You are on page 1of 40

WORLD SAIVA COUNCIL (AUSTRALIA) INC.

உலக சைவப் பேரசவ (ஆஸ்திபரலியா)


Postal Address: 6, Dudley Street, Auburn, NSW 2144, Tel: 61-2 9649 6311
email: wsca.sivagnanacourse2016@gmail.com

திரு ஏயர்க ோன் லிக் ோம நாயனார் புராணம் – பாடல்கள் 1 முதல் 100 வரர
Reproduced from www.thevaaram.org with gratitude

ஏயர்ககான்கலிக்காம நாயனார் புராணம்

"........ஏயர்ககான் கலிக்காம னடியார்க்கு மடிகயன்....."


- திருத்ததாண்டத் ததாரக - (5)

வரக
"தகாற்றத் திறதெந்ரத தந்ரததன் றந்ரததயங் கூட்டதமல்ொந்
ததற்றச் சரடயாய்! நினதடி கயந்;திகழ் வன்தறாண்டகன
மற்றிப் பிணிதவிர்ப் பா?"தனன் றுரடவா ளுருவியந்கநாய்
தசற்றுத் தவிர்கலிக் காமன் குடிகயயர் சீர்க்குடிகய.
- திருத்ததாண்டர் திருவந்தாதி - (35)
இதுவரை;

சுந்தை மூர்த்தி நோயனோர் தமது ச ோந்த ஊைோகிய திருநோவலூர் வருகிறோர்.

பாடல் எண் : 171


நெம்தபருகும் அப்பதியில்
நாடியஅன் தபாடுநயந்து
குெம்தபருகுந் திருத்ததாண்டர்
குழாத்கதாடு மினிதமர்ந்து
செம்தபருகுஞ் சரடமுடியார்
தாள்வணங்கி யருள்தபற்றுப்
1
தபாெம்புரிநூல் மணிமார்பர்
பிறபதியுந் ததாழப்கபாவார்.
தபாழிப்புரர :
நெம் என்றும் தபருகிய அப்பதியில் தபருமாரன விரும்பிக் தகாண்ட
அன்கபாடும் பணிந்து, குெம் தபருகும் திருத்ததாண்டர் கூட்டத்கதாடும் இனிகத
அங்குத் தங்கி, கங்ரக தங்கும் சரடமுடிரயயுரடய தபருமானின் திருவடிகரை
வணங்கி, அருள்தபற்று, அழகு தபாருந்திய முப்புரி நூரெ அணிந்த
மார்பினராய சுந்தரர், அப்பதியினின்றும் நீங்கிப் பிறபதிகரையும் ததாழுதிடப்
கபாவார்,
குறிப்புரர :
****************

பாடல் எண் : 172


தண்டகமாந் திருநாட்டுத்
தனிவிரடயார் மகிழ்விடங்கள்
ததாண்டர்எதிர் தகாண்டரணயத்
ததாழுதுகபாய்த் தூயநதி
வண்டரறபூம் புறவுமரெ
வைமருதம் பெகடந்கத
எண்திரசகயார் பரவுதிருக்
கழுக்குன்ரற தயய்தினார்.
தபாழிப்புரர :
குளிர்ந்த நீர்வைமுரடய திருநாட்டில் ஒப்பற்ற ஆகனற்று ஊர்திரயயுரடய
தபருமான் மகிழ்ந்தருளும் இடங்களில் அடியவர்கள் அங்கங்கும் எதிர்தகாண்டு
வணங்கிடத் ததாழுது தசன்று, தூய ஆறுகளும், வண்டுகள் பாடும் கசாரெகள்
சூழ்ந்த முல்ரெ நிெங்களும், மரெவைம் தரும் குறிஞ்சி நிெங்களும், மருத
நிெங்களுமாய பெ இடங்கரைக் கடந்து, எண்திரசயினில் உள்ைா கியவரும்
வணங்கிடும் திருக்கழுக்குன்றத்ரத அரடந்தார்.
குறிப்புரர :
மகிழ்விடங்கள் ததாழுது என்பன, திருப்புறவார்பனங் காட்டூர், திண்டீச்சுரம்,
திருஅச்சிறுபாக்கம், உருத்திரககாடி முதொயின வாகொம் என்பர்
சிவக்கவிமணியார். நதிகள் - வராக நதி, பாொறு, தபண்ரணயாறு முதலியன.
புறவு - இரடப்பட்ட காடுகள். திண்டிவ னம், அச்சிறுபாக்கம், தசஞ்சி
முதொயின என்பர் சிவக்கவிமணியார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 173


கதனார்ந்த மெர்ச்கசாரெ
திருக்கழுக்குன் றத்தடியார்
ஆனாத விருப்பிதனாடு
தமதிர்தகாள்ை அரடந்தருளித்
தூநாள்தவண் மதியணிந்த
சுடர்க்தகாழுந்ரதத் ததாழுதிரறஞ்சிப்
2
பாநாடு மின்னிரசயின்
திருப்பதிகம் பாடினார்.
தபாழிப்புரர :
மகிழ்விடங்கள் ததாழுது என்பன, திருப்புறவார்பனங் காட்டூர், திண்டீச்சுரம்,
திருஅச்சிறுபாக்கம், உருத்திரககாடி முதொயின வாகொம் என்பர்
சிவக்கவிமணியார். நதிகள் - வராக நதி, பாொறு, தபண்ரணயாறு முதலியன.
புறவு - இரடப்பட்ட காடுகள். திண்டிவ னம், அச்சிறுபாக்கம், தசஞ்சி
முதொயின என்பர் சிவக்கவிமணியார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
குறிப்புரர :
இங்கு அருளிய பதிகம் `தகான்று தசய்த\'(தி.7 ப.8) என்னும் ததாடக்கமுரடய
நட்டபாரடப் பண்ணில் அரமந்த பதிக மாகும். தூ நாள் தவண்மதி - தூ -
தூய்ரம : சாபம் நீங்கி இரறயருள் தபற்ற தூய்ரம. நாள் - புதிய : அன்றெர்ந்த.

பாடல் எண் : 174


பாடியஅப் பதியின்கண்
இனிதமர்ந்து பணிந்துகபாய்
நாடியநல் லுணர்விதனாடும்
திருக்கச்சூர் தரனநண்ணி
ஆடகமா மதில்புரடசூழ்
ஆெக்ககா யிலின்அமுரதக்
கூடியதமய் யன்புருகக்
கும்பிட்டுப் புறத்தரணந்தார்.
தபாழிப்புரர :
இவ்வாறு பாடிய அத்திருப்பதியில் இனிது தங்கி, பணிந்து, அப்பால் தசன்று,
தபருமாரன நாடிய நல்லுணர்கவாடும் திருக்கச்சூரர அரடந்து, அங்குப்
தபான்னாொன தபரிய மதில்கள் சூழப்தபற்ற ஆெக்ககாயிலில் அமர்ந்தருளும்
அமுதாய தபருமாரன உள்ைத்தில் தபருகும் உண்ரமயான அன்பு உருகக்
கும்பிட்டு தவளிகய வந்தருளினார்.
குறிப்புரர :
****************

பாடல் எண் : 175


அரணந்தருளும் அவ்கவரெ
அமுதுதசயும் தபாழுதாகக்
தகாணர்ந்தமுது சரமத்தளிக்கும்
பரிசனமும் குறுகாரமத்
தணந்தபசி வருத்தத்தால்
தம்பிரான் திருவாயில்
புணர்ந்தமதில் புறத்திருந்தார்
முரனப்பாடிப் புரவெனார்.
தபாழிப்புரர :
3
தவளிகய வந்தருளிய அப்தபாழுது, திருவமுது தசய்யும் தபாழுதாகிட,
உணவுப் தபாருள்கரைக் தகாண்டு வந்து அமுதிரனச் சரமத்துக் தகாடுத்திடும்
ஏவெர் அவ்விடம் வந்து கசராரமயால், தபருகிய பசியின் வருத்தத்தினால்,
திருமுரனப்பாடி நாட்டின் கபரருைாைராய சுந்தரர், ககாயில் திருவாயிலிரனச்
கசர்ந்த மதிலின் அருகக இருந்தருளினார்.
குறிப்புரர :
****************

பாடல் எண் : 176


வன்ததாண்டர் பசிதீர்க்க
மரெயின்கமல் மருந்தானார்
மின்தங்கு தவண்டரெகயா
தடாழிந்ததாருதவற் கறாகடந்தி
அன்றங்கு வாழ்வாகரார்
அந்தணராய்ப் புறப்பட்டுச்
தசன்றன்பர் முககநாக்கி
அருள்கூரச் தசப்புவார்.
தபாழிப்புரர :
அவ்வாறு பசியுடன் இருந்த வன்ததாண்டரின் பசிரயத் தீர்த்திட,
கச்சூர்மரெகமல் வீற்றிருக்கும், தகாடிய பசிப் பிணிரயத் தீர்த்தருளும்
மருந்தாகிய சிவதபருமான், தமது திருக்கரத்து ஏந்திய மின்னல் கபாலும்
ஒளிதபாருந்திய தவண்தரெ ஓட்டிரன நீக்கி கவறு ஒரு மண் ஓட்டிரனத்
திருக்ரகயில் ஏந்தி, அவ்விடத்து வாழும் ஓர் அந்தணர் வடிவில் தசன்று, அவர்
திருமுகத்ரத கநாக்கி, அருள் கூர்ந்திடச் தசால்வாராய்,
குறிப்புரர :
****************

பாடல் எண் : 177


தமய்ப்பசியால் மிகவருந்தி
இரைத்திருந்தீர் கவட்ரகவிட
இப்தபாழுகத கசாறிரந்திங்
கியானுமக்குக் தகாணர்கின்கறன்
அப்புறநீர் அகொகத
சிறிதுதபாழு தமருதமனச்
தசப்பியவர் திருக்கச்சூர்
மரனகதாறும் தசன்றிரப்பார்.
தபாழிப்புரர :
`உடலில் ஏற்பட்ட பசியால் மிக வருந்தி, நீவிர் இரைத்திருக்கின்றீர்; உம்
பசிவருத்தம் நீங்கிட, இப்தபாழுகத நான் கசாற்றிரன இரந்து உமக்குக்
தகாண்டு வருகவன்; நீவிர் அப்புறம் கபாகாமல் சிறிது கநரம் இங்கு அமரும்\'

4
எனச் தசால்லி, அவர் திருக்கச்சூர் என்னும் அந்நகரில் உள்ை மரனகதாறும்
தசன்று கசாறு இரப்பாராய்,
குறிப்புரர :
****************

