுமதி நிச்சயம்’ என்வறல்
லாம் பரப்பப்பட்டது. ஆனால் அவர் நிணனத்த அளவிற்கு அத்
திட்டம் வவற்றியணடவில்ணல.
தவிர, தபாப்பாண்டவர்களின் திருச்சணபயின் ஆதிக்கத்ணத
தமம்படுத்துவதற்காக முன்வனடுத்த அவரது தவகமான வசயல்

பகுதி-1 35
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

பாடுகவளல்லாம் புனித தராமானியப் தபரரசராக ஆட்சி புாிந்த


வஜர்மனியின் சக்ரவத்தி நாலாவது வஹன்றியுடன் வபரும் அதிகார
தமாதணல ஏற்படுத்திவிட்டது. அது ஓங்கி வளர்ந்து ஒரு கட்டத்தில்
மன்னர் வஹன்றி பணட திரட்டிச் வசன்று, தராணமக் ணகப்பற்றி,
தபாப் கிாிதகாாிணய இத்தாலியின் வதன்பகுதிக்கு நாடு கடத்
தினார். இத்தகு நிகழ்வுகளால் தபாப் கிாிதகாாியின் புனிதப் தபார்த்
திட்டம் அவருணடய காலத்தில் நணடமுணறக்கு வரமுடியாமல்
தபாய் அப்படிதய நீர்த்தும் தபானது. ஆனால் அவர் மூட்டிய தீ?
அது மட்டும் நீறுபூத்த வநருப்பாய்க் கனன்று வகாண்டிருக்க,
அணதத் தக்க முணறயில் விசிறி ஜுவாணல விடச் வசய்தார் அடுத்து
வந்த தபாப் அர்பன். கி.பி. 1095 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில்
உள்ள க்வளர்மான்ட் நகாில் அதற்கான அச்சாரம் இடப்பட்டது.

36 பகுதி-1
நூருத்தீன்

5. சூல்

ணபொந்தியச் சக்ரவர்த்தி ஏழாம் ணமக்தகலின் தகாாிக்


ணகக்கு, தபாப் கிாிதகாாியினால் பணடணய அனுப்பி ணவக்க
முடியாமல் தபானதல்லவா? அதன் பிறகு, இரு தரப்பிலும்
மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அங்கு இரண்டாம் அர்பன்
தபாப்பாகப் பதவிக்கு வந்திருந்தார். இங்கு அலக்ஸியஸ்
சக்ரவரத்தி ஆகியிருந்தார். இவரும் தபாப்பின் திருச்சணபக்கு,
துணைப்பணடகணள அனுப்பச் வசால்லித் தகவல் அனுப்பி
ணவத்தார்.
பண்ணடய தராம சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி
கான்ஸ்டன்ணடன். கிதரக்க வம்சாவளிணயச் சார்ந்தவர். கிதரக்கர்
களின் காலனியாகத் திகழ்ந்த ணபொந்தியப் பகுதியில் ஏகாதிபத்தி
யக் குடியிருப்புகணளப் புதிதாக உருவாக்கி அந்நகருக்கு,
“கான்ஸ்டன்டிதனாபிள்” என்று தம் வபயணரதய சூட்டிவிட்டார்.
அதுதான் இன்ணறய இஸ்தன்புல். இவர் கி.பி. 312ஆம் ஆண்டு
கிறிஸ்தவ மதத்ணதத் தழுவ, அதன்பின் உலக அரங்கில் கிறிஸ்தவ
மதம் விாிவணடய ஆரம்பித்து ஐதராப்பா முழுவதும் பரவியது.
ணபொந்தியம், கான்ஸ்டன்டிதனாபிள், கிழக்கத்திய
கிறிஸ்தவத் திருச்சணப என்பனவவல்லாம் இந்தப் பண்ணடய தராம
சாம்ராஜ்ஜியத்தின் வழித்ததான்றல்கணளக் குறிப்பிடுபணவ.
இவர்கள் கிழக்கத்தியக் கிறிஸ்தவர்கள்.
ஐதராப்பாவில் பரவிய கிறிஸ்தவ மதம் லத்தீன் கிறிஸ்தவம்
எனக் குறிப்பிடப்படுகிறது. லத்தீன் வமாழியில் கிறிஸ்தவ தவத
நூல் எழுதப்பட்டு மதச் சடங்குகளும் லத்தீன் பாரம்பாியம்

பகுதி-1 37
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

சார்ந்ததாகி அதற்கு அப்வபயர் ஏற்பட்டுவிட்டது. மத்திய காலப்


பின்னைியில் இந்தக் கிறிஸ்தவர்கள், ‘இலத்தீனியர்கள்’ என்று
அணழக்கப்பட்டனர். இன்று அவர்கள் ‘தராம கத்ததாலியர்கள்’.
தமற்கத்தியக் கிறிஸ்தவத் திருச்சணப, தபாப்பாண்டவாின் திருச்
சணப, இலத்தீனியர்கள் என்ற பதங்கவளல்லாம் தமற்கத்தியக்
கிறிஸ்தவம் சார்ந்தணவ. நிகழ்வுகளுக்தகற்ப இப் பதங்கள் பல
விதமாக இடம்வபறப் தபாவதால் எது யாணரக் குறிப்பிடுகிறது
என்ற வதளிவுக்காக இந்தச் வசாற்வபாருள்.
கிழக்கத்திய கிறிஸ்தவர்களிடமிருந்து உதவி தகாாிக்ணக
வந்ததும் தபாப் அர்பன் அந்தப் பிரச்சிணனணய ஆராய்ந்தார்.
வெல்ஜுக் துருக்கியர்கள் முன்தனறி வருகின்றனர். கிறிஸ்தவர்
களின் ணமயமாகத் திகழும் ணநக்கியா நகணர வெல்ஜுக்கியர்கள்
ணகப்பற்றிப் பதிதனழு ஆண்டுகள் ஆகிவிட்டன. கி.பி. 325ஆம்
ஆண்டு Nicene Creed எனப்படும் கிறிஸ்தவக் தகாட்பாடுகள்
அந்நகாில் உருவான நாளிலிருந்து. காலங்காலமாய் அதற்வகாரு
புனித அந்தஸ்து இருந்து வந்தது. கான்ஸ்டன்டிதனாபிள்
நகாிலிருந்து 70 கி.மீ. வதாணலவு மட்டுதம உள்ள அந்கருக்குள்,
கிறிஸ்தவ ராஜ்ஜியத்தின் வவளிப்புற அரணுக்குள், வெல்ஜுக்
கியர்கள் நுணழந்து விட்டார்கள். அது தபாப் அர்பனுக்கு முதலாவது
பிரச்சிணன.
இரண்டாவது - கிறிஸ்தவ ராஜ்ஜியதமா ஒற்றுணமயின்றிக்
கிழக்தக கான்ஸ்டன்டிதனாபிள், தமற்தக தராம் நகரம் என்று
பிாிந்து கிடந்தது. மதக்தகாட்பாட்டின் ஒரு முக்கியமான விஷயத்
தில் அவர்கள் இருவரும் பிளவுபட்டிருந்தார்கள். பிதா, மகன்,
பாிசுத்த ஆவி என்ற முக்கடவுள் கிறிஸ்தவக் வகாள்ணக. அதில்
பாிசுத்த ஆவி என்பது பிதாவிலிருந்து வந்தது என்பது கிழக்கத்திய

38 பகுதி-1
நூருத்தீன்

ணபொந்திய நம்பிக்ணக. பிதா, மகன் இருவாிலிருந்து வந்ததத


பாிசுத்த ஆவி என்பது தமற்கத்திய தராமின் வகாள்ணக. இந்த
அடிப்பணட தவறுபாட்ணடக் கணளந்து இருதரப்பும் ஒன்றிணைய
முடியாமதலதய இருந்து வந்தது.
மூன்றாவது - தபாப்பின் தமற்கத்திய ஐதராப்பா, குறிப்பாக
பிரான்ஸ், ஒழுங்கற்று, சீர்குணலந்து கிடந்தது. தபாப்புக்கும்
சக்ரவர்த்திக்கும் இணடதய அதிகாரப் தபாட்டி; குறுநில அதிபர்
களுக்குள் சண்ணட, சச்சரவு, தபார்; வபாதுமக்கள் அவதிப்பட்டுக்
கிடந்தனர். தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத இவர்கணள
ஒன்றிணைக்கவும் தபாப்புக்கு முடியவில்ணல.
என்ன வழி? சிந்தித்தார் தபாப் அர்பன். அணனத்து
மாங்கனிகணளயும் ஒதர கல்லில் பறித்துவிட வழி ததான்றியது.
தபார்! மதச் சாயம் பூசிய அயல்நாட்டுப் தபார்!
தபாப் இரண்டாம் அர்பன்தான் சிலுணவ யுத்தங்களின்
சூத்திரதாாி என்று வரலாற்று ஆசிாியர்கள் அணனவரும் தயக்க
மின்றிச் சுட்டு விரணல நீட்டிவிடுகின்றார்கள். கிழக்தக
ணபொந்தியத்தில் நிகழ்ந்து வந்த தபார்கணள மத ாீதியான
தபாருக்கான முகாந்தரமாக்கி, தமற்குலணக ஒன்று திரட்டி
வரலாற்றில் வபரும் பூகம்பம் நிகழ வித்திட்டவராக அவணரத்தான்
அணடயாளம் காட்டுகின்றார்கள்.
தபாப்புகளுக்கும் ஐதராப்பாவின் தராமானியப் தபரரசர்
களுக்கும் சண்ணட, சச்சரவு, தபார் என்றல்லவா வசன்ற
அத்தியாத்தில் பார்த்ததாம், பதிதனாராம் நூற்றாண்டின் பிற்பகுதி
யில் அப்படித்தாதன இருந்திருக்கிறது, பிறகு அந்த நூற்றாண்டின்
இறுதிக்குள் ஒற்ணற தநாக்கத்திற்காக, கிறிஸ்தவர்கள் அணனவரும்
ஒரு தபாப்பின் கீழ் எப்படி அைி திரள முடிந்தது? வபரும்

பகுதி-1 39
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

தபாருக்குத் துைிய முடிந்தது? தகள்வி எழுகிறதல்லவா? வியப்பு


தமலிடுகிறதல்லவா?
சாமர்த்தியம். ஐதராப்பாவில் நிலவிவந்த அசாதாரைச்
சூழணலத் தம் தநாக்கத்திற்கு ஏற்ப நாசூக்காகத் திணச திருப்பத்
வதாிந்த அரசியல் தந்திரம். நாம் அவற்ணறவயல்லாம் ஓரளவிற்கு
விாிவாகப் பார்த்தத தீர தவண்டியிருக்கிறது. அன்று அந்த
தபாப்பாண்டவர் வதாடங்கி ணவத்த நணடமுணற இன்றும்
இஸ்லாத்திற்கு எதிராக எப்படி மீண்டும் மீண்டும் கணடபிடிக்கப்
படுகிறது என்பணதப் புாிந்து வகாள்வதற்கு அந்த வரலாற்ணற
அறிவது மிக முக்கியம்.
oOo
கி.பி. ஆயிரமாவது ஆண்டு. பிரான்ஸின் தமற்குப் பகுதியில்
உள்ள ஆன்ஞ்ஜு மாகாைத்ணத ஃபுல்க் வநர்ரா என்ற
தபார்க்குைங் வகாண்ட ஒரு வகாடுங்தகாலன் ஆண்டு வந்தான்.
வில்லத்தனத்திற்குத் ததணவயான அதயாக்கிய குைம், மிருகத்
தனம், தபராணச என்று தீய குைங்களுள் எணதயும் தவிர்க்காத
வகாடுங்தகால் ஆசாமி. பிவரஞ்சு ஏகாதிபத்தியத்திடமிருந்து தன்
மாகாைத்ணதக் காப்பாற்றித் தக்கணவத்துக்வகாள்ள அவர்களுடன்
அவனுக்கு ஓய்வற்ற தபார். அதில் ஏதும் இணடவவளி கிணடத்தால்,
அண்ணட மாகாைத்ணத ஆக்கிரமிப்பது, வகாள்ணளயடிப்பது என்று
அடுத்த ரகணள. தபார்க்களதமா, உள்ளூர் நிலதமா எங்குப் புகினும்
அவனது வமாழி வன்முணறதான், மூர்க்கம்தான். அது யாராக
இருந்தாலும் சாி, எவராக இருந்தாலும் சாி.
மாற்றானுடன் கள்ளத் வதாடர்பு ணவத்திருந்தாள் என்று
கூறி, தன் மணனவிணயக் கழுமரத்திதலற்றித் தீயில் சாம்ப
லாக்கியது; அரசணவணயச் தசர்ந்தவர் ஏததா ஒரு குற்றம் புாிந்து

40 பகுதி-1
நூருத்தீன்

விட்டார் என்பதற்காக மிகக் வகாடூரமாகக் வகான்றது என்று


அவன் வாழ்க்ணகயின் ஒவ்வவாரு பக்கமும் இரத்தம். ஆனால்,
மதப்பற்றாளன். கிறிஸ்தவ மதத்ணதத் தீவிரமாக தநசிப்பவன்.
அப்படியாகக் கழிந்த அவனது வபாழுதுகளில் ஒருநாள்
அவனுக்குத் திடீவரன்று அச்சம் ஏற்பட்டுவிட்டது. ‘என்னுணடய
மிருகத்தனமான வசயல்களும் நடவடிக்ணககளும் கிறிஸ்தவக்
தகாட்பாட்டின்படி வபருங்குற்றங்களாயினதவ! மறுணமயில் அது
என்ணன நிரந்தரமான தண்டணனக்கு ஆளாக்கிவிடுதம’ என்று
எக்கச்சக்கமாகக் கவணலப்பட ஆரம்பித்து விட்டான். ‘நான் என்
ஆன்மாணவப் பாிசுத்தம் வசய்தத ஆக தவண்டும்’ என்று
முடிவவடுத்து மூன்று முணற வஜருசலம் நகருக்குப் புனித யாத்திணர
வசன்று வந்தான். அவனது ஊாிலிருந்து வஜருசலம் சுமார் 2000
ணமல் வதாணலவு. பயை வசதிகள் முன்தனற்றமணடயாத
அக்காலத்தில், ஆயிரக்கைக்கான ணமல்கள் பயைம், அதுவும்
மூன்று முணற என்றால் அவனது மதப்பற்று எவ்வளவு தீவிரமாக
உருமாற்றமணடந்தது என்பணதப் புாிந்துவகாள்ள முடியும்.
அவனது மூன்றாவது யாத்திணரயின்தபாது மிகவும் வயது
முதிர்ந்திருந்தான். தனது பாவங்களுக்கான பிரயாச்சித்தத்ணத
இவ்வுலகில் வபற்தற ஆக தவண்டும் என்று முடிவவடுத்தவன், ஒரு
விசித்திரமான காாியம் புாிந்தான். உணடகணளக் கணளந்து,
உடம்பில் ஒட்டுத் துைியில்லாமல் தன்ணன முழு அம்மைமாக்கிக்
வகாண்டான். நாய்கணளக் கட்டி இழுத்துச் வசல்வணதப் தபான்ற
ததால்வார் அவனது கழுத்தில் கட்டப்பட்டது. தசவகவனாருவன்
அவணனச் சவுக்கால் அடித்தபடி ஏசுவின் கல்லணறக்குத் தரதர
வவன்று இழுத்துச் வசல்ல, கிறிஸ்துவிடம் மன்னிப்புக் தகட்டு
மன்றாடியவாதற வசன்றான் அவன்.

பகுதி-1 41
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

ஏன் இத்தகு சுய தண்டணன? எதற்காக இப்படியாரு வகாடூர


பாவமீட்சி? வாழ்க்ணகயின் முந்ணதய கட்டத்தில் அப்படிவயாரு
கட்டுப்பாடற்ற வகாடுஞ்வசயல்கள் புாிந்துவிட்டு, இப்வபாழுது
இப்படியான அர்த்தமற்ற பக்தி?
பதிதனாராம் நூற்றாண்டின் வதாடக்கத்தில் அந்த
ஐதராப்பியர்கள் மத்தியில் வபரும் அச்சம் ஒன்று பரவியது. 'ஏசு
இறந்த ஆயிரமாவது ஆண்டு இறுதித் தீர்ப்பு நாளின் அறிகுறி'
என்று அவர்கள் மிகவும் நம்பினார்கள். உலகம் இருளான
காலத்ணதக் கடக்கிறது; நாம் இருண்ட காலத்தில் வாழ்கிதறாம்;
மனித குலத்தின் இறுதிக் காலம் வநருங்கிவிட்டது என்று அந்த
அச்சம் வளர்ந்தது. கி.பி. 1030-ஆம் ஆண்டில் அந்த ஊழியிறுதி
அச்சம் உச்சத்ணத எட்டியது.
‘இப்படியான அச்சம், பதட்டத்தின் அடிப்பணடயில்
அணுகினால் ஃபுல்கின் பாவமன்னிப்பு நடவடிக்ணகணயப் புாிந்து
வகாள்ள முடியும்’ என்கிறார் வரலாற்று நூலாசிாியர் தாமஸ்
ஆஸ்பிாிட்ஜ் - தமது The Crusaders நூலில்.
ஃபுல்கின் கணத இங்கு நமக்கு எதற்கு எனில், மக்களிடம்
நிலவிய இத்தகு மத உைர்வு தபாப்பின் சிலுணவப் தபார்
அணழப்பிற்கு எப்படி உதவியது என்பணத நாம் அறிந்து
வகாள்வதற்கும் அவாிடமிருந்து தபார் அறிவிப்பு வந்ததும் இந்த
ஃபுல்ணகப் தபான்றவர்களும் அவனுணடய வழித்ததான்றல்களும்
முன் வாிணசயில் வந்து நின்றது எப்படி என்பணத நாம் புாிந்து
வகாள்வதற்கும் மட்டுதம.
சிலுணவ யுத்தத்திற்கான வமய் தநாக்கம், உள் தநாக்கம்
பற்றிவயல்லாம் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அரசியல்,
வபாருளாதாரம், சமூகச் சூழ்நிணல என்று பல காரைங்கள்

42 பகுதி-1
நூருத்தீன்

அவற்றுள் ஒளிந்திருந்தாலும் மத வவறிதய அதற்கு மூல


எாிவபாருள் என்பது ஒளிவு மணறவற்ற உண்ணம. வறுணம, சாகச
நாட்டம், மண்ைாணச, வபான்னாணச என்று ஒவ்வவாரு
பிாிவினருக்கும் இருந்த ஆசாபாசங்கள் தபாருக்கு இதமான
சூழணல உருவாக்கித் தந்திருந்தன என்றாலும் சிலுணவ யுத்தத்
திற்கான அடிநாதமாகத் திகழ்ந்தவதன்னதவா மத வவறி!
இஸ்லாமிய துதவஷம் ஆழப்பதிக்கப்பட்ட மத வவறி!
கிறிஸ்தவ மரபின்படி திருச்சணபயின் ஐம்வபருந் தந்ணதகள்
அல்லது தணலவர்கள் மத்தியதணரக்கடல் பகுதியில்
அணமந்துள்ளனர். தராம், கான்ஸ்டண்டிதனாபிள், அந்தாக்கியா,
வஜருசலம், அவலக்ொந்திாியா ஆகியன அந்த ஐந்து நகரங்கள்.
மத்திய கால கட்டத்தின்தபாது, இவர்கள் அணனவருள்ளும் தாதம
முதன்ணமயானவர் என்று தராம் நகரத்து பிஷப் உாிணம தகார
ஆரம்பித்தார். இவர் தம்ணமத்தாதம Papa (தந்ணத) அல்லது தபாப்
என்று அணழத்துக்வகாண்டார். அணதயடுத்து உலகிலுள்ள எல்லா
ததவாலயங்களுக்கும் தன்ணனத் தணலணமப் பீடமாக ஆக்கிக்
வகாள்ள, தபாப்பின் திருச்சணப தபாராடியது. தமற்கத்திய திருச்
சணபயின் பாதிாியார்களுக்குத் தம்ணம ஓர் தணலணம அதிபதியாக
ஆக்கிக்வகாள்ள விணழந்தது. பாதிாியார்கதளா பல நூறு ஆண்டு
களாகச் சுதந்திரமாக இயங்கி வந்தவர்கள். திருச்சணப என்வறாரு
தணலணமப் பீடம், அதற்கு அவர்கள் கட்டுப்படுவது என்ற வழக்கம்
இல்லாதிருந்த காலம் அது. வபரும்பாலான பாதிாியார்கள் உள்ளூர்
அரசியல் பிரமுகர்களுக்தகா தமற்குலகின் அரசருக்தகாதான்
தங்களது பிரமாைத்ணத அளித்து வந்தனர்.
தபாப்பின் திருச்சணப தமது இலக்கில் வலிணமயணடய
வாகாக உதவியது கிறிஸ்துவ மத மறுமலர்ச்சி இயக்கம். ஐதராப்பா

பகுதி-1 43
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

வில் பத்தாம் நூற்றாண்டில் துவங்கியிருந்த இவ்வியக்கம்


பதிதனாராம் நூற்றாண்டில் தம் பைியின் உச்சத்ணதத் வதாட்டது.
மக்களின் உள்ளத்துள் மத உைர்ணவ அபிவிருத்தி வசய்ய
ஆரம்பித்தது. அதன் பலனாய், தபாப்புகளும் தங்களது புனித
அந்தஸ்ணத நிணலநாட்ட, வீாியமுடன் வசயல்பட ஆரம்பித்தனர்.
அவர்களுணடய வசயல்பாடுகளின் ஓர் அங்கம்தான் சக்கரவர்த்தி
யுடன் தபார், பூசல் என்று தபாப் கிாிதகாாியின் வாழ்வில் நாம்
பார்த்த நிகழ்வுகள்.
மத விவகாரங்கள் இப்படியிருக்க, மற்ற நிலவரங்கள்
எப்படியிருந்தன என்று பார்த்துவிடுதவாம்.
அக்கால ஐதராப்பியச் சமூகம் தனிவிதமானவதாரு வர்க்க
அணமப்பால் ஆளப்பட்டு வந்தது. மத குருமார்கள், நிலச்
சுவான்தார்கள், Knights எனப்படும் தசனாதிபதிகள் என மூன்று
வர்க்கத்தினர் ஆதிக்கம் வசலுத்தி வந்தனர். விவசாயிகள்,
சமூகத்தில் வபரும்பான்ணமயினராகத் திகழ்ந்தாலும் அவர்கள்
ஒடுக்கப்பட்டிருந்தனர். கடுணமயாக உணழப்பது, நிலச் சுவான்தார்
களின் கட்டணளகளுக்குக் கட்டுப்பட்டு அவற்ணற நிணறதவற்றி
ணவப்பது அவர்களது விதியாக இருந்தது. தங்களுக்வகன
ஏவதான்ணறயும் அவர்கள் உாிணமயுடன் ணவத்துக் வகாள்ள
முடியாது. அணவவயல்லாம் எசமானனின் உணடணமகளாக ஆகி
விடும். வறுணமயான வாழ்வு.
Feudal lords எனப்படும் நிலச்சுவான்தார்கள் ஒரு வபரும்
வர்க்கம். ஏறக்குணறய குறுநில மன்னர்கள் தபால் அவர்களுக்கு
அதிகாரம், பலம், வசல்வாக்கு. ஒருவாிடம் உள்ள பண்ணை நிலப்
பரப்பு எந்தளவு வபாியததா, எவ்வளவு அதிகமான நிலம் உள்ள
ததா, அந்தளவு அந்த ஆண்ணடக்குச் சமூகத்தில் மதிப்பு, மாியாணத.

