Professional Documents
Culture Documents
சமுதாயப்பின்னனி
•சான்று – பொன்னி, சோழ நாட்டில் பிறந்து வாழ்ந்த மருதவாணரின் மகள் ஆவாள். சேரநாட்டிற்கு
அறுவடை திருநாளுக்காகப் போகும் வழியில் வீரனாக மாறுவேடமிட்ட சேரமன்னன்
பெருஞ்சேரலாதனிடம் மனதப் பறிக்கொடுக்கிறாள். (காட்சி 15-18)
•சான்று – சேர மன்னன் பெருஞ்சேரலாதனுக்கும் சோழ மன்னன் கரிகாலனுக்கும் நடந்த பெரும் போரில்
கரிகாலனின் வாள் சேர மன்னனின் மார்பில் பாய்ந்து புற முதுகை துளைத்தது.
வெண்ணிப்பறந்தலை – பொன்னி பிறந்த ஊர்
கரிகாலன் அரசவை
•சான்று – தன் காதலனின் மரணத்திற்குப் பிறகு அரசவைக்குச் சென்று ‘நின்னினும் நல்லவனே’ என்று
பெருஞ்சேரலாதனை போற்றிப் பாடுகையில் அரசவையினல் கோபமடைகின்றனர். அரவையினர்
கோபத்தில் அவளுக்கு தக்க தண்டனையை வேண்டினாலும், கரிகால மன்னன் தீர விசாரித்து தீர்ப்பு
வழங்க முடிவு செய்கின்றான்.
• விருந்தினர் விடுதி – பொன்னிக்குத் தண்டனை வழங்கும் வரை தங்க வைக்கப்பட்ட இடம்.
2. இலக்கிய நடை
3. பேச்சு நடை
4. இயற்சொல் நடை
5. நகைச்சுவை நடை
பேச்சு நடை
• சேர சோழ பாண்டியன் காலத்தில் பேசப்பட்ட எளிய மொழி, கலப்பற்ற பேச்சு மொழி நடையே
இந்நாடகத்தில் வெளிப்படுகின்றது.
• “ஓ! சேரர், சேரலர், கேரளர், உதியர், பொறையர், குடவர், குட்டுவர், ஆதர், வானவர், பூழியரெனக் குடி
பெயர் கொண்டு வடக்கு திசை பூழி, வான்கீழ் தென்காசி, குடக்கே கோழிக்கோடும் கொண்டு
கடற்கரையின் ஓரமே தெற்காக உள்ள பதினென் காகத்தையும் ஆளுகின்ற அரசராகிய
பெருஞ்சேரலாதரின் மெய்க்காவல் வீரனா நீ?” – பொன்னி (காட்சி - 33)
அடுக்குமொழி நடை
• சான்று :-
• “ஓ! சேரர், சேரலர், கேரளர், உதியர், பொறையர், குடவர், குட்டுவர், ஆதர், வானவர்”.
நகைச்சுவை நடை
• சான்று :-
• தீவட்டி : டேய்! டேய்! யாரு நடுநிலை வகிச்சாலும் நம்ப தலை விதி நம்ம ரெண்டுபேரும் நடு
நிலைமை வகிக்க முடியாது. நீ அந்த ஓரந்தான் நிக்கனும். நான் இந்த ஓரந்தான் நிக்கனும்.
அதனால மரியாதையாய் போய் நில்லு.
கொடுத்த
வாக்கைக் தமிழ் பற்று
காப்பாற்றுதல்
உண்மையை நிலைநாட்டுதல்
• பொன்னி தன் மன்னவன் மீதுள்ள மாசு நீங்க, அவையினர் பலவகையாகச் சாடிப் பேசினாலும்
தன் நியாயத்தைத் நிலைநாட்டுவதில் உறுதியுடனும் துணிவுடனும் போராடினாள்.
• சான்று :-
• சான்று :-
• சேர மன்னனுக்கும் குயவர் குலத்தில் பிறந்த சோழ நாட்டு பொன்னிக்கும் காதல் மலர்ந்தது.
பொன்னியின் மீது கொண்ட காதலினால் பெருஞ்சேரலாதன் இறக்கும் தருவாயில் பொன்னியைத் தன்
மனைவியாக்கிக் கொண்டார். அதேப்போல், மரணித்த தன் கணவனுக்காக நியாயம் கேட்டு சோழ
மன்னனிடம் போராடுகின்றாள் பொன்னி. இறுதியில் வானுலகில் தன் கணவனுடன் இணைந்தால்
பொன்னி.
• சான்று :-
• “இறுதிவரை இது நீடிக்கும். நான் தங்கள் சம்மத்துடனேயே அவளை மணக்க விரும்புகிறேன். சற்று
அவகாசம் தேவை” – பெருஞ்சேரலாதன் (காட்சி – 18)
பெண்களை மதித்தல்
• தன் நாட்டின் மீதுள்ள பற்றினால் எதிர் நாட்டைச் சேர்ந்த தன் காதலனையும் அவனைக்
காதலித்ததற்காக மனம் வருந்துகின்றாள்.
காட்சி : 32
• சான்று :-
• சான்று :-
• சான்று :-
• சான்று :-
• “நான் யார்? நான் யார்? நீங்கள் எந்த மண்ணில் வந்து நின்றுகொண்டு இறுமாப்போடு
பேசுகின்றீர்களோ, அந்த மண்ணுக்குச் சொந்தக்காரகளில் நானும் ஒருத்தி. மன்னர் மக்களைக்
காப்பார். மக்கள் நாட்டைக் காக்க வேண்டும் என்னும் பண்பு கற்றவள்” – பொன்னி (காட்சி -
34)
வினை விதைத்தவன் வினையறுப்பான்
• சான்று :-
• மார்போடு நில்லாமல் முதுகிலும் கரிகாலர் வாளைப் பாய்ச்சியது சரியா என்று கவிதியின் மூலம்
கரிகாலச் சோழனிடம் கேள்வி எழுப்புகின்றாள் பொன்னி. (காட்சி – 2)