பாடல் எண் : 178


தவண்திருநீற் றணிதிகழ
விைங்குநூல் ஒளிதுைங்கக்
கண்டவர்கள் மனமுருகக்
கடும்பகற்கபா திடும்பலிக்குப்
புண்டரிகக் கழல்புவிகமல்
தபாருந்தமரன ததாறும்புக்குக்
தகாண்டுதாம் விரும்பியாட்
தகாண்டவர்முன் தகாடுவந்தார்.
தபாழிப்புரர :
தவண்ரமயான திருநீற்றின் அழகு திகழ, மார்பில் விைங்கிய நூல், ஒளியுடன்
விைங்கக் கண்டவர்கள் மனம் காதொல் உருகிட, கடுரமயான தவயில் மிக்க
நண்பகல் தபாழுதில் இடுகின்ற பிச்ரசக்காகத் தாமரர யரனய திருவடிகள்
நிெத்தில் தபாருந்திட, வீடுகள்ததாறும் புகுந்து கசாறு தபற்றுக் தகாண்டு
வந்தவர்,
குறிப்புரர :
****************

பாடல் எண் : 179


இரந்துதாங் தகாடுவந்த
இன்னடிசி லுங்கறியும்
அரந்ரததரும் பசீதீர
அருந்துவீ தரனவளிப்பப்
தபருந்தரகயார் மரறயவர்தம்
கபரருளின் திறம்கபணி
நிரந்ததபருங் காதலினால்
கநர்ததாழுது வாங்கினார்.
தபாழிப்புரர :
இரந்து தாம் தகாண்டு வந்த இனிய கசாற்ரறயும், கறிவரககரையும் எடுத்துத்
`துயர்தரும்நும் பசிதீர உண்டிடுவீர்\' எனக் தகாடுத்திடலும், தபருந்தரகயாராய
சுந்தரர் அந்தணராக வந்து அருளியவரின் கபரருரைப் கபாற்றி உள்ைம்
நிரறகின்ற தபருங் காதலினால் எதிகர ததாழுது அச்கசாற்ரற வாங்கியவர்,
குறிப்புரர :
****************

5
பாடல் எண் : 180
வாங்கிஅத் திருவமுது
வன்ததாண்டர் மருங்கரணந்த
ஓங்குதவத் ததாண்டருடன்
உண்டருளி யுவந்திருப்ப
ஆங்கருகு நின்றார்கபால்
அவர்தம்ரம யறியாகம
நீங்கினா தரப்தபாருளும்
நீங்காத நிரெரமயினார்.
தபாழிப்புரர :
வாங்கிய அத்திருவமுரதச் சுந்தரர் தம் கமொய தவமுரடய அடியார்களுடன்
உண்டருளிப் தபருமகிழ்ச்சி தகாண்டு இருப்ப, எப்தபாருளினும் நீங்குதெரிய
கதவராய தபருமானும், அவர் அருகக நின்றாற்கபால் நின்று, அவரர அறியாது
மரறந் தருளினார்.
குறிப்புரர :
இவ்ரவந்து பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 181


திருநாவ லூராளி
சிவகயாகி யார்நீங்க
வருநாம மரறயவனார்
இரறயவனா தரனமதித்கத
தபருநாதச் சிெம்பணிகச
வடிவருந்தப் தபரும்பகற்கண்
உருநாடி எழுந்தருளிற்
தறன்தபாருட்டாம் எனவுருகி.
தபாழிப்புரர :
அதுகண்டு திருநாவலூரின் மன்னராய சுந்தரரும், சிவகயாகியாய அவ்வந்தணர்
தபருமான் மரறந்திடத் தம் முன்பு வந்தருளிய அந்த அந்தணர், எல்ொம் வல்ெ
ஈசனாகும் என எண்ணிப் கபதராலிரயயுரடய சிெம்பு ஒலித்திட அணிந்த
திருவடிகள் இந்நிெவுெகில் வருத்தமரடய, இக்தகாடிய தபரும்
பகற்தபாழுதில் நாடி வந்தருளியது என் தபாருட்டாகவன்கறா? என உள்ைம்
உருகி,
குறிப்புரர :
********************

பாடல் எண் : 182


முதுவா கயாரி என்தறடுத்து
முதல்வ னார்தம் தபருங்கருரண
அதுவா மிதுதவன் றதிசயம்வந்
ததய்தக் கண்ணீர் மரழயருவிப்
6
புதுவார் புனலின் மயிர்ப்புைகம்
புரதயப் பதிகம் கபாற்றிரசத்து
மதுவார் இதழி முடியாரரப்
பாடி மகிழ்ந்து வணங்கினார்.
தபாழிப்புரர :
`முதுவாய் ஓரி\' எனத் ததாடங்கி எப்தபாருட்கும் மூெமான சிவதபருமானது
தபருங்கருரண அதுவாம் இது எனும் கருத்தரமய, கண்களில் நீர் மரழ
அருவிதயன கமனியில் புது நீராகிப் தபாழிய, உடல் முழுதும் மயிர்க் கூச்தசறிய,
அப்பதிகத்ரத இரசயு டன் பாடிப் கபாற்றி, கதனார்ந்த தகான்ரற மெரர
முடிகமல் சூடிய தபருமாரன மகிழ்ந்து வணங்கினார்.
குறிப்புரர :
`முதுவாய் ஓரி\' எனத் ததாடங்கும் பதிகம் தகால்லிக் தகௌவாணத்தில்
அரமந்த பதிகமாகும் (தி.7 ப.41). இவ்வரொற் றிற்கு இப்பதிகம் அகச்சான்றாக
அரமந்துள்ைது. தமக்காக உச்சிப் தபாழுதில் வீடுததாறும் தசன்றிரந்து வந்த
தபருங்கருரணரயச் சுந்தரர் பெபடக் குறித்து நன்றியுணர்கவாடு கபாற்றி
மகிழ்கின்றார். இரண்டாவது பாடலில் `கச்கசர் அரவு ஒன்று அரரயில்
அரசத்துக் கழலும் கிெம்பு ஒலிக்க பலிக்தகன்று உச்சம் கபாதா ஊர் ஊர்திரியக்
கண்டால் அடியார் உருகாகர\' எனவரும் பகுதி எண்ணற்குரியது.

பாடல் எண் : 183


வந்தித் திரறவ ரருைாற்கபாய்
மங்ரக பாகர் மகிழ்ந்தவிடம்
முந்தித் ததாண்ட தரதிர்தகாள்ைப்
புக்கு முக்கட்தபருமாரனச்
சிந்தித் திடவந் தருள்தசய்கழல்
பணிந்து தசஞ்தசால் ததாரடபுரனந்கத
அந்திச் தசக்கர்ப் தபருதகாளியார்
அமருங் காஞ்சி மருங்கரணந்தார்.
தபாழிப்புரர :
இவ்வாறு இரறவனாரரப் கபாற்றி, அவர் அருள்தபற்று, உரமயம்ரமயாரர
ஒரு கூற்றில் உரடய தபருமான் மகிழ்ந்தருளும் திருப்பதிகள் பெவற்றிற்கும்
ஆங்காங்குள்ை அடிய வர்கள் எதிர்தகாைச் தசன்று அத்திருப்பதிகளில் ககாயில்
தகாண்டிருக் கும் முக்கட் தசல்வரர நிரனந்த வண்ணம் திருவடிகரை
வணங்கிச் தசஞ்தசாற்கைாொய தமிழ்ப் பதிக மாரெகரைச் சூட்டி, மாரெப்
தபாழுதில் கதான்றும் தசக்கர் வானம் கபாலும் சிவப்பு மிக்க ஒளிரய யுரடய
தபருமான் வீற்றிருக்கும் காஞ்சிபுரத்தின் அருகாக வந்து கசர்ந்தார்.
குறிப்புரர :
மங்ரகபாகர் மகிழ்ந்த இடங்கள் என்பன திருக்கச்சூருக் கும், காஞ்சிபுரத்திற்கும்
இரடகயயுள்ை பதிகைாம். அரவ திருமுக் கூடல், திருவில்வெம், திருமாகறல்,
திருக்குரங்கணில்முட்டம் முதொ யினவாகொம் என்பர் சிவக்கவிமணியார்.

7
பாடல் எண் : 184
அன்று தவண்தணய் நல்லூரில்
அரியும் அயனுந் ததாடர்வரிய
தவன்றி மழதவள் விரடயுயர்த்தார்
கவத முதல்வ ராய்வந்து
நின்று சரபமுன் வழக்குரரத்து
கநகர ததாடர்ந்தாட் தகாண்டவர்தாம்
இன்றிங் தகய்தப் தபற்கறாதமன்று
எயில்சூழ் காஞ்சிநகர் வாழ்வார்.
தபாழிப்புரர :
அதுதபாழுது மதில் சூழ்ந்த காஞ்சிநகரில், வாழும் அடியவர்கள் பெரும்,
அன்தறாரு நாள் திருதவண்தணய் நல்லூரில், மாலும் அயனும்
ததாடர்வரியாராகும், தவற்றி தரும் இரைய ஆகனற் றுக் தகாடிரயக்
தகாண்டிருக்கும் தபருமானார், தாம் ஒரு கவத முதல்வராய அந்தணராய்
வடிவுதகாண்டு வந்து, அரவயிடத்து கநர் நின்று ததாடர்ந்து வழக்குரரத்துத்
தடுத்தாட் தகாள்ைப்பட்டவரான சுந்தரர், இன்று இங்கு வந்திடப் கபறு
தபற்கறாம் என்று கூறி,
குறிப்புரர :
********************

பாடல் எண் : 185


மல்கு மகிழ்ச்சி மிகப்தபருக
மறுகு மணித்கதா ரணம்நாட்டி
அல்கு தீபம் நிரறகுடங்கள்
அகிலின் தூபங் தகாடிதயடுத்துச்
தசல்வ மரனகள் அெங்கரித்துத்
ததற்றி யாடன் முழவதிரப்
பல்கு ததாண்ட ருடன்கூடிப்
பதியின் புறம்கபாய் எதிர்தகாண்டார்.
தபாழிப்புரர :
உள்ைத்துப் தபாருந்திய மகிழ்ச்சி மிகப் தபருகிட, வீதிகள் கதாறும் அழகிய
முத்துத் கதாரணங்கரை நாட்டி, ஒளிவைர் விைக்குக்கள், நிரற குடங்கள்,
அகிலின் நறும்புரக, தகாடிகள் ஆகியவற்ரற எடுத்து, தசல்வம் மிகும் தம்
மரனகள் கதாறும் அணி தசய்து, தத்தம் முன்றில்கதாறும் நடனமாடுதற்ககற்ற
முழவுகள் முழங்கிடத் திரளும் அடியவர்களுடன் கூடி, தம் பதியின் புறம்கபாந்து
அவரர எதிர் தகாண்டார்கள்.
குறிப்புரர :
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 186