44 பகுதி-1
நூருத்தீன்

நிலமற்ற இளவரசர்களும் தசனாதிபதிகளும் முக்கியமற்றவர்


களாக, வசல்வாக்கற்றவர்களாகத்தான் வலம் வர தவண்டும்.
நிலமற்ற இளவரசர்களா? அது எப்படி?
குலவுாிணமச் சட்டம்!
அச்சட்டத்தின் அடிப்பணடக் தகாட்பாடு என்னவவனில்,
குடும்பத்தின் மூத்த மகனுக்தக நிலத்தில் முழு வாாிசுாிணம.
நிலச்சுவான்தார் ஒருவர் மரைமணடந்தால் அவரது நிலம்
முழுவதும் ஓர் இம்மி குணறயாமல் மூத்தவனுக்கு. மற்றவர்கள்
வயிவறாிய தவடிக்ணக பார்க்க தவண்டியதுதான். அதனால்
நிலமற்ற இளவரசர்களும் தசனாதிபதிகளும் என்ன வசய்தன
வரன்றால் வசல்வம் நிணறந்த, வசதி பணடத்த வபண்ைாகப்
பார்த்து, திருமைம் புாிந்து வகாள்ள ஆரம்பித்தனர். அத்தணகய
வாய்ப்பு அணனவருக்கும் அணமந்துவிடுமா என்ன? அதனால்
நிலத்ணத அபகாிக்க, ஆக்கிரமிக்க அந்த இளவரசர்களுக்கு
இணடதய அவ்வப்தபாது அடிதடி, தபார். தபாதாததற்குப்
பரம்பணரப் பணகயால் வவடிக்கும் வன்முணற, பழிவாங்கல் என்று
எப்வபாழுதுதம கலவரச் சூழல். வபரும்பாலானவர்கள் படிப்பறி
வில்லாதவர்கள். சட்டம் ஒழுங்கு என்றால் இன்னவதன்று
வதாியாமல் கிடந்தது ஐதராப்பா.
இங்ஙனமாக சமூகத்தின் பல்தவறு தரப்பும் பல்தவறு
பிரச்சிணனகள், அடக்குமுணற, மத உைர்வுகள், என்றிருந்த
நிணலயில் அவர்களது பிரச்சிணனகளில் இருந்து அவர்கணளத் திணச
திருப்பி அணனத்துத் தரப்பு ஆற்றணலயும் ஒருமுகப்படுத்தித் தம்
எண்ைத்ணத ஈதடற்ற சிறப்பாகத் திட்டமிட்டார் தபாப் அர்பன்.
ணபொந்தியத்திலிருந்து வந்த உதவிக் தகாாிக்ணகணய அருணம
யான வாய்ப்பாக, வகட்டியாகப் பிடித்துக்வகாண்டார். அவர்கள்

பகுதி-1 45
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

அணனவருக்கும் இஸ்லாத்திற்கு எதிரன உைர்வு தூண்டப்பட்டது.


வவறும் எதிர்ப்பு உைர்வாக இல்லாமல் அது மதவவறியாக
மாற்றப்பட்டது.
ஒவ்வவாரு தரப்பினருக்கும் அவர்களுக்கு ஏற்றவணகயில்
சலுணககளும் சன்மானங்களும் உத்தரவாதங்களும் அளிக்கப்
பட்டன. விவசாயிகளிடம், “உங்கள் எசமானர்களுக்குக் கட்டுப்
பட்டுக் கிடப்பணத ரத்து வசய்தவாம்” என்று தபாப்பின் திருச்சணப
வாக்குறுதி அளித்தது. அவமானகரமான வாழ்க்ணக முணறணயவிட
கிறிஸ்தவத்திற்காகப் தபார் புாிந்து, இறந்தால் ஏசு கிறிஸ்துவிடம்
மீட்சி, பிணழத்தால் வளமான கிழக்கத்திய ததசங்களில் வசழிப்பான
வாழ்வு என்று ஆர்வமூட்டியது.
இளவரசர்கள். தசனாதிபதிகளின் தபார் ஆற்றலும் வீாியமும்
உள்நாட்டுக் கலகத்திலல்லவா வீைாகின்றன. அணத மணட
மாற்றியது திருச்சணப. நிலமற்ற இளவரசர்களுக்தகா வளமான
கிழக்கு ததசத்தில் தங்களுக்கும் ஆட்சிப்பகுதி, நிலங்கள் கிணடக்கும்
என்ற நப்பாணச. நிலச்சுவான்தார்களாகத் திகழ்ந்தவர்களுக்தகா
தங்களுக்கு அயல்நாடுகளிலும் நிலம், புகழ், வபருணம தசர
இதுதான் அருணமயான வாய்ப்பு என்ற தபராணச.
சிலுணவ யுத்தத்திற்கான பரப்புணர துவங்குவதற்கு முன்
வணர லத்தீன் தசனாதிபதிகள் இரத்தம் சிந்துவது மிகப் வபரும்
பாவம் என்றுதான் கருதி வந்தனர். “ஒரு கன்னத்தில் அணறந்தால்
மறு கன்னத்ணதக் காட்டு"; "நீ வகாணல வசய்யாதிருப்பாயாக”
என்வறல்லாம் அறிவுறுத்தும் கிறிஸ்தவம் அஹிம்ணச மதமாகத்
தாதன நம்பப்படுகிறது. ஆனால் வமதுவமதுதவ அவர்களது
மனத்தில், ததவனின் பார்ணவயில் சிலவிதமான தபார்கள் நியாய
மானணவதய என்வறாரு புதுக்கருத்து உருவாக ஆரம்பித்திருந்தது.

46 பகுதி-1
நூருத்தீன்

சிலவித வன்முணறகணள தபாப்பாண்டவாின் திருச்சணப ஆசிர்


வதிக்கவும் வசய்யும் என்ற எண்ைம் ஏற்பட்டிருந்தது.
புனித அகஸ்ணதன் என்பவர்தாம் அந்த அஹிம்ணசக்
கருத்ணத மாற்ற முணனந்த முன்தனாடி. ‘சில கடுணமயான விதி
களின்படி நணடவபற்றால் ஒரு தபார் சட்டப்பூர்வமானதாகவும்
நியாயமானதாகவும் ஆகும்’ என்ற வாதத்ணத அவர்தான் முன்
ணவத்தார். அவர் அணமத்த அடித்தளத்தில்தான் தபாப்பாண்
டவாின் திருச்சணப யுத்தத்ணத நியாயப்படுத்தியது.
சிலுணவ யுத்தம் சூல் வகாண்டது!

பகுதி-1 47
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

6. ததவன் நாடினால் ...


கி.பி. 1095ஆம் ஆண்டு. நவம்பர் மாத இறுதியில் ஒருநாள்,
காணல தநரம். பிரான்ஸ் நாட்டின் வதற்குப் பகுதியில் உள்ள
க்வளர்மாண்ட் நகரத் திடவலான்றில் மக்கள் குழுமியிருந்தனர்.
தபாப் அர்பன் II நிகழ்த்திய உத்தவகமிக்க உணர, குழுமி
யிருந்த மக்கணள அப்படிதய நிணலகுத்தி நிற்க ணவத்தது. கட்டுண்டு
கிடந்தது கூட்டம். அவர்களின் உள்ளத்துள் பணகணம விறகு அடுக்
கப்பட்டுக்வகாண்டிருந்தது. உைர்ச்சிப் பிழம்பில் அவர்கள் தகித்
தனர். அவரது உணர வீச்சு, அடுத்த சில மாதங்களில் தமற்குலகு
எங்கும் எதிவராலிக்க ஆரம்பித்து, அடுத்தடுத்த நூற்றாண்டுகள்
வதாடரப் தபாகும் சிலுணவ யுத்தத்ணதப் பற்ற ணவத்தது.
பிரான்ஸ் நாட்டின் வடபகுதியில் ஸ்ெத்திதயான் சூர் மார்ன்
(Chatillon-sur-Marne) என்தறார் ஊர். அவ்வூாின் தமட்டுக்
குடிணயச் தசர்ந்த குடும்பத்தில் கி.பி. 1035 ஆம் ஆண்டு (ஹிஜ்ாீ
427) ஓததா டி லாவகாி (Otho de Lagery) என்பவர் பிறந்தார். கி.பி
1068ஆம் ஆண்டு க்ளூனி (Cluny) நகாில் உள்ள மடாலயத்தில்
தசர்ந்து துறவியாகி, அச் சமயம் பிரபலமாக இருந்த தபாப்
கிாிதகாாி VII க்குச் தசணவ புாிய ஆரம்பித்துவிட்டார் அவர்.
கி.பி. 1080ஆம் ஆண்டு ஆஸ்டியாவின் (Ostia) தணலணமப்
பாதிாி, 1084-1085ஆம் ஆண்டுகளில் வஜர்மனியில் உள்ள
ததவாலயத்தில் தசணவ என்று மதப்பைிகளில் ஆழ ஈடுபட்டிருந்த
ஓததா டி லாவகாி, கி.பி. 1088ஆம் ஆண்டு தபாப்பாகத் ததர்ந்
வதடுக்கப்பட்டு, அன்றிலிருந்து அவர் தபாப் அர்பன் II என்றாகி
விட்டார்.

48 பகுதி-1
நூருத்தீன்

தபாப்பின் திருச்சணபக்குத்தான் கிறிஸ்தவ ராஜ்ஜியத்தின்


முழு அதிகாரம் உள்ளது என்ற கிாிதகாாியின் கருத்து அவாிடம்
தசணவ வசய்ய ஆரம்பித்த காலத்திதலதய தபாப் அர்பனின் மனத்
துள்ளும் ஆழப் பதிந்துவிட்டது. அதனால், தபாப் கிாிதகாாிக்கும்
தராமப் தபரரசர் வஹன்றி IVக்கும் சண்ணட ஏற்பட்டதபாது,
அர்பனின் முழு ஆதரவும் கிாிதகாாிக்குத்தான். அதிகாரத்தில்
தபாப்பின் திருச்சணப தமதலாங்கி இருக்க தவண்டும் என்பது
ஒருபுறமிருக்க, முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புைர்வும் எண்ை
தவாட்டமும் அவருக்கு இயல்பாகதவ அணமந்திருந்தது. ததவா
லயங்கணள ஒன்றிணைத்து தராம கத்ததாலிக்க ஆதிக்கத்ணத
தமதலாங்கச் வசய்வது அவரது முக்கியமான தநாக்கம் என்றாலும்
இஸ்லாத்தின் மீது பதிந்து தபாயிருந்த தீவிரமான எதிர்ப்புைர்
வினால் என்ன விணல வகாடுத்ததனும் இஸ்லாத்ணத ஒழித்துக்கட்ட
தவண்டும் என்ற எண்ைமும் அவருக்குள் உருவாகியிருந்தது.
1088ஆம் ஆண்டு அவர் தபாப்பாகப் பதவிதயற்றதபாது,
வஜர்மனியின் சக்ரவர்த்தியுடன் நீண்டு நீடித்துவந்த கசப்பான
அதிகாரப் தபாாிலிருந்து தபாப்பின் திருச்சணப தள்ளாடி மீண்டுக்
வகாண்டிருந்தது. ஏறக்குணறய கவிழ்ந்துவிடும் நிணலயில்தான் அது
இருந்தது என்று வசால்ல தவண்டும். அப்படியான இக்கட்டான
சூழ்நிணலயில் பதவிதயற்ற அர்பன் II, தராம் நகாின் தலவடரன்
அரண்மணனணய வமதுவமதுதவ ஆறு ஆண்டுகளில் மீண்டும் தம்
கட்டுப்பாட்டிற்குள் வகாண்டுவந்தார். ஏவனனில் அது தபாப்
திருச்சணபயின் பாரம்பாிய ணமயமாகத் திகழ்ந்துவந்தது.
எச்சாிக்ணகயான அணுகுமுணற, இராஜதந்திரம், திட்டமிட்ட
சீர்திருத்தக் வகாள்ணககள் என்று வசயல்பட்டு, தபாப்பின் திருச்
சணபக்கு வகௌரவத்ணதப் படிப்படியாகத் திரும்பக்வகாண்டுவந்தார்

பகுதி-1 49
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

அவர். 1095ஆம் ஆண்டின்தபாது இந்த மறுமலர்ச்சி வதன்பட


ஆரம்பித்துவிட்டது என்றாலும் லத்தீன் ததவாலயத்தின் தணலணம
யாகச் வசயல்படவும் ஐதராப்பாவின் கிறிஸ்தவர்கள் ஒவ்வவாரு
வாின் ஆன்மீகத் தணலணமயாகச் வசயல்படவும் விரும்பிய
திருச்சணபயின் தநாக்கம் மட்டும் எட்டாக் கனியாகதவ இருந்தது.
oOo
1095ஆம் ஆண்டு மார்ச் மாதம் இத்தாலியிலுள்ள
பியாவென்ொ (Piacenza) நகாில் திருச்சணபயின் ஆதலாசணனக்
கூட்டம் ஒன்ணறப் தபாப் தணலணமதயற்று நடத்திக்
வகாண்டிருந்தார். அப்வபாழுது அவாிடம் ணபொந்தியச்
சக்ரவரத்தி அலக்ஸியாஸ் வகாம்வனனாஸ் அனுப்பிணவத்த தூதுக்
குழு வந்தது. ‘லத்தீன் பணடயிலிருந்து ஒரு பகுதிணய உதவிக்கு
அனுப்பி ணவயுங்கள். முஸ்லிம் பணடகணள விரட்ட தவண்டும்’
என்பது வசய்தி. அதாவது உதவிப் பணட தகாாிக்ணக. தம்
தணலணமயில் தம் பணடயினருடன் லத்தீன் உதவிப்பணடணய
இணைத்து, வலிணமணயப் வபருக்கிக்வகாண்டு வெல்ஜுக்கியர்
களுடன் தபார் என்பதத ணபொந்தியச் சக்ரவரத்தி
அவலக்ஸியாஸின் திட்டம். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில்
ஐதராப்பாவிலிருந்து கிளம்பிவரப்தபாகும் மூர்க்க மனிதர்களின்
அணலயில் அவரது தபரரசு சிக்கி மூழ்கப்தபாகிறது என்பணத
அப்தபாது அவர் அறியவில்ணல; கனவிலும் நிணனக்கவில்ணல.
திருச்சணபயின் தமலாண்ணமக்கும் கிறிஸ்தவத்தின் ஒட்டு
வமாத்த அதிகாரப்பீடமாக அது உயர்வதற்கும் மடியில் வந்து
விழுந்த இந்த வாய்ப்ணபச் சாியாகப் பயன்படுத்திக்வகாள்ள தபாப்
அர்பன் II திட்டமிட்டார். 1095 ஜுணல மாதத்திதலதய மளமள
வவன்று அதற்கான காாியங்களில் இறங்கிவிட்டார். முதற்

50 பகுதி-1
நூருத்தீன்

கட்டமாக ஆல்ப்ஸின் வடக்குப் பகுதியில் அவரது விாிவான


பிரச்சாரப் பயைம் வதாடங்கியது. 'நவம்பர் மாதம் க்வளர்மாண்ட்
நகாில் கிறிஸ்துவ ததவாலயத்தின் மாவபரும் ஆதலாசணனக்
கூட்டம் நணடவபறும்' என்று அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்து
முக்கியமான மடாலயங்கள் ஒவ்வவான்றாகச் வசன்று சிலுணவ
யுத்தத்திற்கான விணதகணள வாகாகத் தூவி அவர்கள் மனத்தில்
மாற்றத்ணத ஏற்படுத்தி, தமக்கான ஆதரணவ தபாப் வபருக்க
ஆரம்பித்தார்.
தம்முணடய தநாக்கத்திற்கான ஆதரவு, தம் இனக்குழு
மக்களிடம்தான் முதலில் கிணடக்கும்; அங்கிருந்துதான் ஆரம்பிக்க
தவண்டும் என்று கருதி அவர் ததர்ந்வதடுத்த இடம்தான்
க்வளர்மாண்ட். அவரது தாயகமான பிரான்ஸ் நாட்டில் வதற்குப்
பகுதியில் அது அணமந்திருந்தது. தாம் துவங்கப் தபாகும் யுத்தத்ணத
வழிநடத்த இரண்டு தபர்வழிகளின்மீது அவருக்குக் கண். ஒருவர்
பாதிாியார் அதிமார். தபாப் திருச்சணபயின் தீவிர ஆதரவாளர்
அவர். ததவாலயத்தின் முக்கியப் புள்ளி. அடுத்தவர் ‘துலூஸின்
தகாமான்’ தரமாண்ட். (Count Raymond of Toulouse). பிரான்ஸின்
சக்திவாய்ந்த வபரும் வசல்வந்தர்.
பன்னிவரண்டு தபராயர்கள், எண்பது பாதிாியார்கள்,
வதான்னூறு மடாதிபதிகள் க்வளர்மாண்ட் நகாில் குழுமினார்கள்.
வதான்னூறு நாள்கள் திருச்சணப விவாதம் நணடவபற்றது. கூடிப்
தபசினார்கள். விவாதித்தார்கள். திட்டத்ணதச் சாி வசய்தார்கள்.
எல்லாம் ஆனபின், நவம்பர் 27ஆம் தததி, தாம் ஒரு சிறப்பு உணர
ஆற்றப்தபாவதாக அறிவித்தார் தபாப். க்வளர்மாண்ட் நகாில்
வபருங் கூட்டம் கூடியது.

பகுதி-1 51
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

கி.பி. 1095ஆம் ஆண்டு. நவம்பர் 27ஆம் நாள். காணல தநரம்.


திடலில் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தில் உணரயாற்றினார் தபாப்
அர்பன் II.
“ஏ ஃபிராங்க் இனத்தவர்கதள! ததவனால்
ததர்ந்வதடுக்கப்பட்டவர்கதள! அவன் தநசத்திற்
குாியவர்கதள! வஜருசலத்தின் எல்ணலயிலிருந்தும்
கான்ஸ்டன்டிதனாபிள் நகாிலிருந்தும் வகாடூரமான
கணதவயான்று வந்தணடந்துள்ளது. ததவனுக்கு முற்றிலும்
அந்நியமான ஓர் இனம், கிழக்கத்திய கிறிஸ்தவர்களின்
நிலங்களுள் அத்துமீறி நுணழந்து, அங்கு தீணமணயப் பரப்பி
வருகின்றது. அவ்வின மக்கள் நம் புனிதத் தலங்கணள
வீழ்த்தி, ததவாலயங்கணளக் வகாள்ணளயடித்து, அவற்ணற
எாித்து அழித்துக்வகாண்டிருக்கிறார்கள். தாம் ணகப்பற்றி
யவர்களுள் ஒரு பகுதியினணரத் தம் நாடுகளுக்கு இழுத்துச்
வசன்றுவிட்டார்கள். மற்றவர்கணளக் வகாடூரமாகத்
துன்புறுத்திக் வகான்றிருக்கின்றார்கள். அவர்களுணடய
அசுத்தத்தால் நம் புனிதத் தலங்கள் தீட்டுப்பட்டு, மாசணடந்து
விட்டன. கிதரக்க(ணபொந்திய)ர்களின் ராஜாங்கம்
அவர்களால் துண்டாடப்பட்டுவிட்டது. இரண்டு மாதப்
பயைத்திலும் கடக்க முடியாத அளவிற்கு விஸ்தீரைமான
பிரததசத்ணத அவர்களிடம் ணபொந்தியர்கள் இழந்
துள்ளனர். இந்தத் தவறுகளுக்குப் பழிவாங்கும் தசவகமும்
இழந்த பிரததசங்கணள மீட்வடடுக்கும் கடணமயும் உங்கள்
மீதன்றி தவறு யார் மீது சாரும்?
ஆயுதங்களிலும் துைிவிலும் உடல் வலிணமயிலும்
அதன் வசயல்பாடுகளிலும் - இதர மக்களுக்கு அன்றி -

52 பகுதி-1
நூருத்தீன்

உங்களுக்தக ததவன் தமன்ணமணய வழங்கியுள்ளான்;


மகிணமப் படுத்தியுள்ளான். உங்கணள எதிர்ப்பவர்களின்
உச்சந்தணல உதராமத்ணதப் பிடித்து அடக்கும் சக்திணய
அருளியுள்ளான். உங்கள் மூதாணதயர்களின் கருமங்கள்
உங்கணள முன்நகர்த்தட்டும். உங்கள் மனங்கணள ஆண்ணம
மிக்க சாதணனகளுக்குத் தூண்டட்டும். அசுத்த ஜாதியாின்
அசுத்தங்களால் மதிப்பின்றி, மாசுபடுத்தப்பட்டு, இழிவாக்
கப்பட்டுள்ள புனிதத் தலங்கள், அவர்கள் தம்வசம்
ணவத்திருக்கும் நம் மீட்பாின் கல்லணற - பாிசுத்த கிறிஸ்து,
நம் ததவனின் கல்லணற - உங்கணளத் தூண்டட்டும்.
உங்களுணடய வசாத்தும் குடும்பத்தின் மீதான
அக்கணறயும் அதன் விவகாரங்களும் உங்கணளத் தாமதப்
படுத்த தவண்டாம். நீங்கள் குடியிருக்கும் இந்நிலம்
அணனத்துத் திக்கிலும் கடல்களாலும் மணலகளாலும்
சூழப்பட்டு உங்களுணடய வபரும் மக்கள் வதாணகக்கு மிகக்
குறுகிய நிலமாய் அணமந்துள்ளது. வசல்வம் என்று ஏதும்
இல்ணல. குடியானவர்களுக்தககூடப் தபாதுமான உைவு
விணளச்சலில்ணல.
அதனால் நீங்கள் ஒருவணரவயாருவர் வகாணல
புாிகின்றீர்கள். ஒருவர்மீது ஒருவர் தபார் வதாடுக்கிறீர்கள்.
பரஸ்பரம் காயங்கணள ஏற்படுத்திக்வகாண்டு அதில்
மாண்டும் தபாகின்றீர்கள். எனதவ உங்களுக்குள் நிலவும்
வவறுப்பு விணடவபறட்டும். உங்களுணடய பூசல் ஓயட்டும்.
தன்னினப் தபார்கள் நின்று தபாகட்டும். அணனத்துக் கருத்து
தவறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.