ஆண்ட நம்பி தயதிர்தகாண்ட
8
அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதிற்ககா புரங்கடந்து
நிரறமா ளிரகவீ தியிற்கபாந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன்
புரனமங் கெதூ ரியம்ஒலிப்ப
ஈண்டு ததாண்டர் தபருகுதிரு
ஏகாம் பரஞ்தசன் தறய்தினார்.
தபாழிப்புரர :
இரறவனால் ஆட்தகாள்ைப் தபற்ற சுந்தரர், தம்ரம எதிர்தகாண்ட
அடியவர்கள் வணங்கத் தாமும் வணங்கி, நீண்ட மதில்கரையுரடய
ககாபுரத்ரதக் கடந்து, நிரல்பட அரமந்த மாளிரககளின் வீதிவழிகய தசன்று,
தம்பால் பூண்ட அன்பினால் தபருகிய வாழ்த்ததாலிகளுடன் சிறந்த மங்கெ
இயங்களும் ஒலித்திட, தநருங்கிய ததாண்டர்கள் சூழத் திருகவகாம்பரம்
என்னும் ககாயி ரெச் தசன்றரடந்தார்.
குறிப்புரர :
********************

பாடல் எண் : 187


ஆழிதநடுமா ெயன்முதொம்
அமரர் தநருங்கு ககாபுரமுன்
பூமி யுறமண் மிரசகமனி
தபாருந்த வணங்கிப் புகுந்தருளிச்
சூழு மணிமா ளிரகபெவுந்
ததாழுது வணங்கி வெங்தகாண்டு
வாழி மணிபதபாற் ககாயிலினுள்
வந்தார் அணுக்க வன்ததாண்டர்.
தபாழிப்புரர :
இரறவனின் அணுக்கத் ததாண்டராய சுந்தரர், சக்கரப் பரடரய உரடய தநடிய
திருமால், நான்முகன் முதொய கதவர்களும் சூழ நிற்கும் ககாபுரம் முன்பாக,
நிெத்தில் உடல் படிந்திட வணங்கி, உட்தசன்று, தபருமானின் இருப்பிடத்ரதச்
சூழ்ந்த அழகிய பெ மாளிரககரையும் ததாழுது வணங்கி, வெங்தகாண்டு
அழகிய தபாற்ககாயில் உள்ைாக வந்தார்.
குறிப்புரர :
********************

பாடல் எண் : 188


ரககள் கூப்பி முன்னரணவார்
கம்ரப யாறு தபருகிவர
ஐயர் தமக்கு மிகஅஞ்சி
ஆரத் தழுவிக் தகாண்டிருந்த
ரமயு ொவுங் கருதநடுங்கண்
9
மரெயா தைன்றும் வழிபடுபூஞ்
தசய்ய கமெச் கசவடிக்கீழ்த்
திருந்து காத லுடன் வீழ்ந்தார்.
தபாழிப்புரர :
ரககரைக் கூப்பியவாறு தபருமானின் திருமுன்பு தசல்பவராய ஆரூரர்,
கம்ரபயாறு தபருகிவரக் கண்டு, தபருமானின் திருகமனியின் தபாருட்டு மிகப்
பயந்து, நன்றாக அவரர இறுகத் தழுவிக்தகாண்டிருந்த ரமதீட்டி விைங்கும்
நீண்ட கண்கரை உரடய மரெயரசன் மகைாரான ஏெவார் குழொர், என்றும்
வழிபட்டு வருகின்ற தசந்தாமரர மெர் கபான்ற தமன்ரமயும், நிறமும்,
மணமும் தகாண்ட தபருமானின் திருவடிகளின் கீழாகத் திருந்திய காதலுடன்
வணங்கினார்.
குறிப்புரர :
********************

பாடல் எண் : 189


வீழ்ந்து கபாற்றிப் பரவசமாய்
விம்மி தயழுந்து தமய்யன்பால்
வாழ்ந்த சிந்ரத யுடன்பாடி
மாறா விருப்பிற் புறம்கபாந்து
சூழ்ந்த ததாண்ட ருடன்மருவும்
நாளில் ததால்ரெக் கச்சிநகர்த்
தாழ்ந்த சரடயா ராெயங்கள்
பெவுஞ் சார்ந்து வணங்குவார்.
தபாழிப்புரர :
கால்உற வணங்கிப் கபாற்றி தசய்து, தன்வயம் இழந்து, விம்மி அழுது எழுந்து
தமய்யன்பினால் வாழ்வு தபற்ற சிந்ரதயால், தபருமாரனப் பாடி, மாறாத
விருப்பத்துடன் தவளிகய வந்து, தம்ரமச் சூழ்ந்த அடியவர்களுடன் ஆரூரர்
அங்குத் தங்கியிருக் கும் நாள்களில், பழரமயான காஞ்சி நகரரச் சூழ்ந்து
விைங்கிடும் சரடரயயுரடய தபருமான் திருக்ககாயில்கள் பெவற்ரறயும்
தசன்று வணங்குவாராய்,
குறிப்புரர :
திருக்கச்சி ஏகம்பத்தில் இதுதபாழுது அருளிய பதிகம் கிரடத்திெது.

பாடல் எண் : 190


சீரார் காஞ்சி மன்னுதிருக்
காமக் ககாட்டம் தசன்றிரறஞ்சி
நீரார் சரடயா ரமர்ந்தருளும்
நீடு திருகமற் றளிகமவி
ஆரா அன்பிற் பணிந்கதத்து
மைவில்நுந்தா தவாண்சுடராம்
பாரார் தபருரமத் திருப்பதிகம்
10
பாடி மகிழ்ந்து பரவினார்.
தபாழிப்புரர :
சிறப்பு மிக்க காஞ்சிப் பதியில் விைங்கும் திருக்காமக் ககாட்டத்திற்குச் தசன்று
வணங்கி, கங்ரகரயச் சரடயில் உரடய தபருமான் நிரெதபற்று வாழும்
திருக்கச்சிகமற்றளி என்னும் ககாயிரெ அரடந்து ஆராத அன்பினால்,
தபருமாரனப் பணிந்து கபாற் றும் வரகயில் இந்நிெவுெகில் அைவற்ற
தபருரமயுரடய `நுந்தா தவாண் சுடகர\' எனத் ததாடங்கும் பதிகத்ரதப் பாடி
மகிழ்ந்து கபாற்றினார்.
குறிப்புரர :
`தநாந்தா தவாண்சுடகர\' எனத் ததாடங்கும் பதிகம் நட்ட ராகப் பண்ணில்
அரமந்ததாகும் (தி.7 ப.21). இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 191


ஓண காந்தன் தளிகமவும்
ஒருவர் தம்ரம யுரிரமயுடன்
கபணி யரமந்த கதாழரமயால்
தபருகும் அடிரமத் திறம்கபசிக்
காண கமாடு தபான்கவண்டி
தநய்யும் பாலும் கரெவிைங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்கதத்தி
தயண்ணில் நிதிதபற் றினிதிருந்தார்.
தபாழிப்புரர :
திருகவாணகாந்தன்தளியில் எழுந்தருளி இருக் கும் இரறவரர, உரிரமகயாடு
விரும்பி ஏற்ற கதாழரமத் திறம் பற்றிப் தபருகிவரும் அடிரமத் திறத்திரனக்
கூறி, காசுடன் தபான்ரன விரும்பி, `தநய்யும் பாலும்\' எனத் ததாடங்கும்
இரசக் கரெகளின் தன்ரம விைங்குகின்ற அழகிய திருப்பதிகத்திரன எடுத்துப்
கபாற்றி அைவற்ற தசல்வங்கரைப் தபற்று இனிதாக இருந்தார்.
குறிப்புரர :
ஓணன், காந்தன் என்ற இரு அசுரர்கைாலும் வழிபடப் தபற்றதால்
ஓணகாந்தன்தளி எனப் தபயர் தபற்றது. `தநய்யும் பாலும்\' எனத் ததாடங்கும்
பதிகம், (தி.7 ப.5) இந்தைப் பண்ணில் அரமந்த தாகும். `ரகயில் ஒன்றும் காணம்
இல்ரெ\'என வரும் குறிப்பால், இது தபான் கவண்டியருளிய பதிகமாதல்
ததரியொம். `உங்களுக்கு ஆட் தசய்ய மாட்கடாம்; இல்ரெ என்னீர் உண்டும்
என்னீர்; ஓடிப் கபாகீர் பற்றுந் தாரீர்; வாரமாகித் திருவடிக்குப் பணிதசய்
ததாண்டர் தபறுவ ததன்கன\' என வரும் முரறப்பாடுகள் இவர்தம் கதாழரமத்
திறத்ரத விைக்கலின், `உரிரமயுடன் கபணியரமந்த கதாழரமயால்\' பாடி
அருளியது எனச் கசக்கிழார் குறித்தருளுவாராயினர்.

பாடல் எண் : 192


அங்கண் அமர்வார் அகனகதங்கா
வதத்ரத தயய்தி யுள்ைரணந்து
11
தசங்கண் விரடயார் தரமப்பணிந்து
கததனய் புரிந்ததன் தறடுத்ததமிழ்
தங்கு மிடமா தமனப்பாடித்
தாழ்ந்து பிறவுந் தானங்கள்
தபாங்கு காத லுடன்கபாற்றிப்
புரிந்தப் பதியிற் தபாருந்துநாள்.
தபாழிப்புரர :
அப்பதியில் விரும்பித் தங்கியிருந்தவராய நம்பிகள், திருக்கச்சி
அகனகதங்காவதத்திரனச் கசர்ந்து, திருக்ககாயி லின் உள்கை அரணந்து,
சிவந்த கண்கரையுரடய ஆகனற்ரற உரடயாராகிய இரறவரர வணங்கித்
`கதன்தநய் புரிந்து\' எனத் ததாடங்கும் திருப்பதிகத்திரனப் பாடியருளி,
வணங்கி, இரறவன் எழுந்தருளியிருக்கும் பிற பதிகரையும் கமன்கமலும்
மிகும் தபரு விருப்புடன் தசன்று கபாற்றி, இரடவிடாத நிரனவுடகன
அக்கச்சித் திருப்பதியில் தபாருந்தவிருக்கும் நாள்களில்,
குறிப்புரர :
`கதன்தநய்\' (தி.7 ப.5) எனத் ததாடங்கும் பதிகம், இந் தைப் பண்ணில்
அரமந்ததாகும். பிற தானங்கள் என்பன, காஞ்சியில் உள்ைனவும், அதரனச்
சூழ்ந்து உள்ைனவுமாய திருக்ககாயில்க ைாம். திருக்குறிப்புத்ததாண்டர்
புராணத்து (தி.12 பு.19), இக் ககாயில்கள் பெவும் குறித்துக் காட்டப்
தபற்றுள்ைன. ஆண்டுக் காண்க.

பாடல் எண் : 193


பாட இரசயும் பணியினால்
பாரவ தழுவக் குரழகம்பர்
ஆடல் மருவுஞ் கசவடிகள்
பரவிப் பிரியா தமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்திரறவர்
நிெவும் பதிகள் ததாழவிருப்பால்
மாட தநருங்கு வன்பார்த்தான்
பனங்காட் டூரில் வந்தரடந்தார்.
தபாழிப்புரர :
பாடுதற்கு இரசகின்ற பணிதசய்யப் தபற்றதனால், அம்ரமயார் தழுவக்
குரழந்து காட்டிய திருகவகம்பரது அருட் கூத்தாடும் திருவடிகரைப் கபாற்றிப்
பிரியாது விரும்பி எழுந்தருளி இருக்கின்ற நம்பியாரூரர், மிகப் பழரமயான
அக்கச்சிமூதூரின் புறத் திகெ நிெவுகின்ற பதிகள் பெவற்ரறயும் ததாழுது
விருப்பத்தினால் தசன்று, மாடங்கள் தநருங்கி விைங்கும்
வன்பார்த்தான்பனங்காட் டூரர வந்து அரடந்தார்.
குறிப்புரர :
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 194


12
தசல்வ மல்கு திருப்பனங்காட்
டூரிற் தசம்தபாற் தசழுஞ்சுடரர
அல்ெல் அறுக்கும் அருமருந்ரத
வணங்கி யன்பு தபாழிகண்ணீர்
மல்கநின்று விரடயின்கமல்
வருவார் எனும்வண் டமிழ்ப்பதிகம்
நல்ெ இரசயி னுடன்பாடிப்
கபாந்து புறம்பு நண்ணுவார்.
தபாழிப்புரர :
தசல்வம் நிரறந்த திருப்பனங்காட்டூரில் எழுந் தருளியிருக்கும் சிவந்த
தபான்கபான்ற ஒளிரயயுரடய தசழுஞ்சுட ராயும், பிறவித் துன்பத்திரன
அறுக்கும் அரிய மருந்தாயும் இருக்கும் இரறவரரப் பணிந்து, அன்பு
கமலீட்டால் தபாழியும் கண்ணீர் தபருக நின்று, `விரடயின் கமல் வருவாரன\'
எனத் ததாடங்கும் வைப்பம் உரடய பதிகத்ரத நல்ெ இரச தபாருந்தப் பாடிப்
புறம் கபாந்து கசர்வாராய்,
குறிப்புரர :
`விரடயின் கமல் வருவாரன\' எனத் ததாடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணில்
அரமந்ததாகும் (தி.7 ப.86).

பாடல் எண் : 195


மன்னு திருமாற் கபறரணந்து
வணங்கிப் பரவித் திருவல்ெம்
தன்னுள் எய்தி இரறஞ்சிப்கபாய்ச்
சாரும் கமல்பாற் சரடக்கற்ரறப்
பின்னல் முடியா ரிடம்பெவும்
கபணி வணங்கிப் தபருந்ததாண்டர்
தசன்னி முகில்கதாய் தடங்குவட்டுத்
திருக்கா ைத்தி மரெகசர்ந்தார்.
தபாழிப்புரர :
அதன்பின், நிரெதபற்ற திருமாற்கபறு என்னும் திருப்பதிரய அரடந்து
வணங்கிப் கபாற்றி, திருவல்ெம் அரடந்து வணங்கிப் கபாய், கமற்குப் புறமாக
உள்ை கற்ரறயாய சரடமுடிரய யுரடய தபருமான் வீற்றிருக்கும் இடங்கள்
பெவற்ரறயும் விருப் புடன் வணங்கிச் தசன்ற தபரிய ததாண்டரான நம்பிகள்,
முடியின் மீது முகில் படியும் அகன்ற சிகரங்களுரடய திருக்காைத்தி
மரெயிரனச் கசர்ந்தார்.
குறிப்புரர :
இப்பதிகளில் அருளிய பதிகங்கள் கிரடத்திெ. திருவல் ெத்திற்கு
கமற்குப்புறமாக உள்ை பதிகள், திருக்கரபுரம் முதொயின வாகொம்.

பாடல் எண் : 196


தடுக்க ொகாப் தபருங்காதல்
13
தரெநின் றருளுங் கண்ணப்பர்
இடுக்கண் கரைந்தாட் தகாண்டருளும்
இரறவர் மகிழ்ந்த காைத்தி
அடுக்கல் கசர அரணந்துபணிந்
தருைா கெறி அன்பாறு
மடுப்பத் திருமுன் தசன்தறய்தி
மரெகமல் மருந்ரத வணங்கினார்.
தபாழிப்புரர :
தடுத்தற்கரிய தபருங்காதல் தரெநின்று விைங்கும் கண்ணப்ப நாயனாரது
துன்பத்ரதக் கரைந்து ஆட்தகாண்டருளும் இரறவர், மகிழ்ந்து வீற்றிருக்கும்
திருக்காைத்தி மரெயிரனச் கசரச் தசன்று பணிந்து, அப்தபருமான் திருவருள்
மீதூர அம்மரெ மீது ஏறி, அன்தபனும் ஆறு கரரயது புரைக் காைத்தி அப்பரின்
திருமுன்பாகச் தசன்று, அம்மரெகமல் என்றும் பிறவிப் பிணிக்கு மருந்தாக
இருந் தருளும் தபருமாரன வணங்கினார்.
குறிப்புரர :
*************

பாடல் எண் : 197


வணங்கி உள்ைங் களிகூர
மகிழ்ந்து கபாற்றி மதுரஇரச
அணங்கு தசண்டா தடனும்பதிகம்
பாடி யன்பாற் கண்ணப்பர்
மணங்தகாள் மெர்ச்கச வடிபணிந்து
வாழ்ந்து கபாந்து மன்னுபதி
இணங்கு ததாண்ட ருடன்தகழுமி
இன்புற் றிருக்கும் அந்நாளில்.
தபாழிப்புரர :
வணங்கி, உள்ைம் களிகூர்ந்திட மகிழ்ந்து கபாற்றி, இனிரம மிகுந்த இரசயால்,
`தசண்டாடும் விரடயாய்\' எனத் ததாடங் கிடும் திருப்பதிகத்ரதப் பாடி,
அன்பினால் கண்ணப்ப நாயனாரது மணம் நிரறந்து விைங்கும் தாமரர மெர்
கபாலும் சிவந்த திருவடிகரைப் பணிந்து, தபரும்கபறு தபற்று, தவளிகய
வந்து விைங்கும் அத்திருக் காைத்தியில் தம்முடன் இணங்கிய அடியாருடன்
தபாருந்தி இன்புற்று இருக்கும் அந்நாள்களில்,
குறிப்புரர :
`தசண்டாடும் விரடயாய்\' எனத் ததாடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில்
அரமந்ததாகும் (தி.7 ப.26).

பாடல் எண் : 198


வடமா திரத்துப் பருப்பதமும்
திருக்கக தார மரெயுமுதல்
இடமா அரனார் தாமுவந்த
14
தவல்ொ மிங்கக இருந்திரறஞ்சி
நடமா டியகச வடியாரர
நண்ணி னார்கபா லுண்ணிரறந்து
திடமாங் கருத்தில் திருப்பதிகம்
பாடிக் காதல் சிறந்திருந்தார்.
தபாழிப்புரர :
வடபுெத்துள்ை நிரெதபற்ற திருப்பருப்பதம், திருக் ககதாரம் ஆகிய மரெப்
பதிகரையும், இரவ முதொக உள்ை சிவ தபருமான் உவந்து உரறகின்ற பிற
இடங்கரையும், திருக்காைத் தியில் இருந்தவாகற வணங்கி, அத்திருப்பதிகளில்
தசன்று கூத்தியற் றும் திருவடிகரை உரடய தபருமாரன கநரில் தசன்று
வணங்கினாற் கபால் உள்ைம் மகிழ்ந்து, உரறப்புரடய திருவுள்ைத்தால்,
அப்பதி கரை உைம் தகாண்ட நிரெயில் திருப்பதிகங்கள் பாடியருளினார்.
குறிப்புரர :
திருக்ககதாரம் முதொகவுள்ை திருப்பதிகைாவன, திருக்கயிொயம்,
திருஅகனகதங்காவதம், திருஇந்திர நீெப்பருப்பதம் முதொயினவாகொம்.
ஆளுரடய பிள்ரையார் திருக்காைத்தியில் இருந்தவாகற,
இப்பதிகரைதயல்ொம் வணங்கிப் கபாற்றியரதப் கபாெ, இவரும்
இங்கிருந்தவாகற பணிந்து கபாற்றியுள்ைார். இத்திருப்பதிகளில் இரு
திருப்பதிகளில் அருளிய திருப்பதிகங்ககை கிரடத்துள்ைன. 1. திருப்பருப்பதம்:
மானும்மரர - நட்டபாரட (தி.7 ப.79) 2. திருக்ககதாரம்: வாழ்வாவது -
நட்டபாரட (தி.7 ப.78) இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 199


அங்குச் சிெநாள் ரவகியபின்
அருைாற் கபாந்து தபாருவிரடயார்
தங்கும் இடங்க தைரனப்பெவுஞ்
சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப்
தபாங்கு புணரிக் கரரமருங்கு
புவியுட் சிவகொகம் கபாெத்
திங்கள் முடியா ரமர்ந்ததிரு
தவாற்றியூரரச் தசன்றரடந்தார்.
தபாழிப்புரர :
இந்நிரெயில் அங்குச் சிெ நாள்கள் இருந்தருளிய பின், தபருமானின் திருவருள்
தபற்றுப் தபாருதலில் வல்ெ ஆகனற்று ஊர்திரயயுரடய தபருமான்
எழுந்தருளியிருக்கும் ஏரனய பதிகள் பெவும் தசன்று வணங்கித் தமிழ்ப்
பதிகங்கள் பாடிப் கபாற்றிப் தபாங்கும் அரெகரையுரடய
கடற்கரரகயாரத்தில் விைங்கும் இந் நிெவுெகில் சிவகொகம் எனச் சிறந்து
விைங்கும் இைம்பிரறயிரன முடிகமற் சூடிய சிவதபருமான் அமர்ந்தருளும்
திருதவாற்றியூரரச் தசன்றரடந்தார்.
குறிப்புரர :

15
இடங்கள் எரனப் பெவும் என்றது, திருக்காைத்தியி லிருந்து திருதவாற்றியூர்
தசல்லும் வரரயில் உள்ை இரடப்பட்ட பதி கைாம். அரவ திருக்காரிக்கரர,
திருக்கள்ளில், புண்ணிய ககாடீசுவரர் ககாயில் முதொயினவாகொம்.