பகுதி-1 53
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

புனிதக் கல்லணறக்குச் வசல்லும் சாணலணய தநாக்கி


அடிவயடுத்து ணவயுங்கள். தீய இனத்தினாிடமிருந்து அணத
மீட்டு எடுங்கள். உங்களது ஆளுணமக்கு அணதக் வகாண்டு
வாருங்கள். வஜருசலம் அணனத்து நிலங்கணளயும்விட
உயர்வானது. இனிய வசார்க்கத்தின் பகுதி. அது உலகின்
ணமயத்தில் அணமந்துள்ள உயர்வான நகரம். அது உங்கணள
உதவிக்கு அணழக்கிறது. எழுங்கள்! அணதக் காப்பாற்
றுங்கள்! அழியாப் புகழ் வகாண்ட பரதலாக இராச்சியத்தின்
உத்தரவாதத்துடன் உங்களது பாவங்கள் மன்னிக்கப்பட,
சுய விருப்பத்துடன் இப் பயைத்ணத தமற்வகாள்ளுங்கள்.”
"தபாப் அர்பனின் உணர, உலக வரலாற்றில் மிக
முக்கியமானததார் உணர" என்கிறார் ஃபிலிப் ஹித்தி (Philip Hitti)
எனும் வரலாற்று ஆசிாியர். இரண்டு முக்கிய காரைங்கணள முன்
ணவத்து, மக்கணள ஆயுதம் ஏந்தத் தூண்டினார் அவர். ஒன்று,
ணபொந்தியத்தில் உள்ள கிறிஸ்தவ சதகாதரர்கணளக் காப்பாற்
றுவது. இரண்டாவது வஜருசலம். உலகின் ணமயப் புள்ளி அது.
கிறிஸ்துவத்தின் ஊற்று; ஏசு கிறிஸ்து, வாழ்ந்து மடிந்த நகரம்
என்று ஒப்புணமயற்ற புனிதத்ணத அந்நகருக்கு அவர் அளித்து
விவாித்தார்.
அப்படிவயல்லாம் விவாித்தாலும் வஜருசலம் ஏழாம்
நூற்றாண்டிலிருந்து முஸ்லிம்களின் ணகயில் இருந்துவரும்
நிணலயில் இன்று அந் நகாின் மீட்பிற்கு எப்படி ஓர் அவசரத்
ததணவணய உருவாக்குவது? தாம் தூண்டும் தபாருக்கு நியாயத்
ணதக் கற்பிப்பது? அண்ணமய வரலாறு கிறிஸ்தவர்களின் உைர்ச்சி
ணயத் தூண்டும் வணகயில் எந்த காரைத்ணதயும் அளிக்க
வில்ணலதய! மனத்திற்குள் ததான்றியிருக்கும் இல்ணலயா?

54 பகுதி-1
நூருத்தீன்

ஒன்றும் பிரச்சிணனயில்ணல. காரைத்ணதக் கற்பிப்தபாம்.


மக்களின் உைர்ச்சிணயத் தூண்டும் வணகயில் நிகழ்வுகணளப்
புணனதவாம். அணவவயல்லாம் உண்ணமயாக இருக்க தவண்டும்
என்று அவசியமா என்ன? அல்லது வசால்வவதல்லாம் வபாய்
என்று யாராவது ஆதாரத்ணத ஏந்தி வந்து மறுக்கத்தான்
தபாகிறார்களா? அதற்வகல்லாம் வாய்ப்பில்ணலதய. எனதவ
கட்டவிழ்த்தார்.
மனிதாபிமானற்ற காட்டுமிராண்டிகளாக முஸ்லிம்கள்
உருவகப்படுத்தப்பட்டார்கள். துருக்கியர்கள் ணபொந்தியர்கணளச்
சகட்டுதமனிக்கு வவட்டிக் வகால்கின்றார்கள்; ததவாலயங்கணள
உணடத்து வநாறுக்குகின்றார்கள்; புனிதப் பயைம் தமற்வகாள்ளும்
கிறிஸ்தவப் பயைிகள் முஸ்லிம்களால் துன்புறுத்தப்படுகின்
றார்கள்; கிறிஸ்தவச் வசல்வந்தர்கள் மீது அநியாயத்திற்கு வாி
விதிக்கப்பட்டு அவர்களது வசல்வம் பிடுங்கப்படுகிறது; ஏணழகள்
சித்திரவணதக்கு உள்ளாகின்றனர் என்வறல்லாம் ஒன்றன்மீது
ஒன்றாகப் புளுகுகள் அடுக்கப்பட்டன. அங்குள்ள கிறிஸ்தவர்
களின் நிணல அடிணமத்தனத்திற்கு உள்ளாகிவிட்டது. கட்டாயமாக
விருத்ததசதனம் வசய்யப்படுகிறது, வபண்களின் மானம் மீறப்
படுகிறது, குடல்கள் பிடுங்கி எறியப்படுகின்றன, எாித்துக்
வகால்லப்படுகின்றனர் என்று அவற்றின்மீது எண்வைய்
ஊற்றப்பட்டது. எனதவ, அந்த அந்நிய விதராத சக்தியுடன்
தபாாிடுவது ஐதராப்பாவில் கிறிஸ்தவர்கள் தமக்குள் தபாாிடுவணத
விட முக்கியமானது என்று வதாிவிக்கப்பட்டது.
சுருக்கமாகச் வசால்வவதன்றால் ‘இஸ்லாதமாஃதபாபியா’.
இன்று நமக்கு அறிமுகமாகியுள்ள அவ்வார்த்ணத தவண்டுமானால்

பகுதி-1 55
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

புதிதாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னைி ஆயிரம் ஆண்டு


கால பழணம வாய்ந்தது.
அதற்கு முன்வணர நியாயமான காரைத்திற்காகப் தபார்
வசய்வதுகூட வபரும் பாவமாகக் கருதப்பட்டிருந்த கிறிஸ்தவர்கள்
மத்தியில் இப்வபாழுது தபாப் அர்பன் அணத உணடத்தது மட்டு
மல்லாமல், சிலுணவ யுத்தத்தில் கலந்துவகாள்பவர்களின்
அணனத்துப் பாவங்களும் துணடத்து எறியப்படும் என்று
அறிவித்தார். தங்களது பாவங்கணள நிணனத்து மறுகி, வருந்திக்
வகாண்டிருந்த அம்மக்களுக்குச் சாியான வடிகால் வதன்பட்டது.
தபாப் தன் உணரணய முடித்த உடதனதய பாதிாியார்
அதிமார் டி வமான்வடயில் (Adhemar de Monteil) எழுந்து நின்றார்.
தபாப்பின் முன் குனிந்து, இந்தப் புனிதப் தபாாில் தாமும் இணைய
அனுமதி தவண்டும் என்றார். தபாப்பின் உணரயால் தாக்கப்பட்டு,
வநக்குருகிக் கிடந்த மக்களிடம் அந்தக் காட்சி வபரும் உைர்ச்சிக்
வகாந்தளிப்ணபத் தூண்டியது. வபருந் திரளான மக்கள் கூட்டம்
தபாப்பிடம் ஓடியது. தாங்களும் அவ்விதம் குனிந்து தங்களின்
ஒப்புதணலத் வதாிவித்தனர். அணனவாின் ணககளிலும் சிலுணவ
உயர்ந்தது.
ஏக குரலில் லத்தீன் வமாழியில் அத்திரள் உரத்து முழங்கியது
– “Dues vult - ததவன் நாடினால்!”

56 பகுதி-1
நூருத்தீன்

7. எல்லாம் சிலுணவ மயம்


தபாப் அர்பனின் க்வளர்மாண்ட் உணரக்குப் பிறகு
மளமளவவன்று காாியங்கள் நணடவபற ஆரம்பித்தன. வவகு
கவனமாகத் திட்டமிட்டுக் காய்கள் நகர்த்தப்பட்டன. அடுத்த
ஒன்பது மாதங்கள் பிரான்ஸ் நகாின் குறுக்கும் வநடுக்கும் சுற்றிச்
சுற்றிப் பிரச்சாரம்; ஐதராப்பாவின் பல நகரங்களுக்கும் வசன்று
கிறிஸ்தவர்கள் ஆயுதம் ஏந்த தவண்டிய அவசியத்தின் விளக்கவுணர
என்று தபாப் அர்பனுக்கு ஓயாத ஒழியாத பிரச்சாரப் பயைம்.
ஆனால் அதத தநரத்தில் தம் உள்தநாக்கத்ணத மணறத்துக்
வகாண்டு, தமது திட்டத்ணத மட்டும் சமர்ப்பிப்பதில் தபாப்
அர்பனுக்கு அலாதித் திறன் வாய்த்திருந்தது. எந்த இலக்ணக
முன்வமாழிந்தால் தமற்குலகு தன்னிணல மறந்து, மகுடி
அணசவுக்குக் கட்டுண்ட பாம்பாய் அைி திரளுதமா அந்த
இலக்கான வஜருசலத்ணத மட்டுதம அவர் தமது பிரச்சாரத்தில்
முன்வனடுத்தார். கான்ஸ்டன்டிதனாபில் ததவாலயங்கணளப்
தபாப்பின் திருச்சணபக்குள் வகாண்டு வருவது பற்றிவயல்லாம்
அவர் விவாிக்கதவ இல்ணல. அவ் விஷயத்ணத மறந்தும் அவர் தம்
உணரயில் வதாடவில்ணல. உள்வபாதிந்துள்ள அரசியணலயும்
அணனத்துத் திட்டங்கணளயும் மக்களிடம் எடுத்துச் வசான்னால்
அது அனாவசியமான கவனச் சிதறலாக அணமயும், ஒற்றுணமயான
அைிவகுப்பிற்கு எதிராக அணமயும் என்பணத அவர் அறிந்
திருந்தார். எனதவ, திருச்சணபயின் முன்னுாிணமகணளச் சாியான
வணகயில் பட்டியலிட்டு, வஜருசலத்ணத முன்னிணலப்படுத்தி,
அதன் அடிப்பணடயில் அவரது வசயல்கள் அணமந்திருந்தன.

பகுதி-1 57
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

அந்நிய சக்திகளால் புனித நகரம் தகவலப்படுத்தப்படுகிறது


என்று ஆரம்பித்து, மக்களின் பாவ மீட்சிக்கான புதிய பாணதணய
வாக்குறுதி அளித்து, அவர்களது உைர்வுகணளத் தம் வசப்படுத்தி,
அவர்கணள ஆயுததமந்த ணவக்கும் தம் திட்டத்ணதப் பிணழயின்றி,
குணறயின்றிச் சிறப்பாகச் வசய்தார் தபாப் அர்பன். தத்தம் பாவங்
கணளக் குறித்து மக்களிடம் ஏற்பட்டிருந்த குற்ற உைர்வுகணளயும்
அவற்றின் விணளவாக அவர்களுக்குள் உருவாகியிருந்த ஆன்மிக
மாற்றத்ணதயும் சாியான வணகயில் தீண்டியது அவரது உணர.
அவரது உணரணயக் தகட்டவர்களுக்வகல்லாம் மின்சாரம் தாக்கிய
உைர்வுதான் ஏற்பட்டது. கண்களில் குளம்; உைர்ச்சி
உத்தவகத்தில் உடல்களில் நடுக்கம் என்றாகிப் தபானார்கள் அம்
மக்கள்.
இந் நிகழ்வுகளுக்கு முன்தப அம் மக்களிடத்தில் ஆன்மிக
உந்துதல் ஏற்பட்டிருந்தது என்று பார்த்ததாமில்ணலயா? அது
எந்தளவு இருந்தவதன்றால், கிறிஸ்துவத்ணதத் தவிர இதர மதங்
கணளப் பின்பற்றும் மக்கவளல்லாம் மாபாவிகள் என்ற வபரு
வவறுப்பு அவர்கள் மத்தியில் பரவியிருந்தது. மிணகயில்ணல.
ொன்தசான் த ஆன்டிதயாஸ் (Chanson d’Antioche) எனப்படும்
காவியக் கவிணத லத்தீன் கிறிஸ்தவர்களிடம் ஆழமாக தவரூன்றி
இருந்த, “சபிக்கப்பட்ட விக்கிரகக்காரர்கள்” மீதான பழிவாங்கும்
மதனாநிணலணய ஒளிவின்றித் வதாிவிக்கிறது. அது முஸ்லிம்கணள
மட்டும் கிறிஸ்துவத்திற்கு விதராதமானவர்களாகச் சித்திாிக்க
வில்ணல. கத்ததாலிக்க ததவாலயத்திற்கு மாற்றமானவர்கள்
அணனவணரயும் அப்படித்தான் விவாித்தது.
அதனால்தான் தபாப்பின் க்வளர்மாண்ட் உணர அவர்களுக்கு
வவறுதம தபாருக்கான அணழப்பாக மட்டும் அணமயாமல் அணதயும்

58 பகுதி-1
நூருத்தீன்

தாண்டிப் புனிதம் என்றாகிவிட்டது. அவரது உணர அவர்களுணடய


மத நம்பிக்ணகயின் ஆைிதவணரத் வதாட்டதால் அவர்களுக்குள்
ஏற்பட்டவதல்லாம் சிலிர்ப்பு. தங்களது மீட்சிக்கும் மறுணம
வாழ்வுக்கும் சிலுணவ யுத்ததம சாியான பாணத என்று ததான்றிய
தால் அவர்கள் மனவமல்லாம் உற்சாகம். சிலுணவ யுத்தத்தில்
பங்தகற்பதன் மூலம் தபாப்புக்தகா தனி நபருக்தகா தாங்கள்
ஊழியம் புாியப்தபாவதில்ணல; மாறாக ததவனுக்கு முழுக்க
முற்றிலும் அடிபைியப் தபாகிதறாம் என்று அப்பட்டமான ததவ
நம்பிக்ணக.
oOo
தபாப் அர்பனின் திட்டத்தின் பகுதியாகப் பல பகுதிகளுக்கும்
மடல்கள் அனுப்பப்பட்டன. மக்கள் பல தரப்பட்டவர் இல்ணலயா?
அதனால் அவர்களது மதனா இயல்புக்கு ஏற்பப் தபசி, விவாித்து,
அவர்கணளப் தபாருக்குத் தூண்ட திறணமயான பரப்புணரயாளர்கள்
ததர்ந்வதடுக்கப்பட்டு அனுப்பி ணவக்கப்பட்டனர். பிரபல்யமான
பிரச்சாரகர்களுக்கு ஐதராப்பா முழுவதும் சிலுணவ யுத்தப்
பிரச்சாரத்ணதக் வகாண்டு வசல்வதத முழு தநர தவணலயானது.
ததவாலயத்தின் அனுமதி வபற்றவர்கள், வபறாதவர்கள் என்ற
தவறுபாவடல்லாம் இல்லாமல், மக்களின் உைர்வுகணளத்
தூண்டும் பிரச்சார ஆற்றல் இருக்கிறதா, அது தபாதும் என்று
அந்தப் பிரச்சாரகர்கள் தங்கள் பங்குக்குப் தபசி உைர்ச்சிக்
வகாந்தளிப்ணப உருவாக்கிக்வகாண்டிருந்தார்கள். தபாப்பின்
க்வளர்மாண்ட் உணரணய தநாில் தகட்டிருந்த பாதிாியார்கதளா
அணதத் தங்களது ஊர்களில் தங்களின் மக்கள் மத்தியில் சற்றும்
வீாியம் குணறயாமல் பரப்பிக்வகாண்டிருந்தனர்.

பகுதி-1 59
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

தபாப் அர்பன் II கிறிஸ்துவ மதகுருமார்கணளயும் பாதிாியார்


கணளயும் வதாடர்ந்து சந்தித்தார். பல ஆதலாசணனக் கூட்டங்கள்
நணடவபற்றன. முஸ்லிம்களின்மீது தபார் வதாடுக்கப் பணட
திரட்டுவது, அதற்கான ஏற்பாடுகள் வசய்வது குறித்துத் திட்டங்கள்
தீட்டப்பட்டன. பிறகு மதத் தீர்மானங்களின் பட்டியல் ஒன்று
வணரந்து வவளியிடப்பட்டது.
தண்டணனக்குாிய பாவம் புாிந்தவன் யாராக இருந்தாலும்
அவன் இந்தப் புனிதப் தபாாில் பங்வகடுப்பதன் மூலம் தனது
பாவங்களிலிருந்து மீட்சி வபற்றுவிட முடியும்.
புனித நகணர மீட்கப் பணடவயடுத்துச் வசல்பவனுணடய
வசாத்து, வசல்வத்திற்குத் திருச்சணப வபாறுப்பு. அது அவற்ணறப்
பத்திரமாகப் பாதுகாத்து அவன் திரும்பி வந்ததும் அவனிடம்
ஒப்பணடக்கும்.
தபாாில் பங்வகடுக்கும் ஒவ்வவாருவரும் சிலுணவ அைிய
தவண்டும்.
இதில் இணைய ஒருவன் சிலுணவணயத் தூக்கிவிட்டால்
அவன் பணடயினருடன் வஜருசலம் வணர வசன்று தனது தபார்
வாக்குறுதிணய நிணறதவற்றிதய தீர தவண்டும். மனம் மாறி
விட்டால், அவன் சமூகத்திலிருந்து தள்ளிணவக்கப்படுவான்.
முஸ்லிம்களிடமிருந்து ணகப்பற்றப்படும் ஒவ்வவாரு நகரமும்
ததவாலயத்திடம் ஒப்பணடக்கப்பட தவண்டும்.
ஒவ்வவாருவரும் கன்னி தமாியின் விழா நாளன்று தத்தம்
ஊாிலிருந்து கிளம்புவதற்குத் தயாராக தவண்டும்.
கான்ஸ்டன்டிதனாபிளில் பணடகள் சங்கமிக்கும்.

60 பகுதி-1
நூருத்தீன்

தபாப் அர்பன் II இந்தப் பட்டியணல பாதிாியார்களிடம்


வகாடுத்து ஐதராப்பாவிலிருந்த அரசர்களிடம் அவர்கணள அனுப்பி
ணவத்தார்.
அரசர்கள் தநரடியாகப் பணடயில் தசரவில்ணலதய தவிர,
அந்தந்த ஊணர, நாட்ணடச் தசர்ந்த தமட்டுக்குடிப் பிரபுக்கள்
தநரடியாகப் பணடயில் இணைந்தனர். அரசர்களுக்கு அடுத்துப்
வபரும் வசல்வாக்குடன் திகழ்ந்த அவர்கள் சிலுணவ யுத்தத்தில்
பங்கு வபறுகிறார்கள் என்று வதாிந்ததும் அவர்களுணடய
வம்சத்தினர், உறவினர்கள் அப்படிதய கூட்டங் கூட்டமாக
அவர்கணளப் பின்வதாடர்ந்து இணைந்தனர். அந்தந்தப் பிரபுக்
களுக்கு அவர்களது பணட தனி இராணுவப் பிாிவாக மாறி, அதற்கு
அவர்கள் தணலவர்கள் ஆனார்கள். அவர்களுக்கு இளவரசர்கள்
என்ற பட்டம் சூட்டப்பட்டது.
பணடயில் இணைந்த ஒவ்வவாருவரும் ‘எனது பயைம்
வஜருசலத்ணத தநாக்கி’ என்று சிலுணவ யுத்தப் பிரமாைத்ணத
வமாழிந்து தங்களது ஆணடகளில் சிலுணவக் குறிணயத் ணதத்துக்
வகாண்டனர். இத்தாலியின் தரான்ததாணவச் தசர்ந்த
வபாஹிமாண்ட் (Bohemond of Taranto) இளவரசர் தம்முணடய மிக
விணலயுயர்ந்த தமலங்கிணயத் துண்டுகளாக்கித் தந்தார்.
அணவவயல்லாம் சிலுணவகளாகத் ணதக்கப்பட்டன. மற்றும்
பலதரா, ‘அப்படியான அங்கி என்னிடம் இல்ணலவயன்றால்
என்ன? என் தியாகம் சணளத்ததா’ என்பணதப் தபால் தங்களது
அங்கத்தில் சிலுணவக் குறிணயச் வசதுக்கி வடுவாக்கிக்
வகாண்டனர். தவறு பலருக்கு உடலிலும் ஆணடயிலும்
சிலுணவணய வணரவதற்கு அவர்களது உதிரம் ணமயானது.

பகுதி-1 61
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

இப்படியாக தமற்கு ஐதராப்பா முழுவதும் சிலுணவ யுத்தச்


வசய்தி பரவி, அது உச்சபட்ச தபார் வவறியாக மாறி, அவர்களது
வரலாற்றில் முன்வனப்தபாதும் நிகழ்ந்திராத வணகயில்
யுத்தத்திற்கு மக்களின் தபராதரவு வபருக ஆரம்பித்தது. மக்கள்
தபாருக்குத் திரள ஆரம்பித்தனர். திரண்டவர்களின் எண்ைிக்ணக
ணயப் பற்றி வரலாற்று ஆசிாியர்கள் மத்தியில் தவறுபாடு உள்ளது.
சிலர் அந்த எண்ைிக்ணக ஐந்து இலட்சம் என்று வதாிவிக்கிறார்கள்.
அன்ணறய கால வரலாற்று ஆசிாியர் துறவி ராபர்ட் (Robert the
Monk) என்பவர், ‘அணனத்து வயதினர், பலதரப்பட்ட வகுப்பினர்
என்று வபருங் கூட்டவமான்று க்வளர்மாண்ட் கூட்டத்திற்குப் பிறகு
சிலுணவகணளத் தூக்கியது. புனித நகணர மீட்கப்தபாவதாக
சபதமிட்டது. அவர்களது எண்ைிக்ணக மூன்று இலட்சத்ணதத்
வதாட்டது’ என்கிறார். தவறு சிலர் பணட எண்ைிக்ணக ஒர்
இலட்சம் இருக்கும் என்கிறார்கள்.
எண்ைிக்ணக எத்தணனதயா, ஐதராப்பாவின் தராம்
அதுவணர கண்டிராத வபரும் எண்ைிக்ணகயிலான பணட என்பது
மட்டும் நிச்சயம். ஆனால் அத்தகு பிரம்மாண்ட பணடயில் தபார்த்
திறன் வகாண்ட தசனாதிபதிகள், காலாட்பணடயினர் ஆயிரக்
கைக்கானவர்கள் மட்டுதம. மற்றவர்கவளல்லாம் முணறயான
தபார்ப் பயிற்சியற்ற ஆண்கள் மற்றும் வபண்கள், குழந்ணதகள்.
சிலுணவகணளயும் ஆயுதங்கணளயும் சுமந்தபடி மாவபரும்
திரள் ஒன்று ஐதராப்பாவில் இவ்விதம் வபரும் வவறியுடன்
தயாராகிக் வகாண்டிருக்க கிழக்தக முஸ்லிம்கள் மத்தியில்
நிணலணம எப்படியிருந்தது?
முதலாவதாக, இப்படிவயாரு ஆபத்து உருவாகிறது, புயல்
ணமயம் வகாண்டுள்ளது என்ற தகவணலக்கூட அவர்கள்

62 பகுதி-1
நூருத்தீன்

அறியவில்ணல. ஒற்றர்கள், உளவாளிகள் என எவ்வித முன்தனற்


பாடும் அவர்களிடம் இல்ணல. முதலாம் சிலுணவ யுத்தப் பணடயினர்
சிாியாணவ அணடயும்வணர அணதக் குறித்து எந்த முன்னறிவிப்பும்
அவர்களுக்கு வந்தணடயவில்ணல. பன்னிவரண்டாம் நூற்றாண்
ணடச் தசர்ந்த இப்னு காலானிஸி எனும் வரலாற்றுப் பதிவாளர்,
‘சிலுணவ யுத்தப் பணடயினர் பற்றிய வசய்தி சிாியாவிலுள்ள
முஸ்லிம்களுக்கு ஹி. 490 / கி.பி. 1097 ஆம் ஆண்டுவணர
வந்தணடயதவ இல்ணல’ என்று வதாிவிக்கிறார்.
அடுத்த வபரும் அவலம், முஸ்லிம் சுல்தான்களும்
கலீஃபாவும் ஆளுக்வகாரு திக்கில் தத்தம் ராஜ்ஜியம், தத்தம்
அதிகாரம் என்று சிதறுண்டு கிடந்தனர். ஒன்றாகத் திரண்டுவந்த
சிலுணவ யுத்தப் பணடயினணர எதிர்வகாள்ள முடியாதபடி அது
அவர்கணள வவகு பலவீனமாக்கியிருந்தது. ‘சிலுணவப் பணடயினர்
தங்களது பலத்தால் வவற்றியணடயவில்ணல. மாறாக முஸ்லிம்கள்
மத்தியில் திகழ்ந்த ஒற்றுணம இன்ணமயினால்தான் வவன்றனர்’
என்று வஜஃப்ாி ஹின்ட்தல Geoffrey Hindley தம்முணடய நூலில்
குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய அவலத்ணத
அறிய இது தபாதாது?
ஆனால் வதாடரும் வாிகளில் கூடதவ முக்கியமான மற்
வறான்ணறயும் குறிப்பிட்டுள்ளார் வஜஃப்ாி. ‘மத உைர்வு என்ற
ஒன்று மட்டுதம இஸ்லாத்தின் ஒற்றுணமணய மீட்வடடுக்கும். அந்த
ஒன்று தன் தவணலணயத் துவங்கியதபாது, அத் தீணய, சாியான
வணகயில் பயன்படுத்த மூன்று வபரும் தணலவர்கள் உருவானார்
கள். இஸ்லாமிய நாடுகளுக்குள் ஊடுருவியவர்கணள அடித்து
வநாறுக்கினார்கள்’.