பாடல் எண் : 200


அண்ணல் ததாடர்ந்தா வணங்காட்டி
ஆண்ட நம்பி தயழுந்தருை
எண்ணில் தபருரம ஆதிபுரி
இரறவ ரடியா தரதிர்தகாள்வார்
வண்ண வீதி வாயில்ததாறும்
வாரழ கமுகு கதாரணங்கள்
சுண்ண நிரறதபாற் குடந்தூப
தீப தமடுத்துத் ததாழதவழுங்கால்.
தபாழிப்புரர :
தபருமனார் தாகம ததாடர்ந்து வந்து ஆவணம் காட்டி ஆட்தகாள்ைப்தபற்ற
நம்பியாரூரர் எழுந்தருைலும், எண் ணற்ற தபருரமயுரடய கதாற்றமில்
காெத்கத கதான்றிய திரு தவாற்றியூர்ப் தபருமான்பால் அன்பு தகாண்ட
அடியார்கள் வந்து எதிர்தகாள்பவர்கள், அழகு தபாருந்திய தம் வீதிகளின்
வாயில்கள் கதாறும் வாரழ, கமுகு, கதாரணங்கள், தபாற்சுண்ணம் நிரறந்த
தபாற்குடங்கள், நறும்புரக, ஒளிவிைக்கு முதலியவற்ரற எடுத்து நகரர
அணிதசய்து, நம்பிகரைத் ததாழ வந்ததபாழுது,
குறிப்புரர :
*************

பாடல் எண் : 201


வரமங் கெநல் லியம்முழங்க
வாச மாரெ யணியரங்கில்
புரமங் ரகயர்கள் நடமாடப்
தபாழியும் தவள்ைப் பூமாரி
அரமங் ரகயரும் அமரர்களும்
வீச அன்ப ருடன்புகுந்தார்
பிரமன் தரெயிற் பலியுகந்த
பிரானார் விரும்பு தபருந் ததாண்டர்.
தபாழிப்புரர :
சிறந்த மங்கெமுரடய நல்ெ இயங்கள் முழங்கிட, நறுமணமுரடய மாரெகள்
அணிதசய்யும் நாட்டிய அரங்குகளில், சிெம்பணிந்த தபண்கள் நடனமாடிட,
எங்கும் தபாழியும் மரழ தவள்ைம் கபால் பூ மரழரயத் கதவப் தபண்களும்
கதவர்களும் தபாழிந்திட, நான்முகனது தரெயில் பலிரய உவந்து ஏற்றருளும்
சிவதபருமான் விரும்பும் தபருந்ததாண்டராம் நம்பிகள், அன்பர்களு டன்
அந்நகரில் புகுந்தனர்.
குறிப்புரர :
16
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 202


ஒற்றியூரி னுரமகயாடுங்
கூட நின்றா ருயர்தவத்தின்
பற்று மிக்க திருத்ததாண்டர்
பரந்த கடல்கபால் வந்தீண்டிச்
சுற்றம் அரணந்து துதிதசய்யத்
ததாழுது தம்பி ரானன்பர்
தகாற்ற மழகவ றுரடயவர்தங்
ககாயில் வாயி தெய்தினார்.
தபாழிப்புரர :
திருதவாற்றியூரில் உரமயம்ரமயாகராடும் கூட நின்றருளும் சிவதபருமானது
உயர்ந்த தவத்தில் பற்றுமிக்க திருத் ததாண்டர்கள், பரந்த தபருங் கடல்கபாெப்
தபருக வந்துகூடி, அவரது சுற்றம் கபாெ அரணந்து கபாற்ற, தாமும்
அவர்கரைத் ததாழுது, தபருமானின் அன்பராம் நம்பிகள், தவற்றி தபாருந்திய
இரைய விரடரய ஊர்தியாகவுரடய தபருமானது ககாயில் வாயில் முன்பாக
வந்தரடந்தார்.
குறிப்புரர :
***************

பாடல் எண் : 203


வாரன அைக்குங் ககாபுரத்ரத
மகிழ்ந்து பணிந்து புகுந்துவைர்
கூனல் இைதவண் பிரறச்சரடயார்
ககாயில் வெங்தகாண் தடதிர்குறுகி
ஊனும் உயிருங் கரரந்துருக
உச்சி குவித்த ரகயினுடன்
ஆன காத லுடன் வீழ்ந்தார்
ஆரா வன்பி னாரூரர்.
தபாழிப்புரர :
வானிரன அைப்பது கபாலும் ககாபுரத்ரத மகிழ்ந்து பணிந்து உள்கை புகுந்து,
வைர்ந்துவரும் வரைந்த இைரம ஆன தவண்பிரறரயச் சரடகமல் உரடய
தபருமானது ககாயிரெ வெங்தகாண்டு, திருமுன்பு கசர்ந்து, ஊனும் உயிரும்
கரரந்து உருகிட உச்சிமீது குவித்த ரகயுடன் உள்ைத்துப் தபருகிய காதலுடன்,
ஆராத அன்பிரனயுரடய நம்பியாரூரர் வீழ்ந்து வணங்கினார்.
குறிப்புரர :
***************

பாடல் எண் : 204


17
ஏட்டு வரியில் ஒற்றியூர்
நீங்கல் என்ன எழுத்தறியும்
நாட்ட மெருந் திருநுதொர்
நறும்தபாற் கமெச் கசவடியிற்
கூட்டு முணர்வு தகாண்தடழுந்து
ககாதி ெமுத இரசகூடப்
பாட்டும் பாடிப் பரவிஎனும்
பதிக தமடுத்துப் பாடினார்.
தபாழிப்புரர :
வானிரன அைப்பது கபாலும் ககாபுரத்ரத மகிழ்ந்து பணிந்து உள்கை புகுந்து,
வைர்ந்துவரும் வரைந்த இைரம ஆன தவண்பிரறரயச் சரடகமல் உரடய
தபருமானது ககாயிரெ வெங்தகாண்டு, திருமுன்பு கசர்ந்து, ஊனும் உயிரும்
கரரந்து உருகிட உச்சிமீது குவித்த ரகயுடன் உள்ைத்துப் தபருகிய காதலுடன்,
ஆராத அன்பிரனயுரடய நம்பியாரூரர் வீழ்ந்து வணங்கினார்.
குறிப்புரர :
`பாட்டும் பாடிப் பரவி எனத் ததாடங்கும் பதிகம் குறிஞ் சிப் பண்ணில்
அரமந்ததாகும் (தி.7 ப.91).

பாடல் எண் : 205


பாடி அறிவு பரவசமாம்
பரிவு பற்றப் புறம்கபாந்து
நீடு விருப்பிற் தபருங்காதல்
நிரறந்த அன்பர் பெர்கபாற்றத்
கதடும் அயனும் திருமாலும்
அறிதற் கரிய திருப்பாதங்
கூடுங் காெங் களில்அரணந்து
பரவிக் கும்பிட் டினிதிருந்தார்.
தபாழிப்புரர :
இப்பதிகம் பாடியருளி அறிவு தன்வயமிழந்து சிவமயமாகிப் பரிவு தகாண்டிட
தவளிகய வந்து, நீடிய விருப்புரடய தபருங்காதல் நிரறந்த அன்பர் பெர்
கபாற்றிட, கதடுகின்ற பிரமனும் திருமாலும் அறிதற்கு அரிய சிவதபருமானின்
திருப்பாதத்ரதப் பரிதவாடுங் கூடிக் கும்பிடும் காெங்களில் தசன்றரடந்து
கபாற்றிக் கும்பிட்டு அங்கு இனிகத இருந்தார் ஆரூரர்.
குறிப்புரர :
***************

பாடல் எண் : 206


இந்த நிரெரம யாரிவரிங்
கிருந்தார் முன்கப இவர்க்காக
அந்தண் கயிரெ மரெநீங்கி
அருைாற் கபாந்த அநிந்திரதயார்
18
வந்து புவிகமல் அவதரித்து
வைர்ந்து பின்பு வன்ததாண்டர்
சந்த விரரசூழ் புயஞ்கசர்ந்த
பரிசு ததரியச் சாற்றுவாம்.
தபாழிப்புரர :
இந்நிரெயில் ஆரூரர் இங்கு இருந்தார். நம்பிகள் இவ்வாறு வருதற்கு முன்கன,
இவருக்காக அழகிய திருக்கயிொய மரெரய விடுத்து நீங்கி, திருவருட்
தசயொல் இவ்வுெகில் வந்த அநிந்திரதயார் அவதரித்து வைர்ந்து, பின்னாகச்
சுந்தரமூர்த்தி நாயனாரது வாசரன கமழ்ந்திடும் மாரெ சூடும் கதாளிரனச்
கசர்ந்த அவ்வருட் தசயரெ அறிந்தவாறு தசால்லுகவாம்.
குறிப்புரர :
***************

பாடல் எண் : 207


நாொங் குெத்திற் தபருகுநெ
முரடயார் வாழும் ஞாயிற்றின்
கமொங் தகாள்ரக கவைாண்ரம
மிக்க திருஞா யிறுகிழவர்
பாொ தரவு தருமகைார்
ஆகிப் பார்கமல் அவதரித்தார்
ஆொ ெஞ்கசர் கரறமிடற்றார்
அருைால் முன்ரன அநிந்திரதயார்.
தபாழிப்புரர :
அந்தணர், அரசர், வணிகர், கவைாைர் எனப்படும் நான்கு வரகயான குெத்தில்,
நான்காவதாகச் தசால்ெப்படும் கவைா ைர் குெத்தில், தபருகும்
நெமுரடயவராய், உெகிற்கு ஒளிதந்து உதவு கின்ற கதிரவனினும் கமொன
தகாள்ரக உரடயவராய், உழவுத் ததாழிலில் தரெசிறந்தவராய் வாழ்ந்துவரும்
ஞாயிறுகிழார் என்பார் ஒருவருக்கு, அன்புமிகும் மகைாராகி, முன்பு அநிந்திரத
எனப் தபயர் தபற்ற அம்ரமயார், நீெமணிமிடற்று ஒருவனாய தபருமானின்
திருவருைால் இவ்வுெகில் கதான்றினார்,
குறிப்புரர :
முன்பு - ஞாயிறு என்னும் பதியில் கதான்றும் முன்பு. திருக்கயிரெயில்
அநிந்திரத எனும் தபயருரடயராய் வாழ்ந்த நிரெரயக் குறிக்க இவ்வாறு
கூறினார்.