பகுதி-1 63
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

யார் அந்த மூவர்? இமாதுத்தீன் ென்கி, நூருத்தீன் ென்கி,


சலாஹுத்தீன் ஐயூபி. ஆனால், அவதல்லாம் சில பத்தாண்டு
களுக்குப் பிறகு. அதற்குமுன் நிகழ்ந்தணவ, முஸ்லிம்கள் இழந்தணவ
ஏராளம். சந்தித்த வகாடூரங்கள் வபருஞ் தசாகம்.
முதலாம் சிலுணவ யுத்தப் பணடயினர் அைிதிரண்டு
வரட்டும். அப்வபாழுது அவற்ணறப் பார்ப்தபாம். அதற்குமுன்
முஸ்லிம் சுல்தான்களின், ஆட்சியாளர்களின் நிணலணமகணளப்
பார்த்து விடுதவாம்.

64 பகுதி-1
நூருத்தீன்

8. சுல்தான்களின் ராஜாங்கம்

மன்ஸிகர்த் யுத்தத்தில் அல்ப் அர்ெலான் வவற்றி


யணடந்தார், ணபொந்தியப் தபரரசர் தராமானஸ் IV ததால்வி
யணடந்தார், உதவிப்பணட தகாாி ஐதராப்பாவில் உள்ள
தபாப்புக்குத் தகவல் அனுப்பப்பட்டது என்று ஆரம்பித்து,
ஐதராப்பாவிற்குள் நுணழந்த நாம் தமற்குலகிதலதய சில
அத்தியாயங்கள் சுற்றிக்வகாண்டிருக்கும்படி ஆகிவிட்டது.
அச்சமயம் கிழக்தக இஸ்லாமிய அரசில் என்ன நடந்தது
என்பணத ஓரளவிற்கு விாிவாகதவ பார்த்துவிடுதவாம். பிற்
காலத்தில் ெலாஹுத்தீன் ஐயூபி வகுக்கப்தபாகும் வியூகத்ணதப்
புாிந்துவகாள்ள அந்நிகழ்வுகணள அறிவது வவகு முக்கியம். தவிர,
காலம் வநடுக முஸ்லிம்களுக்குப் பாடம் புகட்டும் வரலாறு
அவற்றில் புணதந்துள்ளதால் அணவ அவசியம்.
மன்ஸிகர்த் யுத்தத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டிதலதய (ஹி.
464/கி.பி. 1072) அல்ப் அர்ெலானின் ஆயுள் முடிவுற்று விட்டது.
அவருக்கு ஏழு மகன்கள். அவர்களுள் பதிதனழு வயது
நிரம்பியிருந்த மாலிக்-ஷா அடுத்து சுல்தான் ஆனார். நீளமான
இயற்வபயர் வகாண்டிருந்த இவர் வரலாற்றில் குறிப்பிடப்படுவது
மாலிக்-ஷா I. அடுத்து சுல்தானாக அவர் பதவிதயற்றார் என்று
வசால்லிவிட்டாலும் அப்படிவயான்றும் ஏதகாபித்த முடிவாக அவர்
தணலயில் கிாீடம் ஏறவில்ணல.
அல்ப் அர்ெலானின் சதகாதரர் காவுர்த், “நான்தான் வயதில்
மூத்தவன். அவருணடய சதகாதரன். நீதயா சின்னப்பயல். அதனால்
ஆட்சி எனக்தக” என்று முழக்கம் எழுப்பினார். “மகன் உயிருடன்

பகுதி-1 65
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

இருக்கும்தபாது சதகாதரனுக்கு வாாிசுாிணம இல்ணல” என்று


எதிர்க்குரல் எழுப்பினார் மாலிக்-ஷா. இது என்ன வசாத்துத்
தகராறா மரத்தடியில் பஞ்சாயத்து நடத்த? இருவரும் தபார்க்
களத்தில் பணடகளுடன் தமாதிக்வகாண்டார்கள். மூன்று நாள்
நடத்த யுத்தத்தில் தம் வபாிய தந்ணதணயத் ததாற்கடித்தார் மாலிக்-
ஷா.
ததால்விணய ஏற்றுக்வகாண்ட காவுர்த், “சாி என்ணன
விட்டுவிடு, நான் ஒமன் பகுதிக்குச் வசன்று விடுகிதறன்” என்று
மன்றாட, அணத மாலிக்-ஷா ஏற்றுக்வகாண்டார். ஆனால்
அவருணடய அணமச்சராக இருந்த நிொம் அல்-முல்க், “அப்படி
வயல்லாம் விட்டுவிட்டால் அது பலவீனத்தின் அணடயாளம்.
பின்னர் மீண்டும் பிரச்சிணன ஏற்படலாம்” என்று அறிவுறுத்தி
யதில், காவுர்த் கழுத்தில் சுருக்கு மாட்டிக் வகால்லப்பட்டார்.
தபாாில் அவருக்கு உதவிய அவருணடய இரண்டு மகன்களின்
கண்கள் பிடுங்கப்பட்டன. அதன் பிறகுதான் மாலிக்-ஷா, சுல்தான்
மாலிக்-ஷா ஆனார்.
oOo
அல்ப் அர்ெலானின் பாட்டனார் மீக்காயிலுக்கு மூொ
என்வறாரு சதகாதரர் இருந்தார். அவருணடய தபரன் சுணலமான்.
மாலிக்-ஷா அந்த சுணலமானின் தணலணமயில் பணடயைி
ஒன்ணறத் திரட்டினார். வெல்ஜுக் துருக்கியர்கணளப் தபாலதவ
மற்றும் பல துருக்கியப் பழங்குடியினர்கள் அைியைியாகப்
புலம்வபயர்ந்து வந்து வகாண்டிருந்தனர். அவர்கணளப் பணட
வீரர்களாகக் வகாண்டு உருவானது அந்தப் பணட. ணபொந்தியப்
பகுதிகணள தநாக்கி சுணலமாணன அந்தப் பணடயுடன் அனுப்பி
ணவக்க, கடகடவவன்று அவர்கள் அங்கு வவற்றிவபற

66 பகுதி-1
நூருத்தீன்

ஆரம்பித்தனர். பகுதிகள் பலவும் தமது கட்டுப்பாட்டுக்குள் வர, வர,


சுணலமானுக்கு அந்த தயாசணன உதித்தது. ‘நானும் சுல்தான்
ஆனால் என்ன?’
என்ன தப்பு என்று ததான்றியிருக்க தவண்டும். வவகு
திறணமயாகத் தமக்வகன ஓர் ஆட்சிவயல்ணலணய வடிவணமத்துக்
வகாண்டு, தாம் ணகப்பற்றிய ணபொந்தியத்தின் ணநக்கியா நகணர
அதன் தணலநகராக ஆக்கிக்வகாண்டு, சுல்தானாகிவிட்டார்
சுணலமான். கி.பி. 1077 ஆம் ஆண்டு அவரது ஆட்சிப் பகுதி தராம
ெல்தனத் ஆக உருவானது. பாக்தாதில் உள்ள கலீஃபாவின்
ஆணைகணளயும் விதிமுணறகணளயும் வபாதுப்பணடயாக ஏற்றுக்
வகாண்டாலும் தனிப்பட்ட சுதந்திரமான சுல்தானாகத் தம்ணம
ஆக்கிக்வகாண்டார் சுணலமான். அன்று உருவான தராம
ெல்தனத்தின் பகுதிகதள இன்ணறய துருக்கி.
இதற்கிணடதய ஹி. 468 / கி.பி. 1076 ஆம் ஆண்டு, சுல்தான்
மாலிக்-ஷாவின் தளபதி அத்ொஸ் கவாாிஸ்மி, சிாியாவுக்குச்
வசன்று டமாஸ்கணெக் ணகப்பற்றினார். மாலிக்-ஷாவின்
ஆளுணகக்குள் அந் நகரம் வந்ததும் சிாியாவின் இதர பகுதிகணளக்
ணகப்பற்றும் வபாறுப்ணபத் தம் சதகாதரரான தாஜுத்தவ்லா துதுஷ்
என்பவாிடம் அளித்தார் சுல்தான். பணட, பாிவாரங்களுடன்
அங்குப் புறப்பட்டுச் வசன்றார் துதுஷ். சிாியாவின் அவலப்தபா
(ஹலப்) நகரம் அச்சமயம் எகிப்தியர்கள் வசமிருந்தது. முதலில் அந்
நகணர முற்றுணகயிட்டார் துதுஷ். உடதன எகிப்தியப் பணட என்ன
வசய்தது என்றால் தளபதி அத்ொஸ் ணகப்பற்றி ணவத்திருந்தாதர
டமாஸ்கஸ், அணத முற்றுணகயிட்டது. அந்த முற்றுணகணயத் தளபதி
அத்ொொல் வவகுநாள் தாக்குப்பிடிக்க முடியவில்ணல. உதவி
தவண்டி துதுஷுக்குத் தகவல் அனுப்பினார். தவறுவழியின்றி

பகுதி-1 67
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

துதுஷ் அவலப்தபா முற்றுணகணயக் ணகவிட்டு டமாஸ்கணெக்


காப்பாற்ற விணரயும்படி ஆனது. அணதத்தான் எகிப்தியர்களும்
விரும்பியிருக்க தவண்டும். முற்றுணகணயத் தளர்த்தி அவர்களது
பணட பின்வாங்கிச் வசன்றுவிட்டது. அவலப்தபாணவயும் பிடிக்க
முடியவில்ணல; இங்கு வந்து எகிப்தியர்கணளயும் தபாாில் வநாறுக்க
முடியவில்ணல என்றானதும் ஆத்திரமா, ஆட்சி தமாகமா, அல்லது
இரண்டும் தசர்ந்தா என்பது வதாியாது, வந்த தவகத்துக்கு, இந்தப்
பின்னணடவுக்குக் காரைமான தளபதி அத்ொணெ துதுஷ்
வகான்றார்.
இங்குச் சற்று மூச்ணச இழுத்து விட்டுக்வகாண்டு, முந்ணதய
சில அத்தியாயங்களில் உள் நுணழயாமல் கடந்து வந்துவிட்ட
எகிப்திய அரசு, அதன் அரசியல் பற்றிய சிறு குறிப்ணப மட்டும்
பார்த்துவிடுதவாம். ஃபாத்திமிய ஷீஆ வம்சத்தின் தணலணம
யகமாக எகிப்து இருந்தது. ென்னி முஸ்லிம்களின் அப்பாஸிய
கலீஃபாக்கள் இராக்கின் பாக்தாணதத் தணலநகரமாகக் வகாண்டு
ஆட்சி வசலுத்திக்வகாண்டிருக்க எகிப்தின் வகய்தராவில் ஃபாத்திமி
வம்ச ஷீஆ கலீஃபாக்களின் ஆட்சி. இஸ்லாத்தின் அடிப்பணடக்
தகாட்பாட்டிலிருந்தத வதாடங்கிவிடும் ென்னி-ஷீஆ பிளவானது
ஆன்மீக அளவில் மட்டும் தங்கிவிடாமல், எக்காலமும் வதாடரும்
இரு துருவ அரசியல். ஷீஆக்களின் ஃபாத்திமி வம்சத்ணத
எப்படியாவது ஒழித்துக் கட்டதவண்டும் என்பதத ென்னி
அப்பாஸிய கிலாஃபத்தின் முக்கிய தநாக்கமாக இருந்தது.
அணதத்தான் ஒவ்வவாரு வெல்ஜுக் சுல்தானும் அப்பாஸிய
கலீஃபாவின் சார்பாக முன்வனடுத்தார். ஃபாத்திமி வம்சத்
ததாற்றத்ணதயும் இந்த வரலாற்றுக் காலம் வணரயிலான

68 பகுதி-1
நூருத்தீன்

நிகழ்வுகணளயும் விாிவாகப் பிறகு பார்ப்தபாம். இப்வபாழுது


துதுஷ்ணஷப் பின் வதாடர்தவாம்.
சிாியாவில் வபருமளவு வளர்ந்து முக்கியத்துவம் வபற்று
விட்ட ஃபாத்திமி ஷீஆக்களுடன் மும்முரமாக தமாதி எகிப்துவணர
அவர்கணள வநட்டித்தள்ளினார் துதுஷ். ஒருவழியாக சிாியாணவத்
தம் கட்டுப்பாட்டுக்குள் வகாண்டுவந்து டமாஸ்கஸ் நகருக்கு அவர்
தம் இருப்பிடத்ணத நகர்த்தினார். கடதலார நகரங்கள் சில
ஃபாத்திமி ஆதரவாளர்களின் வசம் இருந்தாலும் சிாியாவின்
நிர்வாகம் கி.பி. 1080களில் வெல்ஜுக்கியர்களின் ணககளுக்குத்
திடமாக வந்து தசர்ந்தது. சிாியாவின் பகுதிகள் பிராந்தியங்களாகப்
பிாிக்கப்பட்டு, ஒவ்வவான்றுக்கும் வெல்ஜுக் வம்சத்ணதச்
தசர்ந்தவர் அரசராக ஆக்கப்பட்டார். அப்படி அரசராகும் நபர்
மிகவும் சிறுவராகதவா, இள வயதினராகதவா இருப்பின்
அவருக்குப் வபாறுப்பாளராக அத்தாதபக் ஒருவர்
அமர்த்தப்பட்டார்.
அத்தாதபக் எனப்படும் துருக்கிய வார்த்ணதக்கு வநருக்கமான
தமிழ்ப் பதம் ‘தந்ணதயின் பிரதிநிதி’. அத்தாதபக்குகணள
உருவாக்கியவர்கள் வெல்ஜுக் துருக்கியர்கள். சுல்தான்கள்
தங்களுணடய துருக்கிய அடிணமகளுள் திறணமயான ஒருவணரத்
ததர்ந்வதடுத்து, குட்டி அரசருக்கு ஆசானாகவும் பாதுகாவல
ராகவும் வாழ்க்ணகக்கும் ஆட்சிக்குமான அணனத்துப் பாடங்
கணளயும் கற்றுத் தருபவராகவும் இராணுவப் பயிற்சி, நிர்வாகப்
பயிற்சி அளிப்பவராகவும் நியமித்தார்கள். அவர்களும் குட்டி
சுல்தாணன சுல்தானாக உருவாக்குவார்கள்; அவரது சார்பாக
ஆட்சி நிர்வாகம் புாிவார்கள். ஆனால் –

பகுதி-1 69
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

பிற்காலத்தில் ஆங்காங்தக அந்த அத்தாதபக்குகள்


தாங்களும் அரசர்களாகவும் அல்லது ஆட்சிணயத் தீர்மானிக்கும்
சூத்திரதாாிகளாகவும் மாறி, சில சமயங்களில் வரலாற்றின்
தபாக்ணகதய மாற்றி அணமத்தவதல்லாம் வியப்ணபத் தூண்டும்
நிகழ்வுகள்.
சுல்தான் மாலிக்-ஷாவுக்கு, காஸிம் அத்-தவ்லா அக் சுன்குர்
என்வறாரு பால்ய நண்பர் இருந்தார். ஒத்த வயதுணடய இருவரும்
ஒன்றாக ஓடி, விணளயாடி வளர்ந்தவர்கள். தாம் சுல்தானாக
உயர்ந்ததும் தம்முணடய ஆத்மார்த்தத் ததாழணரத் தமது
பைிகளுக்கு நம்பகமானவராகவும் தமக்கு வநருக்கமானவராகவும்
மாலிக்-ஷா ஆக்கிக்வகாண்டார். ஆட்சி அரசியலில் அப்படி ஒருவர்
வசல்வாக்குப் வபற்று உயர்வது மற்றவர்களுக்குப் பிடிக்குதமா?
கட்டுப்படுத்த ஏததததா வசய்திருக்கிறார்கள். ஆனால்
அணவவயல்லாம் ஏதும் பலனளிக்கவில்ணல. இறுதியில் அவணர
சுல்தானுக்கு அண்ணமயில் இல்லாமல் ஆக்கினால் தபாதும் என்று
முடிவு வசய்து முயற்சிகள் தமற்வகாண்டதில், அது தவணல
வசய்தது. சுல்தான் மாலிக்-ஷா சிாியாவிலுள்ள அவலப்தபா,
ஹமாஹ், மன்பிஜ், அல்-லாதிகிய்யா நகரங்கணள, காஸிம் அத்-
தவ்லாவுக்கு நிலவுாிணமகளுடன் பாிசாக அளித்து அந் நகரங்கணள
ஆளும் ஆளுநராகவும் ஆக்கி அனுப்பி ணவத்தார்.
அங்குப் புலம்வபயர்ந்த காஸிம் அத்-தவ்லா ணஷொர்,
ஹிம்ஸ் நகரங்கணளயும் ஃபம்யாஹ் அர்-ரஹ்பாஹ் என்ற
பணடயரண் நகர்கணளயும் தம் ஆட்சிக்குட்பட்ட நிலங்களுடன்
இணைத்துத் திறணமயாக ஆட்சி புாிய ஆரம்பித்தார். அவரது
ஆட்சிச் சிறப்புக்கு உதாரைமாய் ஹிஜ்ாீ ஏழாம் நூற்றாண்ணடச்
தசர்ந்த வரலாற்று ஆசிாியர் இமாம் அபூஷமாஹ் ஒரு நிகழ்ணவக்

70 பகுதி-1
நூருத்தீன்

குறிப்பிடுகிறார். வைிகர் கூட்டம் அவரது ஆட்சிக்கு உட்பட்ட ஓர்


ஊணரக் கடக்க தநர்ந்தால் அதன் உணடணமகளுக்கு அவ்வூர்
மக்கதள வபாறுப்பு என்று அவர் நியதி ஏற்படுத்தியிருந்தார்.
வைிகர்களின் வபாருள், பைம் என்று ஏததனும் களவு தபானால்
அவ்வூர் மக்கள்தாம் வபாறுப்பு. அவர்கள்தாம் அவற்ணறத் திருப்பித்
தர தவண்டும் என்பது உத்தரவு. எனதவ, வைிகர் கூட்டம்
தங்களது உணடணமகணள இறக்கி ணவத்துவிட்டு, கால் நீட்டி உடல்
நீட்டி ஏகாந்தமாக உறங்க, அவர்கள் கிளம்பிச் வசல்லும் வணர
அவ்வூர் மக்கள் முணறதபாட்டுக் காவல் காத்திருக்கிறார்கள்.
சாணலகள் கள்வர்கள் வதால்ணலயின்றிப் பாதுகாவலுடன்
திகழ்ந்திருக்கிறது.
சிாியாவின் ஒரு பகுதி நகரங்கணளத் தம் ததாழருக்கு அளித்த
சுல்தான் மாலிக்-ஷா ஃபாத்திமிகணள விரட்டிய தம் சதகாதரர்
தாஜுத் தவ்லா துதுஷுக்கு டமாஸ்கஸ், அதன் அண்ணடய
நகரங்கள், வஜருசலம் ஆகியனவற்றின் நிலவுாிணமணய அளித்தார்.
சிாியாவின் முக்கியமான நகரங்களான (திமிஷ்க்) டமாஸ்கெும்
(ஹலப்) அவலப்தபாவும் சதகாதரருக்கும் ததாழருக்கும் முணறதய
பங்களிக்கப்பட்டு, அவரவர் ஆளுணகயில் அரசியல் நிலவரம்
நிதானத்ணத எட்டியது; அணமதி அணடந்தது - சுல்தான் மாலிக்-ஷா
உயிருடன் இருந்தவணர. அதன் பிறகு? பிறவகன்ன? ஓயாத தபார்,
ஒழியாத ரகணள!
ஹி. 485 / கி.பி. 1092 ஆம் ஆண்டு சுல்தான் மாலிக் ஷா
மரைமணடந்தார். அவருணடய இருபதாண்டு கால ஆட்சி முடிவுக்கு
வந்தது. உருவானது வாாிசுப் தபார்.
சதகாதரர் இறந்ததும் தாம் சுல்தான் ஆகிவிட தவண்டும்
என்ற ஆணச தாஜுத் தவ்லா துதுஷுக்கு ஏற்பட்டது. எளிதில்

பகுதி-1 71
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

நிணறதவறக் கூடிய ஆணசயா அது? டமாஸ்கஸ் அதற்குத் வதற்தக


உள்ள பகுதிகள் அவர் வசம். ஹும்ஸ் நகாிலிருந்து வடக்தக
நீண்டிருந்த பகுதிகதளா காஸிம் அத்-தவ்லா அக் சுன்குாின்
ணகயில். அங்கு அவரது ஆட்சி. எனதவ, அவர்கள் இருவருக்கும்
இணடதய முதலில் முட்டிக்வகாண்டது; தபாராக உருவானது.
அடுத்த இரண்டு ஆண்டுகள் அது வாிணசயாகத் வதாடர்ந்தது.
இறுதியில் ஹி. 487/கி.பி. 1094ஆம் ஆண்டு துதுஷ், காஸிம் அத்-
தவ்லாணவக் வகான்றார். பத்து வயது நிரம்பியிருந்த அவருணடய
ஒதர மகன் அனாதரவானார். அந்த மகன் இவ் வரலாற்றில்
முக்கியப் புள்ளி. இரண்டாம் அத்தியாயத்தில் அறிமுகமான
இமாதுத்தீன் ென்கி.
oOo
மணறந்த சுல்தானின் சதகாதரருக்குத் தாம் அடுத்த சுல்தான்
ஆக தவண்டும் என்ற ஆணச எழும்தபாது சுல்தானின் மகன்களுக்கு
எழாமல் இருக்குமா? எழுந்தது. சுல்தான் மாலிக்-ஷாவின் மகன்
களான ருக்னுத்தீன் பர்க்யாருக், முஹம்மது எனும் இருவருக்கு
இணடதய எழுந்தது. அவர்களுக்கு இணடதயயான மும்முரப்
தபாட்டி மும்முணனப் தபாட்டியாகிவிடக் கூடாது என்பதற்காக
முதலில் மாலிக்-ஷாவின் சதகாதரர் துதுஷ் தபாட்டியிலிருந்து
துணடத்து எறியப்பட்டார். அவர் காஸிம் அத்-தவ்லாணவக் வகான்ற
அடுத்தச் சில மாதங்களிதலதய மாலிக்-ஷாவின் மகன் ருக்னுத்தீன்
பர்க்யாணர தபார்க் களத்தில் சந்திக்கும்படி ஆனது. ஆட்சி,
அதிகாரம் என்று வந்தபின் அண்ைன் என்ன, தம்பி என்ன,
வபாியப்பா, சித்தப்பா பாசவமன்ன? தம் தந்ணதயின் சதகாதராின்
தணலணயக் வகாய்தார் ருக்னுத்தீன். அத்துடன் துதுஷின் ஆணசயும்
ஆயுளும் முடிவுற்றது.

72 பகுதி-1
நூருத்தீன்

பகுதி-1 73
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

அதன்பின் 'வா! நீயா நானா என்று பார்த்துவிடுதவாம்'


என்று சதகாதரர்கள் பர்க்யாரும் முஹம்மதும் வாாிசுப்தபாட்டியில்
இறங்கிப் தபாாிட்டார்கள், தபாாிட்டார்கள், பன்னிவரண்டு
ஆண்டுகள் வணர தபாாிட்டார்கள். ஒருமுணற ஒருவர் வவல்வார்.
ததாற்றவர் ஓடுவார். அவர் அடுத்துச் சில மாதங்களில் மீண்டும்
பணடணயத் திரட்டிக் வகாண்டு வருவார். இம்முணற அவர்
வவல்வார். இவர் ஓடுவார். பிறகு இவர் பணட திரட்டிக்வகாண்டு
வருவார். இப்படியாக இருவரும் மாறி மாறிப் தபாாிட்டுக்
வகாண்டால் மக்களின் கதி என்னாகும்?
‘அட என்ன இது சண்ணட ஒரு முடிவுக்கு வரமாட்தடன்
என்கிறது’ என்று ஒரு கட்டத்தில் பணடயினருக்தக தசார்வு
ஏற்பட்டிருக்கும் தபாலும். இரு தரப்புப் பணடத்தணலவர்களும்
ஒன்று தசர்ந்து ஒப்பந்தம் வணரந்து அச் சதகாதரர்கள் இருவர்
மத்தியிலும் பகுதிகணளப் பிாித்து அளித்தனர். ஒருவழியாக
சமாதானம் சாத்தியம் ஆனது.
இராக்கில் மாலிக் ஷாவின் பிள்ணளகளின் கணத இப்படி
வயன்றால், அங்கு துதுஷ் வகால்லப்பட்டாதர, அவர் வசம்
சிாியாவின் ஆட்சி அதிகாரம் இருந்ததல்லவா? அதுவும்
முக்கியமான நகரங்கணளத் தம்மிடம் ணவத்திருந்தார் இல்ணலயா?
அவற்றின் கதி? துதுஷும் மகன்கணளப் வபற்று ணவத்திருந்தார்.
அவர்களுள் இருவர் ாித்வான், துகக். அந்த மகன்கள் ஆளுக்வகாரு
வாணளயும் பணடணயயும் திரட்டிக்வகாண்டு ஒருவருக்வகாருவர்
வாாிசுப் தபாாில் களம் இறங்கினார்கள். துண்டானது சிாியா.
ாித்வான் அவலப்தபா நகணரயும் துகக் டமாஸ்கஸ் நகணரயும்
ணகப்பற்றி இரண்டும் இரு தனி அரசுகளாக ஆயின. அதுநாள்
வணர அவலப்தபாவிற்குக் கட்டுப்பட்டிருந்த அந்தாக்கியா தனது

74 பகுதி-1
நூருத்தீன்

விசுவாசப் பிரமாைத்ணதத் தூக்கிவயறிந்தது. வஜருசலம் நகர்,


ஃபாத்திமி ஷீஆக்களான எகிப்தியர்கள் வசம் வசன்றது.
இவ்விதம் சிாியா பிளவுண்டு தனி ஆட்சியாக
ஆகிவிட்டாலும், அதன் பிரச்சிணன அத்துடன் தீர்ந்துவிடவில்ணல.
மணறந்த சுல்தான் மாலிக்-ஷாவின் ததாழர் காஸிம் அத்-
தவ்லாவுக்கு மற்றுவமாரு வநருங்கிய நண்பர் இருந்தார். அவர்
வபயர் வகர்தபாகா. துதுஷ் அவணரச் சிணறயில் அணடத்து
ணவத்திருந்தார். துதுஷ் வகால்லப்பட்டதும் விடுதணலயான
வகர்தபாகா, ருக்னுத்தீன் பர்க்யாருக் அைிக்கு ஆதரவாக
இராக்கில் உள்ள ஹர்ரான், நுணெபின், தமாெுல் பகுதிகணளக்
ணகப்பற்றி வலிணம வபற ஆரம்பித்தார். அணதயடுத்து அதாதபக்
ஆக தமாெுணல ஆளும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.
அவரது பார்ணவ துதுஷின் பிாிவணடந்த சிாியா பகுதிகளின்மீது
விழுந்தது. அவலப்தபாணவக் ணகப்பற்றத் திட்டங்கள் தீட்டி
அதற்கான காாியங்களில் இறங்க ஆரம்பித்தார் அவர்.
இப்படி அவரவரும் தபட்ணடக்கு ஒருவராய் அடித்துக்
வகாண்டிருக்க கலீஃபா என்ன வசய்து வகாண்டிருந்தார்?
ஷீஆக்களின் புணவஹித் வம்சத்திடமிருந்து அப்பாஸிய
கிலாஃபத்ணத மீட்டுத் தந்ததத வெல்ஜுக் சுல்தான் துக்ாில்தபக்
தான் என்று பார்த்ததாம். அந்தளவு பலவீனப்பட்டுக் கிடந்த அந்த
கிலாஃபத் அதன் பின்னரும் தன்னளவில் பலம் வபாருந்திய,
ஆளுணம மிக்க சக்தியாக மீளவில்ணல.
கலீஃபா இருந்தார். பாக்தாத் நகரம் அவருணடய
வசிப்பிடமாகவும் அவரது ஆட்சிக்குாிய நகரமாகவும் இருக்கும்.
சுல்தான்கள் அவருக்குப் பிரமாைம் அளிப்பார்கள். அவர்மீது
மதிப்பும் மாியாணதயும் ணவத்திருப்பார்கள். இஸ்லாமியக்

பகுதி-1 75
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

வகாள்ணகயளவில் அவருக்கு அடிபைிவார்கள். ஆனால் தாங்கள்


ணகப்பற்றி ணவத்திருக்கும் நாடுகளுக்கு, பகுதிகளுக்கு அவர்கள்
தாம் ராஜா. அவர்களுணடயதுதான் ஆட்சி.
அவர்களுக்குள் தபாாிட்டு யாருணடய ணக ஓங்குகிறததா,
அவர் சம்பிரதாயமாக கலீஃபாணவச் சந்திப்பார். மறுப்பின்றி
கலீஃபா அவணர அங்கீகாித்து, அரச அங்கியும் ராஜ மாியாணதயும்
அளிப்பார். நாவடங்கும் வவள்ளிக்கிழணம குத்பாக்களில்
கலீஃபாவின் வபயரும் அந்த சுல்தானின் வபயரும் இடம்வபறும்.
சில மாதங்களில் மற்வறாரு சுல்தான் வவற்றிவபற்றால் அணவ
யணனத்தும் அவருக்கு அளிக்கப்பட்டு குத்பாவில் பணழய
சுல்தானின் வபயர் நீக்கப்பட்டு இந்தப் புதிய சுல்தானின் வபயர்
கலீஃபாவின் வபயருடன் இடம்வபறும். அந்தளவில்தான்
அப்பாஸிய கலீஃபாவின் அதிகாரம் இருந்து வந்தது.
முதலாம் சிலுணவப் தபார்ப் பணடயினர் வந்து நுணழயும்
தபாது, இஸ்லாமிய ெல்தனத் இவ்விதம் துண்டுதுண்டாகச் சிதறிக்
கிடந்தது. பலவீனமணடந்திருந்தது. தபராபத்து ஒன்று வந்து
நுணழகிறது; அணத எதிர்வகாள்ள தவண்டும் என்பணதக் கூட
உைரமுடியாத நிணலயில் அவர்களுக்குள் உட்பூசலும் அதிகாரப்
தபாரும் அவர்களது கவனத்ணத முற்றிலுமாய்த் திணச திருப்பி
ணவத்திருந்தன.
அவலக்தகதட! சிலுணவப் பணடயினருக்கு எதிராக எந்த ஒரு
சுல்தானும் பணட திரட்டவில்ணலயா, தபாாிடவில்ணலயா என்ற
தகள்வி எழுந்தால், இருந்தார். ஒருவர் இருந்தார் - கிலிஜ்
அர்ெலான் I.
அல்ப் அர்ெலானின் வபாிய பாட்டனாாின் தபரன் சுல்தான்
தராம ெல்தனத்ணத உருவாக்கினார் என்று தமதல பார்த்ததாதம,

76 பகுதி-1
நூருத்தீன்

அவர் மரைமணடந்து அவருணடய மகன் கிலிஜ் அர்ெலான் அங்கு


சுல்தான் ஆகியிருந்தார். அவர்தாம், முதலாம் சிலுணவப் தபார்ப்
பணடக்கு முன்தனாட்டமாய் வந்த ‘மக்களின் சிலுணவப்தபார்’
என்ற வபருங்கூட்டத்ணதத் ததாற்கடித்து விரட்டியடித்தார்.
ஆனால், அந்த வவற்றிக் களிப்புத் வதாடரவில்ணல. அணதப்
பார்க்கத்தான் தபாகிதறாம்.
அதற்குமுன் முக்கியப் பயைம் ஒன்று இருக்கிறது.
எகிப்துக்கு!

பகுதி-1 77
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

9. ஃபாத்திமீக்களின் முன்னுணர
சஹாரா பாணலவனத்தின் வடக்கு எல்ணலயில் சிஜில்மாொ
என்வறாரு நகரம்; இன்ணறய வமாராக்தகா நாட்டிலுள்ள
அந்நகணரப் வபரும் பணட ஒன்று வந்தணடந்தது. பணடயின்
தணலவன் அபூ அப்தில்லாஹ் அந்நகாின் ஆளுநர் அல்-யாசாவுக்கு
ஒரு கடிதம் எழுதினான். வாசகங்கள் வவள்ணளச் சாயம் பூசப்பட்ட
அணமதித் தூது தபால் இருந்தாலும் அதனுள்தள ஒளிந்திருந்த
பசப்பு அல்-யாசாவுக்குப் புாிந்தது. கடிதத்ணதக் கிழித்வதறிந்து,
வந்தவர்கணளக் வகான்று, ‘வா சண்ணடக்கு’ என்று களத்திற்கு
வந்தார் அல்-யாசா.
உக்கிரமான தபார் நணடவபற்றது. அபூ அப்தில்லாஹ்வின்
பணட, அல்-யாசாணவ வவன்றது. நகருக்குள் நுணழந்த அபூ
அப்தில்லாஹ் முதலில் ஓடியது சிணறச்சாணலக்கு. அங்குச் வசன்று,
சிணற ணவக்கப்பட்டிருந்த உணபதுல்லாஹ்ணவயும் அவனுணடய
மகன் அபுல் காஸிணமயும் விடுவித்தான். இருவணரயும் புரவியில்
அமர ணவத்து, கண்களில் ஆனந்தக் கண்ைீர் வபாங்கி வழிய,
வபருங் களிப்புடன் “இததா நம் தணலவர், இததா நம் தணலவர்”
என்று முழங்கியபடி, அவர்கணளப் பின் வதாடர்ந்து அணழத்து வந்து
சிஜில்மாொ நகாின் அாியணையில் அமர ணவத்தான்.
முதலில் அபூ அப்தில்லாஹ் சத்தியப்பிரமாைம் அளித்தான்.
அவணன அடுத்து ஒட்டுவமாத்தப் பணடயும் மக்களும் அளித்தனர்.
அரசனாகப் பதவிதயற்றான் உணபதுல்லாஹ். அவன் பதவி
தயற்றது ஒரு நகாின் அரசனாக மட்டுமல்ல. ஃபாத்திமி வம்சம்
என்று அணழக்கப்பட்ட உணபதி வம்சத்தின் முதல் கலீஃபாவாக!

78 பகுதி-1
நூருத்தீன்

கலீஃபாவாக மட்டுமல்ல; அந்த மக்கள் வபரும் எதிர்பார்ப்புடன்


காத்திருந்த இமாம் மஹ்தியாக!
oOo
அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் ணமந்தர் ஹுணெனின்
தபரர் முஹம்மது அல்-பாகிர். அவருணடய ணமந்தரான ஜஅஃபர்
அஸ்-ொதிக்ணக ஷீஆக்கள் தங்களுணடய ஆறாவது இமாமாகக்
கருதுகின்றனர். ஜஅஃபர் அஸ்-ொதிக் மரைமணடந்ததும்
ஷீஆக்கள் இரண்டு முக்கிய அைியாகப் பிாிந்தனர். இரு
பிாிவுகளுதம தங்கணள ஜஅஃபர் அஸ்-ொதிக்ணகச் சார்ந்தவர்கள்
என்று கூறிக்வகாண்டாலும் முக்கியமான ஒரு விஷயத்தில்
தணலணய முட்டிக்வகாண்டு தவறுபட்டனர். ஜஅஃபர் அஸ்-ொதிக்
அவர்களின் மகன் மூொ அல்-காஸிம்தாம் அடுத்த இமாம் என்று
அவருக்கு இமாமத்ணத வழங்கியது ஒரு பிாிவு. இவர்கள் ‘இத்னா
ஆஷாாீ’ (பன்னிவரண்டு இமாம்கள்) பிாிவினர் என்று
அணழக்கப்பட்டனர். இரண்டாம் பிாிதவா அணத மறுத்தது.
ஜஅஃபர் அஸ்-ொதிக்கின் மற்வறாரு மகனான இஸ்மாயில்தாம்
இமாம் என்றது. இவர்கள் இஸ்மாயிலீ பிாிவு ஷீஆக்களாக
உருவானார்கள். இஸ்மாயிலின் வழித்ததான்றல்தாம் இமாம்
மஹ்தியாக அவதாிக்கப் தபாகின்றார் என்பது அவர்களின்
எதிர்பார்ப்பு, அணசக்க முடியாத நம்பிக்ணக.
சிாியாவில் ஹும்ஸ்-ஹமா நகர்களின் நடுதவ ெலாமிய்யா
என்தறார் ஊர். ஹிஜ்ாீ மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அங்கு
வாழ்ந்து வந்த முஹம்மது ஹபீப் தன்ணன இஸ்மாயிலின்
வழித்ததான்றல் என்று அறிவித்துக்வகாண்டான். இமாம் ஜஅஃபர்
அஸ்-ொதிக் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த
வசல்வாக்ணகயும் நல் அபிமானத்ணதயும் பயன்படுத்திக்வகாள்ள

பகுதி-1 79
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

முடிவவடுத்து, அதற்தகற்பக் காாியங்களில் இறங்கினான் அவன்.


‘இததா இமாம் மஹ்தி வரப்தபாகிறார், அவர் ஃபாத்திமா
ரலியல்லாஹு அன்ஹாவின் வழித்ததான்றலாக இஸ்மாயில்
சந்ததியினாின் வாிணசயில்தான் அவதாிக்கப் தபாகிறார்’, என்று
மக்கள் மத்தியில் அவன் சாதுர்யமாகப் பரப்புணர புாிந்து புாிந்து,
மக்கள் மனத்தில் அக் கருத்து ஆழமாகப் பதிய ஆரம்பித்தது.
அப்படிதய நம்ப ஆரம்பித்தார்கள் அவர்கள்.
முஹம்மது ஹபீபுக்கு ருஸ்தம் இப்னு ஹென் என்வறாரு
வநருக்கமான ததாழன் இருந்தான். அவணன, ‘வயமன் நாட்டுக்குச்
வசன்று. அங்குள்ள மக்கணள இமாம் மஹ்தியின் வருணகக்குத்
தயார்ப்படுத்து’ என்று அனுப்பி ணவத்தான் ஹபீப். ருஸ்தமும்
உடதன அங்குச் வசன்று, அந்தப் பிரச்சாரத்ணத வவற்றிகரமாகச்
வசயல்படுத்தினான். அச்சமயம் முஹம்மது ஹபீபிடம் வந்து
தசர்ந்தான் அபூ அப்தில்லாஹ். தீவிரமான ஷீஆக் வகாள்ணக,
கண்மூடித்தனமாய் அலவீக்களின் மீது ஆதரவு என்று திகழ்ந்த அபூ
அப்தில்லாஹ்ணவ முஹம்மது ஹபீபுக்கு வவகுவாகப்
பிடித்துவிட்டது.
“என்னுணடய மகன் உணபதுல்லாஹ்தான் இமாம் மஹ்தி. நீ
ஒரு காாியம் வசய். ருஸ்தமிடம் வசன்று பிரச்சாரக் கணலணயப்
பயின்று வா. அதன் பிறகு மக்கணளத் தயார்படுத்து” என்று
அவணன ருஸ்தமிடம் அனுப்பி ணவத்தான் ஹபீப். அபூ
அப்தில்லாஹ் ருஸ்தமிடம் வந்தான்; பிரச்சாரக் கணலணயப்
பயின்றான்; ததறினான்; ஹஜ் காலம் வந்ததும், ஹஜ்ணஜ முடித்து
விட்டு வருகிதறன் என்று மக்காவுக்குச் வசன்றான். வசன்ற
இடத்தில், ஆப்பிாிக்காவின் வடக்குப் பகுதியான குதாமாவி
லிருந்து ஹஜ்ஜுக்கு வந்திருந்த வசல்வந்த முக்கியஸ்தர்களுடன்

80 பகுதி-1
நூருத்தீன்

அபூ அப்தில்லாஹ்வுக்குப் பாிச்சயம் ஏற்பட்டது. அவன் கற்றிருந்த


பிரச்சார யுக்தியின் முதல் பிரதயாகம் சிறப்பாகச் வசயல்பட்டு,
அவர்களுடன் அவனுக்கு நட்பாகி அது வவகு வநருக்கமானது.
ஹஜ் காலம் முடிவணடந்ததும், ஹிஜ்ாீ 288ஆம் ஆண்டு,
குதாமாவின் அந்தச் வசல்வந்தர்களுடன் அபூ அப்தில்லாஹ்வும்
குதாமாவுக்குச் வசன்று விட்டான். வந்திறங்கிய தவகத்தில் அம்
மக்களிடம் இமாம் மஹ்தியின் வருணகணயப் பற்றிய பிரச்சாரத்ணத
அவன் தீவிரமாகச் வசயல்படுத்தியதில், வபரும் பலன் உருவானது.
நம்பிக் கட்டுண்டனர் மக்கள். அவனுக்கு வீவடல்லாம் கட்டித்தந்து
அணனத்து வசதிகணளயும் வசய்து வகாடுத்தனர். அதற்குச் சகாயம்
புாிவதுதபால், ‘இததா இந்த குதாமா நகாில்தான் இமாம் மஹ்தி
ததான்றப் தபாகிறார்’ என்று அறிவித்தான் அபூ அப்தில்லாஹ்.
அக்காலத்தில் ஆப்பாிக்காவின் வடக்குப் பகுதிணய
அஃக்லபித் என்ற அரசர் குலம் ஆண்டு வகாண்டிருந்தது.
பாக்தாதிலிருந்த அப்பாஸிய கலீஃபாணவ ஏற்றுக்வகாண்டு
சுயாட்சி புாிந்த அரபு ென்னி முஸ்லிம்கள் அவர்கள். துனீஷியா,
அல்ஜீாியாவின் கிழக்குப் பகுதிவயல்லாம் அவர்களுணடய
அரசாட்சியின் கீழ் இருந்தது. அரசர் இப்ராஹீம் இப்னு அஹ்மது
இப்னு அஃக்லப் என்பவருக்கு அபூ அப்தில்லாஹ்வின் நட
வடிக்ணககள் வதாிய வந்தன. ‘ஆஹா! இது அரசியணலயும் மீறி,
இஸ்லாமிய மார்க்கத்திற்தக தகடு விணளவிக்கும் வபருங்
குழப்பமாயிற்தற’ என்று எச்சாிக்ணக அணடந்த அவர், ‘உன்
சில்மிஷத்ணத உடதன நிறுத்து. இல்ணலவயனில் கடுணமயாகத்
தண்டிக்கப்படுவாய்’ என்று அபூ அப்தில்லாஹ்வுக்குச் வசய்தி
அனுப்பினார் இப்ராஹீம் அஃக்லப்.