பாடல் எண் : 208


மரெயான் மடந்ரத மெர்ப்பாதம்
மறவா அன்பால் வந்ததநறி
தரெயா முணர்வு வந்தரணயத்
தாகம யறிந்த சங்கிலியார்
அரெயார் கவற்கண் சிறுமகளி
19
ராயத் கதாடும் விரையாட்டு
நிரெயா யினஅப் பருவங்கள்
கதாறும் நிகழ நிரம்புவார்.
தபாழிப்புரர :
மரெயரசன் மகைாராய உரமயம்ரமயாரின் மெர் அரனய திருவடிகரை
மறவாத அன்பினால், அதுகவ உள்ைத் துத் தரெயாய அன்பின் உணர்ச்சியாக
வந்து கசர, தமது நிரெரயத் தாகம அறிந்த சங்கிலியார், கூரிய கவல் கபான்ற
நீண்ட வரிவிழிகரை யுரடய சிறு தபண்கள் கூட்டத்துடன் விரையாடி வரும்
நிரெகைாய கழங்காடல், அம்மாரன. பந்தாடல் முதலிய பருவங்கள் முரறகய
வர, வயது நிரம்பிவரும் நிரெயில்,
குறிப்புரர :
***************

பாடல் எண் : 209


சீர்தகாள் மரபில் வருஞ்தசயகெ
யன்றித் ததய்வ நிகழ்தன்ரம
பாரில் எவரும் அதிசயிக்கும்
பண்பில் வைரும் ரபந்ததாடியார்
வாரும் அணிய அணியவாம்
வைர்தமன் முரெகள் இரடவருத்தச்
சாரும் பதத்தில் தந்ரதயார்
தங்கள் மரனவி யார்க்குரரப்பார்.
தபாழிப்புரர :
சீர்ரம தபாருந்திய குெமரபில் வருகின்ற தசயகெ யன்றி, உள்ைத்தில் ததய்வத்
தன்ரம நிகழும் பண்பும் விைங்க, உெக வர் வியக்கும் பண்பில் வைர்ந்துவரும்
பசிய வரையல் அணிந்த சங்கிலியார், கச்சு அணிதற்கான காெம் தநருங்க,
வைரும் முரெகள் இரடயிரன வருத்திட, வைர்ந்து, எழில் திகழும் பருவத்தில்
அவரது நிரெகண்டு தந்ரதயாரான ஞாயிறு கிழார் தம் மரனவியாருக்குச்
தசால்லுவாராய்,
குறிப்புரர :
***************

பாடல் எண் : 210


வடிவும் குணமும் நம்முரடய
மகட்கு மண்ணு கைார்க்கிரசயும்
படிவ மன்றி கமற்பட்ட
பரிசாம் பான்ரம அறிகிகொம்
கடிகசர் மணமும் இனிநிகழுங்
காெ தமன்னக் கற்புவைர்
தகாடிகய அரனய மரனவியார்
ஏற்கு மாற்றால் தகாடுதமன்றார்.
20
தபாழிப்புரர :
நம் மகளுக்கு வடிவும் குணமும் இந்நிெவுெகில் உள்ை ஏரனய தபண்கட்குப்
தபாருந்துவனவாக அன்றி, மிககமம் பட்ட நிரெயில் விைங்குவது நாம்
எவ்வாதறன அறிகிகொம்! மகளிர்க்கு நிரற காக்கும் காப்பாக விைங்கும்
திருமணமும் இனி நிகழ்தற்குரிய காெமாகும் என்றிடலும், அது ககட்டுக் கற்பு
வைரும் பூங்தகாடி கபாலும் மரனவியார், கணவனாரர கநாக்கி, நம் மக ைாரர
ஏற்கும் முரறயாகத் திருமணம் தசய்து தகாடுப்பீராக என்றார்.
குறிப்புரர :
இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 211


தாய கராடும் தந்ரதயார்
கபசக் ககட்ட சங்கிலியார்
ஏயும் மாற்றம் அன்றிதுஎம்
தபருமா னீசன் திருவருகை
கமய தவாருவர்க் குரிய தியான்
கவதறன் விரையும் எனதவருவுற்று
ஆய வுணர்வு மயங்கிமிக
அயர்ந்கத அவனி மிரசவிழுந்தார்.
தபாழிப்புரர :
தாயாரும் தந்ரதயாரும் தமது திருமணம் பற்றிய கபச்சிரனப் கபசக் ககட்ட
சங்கிலியார், இத்திருமண வார்த்ரத எனக் குப் தபாருந்துவது அன்று;
எம்தபருமானின் திருவருள் முழுரம யாகப் தபாருந்திய ஒருவருக்கக என்
வாழ்க்ரக உரியது. இவ்வாறாக, இவர்தம் எண்ணங்கைால் இதனின் கவறாய்
விரைந்திடுகமா? என அஞ்சிய அச்ச நிரனவால், உணர்வு மயங்கி, மிகச்
கசார்ந்து நிெத்தில் விழுந்தார்.
குறிப்புரர :
`உன்ரனப் பிரானாகப் தபற்ற உன் சீரடிகயாம் உன்னடி யார் தாள் பணிகவாம்,
ஆங்கவர்க்கக பாங்காகவாம், அன்னவகர எம் கணவராவார்\', `எம்
தகாங்ரகநின் அன்பர் அல்ொர் கதாள் கசரற்க\' (தி.8 ப.7 பா.19) என
உடன்பாட்டிலும் எதிர்மரறயிலும் ரவத்துக் கூறும் மகளிர் நிரனவு ஈண்டு
மறக்கப்கபாகமா?

பாடல் எண் : 212


பாங்கு நின்ற தந்ரதயார்
தாயார் பரதத்துப் பரிந்ததடுத்கத
ஏங்கும் உள்ைத் தினராகி
இவளுக் தகன்கனா உற்றததனத்
தாங்கிச் சீத விரரப்பனிநீர்
ததளித்துத் ரதவந் ததுநீங்க
வாங்கு சிரெநன் னுதொரர
21
வந்த துனக்கிங் தகன்தனன்றார்.
தபாழிப்புரர :
அருகில் நின்ற தந்ரதயாரும் தாயாரும் மகைார் வீழ்ந்தரம கண்டு பரதத்துப்
பரிவுடன் அவரர எடுத்து, ஏங்குகின்ற உள்ைமுரடயராகி, இவளுக்கு என்ன
கநர்ந்தது? என்று ரககளில் அரணத்துத் தாங்கி, குளிர்ந்த நறுமணமுரடய
பன்னீரரத் ததளித்து, உடம்பில் தடவிட, அவர்தம் மயக்கமும் அயர்ச்சியும் நீங்க,
வரைந்த வில்கபாலும் தநற்றிரயயுரடய அவரர கநாக்கி, `உனக்கு இங்கு
என்ன கநர்ந்தது?\' எனக் ககட்டனர்.
குறிப்புரர :
***************

பாடல் எண் : 213


என்று தம்ரம ஈன்தறடுத்தார்
வினவ மரறவிட் டியம்புவார்
இன்தறன் திறத்து நீர்தமாழிந்த
திதுஎன் பரிசுக் கிரசயாது
தவன்றி விரடயா ரருள் தசய்தார்
ஒருவர்க் குரிகயன் யானினிகமல்
தசன்று திருதவாற்றி யூரரணந்து
சிவனார் அருளிற் தசல்வதனன.
தபாழிப்புரர :
அருகில் நின்ற தந்ரதயாரும் தாயாரும் மகைார் வீழ்ந்தரம கண்டு பரதத்துப்
பரிவுடன் அவரர எடுத்து, ஏங்குகின்ற உள்ைமுரடயராகி, இவளுக்கு என்ன
கநர்ந்தது? என்று ரககளில் அரணத்துத் தாங்கி, குளிர்ந்த நறுமணமுரடய
பன்னீரரத் ததளித்து, உடம்பில் தடவிட, அவர்தம் மயக்கமும் அயர்ச்சியும் நீங்க,
வரைந்த வில்கபாலும் தநற்றிரயயுரடய அவரர கநாக்கி, `உனக்கு இங்கு
என்ன கநர்ந்தது?\' எனக் ககட்டனர்.
குறிப்புரர :
***************

பாடல் எண் : 214


அந்த மாற்றங் ககட்டவர்தாம்
அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த வுள்ைத் தினராகி
மற்ற மாற்றம் மரறத்ததாழுகப்
பந்தம் நீடும் இவர்குெத்து
நிகராம் ஒருவன் பரிசறியான்
சிந்ரத விரும்பி மகட்கபச
விடுத்தான் சிெருஞ் தசன்றிரசத்தார்.
தபாழிப்புரர :

22
அச் தசாற்கரைக் ககட்ட முதுகுரவர் இருவரும் மனத்தில் கசார்வும் அச்சமும்
அதிசயமும் தகாண்டவராகி, தம்மிடம் தசால்லிய அச்தசாற்கரை ஒருவருக்கும்
ததரியாதவாறு மரறத்து ஒழுக, இவர் தமக்குக் குடிப்பிறப்பானும், பிற
பண்புகைானும் ஒத்தான் ஒருவன், இவ்வுண்ரம அறியானாய், சங்கிலியாரர
விரும்பி மணம் கபசச் சிெரர விடுப்ப, அவரும் ஞாயிறு கிழாரிடம் வந்து
ககட்டனர்.
குறிப்புரர :
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 215