பகுதி-1 81
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

ஆனால் அதற்குள் விஷயம் ணகமீறியிருந்தது. குதாமா


பகுதியும் சுற்று வட்டாரக் குலங்களும் அபூ அப்தில்லாஹ்வின்
பிரச்சாரத்தில் மயங்கி அவனுக்கு முற்றிலுமாகக் கட்டுப்பட
ஆரம்பித்திருந்தன. அவனும் தனக்கு மக்கள் மத்தியில் உள்ள
ஆதரணவயும் வலிணமணயயும் நன்கு அறிந்திருந்தான். அதனால்
ஆட்சியாளாின் தூதணர அவமதித்து, இழித்துப் பழித்துப் தபசித்
திருப்பி அனுப்பிவிட்டான். வவறுதம ஒன்றணர ஆண்டுக் காலப்
பிரச்சாரத்தில் வபரும் வசல்வாக்குப் வபற்று நாட்டின் தமற்குப்
பகுதியில் அரசனாக உயர்ந்திருந்தான் அபூ அப்தில்லாஹ்.
ஒருவனின் வாய் ஜாலத்திற்கு மக்கள் அடிணமயாகிவிடும்
தபாது, அவன் எணதச் வசான்னாலும் வசய்தாலும் அதில்
அவர்களுக்கு நம்பிக்ணக ஏற்பட்டு விடுகிறது, அவனுணடய அக்கிர
மங்கணளயும் வபாய்கணளயும் குற்றமாகதவ கருதாத அளவிற்கு
மூணள மழுங்கி விடுகிறது. சீர்தூக்கிப் பார்த்து முடிவவடுக்கும்
ஆற்றணல முற்றிலும் இழந்துவிடுகிறார்கள். அபூ அப்தில்லாஹ்
விஷயத்தில் மக்களுக்கு அதுதான் நிகழ்ந்தது. அப்படியான கண்
மூடித்தனமான மக்களின் வவறிக்கு வரலாற்றிலும் பஞ்சமில்ணல.
சமகாலத்திலும் குணறவில்ணல.
மக்கணளக் கவர்ந்து அவர்களுணடய அணசக்க முடியாத
நம்பிக்ணகணயயும் ஆதரணவயும் வபற்றாகிவிட்டது; ஒரு பகுதியில்
ஆட்சிணயயும் நிறுவியாகிவிட்டது என்றானதும் ‘இமாம் மஹ்திதய
வாருங்கள். ஆட்சி புாியுங்கள். எங்கணள வழி நடத்துங்கள்’ என்று
உணபதுல்லாஹ்வுக்குத் தகவல் அனுப்பினான் அபூ அப்தில்லாஹ்.
இராக்கின் கூஃபா நகாில் பிறந்தவன் உணபதுல்லாஹ். சிாியாவின்
உள்ள ெலாமிய்யா நகாில் தணலமணறவு வாழ்க்ணக வாழ்ந்து
வகாண்டிருந்தான் அவன். அபூ அப்தில்லாஹ் அனுப்பிய வசய்தி

82 பகுதி-1
நூருத்தீன்

அவனுக்கு வந்து தசர்ந்தது. தன் மகணன அணழத்துக்வகாண்டு


சிாியாவிலிருந்து ஆப்பிாிக்காவுக்குக் கிளம்பினான். “வந்து
விட்தடன் என்று வசால். இததா வந்து விட்தடன் என்று வசால்”
என்று உணபதுல்லாஹ் அனுப்பிய வசய்தி அபூ அப்தில்லாஹ்வுக்கு
வந்து தசர்ந்தது. அபூ அப்தில்லாஹ்ணவ தநாட்டமிட்டுக்வகாண்தட
இருந்த வட ஆப்பிாிக்காவின் ஆளுநருக்கும் உளவாகக்
கிணடத்தது. எப்படியும் உணபதுல்லாஹ்ணவக் ணகது வசய்து
விடதவண்டும் என்று தயாராகி விணரந்தது ஆளுநாின் பணட. அத்
தகவல் வதாிந்து உணபதுல்லாஹ்ணவ எப்படியும் காப்பாற்றி
விடதவண்டும் என்று விணரந்தது அபூ அப்தில்லாஹ்வினுணடய
சதகாதரனின் பணட.
நணடவபற்ற தமாதலில் ஆளுநாின் பணட வவன்றது.
உணபதுல்லாஹ்ணவயும் அவனுணடய மகணனயும் வமாராக்தகா
வின் சிஜில்மாஸ்ொவில் சிணறயில் அணடத்தது. அபூ
அப்தில்லாஹ்வின் சதகாதரணன துனிஷியாவில் உள்ள
ஃணகரவான் சிணறயில் பூட்டியது. இத்தகவணல அறிந்ததும் வபரும்
பணடவயான்ணறத் திரட்டிக்வகாண்டு கிளம்பினான் அபூ
அப்தில்லாஹ். முதலில் ஃணகரவானுக்குச் வசன்று தபாாிட்டு,
வவன்று தன் சதகாதரணன மீட்டான். மீட்டதுடன் நில்லாமல்
ஃணகரவானுக்கு அவணனதய ஆளுநராக நியமித்துவிட்டு
சிஜில்மாஸ்ொவுக்குப் பணடணயத் திருப்பினான்.
அங்கு ஆளுநர் அல்-யாசாவுடன் உக்கிரமான தபார் நணட
வபற்றது. தபாாில் வவற்றியணடந்த அபூ அப்தில்லாஹ் சிணறச்
சாணலக்குச் வசன்று உணபதுல்லாஹ்ணவயும் அவருணடய மகன்
அபுல் காஸிணமயும் விடுவித்து, இருவணரயும் புரவியில் அமர
ணவத்து, கண்களில் ஆனந்தக் கண்ைீர் வபாங்கி வழிய, வபருங்

பகுதி-1 83
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

களிப்புடன் “இததா நம் தணலவர், இததா நம் தணலவர்” என்று


முழங்கியபடி, அவர்கணளப் பின் வதாடர்ந்து அணழத்து வந்து
அாியணையில் அமர ணவத்தான். அணனவரும் சத்தியப் பிரமாைம்
அளித்தார்கள். ஃபாத்திமி வம்சம் என்று அணழக்கப்படும் உணபதி
வம்சம் உருவானது.
oOo
உணபதுல்லாஹ்வின் தகாத்திரத்ணதயும் பூர்விகத்ணதயும்
பின்புலத்ணதயும் வவகு நுட்பமாக ஆராய்ந்த அக்கால இஸ்லாமிய
மார்க்க அறிஞர்கள் அவனுக்கும் இமாம் ஜஅஃபர் அஸ்-ொதிக்கின்
வம்ச மரபிற்கும் வதாடர்தப இல்ணல, அவன் ஃபாத்திமா
ரலியல்லாஹு அன்ஹாவின் வழித்ததான்றதல கிணடயாது என்று
வதளிவான விளக்கங்களுடன் எழுதி ணவத்துள்ளனர். அவர்களது
முடிவு மிணகயில்ணல, வபாய்யில்ணல.
உணபதுல்லாஹ்வின் உள்ளவமல்லாம் நிணறந்திருந்தது
ஷீஆக் வகாள்ணக. மனவமல்லாம் ஆக்கிரமித்திருந்தன நபித்
ததாழர்களின் மீதான காழ்ப்புைர்வும் அப்பட்டமான வபரும்
வவறுப்பும். எண்ைவமல்லாம் நிணறந்திருந்தது ென்னி
முஸ்லிம்கணள ஒழித்துக்கட்டும் தநாக்கம். இணவயன்றி அவன்
மஹ்தியும் இல்ணல, இமாம் மஹ்தியின் அணடயாளம்கூட
அவனிடம் இருந்ததில்ணல என்பதத வரலாறு பகரும் உண்ணம.
அணவவயல்லாம் ஒருபுறமிருக்க, நமக்கு இங்கு முக்கியம்
அவனால் ஆப்பிாிக்காவில் உருவான உணபதி வம்சம் எகிப்திற்குள்
நுணழந்தது எப்படி, அது நிகழ்த்திய அக்கிரமங்கள், அரசியல்
கதளபரங்கள் என்வனன்ன, நூருத்தீன் ென்கி, ெலாஹுத்தீன்
ஐயூபி இருவருக்கும் அவர்கணள ஒழித்துக்கட்டுவது முன்னுாிணம

84 பகுதி-1
நூருத்தீன்

யானது ஏன் என்ற வினாக்களுக்கான வதளிவு. அதற்கான


முன்னுணரதான் உணபதி வரலாற்றின் இந்த முன் நிகழ்வுச் சுருக்கம்.
அபூ அப்தில்லாஹ்வுக்கு மக்கள் மத்தியிலும்
குலத்தினாிடமும் வபரும் வசல்வாக்கு இருப்பணதக் கவனித்தான்
உணபதுல்லாஹ். அணவவயல்லாம் தன் வளர்ச்சிக்கும் வசல்வாக்
கிற்கும் தவகத்தணட மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட என்று
கருதினான் உணபதுல்லாஹ். அவனுணடய எண்ைதவாட்டத்ணதக்
கண்டுபிடித்துவிட்டான் அபூ அப்தில்லாஹ். அப்வபாழுதுதான்
அவனுணடய ஞானக் கண் திறக்க ஆரம்பித்திருக்கிறது. ‘ஆஹா!
தப்பு வசய்து விட்தடாதம’ என்று புாிந்திருக்கிறது. அபூ
அப்தில்லாஹ் தனது பிணழணயத் திருத்திக் வகாள்ள, மக்கள்
மத்தியில் உண்ணமணயத் வதாிவிக்க உணபதுல்லாஹ் அவகாசம்
அளிக்கவில்ணல. தனது முதல் குரூரத்ணத அரங்தகற்றினான்.
பிரச்சாரம், தபார், உணழப்பு, கணளப்பு என்று அணலந்
தணலந்து உணபதுல்லாஹ்ணவ ஆட்சிக்கட்டிலில் அமரணவத்த அபூ
அப்தில்லாஹ்வும் அவனுணடய சதகாதரனும் உணபதுல்லாஹ்வால்
வகால்லப்பட்டனர்.

பகுதி-1 85
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

10. எகிப்தில் ஃபாத்திமீக்கள்

தூனிஸ் நகாின் கணடவாசல்களில் ஆடுகளின் தணலகளும்


கழுணதகளின் தணலகளும் கட்டித் வதாங்கவிடப்பட்டிருந்தன.
ஒவ்வவான்றுடனும் எழுதி ஒட்டப்பட்ட வபயர்கள். அணவ
வயல்லாம் கசாப்புக் கணடகளல்ல. அந் நகாில் உள்ள வாைிப
நிணலயங்கள். தணலகளில் ஒட்டப்பட்டிருந்த வபயர்கள் நபித்
ததாழர்களான சஹாபாக்களின் (ரலியல்லாஹு அன்ஹும்)
வபயர்கள்! ஷீஆக்கள் மஹ்தி என்று வகாண்டாடி, அாியணையில்
ஏற்றி ணவத்தார்கதள உணபதுல்லாஹ், அவனுணடய பனூ உணபதி
வம்சத்து ஆட்சி இப்படியான காட்டுமிராண்டித்தனங்களுடன்
தகாதலாச்ச ஆரம்பித்தது.
ணகதரான் இன்ணறய துனிஸியாவில் உள்ள நகரம். அந்
நகணர ஸியாதா அத்-தக்லிபி என்பவாிடமிருந்து ணகப்பற்றினான்
உணபதுல்லாஹ். ஸியாதாஹ் தப்பித்து எகிப்துக்குச் வசன்றுவிட,
ஹி.296 / கி.பி.909 ஆம் ஆண்டு வட ஆப்பிாிக்காவில் உணப
துல்லாஹ்வின் பனூ உணபதி ஆட்சி வதாடங்கியது. ஃபாத்திமீ
வம்சம் என்று வரலாற்றில் எழுதப்பட்டிருந்தாலும் அணத பனூ
உணபதி ஆட்சி என்தற அக்கால முஸ்லிம் மார்க்க அறிஞர்கள்
குறிப்பிடுகின்றார்கள். அதுதவ சாியானதும்கூட.
துனிஸியாவில் நுணழந்ததும் முதல் தவணலயாகத்
தன்னுணடய ஷீஆ தகாட்பாட்ணடத்தான் பகிரங்கப்படுத்த ஆரம்
பித்தான் உணபதுல்லாஹ். அலீ (ரலி), ததர்ந்வதடுக்கப்பட்ட சில
ெஹாபாக்கள் ஆகிதயாணரத் தவிர மற்ற அணனவரும்
நபியவர்களின் மணறவிற்குப் பிறகு இஸ்லாத்திலிருந்து வவளிதயறி

86 பகுதி-1
நூருத்தீன்

விட்டவர்கள் என்ற அதயாக்கியத்தனமான கருத்து அந்த


ஷீஆக்களின் அடிப்பணட. அதனால், நபித் ததாழர்கணளயும்
நபியவர்களின் மணனவியணரயும் குறிப்பாக அன்ணன ஆயிஷா
(ரலி) அவர்கணளயும் ஒளிவு மணறவின்றித் தூற்றுவது அரசாங்
கத்திற்குக் கடணம தபாலதவ ஆகிவிட்டது. ென்னி முஸ்லிம்களின்
மீதான அவனுணடய வகாடுங்தகான்ணம தணலவிாித்தாட
ஆரம்பித்தது.
ஆப்பிாிக்காவின் அப் பகுதியின் வபரும்பாலான
முஸ்லிம்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் வழித்துணறணயப்
பின்பற்றிக் வகாண்டிருந்தவர்கள். ‘அவதல்லாம் கூடாது. நிறுத்து’
என்று தணடவிதிக்கப்பட்டது. அப்படி எளிதில் தணட தபாட்டுவிட
முடியுதமா? முஸ்லிம் அறிஞர்கள் மீறினார்கள். ‘வசான்னால்
உங்களுக்குப் புாியாதா?’ என்று அடித்து, உணதத்து, சிணறயில்
தள்ளி, பனூ உணபதிகள் அவர்கணளக் வகாணலயும் வசய்தனர். பல
அறிஞர்கள் உயிர் தியாகிகளானார்கள். அவர்களுணடய சடலங்
கணளக் கணட வீதிகளில் இழுத்துச் வசன்று, மக்கள் மனத்தில்
பீதிணய உருவாக்கி, மதனாாீதியாக அவர்கணளப் பலவீனப்
படுத்துவது வதாடர்ந்தது.
தணட தபாட்டதுடன் நின்றுவிடவில்ணல. தங்களுணடய
ஷீஆக் வகாள்ணகணயப் பின்பற்றி வாழுமாறு ென்னி முஸ்லிம்
களுக்குக் வகாணல மிரட்டல் விடப்பட்டது. எதிர்ப்பவர்களின்
அங்கங்கணளச் சிணதப்பது, சிணறயில் அணடப்பது, வகால்வது
இயல்பானதாகி, அவ்வணகயில் ஏறத்தாழ நாலாயிரம் தபர்வணரக்
வகால்லப்பட்டனர் என்கிறது ஒரு குறிப்பு. இஸ்லாமியச் சட்ட
அறிஞர்கள், ஹதீஸ் அறிவிப்பாளர்கள், பக்திமான்கள் வணக
வதாணகயின்றிக் வகால்லப்பட்டனர். அவர்கணள தவரறுத்தால்

பகுதி-1 87
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

மற்றவர்கணள எளிதில் மந்ணதயாக்கி, ென்னி முஸ்லிம்கணள


நிர்மூலமாக்க முடியும் என்பது உணபதுல்லாஹ்வின் திட்டம்.
ென்னி முஸ்லிம் கலீஃபாக்கள் கட்டிய தகாட்ணடகள்,
பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலிருந்து அவர்களுணடய வபயர்கள்
கவனமாகப் வபயர்த்வதடுக்கப்பட்டு, உணபதுல்லாஹ்வின் வபயர்
வபாறிக்கப்பட்டது. வதாழுணகக்காக அணழப்பு விடுக்கும் பாங்கில்
ஷிஆக்களின் கூடுதல் வாசகங்கள் தசர்க்கப்பட்டன. ‘அப்படி
வயல்லாம் உங்கள் இஷ்டத்திற்கு பாங்கில் மாற்றத்ணதப் புகுத்த
முடியாது’ என்று மறுத்த முஅத்தீன்களின் நாக்குகணள வவட்டி
‘இந்தா’ என்று ணகயில் வகாடுத்தார்கள். தராவீஹ் வதாழுணக தணட
வசய்யப்பட்டது. கட்டவிழ்த்துவிடப்பட்ட இப்படியான அராஜகங்
களால் வபாதுமக்கள் அஞ்சி, பள்ளிவாசலுக்கு வருவதற்தக
நடுங்கினர்.
கிளர்ச்சி, புரட்சி, கலகம் என்று ஏதாவது ஏற்பட்டுவிடப்
தபாகிறது என்ற முன்வனச்சாிக்ணக உைர்வில் மக்கள் கூட்டமாகக்
குழுமுவதற்குத் தணட; இரவில் ஊரடங்கு என்று அடுத்த வகடுபிடி.
ென்னி முஸ்லிம் அறிஞர்களின் நூல்கவளல்லாம் பறிமுதல்
வசய்யப்பட்டன; வகாளுத்தப்பட்டன. ‘பாடம் நடத்துகிதறன்,
மாைவர்கணளச் சந்திக்கிதறன், வசாற்வபாழிவாற்றுகிதறன் என்று
ஏதாவது கிளம்பினீர்கள் வதாணலந்தீர்கள்’ என்று அவற்றுக்கும்
தணட. பனூ உணபதிகள் தங்கள் தகாட்பாட்டின்படி தாங்கள்
இடுவதுதான் சட்டம், வசால்வதுதான் விதி என்றானதால் ென்னி
முஸ்லிம்களின் ஷாீஆ சட்டங்கள் தூக்கிவயறிப்பட்டன.
ஆனால் அத்தணனக் வகாடுணமகணளயும் சித்திரவணத
கணளயும் அராஜகங்கணளயும் கண்டு முஸ்லிம் மார்க்க அறிஞர்கள்
முற்றிலும் ஒடுங்கி விடவில்ணல. தம்மால் இயன்ற அணனத்து

88 பகுதி-1
நூருத்தீன்

வணகயிலும் அவர்கள் எதிர்த்துப் தபாராட ஆரம்பித்தார்கள்.


சக்தியற்று, அடிபைிய தவண்டிய நிணலக்கு உள்ளானவர்கள்
புறக்கைிப்புப் தபாராட்டத்தில் இறங்கினார்கள். அரசுக்கு
உடந்ணதயான நீதிபதிகள், அதிகாாிகள் ஆகிதயாருக்குக் கட்டுப்
படமாட்தடாம் என்று மறுத்தனர். சஹாபாக்கணளத் தூற்றிச்
சாபமிடும் வவள்ளிக்கிழணம ஜும்ஆ குத்பாக்கணளப் புறக்
கைித்தனர். மார்க்க ஆதாரங்களுடன் வதளிவாக வாதம், விவாதம்
புாியும் ஆற்றலுள்ள அறிஞர்கள் அதில் ஈடுபட்டார்கள். அதில்
வவல்ல முடியாத அரசு, அந்த அறிஞர்களின் வாணய அணடக்க
எளிதான வழிமுணறணயக் கணடப்பிடித்தது. அவர்கணளத்
தடயமின்றிக் வகான்வறாழித்தது.
இந்த வழிவகட்டவர்கணள எதிர்த்துப் தபாாிடுவது ஜிஹாத்,
மார்க்கக் கடணம, என்ற நிணலப்பாடு வகாண்ட அறிஞர்கள்
ஆயுததமந்தினார்கள். எழுத்தாற்றல் உள்ளவர்கள் எழுதுதகால்
ஏந்திப் பல விளக்க நூல்கள் எழுதினார்கள். இவர்களும் தங்கள்
பங்கிற்குப் பலணர உயிர் தியாகிகளாக அளிக்க தநாிட்டது.
ஆயினும் அவர்களுணடய இணடவிடாத தபாராட்டத்
தினாலும் இராஜ தந்திர நடவடிக்ணககளாலும் ஆப்பிாிக்காவின்
வமாராக்தகாவில் ஒருவழியாக, பாத்தினி-உணபதி-ஃபாத்திமீ ஷிஆ
ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்குள் நூற்றுச்வசாச்ச
ஆண்டுகள் உருண்தடாடியிருந்தன. ஹிஜ்ாீ 5ஆம் நூற்றாண்டின்
மத்தியில் அங்கிருந்த ென்னி முஸ்லிம்களின் ணக தமதலாங்கி பனூ
உணபதிகளிடமிருந்து தங்கணள விடுவித்துக்வகாண்டு, அப்பாஸிய
கிலாஃபத்துடன் தங்கணள இணைத்துக்வகாண்டார்கள். ஆனால் -

பகுதி-1 89
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

அதற்குமுன் பனூ உணபதிகள் எகிப்துக்கு நகர்ந்து, அங்கு


அவர்களது ஆட்சி வலிணம வபற்றுவிட்டது.
oOo
ஹி. 296 / கி.பி. 909 உருவான பனூ உணபதிகளின் ஆட்சி
ஏறத்தாழ இரண்டணர நூற்றாண்டு நீடித்து, ஹி. 567 / கி.பி. 1172
இல்தான் முடிவுக்கு வந்தது. உணபதுல்லாஹ்வில் வதாடங்கி,
பதினான்கு ஆட்சியாளர்கள் ஃபாத்திமீ கலீஃபாக்கள் என்ற
வபயாில் ஆட்சி புாிந்தனர். ஆப்பிாிக்காவின் வட பகுதியில்
துவங்கிய அவர்களின் ஆட்சி, முதல் மூவாின் காலத்தில் மட்டும்
தான் அணதத் தணலணமயகமாகக் வகாண்டிருந்தது. அதற்குப்பின்
எல்லாம் எகிப்து.
அல்-முஇஸ் லி தீன்-இல்லாஹ் என்பவன் பனூ உணபதியின்
நான்காவது ஆட்சியாளன். ஒருவன் மரைித்தால் வாாிசு அடிப்
பணடயில் மூத்த மகனுக்கு ஆட்சி என்று அது ணகமாறிக்வகாண்டு
வந்தது. அவ்விதம் நான்காவதாக ஆட்சியில் அமர்ந்திருந்த அல்-
முஇஸ் எகிப்து நாட்டின் அரசியணலயும் ஆட்சிணயயும் உன்னிப்
பாகக் கவனித்துக்வகாண்தட இருந்தான். அவனுக்கு எகிப்ணத
எப்படியும் ணகப்பற்றிவிட தவண்டும் என்ற எண்ைம். ஹி. 355ஆம்
ஆண்டு அங்குள்ள ஆட்சியாளர் மரைம் அணடந்ததும் அந்
நாட்ணடக் குழப்பம் சூழ்ந்துவகாள்ள, அணதச் சாியானபடி பயன்
படுத்திக் வகாண்டான் அல்-முஇஸ். தன்னுணடய தளபதி ஜவ்ஹர்
அஸ்-ஸிஃகிலி என்பவனின் தணலணமயில் இலட்சத்திற்கும்
அதிகமானவர்கள் அடங்கிய பணடணயத் திரட்டி, ‘வசல்லுங்கள்,
வவல்லுங்கள்’ என்று அவன் வழியனுப்பி ணவக்க, ஆயுதங்
கணளயும் தங்களது ஃபித்னாணவயும் அள்ளிக்வகாண்டு ஹி. 358

90 பகுதி-1
நூருத்தீன்

ஆம் ஆண்டு, ‘தஹா தஹா’ வவன்று எகிப்துக்குள் வவற்றிகரமாய்


நுணழந்தது அப்பணட.
எகிப்ணதக் ணகப்பற்றிய தவகத்தில் முக்கியமான சில
காாியங்கணளச் வசய்தான் ஜவ்ஹர் அஸ்-ஸிக்லி. ஹி.358ஆம்
ஆண்டு அல்-மன்ெூாிய்யா என்வறாரு நகணர உருவாக்க
அடிக்கல் நாட்டினான். அந் நகாில் அல்-முஇெுக்காகப் வபரும்
மாளிணக கட்டப்பட்டது. பின்னர் அந் நகாின் வபயர் மாறி,
‘காஹிரா’வாகி நிணலத்தது.
ஹி. 359ஆம் ஆண்டு வபாிய பள்ளிவாசணலயும் கல்விச்
சாணலணயயும் கட்ட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில்
உருவானது அல்-அஸ்ஹர் பல்கணலக் கழகம். இன்றும் எகிப்தில்
புகழுடன் திகழ்ந்து வருகிறதத அந்த அல்-அஸ்ஹர். அணத அன்று
அவர்கள் உருவாக்கிய தநாக்கவமல்லாம் இஸ்மாயிலீக்கள்
தங்களின் வகாள்ணகணயக் கற்பிக்கவும் பரப்புவதற்குதம.
ஜவ்ஹர் இவ்விதம் தடபுடலாய் ஏற்பாடுகணளச் வசய்து
முடித்ததும் ஹி. 362 ஆம் ஆண்டு அல்-முஇஸ் தன் பணட
பாிவாரங்களுடன் துனிஸியாவிலிருந்து எகிப்துக்குப் புலம்
வபயர்ந்தான். வந்து நுணழந்தவன் ஒரு தவடிக்ணக வசய்தான். சில
நாள்கள் யார் கண்ைிலும் படாமல் எங்தகா வசன்று ஒளிந்து
வகாண்டான். பிறகு திடீவரன்று ஒருநாள் மக்கள் மத்தியில்
ததான்றி, ‘அல்லாஹ் என்ணன வானுக்கு உயர்த்தி, கீதழ
இறக்கியுள்ளான். நான் இல்லாதிருந்த காலத்தில் இங்கு நடந்த
வதல்லாம் எனக்குத் வதாியும்’ என்று அறிவித்தவன், தன் ஒற்றர்கள்
மூலம் திரட்டி ணவத்திருந்த வசய்திகணளயும் தகவல்கணளயும் ஏததா
தான் தன் ஞான திருஷ்டியில் கண்டணதப்தபால் ஒப்பிக்க,
ஆவவன்று வாய் பிளந்து மயங்கிக் கட்டுண்டது மக்கள் கூட்டம்.