தாரத யாரும் அதுககட்டுத்
தன்ரம விைம்பத் தகாரமயினால்
ஏத தமய்தா வரகதமாழிந்து
கபாக்க அவராங் தகய்தாமுன்
தீதங் கிரழத்கத யிறந்தான்கபாற்
தசல்ெ விடுத்தா ருடன் தசன்றான்
மாத ராரரப் தபற்றார்மற்று
அதரனக் ககட்டு மனமருண்டார்.
தபாழிப்புரர :
தந்ரதயாரும் அவ்வார்த்ரதரயக் ககட்டு, உண்ரம நிரெரய உணர்த்தத்
தகாரமயினால், அவர்கள் மனம் வருந்தா வரகயில் சிெ வார்த்ரதகரைச்
தசால்லி, அவர்கரைப் கபாக்கலும், அவர்களும் தம்ரம விடுத்த அவனிடம்
தசல்லும் முன்கப, தபருந்தீங்ரகச் தசய்தான் ஒருவன் அதன்பயனாக உடன்
இறந்தாற்கபாெ, மணம் கபச விடுத்த அவர்கள், அவனிடத்தினின்றும்
புறப்பட்ட அைவிகெகய அவனும் இறந்ததாழிந்தான். இச்தசய்தி ககட்டதும்
சங்கிலியாரரப் தபற்ற தந்ரத தாயர் தபரிதும் மனம் கெங்கினார்கள்.
குறிப்புரர :
தபண் ககட்க வந்தாருக்குத் தம்மகரைக் தகாடுக்கும் விருப்பம்
இல்ரெயாயினும், அதரன அவ்வாகற தசால்ெல் மர பன்று, வந்தாருக்கு மனம்
வருந்தாதவாறு தசால்ெகெ மரபாகும். இவ் வரகயிகெகய இங்கும் `ஏதம்
எய்தாவரக தமாழிந்து\' என்றார். ஆனால் அவ் ஏதம் தானும், அவர்கள்
அைவிென்றித் தம் குடும்ப அைவிலும் எய்தாவரக கூறல்கவண்டும்.
தபண்ணைவிகொ அன்றித் தம் குடும்ப அைவிகொ ஏகதா குரறபாடு உள்ைது;
அதனால்தான் மணம் கநர்தரெத் தவிர்க்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு
உண்டாகிவிடக்கூடாது. எனகவ தங்குெத்திற்கும் மகளின் தபண் தன்ரமக்கும்
ஏதம் எய்தா வரகயானும் தமாழிதல் கவண்டும். இத்தரகய உெகியல்
உணர்வுகள் எல்ொம் அடங்ககவ `ஏதம் எய்தாவரக தமாழிந்து\' என்றார்.
நல்ெதன் நெனும் தீயதன் தீங்கும் உடன் நிகழ்வனவல்ெ; தபரும்பாலும் `தீயரவ
தசய்தார் தகடுதல் நிழல் தன்ரன வீயாது அடியுரறந் தற்று\' (குறள்,208)
என்புழிப் கபாெ அவ்வக்காெ எல்ரெ வந்துழிகய வருத்தும். மாறாக மிகப்
தபரிய நன்ரமகய அல்ெது மிகப்தபரிய தீரமகயா தசய்யின் `பிறர்க்கின்னா
முற்பகல் தசய்யின் தமக்கின்னா பிற்பகல் தாகம வரும் (குறள், 319) என்றற்கு
23
இணங்க, உடன் வருதலும் உண்டு. அவ்வரகயிகெகய மிகப் தபரிய தீங்கு
தசய்தவன் அதன் பயரன உடன் அரடந்தாற் கபாெ, மணம் கபச விடுத்த
அவனும் அதற்குரியவரர விடுத்த அைவி கெகய இறந்தனன் என்றார். `தசல்ெ
விடுத்தாருடன் தசன்றான்\' என்றது, `கற்புரடய மடவாரும் கணவனாருடன்
தசன்றார் (தி.12 பு. 27 பா.28) என்றாற்கபாெ வரும் ததாடராயிருப்பினும் அங்குக்
கணவனார் இறப்ப, அவ்வம்ரமயாரும் உடன் இறந்தார் என்ற அரமப்பில்
தபாருள் தகாை நின்றது. ஆனால் இங்கக மணம் கபச விடுத்தான்; அவர்கள்
அவ்விரனக்குச் தசன்ற அைவிகெகய தானும் தசன்றான் (இறந்தான்) எனும்
கருத்தரமய நிற்கின்றது. தசன்ற அை வில் அவர்களுக்கும், அவனுக்கும்
உடனிகழ்ச்சிப் தபாருள்தகாை நிற்பினும் அவர்கள் மணம்கபசச் தசன்றனர்;
இவன் உயிர் தசெச் தசன்றனன் என்பது கருத்தாகும்.

பாடல் எண் : 216


ரதய ொர்சங் கிலியார்தம்
திறத்துப் கபசத் தகாவார்த்ரத
உய்ய கவண்டும் நிரனவுரடயார்
உரரயா தரன்றங் குெகறியச்
தசய்த விதிகபால் இதுநிகழச்
சிறந்தார்க் குள்ை படிதசப்பி
ரநயும் உள்ைத் துடன்அஞ்சி
நங்ரக தசயகெ உடன்படுவார்.
தபாழிப்புரர :
ரதயொரான சங்கிலியார் திறத்துப் கபசத் தகாத வார்த்ரதரய, இவ்வுெகில்
வாழ கவண்டும் எனும் நிரனவுரடயார் தசால்ொர் என்பரத இங்கு உெகறியச்
தசய்து ரவத்த விதியின் திறம்கபாெ, இச்தசயல் நிகழ, தம்மூரில் உள்ை
தபரிகயார்களுக்குச் சங்கிலியார் தன்ரமரய உள்ைவாறு தவளிப்படுத்தி,
வருந்திடும் உள்ைத்துடன் அச்சம் தகாண்டு, சங்கிலியார் விரும்பிய அச்தசய்
ரகக்கக உடன்படுவாராய்,
குறிப்புரர :
***************

பாடல் எண் : 217


அணங்கக யாகும் இவள்தசய்ரக
அறிந்கதார் கபச அஞ்சுவரால்
வணங்கும் ஈசர் திறமன்றி
வார்த்ரத யறியாள் மற்தறான்றும்
குணங்க ளிரவயா மினியிவள் தான்
குறித்த படிகய ஒற்றிநகர்ப்
பணங்தகா ைரவச் சரடயார்தம்
பாற்தகாண் டரணகவாம் எனப்பகர்வார்.
தபாழிப்புரர :
24
தபண்களுக்குள் ததய்வகம யாகும் இவைது தசய்ரக இதரன அறிந்கதார்,
இவள் பற்றிய கவறு திறம் கபச அஞ்சுவார்கள் என்றும், தாம் வணங்கும்
ஈசனுரடய தபருரம யல்ொது மற்தறாரு வார்த்ரத கபசவும் அறியாள் என்றும்,
இவைது தசயல் இது என்றும், தபற்கறாரும் உற்கறாரும் ததளிந்து, இனி
இப்தபண் நம்மிடம் ததரிவித்தபடிகய திருதவாற்றியூர் நகரிடத்துப் படம்
தகாண்ட பாம்பிரனச் சரடகமலுரடய நாயகன் பால் கசர்த்திடகெ தக்கது
எனத் துணிவார்கைாகி,
குறிப்புரர :
***************

பாடல் எண் : 218


பண்ணார் தமாழிச்சங் கிலியாரர
கநாக்கிப் பயந்தா தராடுங்கிரைஞர்
ததண்ணீர் முடியார் திருதவாற்றி
யூரிற் கசர்ந்து தசல்கதியும்
கண்ணார் நுதொர் திருவருைால்
ஆகக் கன்னி மாடத்துத்
தண்ணார் தடஞ்சூ ழந்நகரிற்
றங்கிப் புரிவீர் தவதமன்று.
தபாழிப்புரர :
பண் கபாலும் இனிய தமாழியுரடய சங்கிலி யாரர கநாக்கி, தபற்ற தாய்
தந்ரதயருடன் சுற்றத்தவரும் தசால்லு வார்கைாகி, `அம்ரமகய! நீர், ததளிந்த
கங்ரக நீரர முடியில் தகாண்ட சிவதபருமானின் திருதவாற்றியூர் நகரரச்
கசர்ந்து, இனி உமக்குச் தசல்கின்ற கதியும் கண்ணார்ந்த தநற்றியுரடய
கடவுளின் திருவருகையாக, குளிர்ந்த குைங்கள் சூழ்ந்த நகரிடத்து ஒரு கன்னி
மாடத்து தங்கி, தவத்திரனச் தசய்திடுவீர்\' என்று கூறி,
குறிப்புரர :
***************

பாடல் எண் : 219


தபற்ற தாரத சுற்றத்தார்
பிரறகசர் முடியார் விதியாகெ
மற்றுச் தசயதொன் றறியாது
மங்ரக யார்சங் கிலியார் தாம்
தசாற்ற வண்ணஞ் தசயத்துணிந்து
துரதந்த தசல்வத் ததாடும்புரங்கள்
தசற்ற சிரெயார் திருதவாற்றி
யூரிற் தகாண்டு தசன்றரணந்தார்.
தபாழிப்புரர :
தபற்ற தந்ரதயர் உள்ளிட்ட சுற்றத்தார், பிரற யணிந்த சரடமுடிரயயுரடய
திருதவாற்றியூர்ப் தபருமான் திருவரு ைாகெ, மற்றச் தசயல் ஒன்றும் அறியாது,
25
தபண்ணில் நல்ொராகிய சங்கிலியார் தசால்லிய வண்ணம் தசய்திடத் துணிந்து,
தபருகிய தசல்வத்கதாடும், முப்புரங்கரையும் எரித்த வில்ரெயுரடய தபரு
மான் அமர்ந்த திருதவாற்றியூருக்கு அரழத்துச் தசன்றார்கள்.
குறிப்புரர :
இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 220


தசன்னி வைர்தவண் பிரறயணிந்த
சிவனார் ககாயி லுள்புகுந்து
துன்னுஞ் சுற்றத் ததாடும்பணிந்து
ததால்ரெப் பதிகயார் இரசவினால்
கன்னி மாட மருங்கரமத்துக்
கடிகசர் முரறரமக் காப்பியற்றி
மன்னுஞ் தசல்வந் தகவகுத்துத்
தந்ரத யார்வந் தடிவணங்கி.
தபாழிப்புரர :
திருமுடிமீது வைர்கின்ற தவண்பிரறரய அணிந்த தபருமான் அமர்ந்தருளும்
திருதவாற்றியூர்க் ககாயிலுக்குள் புகுந்து தநருங்கிவரும் சுற்றத்கதாடும்
பணிந்து, உெகத் கதாற்றத்தில் மிக முந்திய அத்திருப்பதியில் ஆண்டுள்கைாரின்
இரசவுடன் தபருமா னின் திருக்ககாயிலின் அருகக, ஒரு கன்னி மாடம்
அரமத்து, அங்கு ஒருவரும் புகமுடியாத முரறரமயால் காவலும் தசய்து
ரவத்து, அச்சூழற்கு கவண்டும் தசல்வத்ரதத் தகுதியுடன் அரமத்துத் தாரத
யாரான ஞாயிறு கிழார் வந்து தமது மகைார் சங்கிலியாரின் திருவடி கரை
வணங்கி,
குறிப்புரர :
***************