பகுதி-1 91
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

பிறவகன்ன? வட ஆப்பிாிக்காவில் தாங்கள் அரங்தகற்றிய


வன்வசயல்கணளயும் வகாடுணமகணளயும் அவன் மட்டுமின்றி
அவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்களும் எகிப்தின் ென்னி
முஸ்லிம் அறிஞர்கள்மீது கட்டவிழ்த்து விட்டனர்.
பனூ உணபதிகளின் இலக்கு எகிப்துடன் முடியவில்ணல.
இராக்கில் வீற்றிருக்கும் அப்பாஸிய கிலாஃபத்தும் அவர்களது
வசயல்திட்டத்தில் இருந்தது. ஆனால் அங்கு அவர்கள் பணடணய
அனுப்பவில்ணல. தங்களது பிரச்சாரகர்கணள பக்தாதுக்கு அனுப்பி
ணவத்தனர். அவர்களுள் முக்கியமானவன் அல்-முஅய்யத். அவன்
அப்பாஸிய கிலாஃபத்தின் முக்கிய இராணுவத் தணலவனான அல்-
பொஸிாிணயத் தன் பிரச்சாரத்தால் கவர்ந்து வயப்படுத்த,
அப்பாஸியர்களின் முதுகில் குத்தினான் அல்-பொஸிாி. பக்தாதின்
கட்டுப்பாட்ணடத் தன்னிடம் வகாண்டு வந்து அப்பாஸிய கலீஃபா
அல்-காயிம் பி அம்ாில்லாஹ்ணவதய பதவி நீக்கம் வசய்து
விட்டான். வவள்ளிக்கிழணம குத்பாக்களில் ஃபாத்திமீக்களின் புகழ்
பாடப்பட்டது.
அந்த அபாயத்திலிருந்து அப்பாஸிய கிலாஃபத்ணதக்
காப்பாற்றி, பனூ உணபதியின் ணகப்பாணவயாக இருந்தவணனக்
வகான்று, அப்பாஸிய கலீஃபாணவக் காவலில் இருந்து மீட்டு,
கிலாஃபத்ணத மீட்டுத் தந்தவர்தாம் நமக்கு இத் வதாடாின்
ஆரம்பத்தில் அறிமுகமான வெல்ஜுக் சுல்தான் துக்ாில்தபக். அதன்
பிறகுதான் ஃபாத்திமீக்களின் ஆளுணம இராக்கிலிருந்து விலகி,
மீண்டும் அப்பாஸியர்களின் கட்டுப்பாட்டிற்குள் இராக் வந்தது.
அணதத் வதாடர்ந்துதான், ஃபாத்திமீ ஆட்சிணய எப்படியும்
துணடத்வதறிய தவண்டும் என்று கங்கைம் கட்டிக்வகாண்டு

92 பகுதி-1
நூருத்தீன்

அப்பாஸிய கிலாஃபத்தின் சார்பாய் வெல்ஜுக் சுல்தான்களின்


ஓயாத சவால்கள், ஒழியாத தபார்கள் துவங்கின.
oOo
எகிப்தில் வலிணமயுடன் ஓங்கி வளர்ந்த பனூ உணபதிகளின்
ஆட்சி ஹிஜ்ாீ ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு திருப்பு
முணனணய எட்டியது. கலீஃபாவின் அணமச்சர்களாகப் பதவி
வகித்தவர்கள் வமதுவமதுதவ வசல்வாக்குப் வபற்று உயர்ந்து,
ஆட்சிணய நிர்வகிக்கும் அளவிற்குச் சக்தி வாய்ந்தவர்களாக
உருவானர்கள். தங்கள் விருப்பத்திற்குாிய வாாிணச கலீஃபாவாக
ஆட்சியில் அமர்த்தும் அளவிற்கு அவர்களது ஆற்றல் வபருகியது.
ஹி. 487ஆம் ஆண்டு அவர்களின் கலீஃபாவாக இருந்த அல்-
முஸ்தன்ஸிர், தங்கள் வம்ச மரபின்படி தன் மூத்த மகன் நிொர்தான்
அரச வாாிசு என்று அறிவித்துவிட்டு மரைமணடந்தான். ஆனால்
வபரும் வசல்வாக்குடன் திகழ்ந்த ஆளுநர் அல்-ஜம்மாலி அணத
ஏற்றுக்வகாள்ளவில்ணல. யார் இந்த ஆளுநர், அவனுக்கும்
கலீஃபாவுக்கும் என்ன உறவு என்பவதல்லாம் ஃபாத்திமீக்களின்
தனி வரலாறு. இங்கு நமக்கு அது அவ்வளவு முக்கியமில்ணல. நாம்
அறிய தவண்டியவதல்லாம் அல்-ஜம்மாலி அணத ஒப்புக்வகாள்ள
வில்ணல. அவனுக்குப் பிாியமானவன் அல்-முஸ்தன்ஸிாின் கணடசி
மகனான அஹ்மது அபூ அல்-காஸிம் என்பன மட்டுதம. ‘நீதய
கலீஃபா!’ என்று அவனுக்குப் பிரமாைம் அளித்து ஆட்சியில்
அமர்த்திவிட்டான் அல்-ஜம்மாலி.
இந்தக் காலகட்டத்தில் அல்-ஹென் இப்னு அஸ்-ெபாஹ்
என்வறாருவன் எகிப்திற்கு வந்திருந்தான். இஸ்பஹானில்
இஸ்மாயிலீ மத்ஹணபப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தவன் அவன்.
தனது மத்ஹணப தமலும் கற்றுத் ததர்வதற்கு எகிப்துக்கு

பகுதி-1 93
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

வந்திருந்தவன், ‘மூத்த மகனுக்கு ஆட்சி என்பதத நமது மத்ஹபு.


நிொர்தான் ஆட்சிக் கட்டிலில் அமர தவண்டும்’ என்று பகிரங்க
மாகக் கருத்துத் வதாிவித்தான்.
‘அரசியல் என்றால் பலருக்கும் பல கருத்துகள் இருக்கத்தான்
வசய்யும். அல்-ஹென் இப்னு அஸ்-ெபாஹ்வுக்கும் கருத்து
இருந்திருக்கும். வதாிவித்திருக்கக்கூடும். அதற்கு என்ன?’ என்ற
எண்ைம் ததான்றினால் - நிற்க. ஏவனனில், அது வவறும் கருத்தாக
நின்று விடவில்ணல; இஸ்மாயிலீ நிொாி என்வறாரு பிாிவு
உருவாக வித்திட்டது. அந்த நிொாிப் பிாிவு வவறுதம மற்வறாரு
பிாிவாக அணமந்துவிடவில்ணல. பிறிவதாரு வபரும் அபாயத்திற்குத்
தூண்டுதகாலானது.
அவதன்ன அபாயம்?
இரகசியக் வகாணலயாளிகள்!
காலா காலத்திற்கும் நிணலத்திருக்கும்படி தம் வபயணரயும்
வதாழில்ாீதிக் வகாணலகணளயும் உலகிற்கு அறிமுகப்படுத்திய
இரகசியக் வகாணலயாளிகள்!
உருவானார்கள் அொஸியர்கள். உருவானது Assassins!

94 பகுதி-1
நூருத்தீன்

11. அொஸியர்கள்
வடஹ்ரானுக்கு அருதக ‘தர’ என்தறார் ஊர். அல்-ஹென்
இப்னு அஸ்-ெபாஹ் அந்த ஊணரச் தசர்ந்த பாரசீகன். வெல்ஜுக்
சுல்தான் மாலிக் ஷாவின் பிரதம அணமச்சரான நிொமுல்
முல்க்கின் வகுப்புத் ததாழன். அவன் ஃபாத்திமீக்கள் எனப்படும்
பனூ உணபதிகளின் இஸ்மாயிலீ தகாட்பாட்ணட ஏற்றுக்
வகாண்டான்.
அணமச்சருடன் இருந்த அறிமுகத்தினால் அவருணடய
உறவினர் அபூமுஸ்லிம் என்பவாிடம் பைிக்குச் தசர்ந்தான் அல்-
ஹென். அபூமுஸ்லிம் தகாட்ணடக் காவற்பணடயின் தளபதியாக
இருந்தவர். அரசுப் பைி; அதுவும் முக்கியமான துணற. அப்படி
யான அந்தப் பைியில் தசர்ந்த ஹென் அஸ்-ெபாஹ்வுக்கு
எகிப்தின் உணபதிகளுடன் வதாடர்பு இருப்பதும் அந்நாட்டு
உளவாளிகள் அவணனச் சந்திப்பதும் அபூமுஸ்லிமுக்குத் வதாிய
வந்தது. அவர் விசாாிக்க ஆரம்பித்ததும், பார்த்தான் ஹென் அஸ்-
ெபாஹ், ‘நாம் தமற்படிப்பு படிப்தபாம்’ என்று எகிப்திற்குச்
வசன்றுவிட்டான். என்ன தமற்படிப்பு? இஸ்மாயிலீ தகாட்பாட்ணட
அவர்கள் தணலணமயகத்தில் அமர்ந்து ஆழப் பயில்வது.
எகிப்தில் அச்சமயம் கலீஃபாவாக ஆட்சி புாிந்த அல்-
முஸ்தன்ஸிருடன் அவனுக்கு வநருக்கம் ஏற்பட்டது. கலீஃபா
வுக்கும் அவணனப் பிடித்துப் தபாய்விட்டது. விருந்ததாம்பல்,
வசாத்து, சுகம், உபகாரம் என்று அவணனச் சிறப்பாகக் கவனித்துக்
வகாண்டான் அல்-முஸ்தன்ஸிர். கலீஃபாவுடன் ஏற்பட்டுவிட்ட
வநருக்கத்ணதப் பயன்படுத்தி, தான் பாரசீகத்தில் பனூ உணபதியின்
இமாமாக உயர்ந்துவிட தவண்டும் என்ற ஆணச ஹென் அஸ்-

பகுதி-1 95
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

ெபாஹ்வுக்குத் ததான்றியது. தன் விருப்பத்ணதயும் அவன்


முஸ்தன்ஸிாிடம் வதாிவித்தான். ஆட்சியாளர்களிடமும் அதிகாாி
களிடமும் வநருக்கம் ஏற்பட்டுவிட்டால் அணதக்வகாண்டு ஆதாயம்
அணடய நிணனப்பது மனித இயல்புக்கு விதராதமா என்ன?
அதனால் அணத ஒரு வபரும் குணறயாக நாம் கருத முடியாது.
மாறாக, அப்படி நிணறதவறியிருந்தாலும் சகித்துத் வதாணலத்
திருக்கலாதமா என்றுதான் அங்கலாய்க்க தவண்டியிருக்கிறது.
பிறகு தநர்ந்த திருப்பங்கள் அப்படி.
பதிவனட்டு மாதங்கள் தன்னுணடய வபாழுணத எகிப்தில்
கழித்தான் ஹென் அஸ்-ெபாஹ். அங்கு அவன் தங்கியிருந்த
காலத்தில் முஸ்தன்ஸிர் தனக்குப்பின் தன்னுணடய மூத்த மகன்
நிொர்தான் அடுத்த கலீஃபா, பட்டத்து வாாிசு என்று அறிவித்தணத
அறிந்து ணவத்திருந்தான். மூத்த மகணனப் பட்டத்து வாாிசாக
அறிவிப்பதுதான் அவர்களது வழக்கமாக இருந்தது. ஆகதவ நமது
வழித்துணறயின்படி சாியான தீர்ப்ணபதய நமது கலீஃபா
ஏற்படுத்தியுள்ளார் என்று அவனுக்கும் அதில் திருப்தி.
ஆனால், முஸ்தன்ஸிாின் காலத்தில்தான் உணபதி வம்ச
ஆட்சி ஒரு திருப்புமுணனணய அணடந்தது. கலீஃபாதான் எல்லாம்,
அவர் வசால்படிதான் ஆட்சியும் வசயல்பாடும் என்றிருந்த அவர்க
ளுணடய நிணலயில் அணமச்சர்களின் வசல்வாக்கும் அரசியல்
தணலயீடும் குறுக்கிட ஆரம்பித்தன. எந்த அளவிற்கு அது வசன்றது
என்றால், கலீஃபாணவயும் மீறித் தங்களது திட்டத்ணதயும்
தநாக்கத்ணதயும் நிணறதவற்றும் அளவிற்கு அவர்களின் ணக ஓங்க
ஆரம்பித்துவிட்டது.
இந்த அரசியல் மாற்றத்ணதக் கவனித்த ஹென் அஸ்-
ெபாஹ் அணத ரசிக்கவும் இல்ணல; ஃபாத்திமீக்களின் தணலணம

96 பகுதி-1
நூருத்தீன்

அதிகாரம் அவ்விதம் சீரழிவணதயும் விரும்பவில்ணல. அப்படிதயார்


அவலம் ஃபாத்திமீ ஆட்சிக்கு ஏற்பட்டுவிடக்கூடாது; எப்படியும்
அல்-முஸ்தன்ஸிாின் வகாடிணயப் பாரசீகத்திலும் குராொனிலும்
பறக்கவிட தவண்டும்; தூய்ணமயான இஸ்மாயிலீ மத்ஹணப அங்கு
நிறுவிவிட தவண்டும் என்று கருதினான். அதனால் ஹி. 473ஆம்
ஆண்டு பாரசீகத்தின் இஸ்ஃபஹானுக்கு அவன் திரும்பியதும்
நிொருக்கு ஆதரவாகப் பரப்புணர புாிந்து வசயல்பட ஆரம்பித்தான்
– தீவிரமாக, வவகு தீவிரமாக.
இந்த விஷயம் சுல்தான் மாலிக் ஷாவின் அணமச்சர் நிொம்
அல்-முல்க்குக்கு எட்டியது. ‘எகிப்திற்குச் வசன்றவன் தபாய்த்
வதாணலந்தான் என்று நிணனத்தால் திரும்ப வந்து இப்படி
மற்வறாரு குழப்பத்ணத ஆரம்பித்திருக்கிறாதன’ என்ற கவணலயும்
ஆத்திரமும் அவருக்கு ஏற்பட்டு அவணனக் கட்டுப்படுத்த
நடவடிக்ணக எடுக்க ஆரம்பித்தார் நிொம் அல்-முல்க். அணத
அறிந்ததும் அங்கிருந்து சற்று வடதமற்தக உள்ள ஃகஸ்வீன்
பகுதிக்குத் தப்பிச் வசன்று தனது வசயல்பாடுகணளத் வதாடர்ந்தான்
ஹென் அஸ்-ெபாஹ்.
oOo
ஈரானின் வடக்குப் பகுதியில், காஸ்பியன் கடலுக்குத்
வதற்தக அல்-தபார்ஸ் என்வறாரு மணலத்வதாடர் உள்ளது. அதில்
6000 அடி உயரத்தில் அலாமுத் என்வறாரு தகாட்ணட. அதற்குச்
வசல்லப் வபயர் கலஅத் அல்-மவுத். அதாவது மரைக் தகாட்ணட.
அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் வழித்ததான்றல்கள் எனப்படும்
அலாவீப் பிாிணவச் தசர்ந்த ஒருவன் அணத ஆண்டுவந்தான்.
அவனிடம் வந்து தசர்ந்தான் ஹென். வந்தவணன விருந்தினனாக
ஏற்று, தங்குவதற்குக் தகாட்ணடயில் இடமும் தந்து விருந்ததாம்பல்

பகுதி-1 97
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

புாிந்தான் அந்த அலாவீ. ஆனால் ஒண்ட வந்த ஹென் அந்த ஊர்


அலாவீணய விரட்டிவிட்டுக் தகாட்ணடணயக் ணகப்பற்றி விட்டான்.
அடுத்து அக்கம்பக்கத்தில் பரவலாகக் கிடந்த தகாட்ணடகள்,
வதற்குப் பகுதிகள் என்று சுற்றி வணளத்து, ஏறத்தாழ அறுபது
தகாட்ணடகள் அவன் ணகக்குள் வந்தன. அலாமுத் தகாட்ணட
தணலணமயகமாக மாற, அதற்குள் நுணழந்தான் அவன்,
நுணழந்தவன் நுணழந்தவன் தான். அடுத்த முப்பத்ணதந்து
ஆண்டுகள் - ஒருநாள், ஒரு வநாடிகூட வவளியில் வராமல் -
அவனது வசாச்ச வாழ்நாள் முழுவதும் அதனுள்தளதய கழிந்தது.
அப்படியானால், அவன் ஊணர விட்டு, உலணக விட்டு
ஒதுங்கித் துறவறம் பூண்டுவிட்டான் தபாலும் என்ற எண்ைம்
ஏற்பட்டால் அது தப்பு. மகா தப்பு. ஆள்தான் உள்தள பதுங்கி
யிருந்தாதன தவிர அவன் அங்கிருந்தபடி ஏவி நிகழ்த்திய
காாியங்கள் அணனத்தும் சதிப் படுவகாணலகள்.
இதற்கிணடதய, ஹென் அஸ்-ெபாஹ் எகிப்திலிருந்து
திரும்பிப் பதினான்கு ஆண்டுகள் கழிந்து, ஹி. 487 / கி.பி. 1094
ஆம் ஆண்டு கலீஃபா அல்-முஸ்தன்ஸிர் அங்கு மரைமணடந்தான்.
உருவானது அரசியல் கதளபரம். ஏற்வகனதவ இத்னா ஆஷாாீ,
இஸ்மாயிலீ என்று இரு பிாிவாக உணடந்திருந்த ஷீஆக்கள்
இப்வபாழுது தமலும் இரண்டாக உணடந்தனர். ஒரு பிாிவு மூத்த
மகன் நிொர்தான் பட்டத்து வாாிசு; அதுதான் மரைமணடந்த
கலீஃபாவின் அறிவிப்பு என்றது. மற்வறாரு பிாிதவா, அவதல்லாம்
சாிப்படாது, கணட மகனான அல்-முஸ்தஆலி அஹ்மது அபுல்
காஸிம்தான் கலீஃபா என்று வதாிவித்தது. அந்த இரண்டாவது
கட்சியின் தணலவன் முஸ்தன்ஸிாின் ஆளுநராக இருந்த பத்ரு அல்-
ஜமாலி. அவனும் முஸ்தன்ஸிாின் சதகாதாியும் ஒன்று தசர்ந்து,

98 பகுதி-1
நூருத்தீன்

சாியானபடித் திட்டமிட்டு, கணடக்குட்டி அஹ்மது அபுல் காஸிமின்


தணலயில் கிாீடத்ணதச் சூட்டிவிட்டனர்.
ஆட்சிணயக் ணகப்பற்றியவர்கள் நிொாின் ஆதரவாளர்
கணளத் துன்புறுத்த ஆரம்பித்தார்கள். அணதத் தாக்குப்பிடிக்க
முடியாமல் கிழக்குப் பகுதியிலுள்ள பாரசீகத்திற்கு அவர்கள் தப்பி
ஓட, அங்கு அவர்கணள வரதவற்கத் தயாராகக் காத்திருந்தான்
ஹென் அஸ்-ெபாஹ். அவனும் அங்கிருந்த அவனுணடய
ஆதரவாளர்களும் வந்து தசர்ந்தவர்களும் ஒன்றிணைந்து
நிொாீக்கள் என்ற பிாிவு உருவானது. அது வலுவான தீய
சக்தியாகப் பாிைமித்தது.
நிொாின் வழித்ததான்றலாகத்தான் மஹ்தி அவதாிப்பார்.
துருக்கியர்களிடமிருந்து இஸ்லாத்ணத மீட்டுத் தூய்ணமப்
படுத்துவார் என்று பரப்புணர புாிய ஆரம்பித்தான் ஹென் அஸ்-
ெபாஹ். நிொாின் முப்பாட்டன் உணபதுல்லாஹ் தன்ணன மஹ்தி
என்று அறிவித்துக்வகாண்டுதாதன பட்டத்திற்கு வந்தான்; வசத்துப்
தபானான்; இந்தப் பாழாய்ப்தபான உணபதி வம்சம் உருவானது.
இப்வபாழுது இந்த நிொாின் வழித்ததான்றலாக மஹ்தி
அவதாிப்பார் என்றால் உணபதுல்லாஹ்? தகள்வி எழுகிறதல்லவா?
ஆனால் அந்தக் கூட்டத்தில் யாருக்கும் அப்படி எந்தச் சந்ததகமும்
எழவில்ணல. குறுக்குக் தகள்வியும் தகட்கவில்ணல. அப்படிதய
நம்பினார்கள். நம்பியது நம்பினார்கள் சாி. ஆனால், அவர்களின்
மாியாணதக்குாிய அந்த நிொர் வாாிசு இன்றி மரைமணடந்த
பிறகும்கூட நம்பியதுதான் தவடிக்ணக. அதற்கு ஹென் அஸ்-
ெபாஹ் அளித்த வியாக்கியானம் அப்படி. ‘இமாம் மஹ்தி
மணறந்திருக்கிறார். திடீவரன்று அவதாிப்பார்’!

பகுதி-1 99
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

தன்ணனத்தாதன நிொாின் பிரதிநிதியாக அறிவித்துக்


வகாண்டு ஹென் அஸ்-ெபாஹ் புாிந்த பிரச்சாரம் வறியவர்
களிடமும் ஆதரவற்ற எளியவர்களிடமும் மிகவும் எடுபட்டது.
தகள்வி தகட்காமல் இணைந்தாா்கள். அவனது வசால்லுக்கு
மறுதபச்சில்லாமல் கட்டுப்பட்டு மூர்க்கத்தனமாகச் வசயல்பட
ஆரம்பித்தார்கள். மரைத்திற்கு அஞ்சாத. வகாணலகாரர்களாக
உருவானார்கள். ஹென் அஸ்-ெபாஹ்வுக்கு எந்தளவு நிொாின்
மீது வவறித்தனமான பற்று இருந்தததா அதற்குச் சற்றும் குணறயாத
பணகணம ென்னி முஸ்லிம்களின் மீதும் வெல்ஜுக் சுல்தான்களின்
மீதும் அப்பாஸிய கிலாஃபத்தின் மீதும் இருந்தது. அப்பாஸியர்
களுக்கு ஆட்சி புாிய எந்தவவாரு அருகணதயும் அதிகாரமும்
கிணடயாது என்று அவன் திட்டவட்டமாக நம்பினான்.
அவர்கணள வீழ்த்த அவன் ததர்ந்வதடுத்தச் வசயல்பாடுதான்
சதிக்வகாணலகள். அமீர்கள், அதிகாாிகள், அரபியர், துருக்கியர்,
சுல்தான், பாதிாி, அணமச்சர், தளபதி, ஷீஆ, ென்னி என்று யாராக
இருந்தாலும் சாி, எவராக இருந்தாலும் சாி, தங்களுக்குப்
பிடிக்காதவர்கணள, அல்லது தான் வகால்ல விரும்பியவர்கணளத்
திட்டமிட்டு, தநர்த்தியாகக் வகால்ல ஆரம்பித்தான். வதாடாின்
ஆங்காங்தக அவற்ணறப் பார்க்கத்தான் தபாகிதறாம். இங்கு
இச்சமயம் பிரபலமான ஒருவாின் வகாணலணய தவண்டுமானால்
அறிந்து வகாள்ளலாம். இவனது வசயல்பாடுகளுக்கு ஆரம்பத்தி
லிருந்தத வதாந்தரவாக இருந்த சுல்தான் மாலிக் ஷாவின் பிரதம
அணமச்சர் நிொமுல் முல்க்ணக, தன் முன்னாள் வகுப்புத் ததாழணர,
வவற்றிகரமாகக் வகான்றான் ஹென் அஸ்-ெபாஹ்.
தன் கூட்டத்திலிருந்து ஆணளத் ததர்ந்வதடுத்துப் பைிணய
ஒப்பணடப்பான். தனியாளாகதவா ஓாிருவராகதவா நாணலந்து தபர்

100 பகுதி-1
நூருத்தீன்

வகாண்ட சிறு குழுவாகதவா அவர்கள் கிளம்புவார்கள். கத்தி,


வாள், குறுவாள் என்று ஏததனும் ஓர் ஆயுதம் ஏந்திக்வகாள்வார்கள்.
குறி ணவத்தவணரத் வதாழில் தநர்த்தியுடன் கனக் கச்சிதமாகத்
தாக்கி அவாின் கணதணய முடித்துவிடுவார்கள். சமயங்களில் அக்
வகாணலயாளிகள் தாக்கப்பட்டு மரைமணடவதும் உண்டு. அணதப்
பற்றி அவர்கள் கவணலப்படவில்ணல. தற்வகாணலப் பணடதபாலத்
தான் வசயல்பட்டனர். அவர்களுக்கு அொஸியர்கள் என்ற வபயர்
ஏற்பட்டது. அதன் ஆங்கிலப் பதமாக ‘Assassins’ உருவாகி,
வதாழில்முணறக் வகாணலயாளிகளுக்கான வபயராக அது
இன்றளவும் நிணலத்துவிட்டது.
இந்தப் வபயணரச் சுற்றிப் பின்னப்பட்ட கணதவயான்றும்
வரலாற்று நூல்களில் உலாவுகிறது. ‘ஹஷீஷ் என்பது கஞ்சா
வணகணயச் சார்ந்த ஒரு லாகிாிப் வபாருள். நிொாீக்கள் அந்த
ஹஷீணஷப் பயன்படுத்துபவர்கள். ஹஷீஷ் பாவித்து, அந்த
தபாணதணய ஏற்றிக்வகாண்டு, ஏகாந்த நிணலயில் அவர்கள்
வகாணல புாியச் வசல்வார்கள். அதனால்தான் தம் உயிருக்கு
அஞ்சாமல் துைிச்சலாக அவர்களால் வசயல்பட முடிந்தது.
அதுதான் அவர்களது வதாழில் இரகசியம். அதனால்தான் அவர்கள்
ஹஷாஷியர்’ என்று அணழக்கப்படுகின்றனர் எனப் பரவலாக
நம்பப்பட்டது. ‘அதற்கான வலுவான ஆதாரம் இல்ணல. அது
உண்ணமயில்ணல. மாறாக, அந்தக் வகாணலயாளிகணள இகழ்வதற்
காக, மட்டந்தட்டுவதற்காக அப் பதம் அவர்களுக்கு அளிக்கப்
பட்டது’ என்பது வபரும்பாலான வரலாற்று ஆசிாியர்களின் முடிவு.
தபாணத ஏற்றிக் வகாண்டார்கதளா இல்ணலதயா - ஆனால்
தாங்கள் குறி ணவத்தவர்களின் அங்கங்களில் இலகுவாக
ஆயுதங்கணள ஏற்றிச் வசருகி, தம் இஷ்டத்திற்குக் வகாணல புாிந்து,

பகுதி-1 101
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

கனக்கச்சிதமாகச் வசயல்பட்டுக்வகாண்டிருந்தார்கள் என்பது


மட்டும் உண்ணம. வகாடூரமான உண்ணம. மக்கள் மத்தியில்,
ஆட்சியாளர்கள் மத்தியில் கிலி ஏற்பட்டது. எந்த தநரத்தில் யார்
எங்கிருந்து தாக்குவார்கள் என்று முக்கியஸ்தர்கள் ஒவ்வவாருவரும்
எந்தநரமும் எச்சாிக்ணகயுடதனதய இருக்க தநாிட்டது. பிற்
காலத்தில் சுல்தான் ெலாஹுத்தீன் ஐயூபிணய அவர்கள்
குறிணவத்து, இருமுணற தாக்குதல் நடத்தி, இரண்டிலும் அவர்
உயிர் தப்பியது இணறவனின் நாட்டமின்றி தவறில்ணல. அதற்குப்
பின் அவரும் தமக்கான பாதுகாப்பு ஏற்பாடுகணளப் பலப்
படுத்திக்வகாண்டு உறங்கும்படி ஆனது.
இவ்விதம் முதலாம் சிலுணவப் தபாருக்கு முந்ணதய காலத்தில்
உருவாகி, வளர்ந்து, வலுவான ஒரு சக்தியாகப் பாிைமித்த
இவர்களின் ஆட்டம் நீண்ட வநடுங்காலம் வதாடர்ந்தது. கிழக்குப்
பகுதியான பாரசீகத்தில் உருவான இந்த நிொாீப் பிாிவு புற்று
தநாணயப் தபால் இதரப் பகுதிகளுக்கும் பரவியது. ஹென் அல்-
ெபாஹ்வின் ஆதரவாளர்கள் சிாியாவிலும் பரவ ஆரம்பித்தனர்.
கி.பி. 1103ஆம் ஆண்டு பாரசீக அொஸியர்களின் அரபுக் கிணள
அங்கு உருவானது. சிாியாவில் இருந்த முக்கியமான
தகாட்ணடகணளவயல்லாம் அவர்கள் ணகப்பற்றினர். அவற்றுள்
முக்கியமான ஒன்று மஸ்யஃப்.
அது மட்டுமின்றி கி.பி. 1120ஆம் ஆண்டுகளில் டமாஸ்கஸ்
நகரத்ணத இந்த அொஸியர்கள் தங்கள் அதிகாரத்தின்கீழ்
வகாண்டுவந்துவிட்டனர். ஆனாலும் டமாஸ்கஸ் நகர மக்களிடம்
அவர்களுக்கு ஆதரவு கிணடக்கவில்ணல. அந்தச் சங்கடத்தில்
அவர்கள் ஒரு காாியம் வசய்தனர். முதலாம் சிலுணவ யுத்தம் முடிந்து
கிறிஸ்தவர்கள் பல பகுதிகணளயும் ணகப்பற்றியிருந்த காலம் அது.

102 பகுதி-1
நூருத்தீன்

வஜருசலம் முஸ்லிம்களிடமிருந்து பறிதபாயிருந்தது. அங்கு


மன்னனாக வீற்றிருந்தவாிடம் வசன்று, ‘நாங்கள் டமாஸ்கணெ
உங்களுக்குத் தந்து விடுகிதறாம். நீங்கள் எங்களுக்கு ணடர் நகணரத்
தந்துவிடுங்கள்’ என்று ஒப்பந்தம் தபசினர். சிலுணவப் பணட
யினாிடமிருந்து அகதிகளாகத் தப்பிப் பிணழத்து, டமாஸ்கஸில்
தஞ்சமணடந்திருந்த அரபியர்கள் மத்தியில் இது வபரும்
எதிர்ப்ணபயும் தகாபத்ணதயும் ஏற்படுத்தியது. அவர்களிலிருந்து ஒரு
தணலவர் உருவாகி கிளர்ந்வதழுந்து அங்கிருந்த அொஸியர்கணளக்
வகான்று தீர்த்தார்.
பத்து ஆண்டுகள் கழிந்தன. தமற்வசான்ன நிகழ்வில் தப்பிப்
பிணழத்த நிொாீ இணளஞன் ஒருவன் இருந்தான். அவனது வபயர்
சுல்தான் இஸ்மாயீல். தபராணசயும் வகாடூர புத்தியும் வகாண்ட
அவன், நிொாீக்களுக்கு எதிாிகள் எனத் தான் கருதியவர்கணள
எல்லாம் வகான்று குவிக்க ஆரம்பித்தான். டமாஸ்கஸ் நகணரயும்
தனது கட்டுப்பாட்டுக்குள் வகாண்டு வந்தான். அது அவனுக்கு
மக்கள் மத்தியில் வபரும் விதராதத்ணத ஏற்படுத்திவிட்டது. எங்தக
அது தனக்குக் தகடாக வந்து முடியுதமா என்று அச்சப்பட்ட அவன்
வித்தியாசமான முடிவவான்ணற எடுத்தான். என்னவவன்று?
டமாஸ்கஸ் நகணர இமாதுத்தீன் ென்கியிடம் ஒப்பணடப்பது
என்று!
இத் வதாடாின் ஆரம்ப அத்தியாயங்களில், ெலாஹுத்தீன்
ஐயூபியின் தந்ணதக்கு அணடக்கலம் அளித்தார் என்று வாசித்
ததாதம அந்த இமாதுத்தீன் ென்கி. அவதரா ென்னி முஸ்லிம்.
வெல்ஜுக் துருக்கியர்களின் வழித்ததான்றல். அப்பாஸிய
கலீஃபாவுக்குக் கட்டுப்பட்டவர். அவாிடம், ‘நீ எனக்குப் பாதுகாப்பு
அளி’ என்று உதவி தகாாினான் இஸ்மாயிலீ உணபதிகளின் வழி

பகுதி-1 103
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

ததான்றிய, நிொாீ. இது ஆச்சாியமான அரசியல் திருப்பமல்லவா?


அல்ப் அர்ெலான் காலத்திலிருந்தத டமாஸ்கணெக் ணகப்பற்ற
வெல்ஜுக் துருக்கியர்கள் முயற்சிக்கு தமல் முயற்சி, பணட
வயடுப்புக்கு தமல் பணடவயடுப்பு என்றுதாதன இருந்து
வருகிறார்கள். இப்வபாழுது அவர்கள் மடியில் தானாகக் கனி
கனிந்து விழுகிறவதன்றால் வலிக்குதமா? ஆனால், அங்கு ஒரு
திருப்பம் ஏற்பட்டது.
இஸ்மாயிலீன் தாய் ெுமுர்ருத் பச்ணசத் துதராகியாகிவிட்ட
தன் மகனின் திட்டத்திற்குச் சிவப்பு முற்றுப்புள்ளி ணவத்தாள்.
அடித்துத் திருத்தும் வயணத அவன் கடந்துவிட்டான் என்பதால்
அவணனக் வகான்று ஒழித்துவிட்டு, தன்னுணடய மற்வறாரு
மகனிடம் டமாஸ்கணெ ஒப்பணடத்தாள். ஆனால் சிறு காலங்
கடந்த பின் அந்த மகணன தவறு யாதரா, ரகசியமாகக் வகான்று
விட்டார்கள். அது ெுமுர்ருத்துக்குப் வபரும் ஆத்திரத்ணத
ஏற்படுத்தியது. தான் ஆட்சியில் அமர்த்திய மகணனக்
வகான்றவணனக் கண்டுபிடித்துப் பழி வாங்க தவண்டும் என்று
துடித்தவள், திட்டமிட்டாள்; முடிவவடுத்தாள். அது அடுத்தத்
திருப்பம். யாாிடம் ஒப்பந்தம் தபசினான் என்பதற்காகத் தன் மகன்
இஸ்மாயிணலக் வகான்றாதளா அதத இமாதுத்தீன் ென்கியிடம்,
“நான் உன்ணன மைந்துவகாள்கிதறன். என் இரண்டாம் மகணனக்
வகான்றவணனக் கண்டுபிடித்து நீ பழி தீர்க்க தவண்டும்” என்று
வசய்தி அனுப்பினாள்.
“வவண்வைய் திரண்ட தநரத்தில் தாழி உணடந்தது.
இப்வபாழுது அது தாயின் வடிவில் மீண்டும் திரள்கிறது” என்று
இமாதுத்தீன் ென்கி மகிழ்ந்த தநரத்தில் அடுத்வதாரு திருப்பம்
ஏற்பட்டது. டமாஸ்கஸில் முயினுத்தீன் உனார் என்ற புதிய

104 பகுதி-1
நூருத்தீன்

தணலவன் ததான்றினான். அவனும் ென்னி முஸ்லிம்தான். அவன்,


‘இததா பார். நீ வநருங்கினால் நான் பரங்கியர்களிடம் (சிலுணவப்
பணட) உதவி தகாருதவன்’ என்று இமாதுத்தீன் ென்கிணய மிரட்ட
ஆரம்பித்தான். டமாஸ்கஸ் நகணரத் தங்கத் தாம்பாளத்தில்
ணவத்துச் சிலுணவப் பணடயினாிடம் வகாடுத்தணதப் தபால் ஆகி
விடுதம என்று தயாசித்த இமாதுத்தீன் ென்கி, டமாஸ்கணெ
தநாக்கிச் வசல்லும் திட்டத்ணத அச் சமயம் ணகவிடும்படி ஆனது.
டமாஸ்கஸ் வெல்ஜுக்கியர்களுக்கு மீண்டும் எட்டாக்கனி ஆனது.
சிாியாவிலுள்ள தகாட்ணடகணள அொஸியர்கள் ணகப்பற்றி
னார்கள் என்று தமதல பார்த்ததாமில்ணலயா. அதில் முக்கியமான
ஒன்று மஸ்யஃப். அது பாரசீகத்தின் அலாமுத் தகாட்ணடணயப்
தபாலதவ பலமானவதாரு தகாட்ணட. மத்திய தணரக் கடலிலிருந்து
45 கி.மீ. தூரத்தில் அணமந்திருந்தது. அொஸியர்கள் உருவாகி,
சுமார் ஐம்பதாண்டு காலம் கழிந்திருக்கும். ஹி. 558 / கி.பி.
1163ஆம் ஆண்டு பாரசீகத் தணலணமயகமான கலத் அல்-மவுத்,
ரஷீதுத்தீன் ஸினான் அல்-பொீ என்பவணன சிாியாவிலுள்ள அந்-
நுணொிய்யாணவப் வபாறுப்தபற்றுக்வகாள்ள அனுப்பி ணவத்தது.
அவனுக்குத் தணலணமயகமானது இந்த மஸ்யஃப் தகாட்ணட.
பாரசீகத்தில் ஹென் அஸ்-ெபாஹ் எப்படி அவர்களின் பிரபல
மான தணலவனாகத் திகழ்ந்தாதனா அணதப்தபால் சிாியாவில்
மிகவும் பிரபலமான தணலவனான் ரஷீதுத்தீன் ஸினான்.
வரலாற்றில் அவனுக்கு அணமந்த பட்டப் வபயர் வஷய்குல் ஜபல் –
மணலயின் தணலவன்.
இவ்விதம் வகாணலதய பைியாய் வாழ்ந்த அந்த
அொஸியர்கள், கி.பி. 1256ஆம் ஆண்டு, ெலாஹுத்தீன் ஐயூபி
மரைமணடந்து நூறு ஆண்டுகளுக்குப் பின், மங்தகாலியர்களின்

பகுதி-1 105
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

பணடவயடுப்பின்தபாதுதான் அழிந்தனர். சிாியாவின்


அொஸியர்கள் கி.பி. 1273ஆம் ஆண்டு எகிப்தின் பய்பர்
சுல்தான்களால் அடக்கப்பட்டனர். அத்துடன் அொஸியர்கள்
என்ற அந்தக் வகாணலப் பிாிவு முடிவுக்கு வந்தது.
அப்படியானால் நிொாீக்கள்? அந்தப் பிாிவு மட்டும்
வாணழயடி வாணழயாகத் வதாடர்ந்து, இன்று ‘ஆகா கான்’
பிாிவாகப் வபயர் வசால்லிக்வகாண்டிருக்கிறது.

106 பகுதி-1
நூருத்தீன்

12. இதுவணரயும் இனியும்


வெல்ஜூக்கியர்கள், ணபொந்தியம், லத்தீன் திருச்சணப,
அப்பாஸியர்கள், ஃபாத்திமீக்கள் எனப்படும் உணபதி வம்சம்,
அொஸியர்கள் ஆகிதயாணர/ஆகியனவற்ணற நாம் நன்கு
அறிமுகப்படுத்திக் வகாள்வது ெலாஹுத்தீன் ஐயூபியின்
வரலாற்ணறத் வதளிவாக அறிந்துவகாள்வதற்கு வவகு முக்கியம்
என்பதால் வரலாற்றின் முன்னும் பின்னுமாக, ஒரு சில
நூற்றாண்டுகள் நகர தவண்டியதாகிவிட்டது.
அந்த விபரங்கணள மனத்தில் பத்திரப்படுத்துக்வகாண்டு
இந்தத் வதாடருக்கு அவசியமான காலகட்டம் என்று பார்த்தால்
அது நூற்றுவசாச்ச ஆண்டுகள் மட்டுதம. அதாவது முதலாம்
சிலுணவப் தபாருக்கான ஆயத்தத்திலிருந்து மூன்றாம் சிலுணவப்
தபார் வணரயிலுமான காலம். அத்துடன் சிலுணவப் தபார்கள்
முடிவுற்றுவிட்டனவா என்றால் இல்ணல. வதாடர்ந்தன. வவற்றியும்
ததால்வியும் வதாடர்ந்தன. ஆனல் தீர்க்கமான ஒரு வவற்றிக்கு
முணனந்து, உணழத்து, அணதச் சாதித்த ெலாஹுத்தீன் ஐயூபியின்
வாழ்க்ணக முடிவுற்றது. அதுவணரயிலான வரலாறு மட்டுதம இத்
வதாடர்.
அவசியமான பல தகவல்களின் அறிமுகமும் விாிவான
விளக்கங்களும் முடிந்துவிட்டதால், இனி வதாடரவிருக்கும்
அத்தியாயங்கள் வபருமளவு தநர்க்தகாட்டிதலதய பயைிக்கும்.

o சிலுணவப் பணடயின் பயைம், யுத்தங்கள், அதன்


வவற்றிகள்;

பகுதி-1 107
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

o வஜருசலம் பறிதபானபின் முழுவதுமாக


இல்லாவிட்டாலும் சிறிதளவு சுதாாித்துச் சிலுணவப்
பணடயினருடன் தபாாிட்ட சுல்தான்கள்;
o தங்களுக்குள்ளான ஒற்றுணமக் குணலணவயும்
தபார்கணளயும் மீறி, சிலுணவப் பணடயினருடன்
ஜிஹாத் என்று முதலில் கிளம்பிய இமாதுத்தீன்
ென்கி, பிறகு அணததய இலட்சியமாக மாற்றிய
நூருத்தீன் ென்கி, ென்கி வம்சம்;
o நூருத்தீன் ென்கியின் பணடத்தளபதியாக எகிப்திற்
குள் நுணழந்து, வலிணமயணடந்து, ஃபாத்திமீக்கள்
எனப்படும் உணபதி வம்சத்ணத முடிவுக்குக் வகாண்டு
வந்து, அதன்பின் சிலுணவப் பணடயினணர தநாக்கித்
தமது கவனத்ணத ஒருமுகப்படுத்திய ெலாஹுத்தீன்
ஐயூபி;
o வஜருசலம்

என்று நாம் தமற்வகாள்ளப் தபாகும் பயைத்ணதச் சில


பத்திகளுக்குள் குறிப்பிட்டுவிட்டாலும் அணவ ஒவ்வவான்றும் சில
பல அத்தியாயங்கள்; பற்பல தபார்கள்.
குருதி, சமாதானம், யுக்தி, குயுக்தி, தந்திரம், துதராகம், வீரம்,
விதவகம், என்று ரகணளகளுக்கும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும்
குணறவற்ற நிகழ்வுகள் காத்திருக்கின்றன.
பயைத்தில் முதல் கட்டம் முதலாம் சிலுணவப் தபார். ஆனால்
அதற்கு முன்தனாட்டம் People’s Crusade எனப்படும் ‘மக்களின்
சிலுணவப்தபார்’.

108 பகுதி-1
நூருத்தீன்

அது –

இன்ஷா அல்லாஹ் வதாடரும்.

வதாடருங்கள்:
http://satyamargam.com/articles/history/salahuddin-ayyubi.html

பகுதி-1 109

You might also like