பாடல் எண் : 221


யாங்கள் உமக்குப் பணிதசய்ய
ஈசற் ககற்ற பணிவிரும்பி
ஓங்கு கன்னி மாடத்தில்
உரறகின் றீதரன் றுரரக்கின்றார்
தாங்கற் கரிய கண்கள்நீர்த்
தாரர ஒழுகத் தரியாகத
ஏங்கு சுற்றத் ததாடும்இரறஞ்சிப்
கபானார் எயில்சூழ் தம்பதியில்.
தபாழிப்புரர :
`யாங்கள் உமக்குப் பணிதசய்திட நீர் ஈசனுக் ககற்ற பணியிரன விரும்பிச்
தசய்து கமகொங்கிய கன்னிமாடத்தில் உரறவீராக\\\' என்று தமாழிகின்றவர்,
தாங்கற்கரிய கண்ணீர் தாரர தாரரயாக ஒழுகப் பிரிவாற்றாது, சுற்றத்கதாடும்
வணங்கி, எழுந்து, மதில் சூழ்ந்த தமது ஊருக்குச் தசன்றார்.
26
குறிப்புரர :
***************

பாடல் எண் : 222


காதல் புரிந்து தவம்புரியுங்
கன்னி யாரங் கமர்கின்றார்
பூத நாதர் ககாயிலினிற்
காெந் கதாறும் புக்கிரறஞ்சி
நீதி முரறரம வழுவாது
தமக்கு கநர்ந்த பணி தசய்யச்
சீத மெர்ப்பூ மண்டபத்துத்
திரரசூழ் ஒருபாற் தசன்றிருந்து.
தபாழிப்புரர :
தபருமான்பால் கபரன்பு பூண்டு, தவம்புரியும் கன்னியாராம் சங்கிலியார்,
பூதங்கட்கு எல்ொம் தரெவனாய சிவ தபருமானின் திருக்ககாயிலில், காெம்
கதாறும் தசன்று வணங்கி, நீதி முரறரமயில் ஏதும் தவறாது, தமக்கு உற்ற
பணியிரனச் தசய்திடற்கு மாரெ கட்டும் அத்திருமண்டபத்துத் திரர சூழ்ந்த
ஒருபுறத்துத் தாம் இருந்து,
குறிப்புரர :
***************

பாடல் எண் : 223


பண்டு கயிரெத் திருமரெயில்
தசய்யும் பணியின் பான்ரமமனம்
தகாண்ட உணர்வு தரெநிற்பக்
குெவு மெர்தமன் தகாடியரனயார்
வண்டு மருவுந் திருமெர்தமன்
மாரெ காெங் களுக்ககற்ப
அண்டர் தபருமான் முடிச்சாத்த
அரமத்து வணங்கி யமருநாள்.
தபாழிப்புரர :
முன்பு திருக்கயிரெயில் தசய்துவந்த பணியிரன, அப் பான்ரமயால்
மனம்தகாண்ட உணர்கவ தரெநிற்ப, விைங்கிடும் தமல்லிய பூங்தகாடி
கபாலும் வனப்புரடய சங்கிலியார், வண்டுகள் தமாய்த்திடும் திருவுரடய
மெர்ககாத்த மிருதுவாய நல்ெ மாரெ கரை, அவ்வக் காெங்களின்
விதிமுரறக்கு ஏற்ற பண்பினால், கதவர்களுக்குத் தரெவனாய
சிவதபருமானின் திருமுடிகமல் சாத் திடத் ததாடுத்துக் தகாடுத்து, வணங்கி,
அங்குக் கன்னிமாடத்து வாழ்ந்து வரும் நாள்களில்,
குறிப்புரர :
***************

27
பாடல் எண் : 224
அந்தி வண்ணத் ததாருவர்திரு
வருைால் வந்த ஆரூரர்
கந்த மாரெச் சங்கிலியார்
தம்ரமக் காதல் மணம்புணர
வந்த பருவ மாதொல்
வகுத்த தன்ரம வழுவாத
முந்ரத விதியால் வந்ததாருநாள்
முதல்வர் ககாயி லுட்புகுந்தார்.
தபாழிப்புரர :
மாரெக் காெத்துச் தசக்கர் வானத்தின் நிறத்திரன ஒத்த, ஒப்பற்றவராய
தபருமானாரின் திருவருைால் இவ்வுெகில் வந்த நம்பிகள், நறுமணம் மிக்க
மாரெரயத் ததாடுக்கும் சங்கிலியாரரக் காதல் மணஞ் தசய்திட வந்த பருவம்
இதுதபாழுதாக அரமதலினால், வகுத்தான் வகுத்த வழி அரமயும் முன்ரனய
விதியின் பயனாக ஒருநாள், சிவதபருமானின் திருக்ககாயிலுள் புகுந்தார்.
குறிப்புரர :
இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 225


அண்டர் தபருமான் அந்தணராய்
ஆண்ட நம்பி யங்கணரரப்
பண்ரட முரறரம யாற்பணிந்து
பாடிப் பரவிப் புறம்கபாந்து
ததாண்டு தசய்வார் திருத்ததாழில்கள்
கண்டு ததாழுது தசல்கின்றார்
புண்ட ரீகத் தடம்நிகர்பூந்
திருமண் டபத்தி னுட்புகுந்தார்.
தபாழிப்புரர :
கதவாதி கதவராய தபருமானார், அந்தணராய வடிவுதகாண்டு ஆட்தகாள்ைப்
தபற்ற நம்பியாரூரர், தநற்றியில் கண்தகாண்ட அப் தபருமாரன, முன்ரனய
நாதைல்ொம் வணங்கி டும் முரறரமயால் வணங்கி, தவளிகய வந்து, ஆங்குத்
ததாண்டு தசய்து வரும் அடியார்கைது திருவுரடய ததாழில்கண்டு பணிந்து
தசல்கின் றவர், தாமரர மெர் நிரறந்த தபாய்ரகரய ஒத்த, வனப்புரடய
மெர்கரைத் ததாடுக்கும் திருமண்டபத்தின் உள்ைாகச் தசன்றார்.
குறிப்புரர :
***************

பாடல் எண் : 226


அன்பு நாரா அஞ்தசழுத்து
தநஞ்சு ததாடுக்க அெர்ததாடுத்கத
28
என்புள் ளுருகும் அடியாரரத்
ததாழுது நீங்கி கவறிடத்து
முன்பு கபாெத் திரரநீக்கி
முதல்வர் சாத்தும் பணிதகாடுத்து
மின்கபால் மரறயுஞ் சங்கிலியார்
தம்ரம விதியாற் கண்ணுற்றார்.
தபாழிப்புரர :
அன்கப நாராக ஐந்ததழுத்ரத தநஞ்சம் ததாடுக்க வும், அத்தன்ரமயால் தம்
ரககைால் மெர்கரைத் ததாடுத்கத, என்பும் உள் உருக மனமுருகி வரும்
அடியவர்கரை நம்பிகள் கண்டு ததாழுது நீங்கும்தபாழுது, முன்பு கபாெத்
திரரயிரன நீக்கித் தம் பணியில் நின்று, ததாடுத்த பூமாரெகரைக் தகாடுத்து
மின்னல் எனத் கதான்றி மரறயும் சங்கிலியாரரப் பண்ரட விதியால்
கண்ணுற்றார்.
குறிப்புரர :
அகத்தும் புறத்தும் இரறவற்தகன மாரெ ததாடுத்து, என்பும் உருக
வழிபட்டுவரும் அடியவர்கரைச் சுந்தரர், ததாழுது நீங்கும் அைவில், தாம்
இருந்த இடத்திலுள்ை திரரரய நீக்கிக் தகாண்டு, கட்டிய மாரெகரை
இரறவற்குக் தகாடுத்து, மின்னல் என மரறயும் சங்கிலியாரரக் கண்ணுற்றார்
என்பது கருத்து.

பாடல் எண் : 227


ககாவா முத்தும் சுரும்கபறாக்
தகாழுதமன் முரகயு மரனயாரரச்
கசவார் தகாடியார் திருத்ததாண்டர்
கண்ட கபாது சிந்ரதநிரற
காவா தவர்பால் கபாய்வீழத்
தம்பாற் காம னார் துரந்த
பூவா ளிகள்வந் துறவீழத்
தரியார் புறகம கபாந்துரரப்பார்.
தபாழிப்புரர :
ககாக்கப்படாத முத்தும், வண்டுகள் தமாய்த்திடாத நல்ெ மிருதுவாய அரும்பும்
ஒத்த சங்கிலியாரர, விரடக் தகாடிரய உரடய சிவதபருமானின்
திருத்ததாண்டரான நம்பிகள் கண்டகபாது, தமது நிரறரயக் காக்க இயொது
அம்ரமயார்பால் காமஉணர்வின் வயப்பட்டுச் சிந்ரத தசன்றிட, அதுதபாழுது
மன்மதன் தசாரிந்த மெர் அம்புகள் கமன்கமல் வந்து வீழ்ந்திடத் தரியாது
தவளிகய வந்து தசால்வாராகி,
குறிப்புரர :
***************

பாடல் எண் : 228


இன்ன பரிதசன் றறிவரிதால்
29
ஈங்ககார் மருங்கு திரரக்குள்ைால்
தபான்னும் மணியும் மெர்ந்ததவாளி
யமுதில் அைாவிப் புதியமதி
தன்னுள் நீர்ரம யால்குரழத்துச்
சரமத்த மின்னுக் தகாடிகபால்வாள்
என்ரன யுள்ைந் திரிவித்தாள்
யார்தகால் என்றங் கியம்புதலும்.
தபாழிப்புரர :
இஃது இன்ன தன்ரம என்று தசால்ெ முடிய வில்ரெ; இவ்விடத்து
ஒருபக்கத்துத் திரரக்குள்ைாகப் தபான்னும் முத்தும் மெர்ந்த ஒளி, அமுதில்
அரைந்து கசர்த்துப் பின்னர் அவ் தவாளியமுதிரனப் புதிய சந்திரனில் உள்ை
நிெவாய அமுதின் தன் ரமயிற் குரழத்து, உருச்தசய்த மின்னுக் தகாடிகபாலும்
அப்தபண், என் மனத்ரத மாற்றினள். இப்தபண்தான் யார் எனக் கூறலும்,
குறிப்புரர :
இயம்பல் - தம் வாய்விட்டுக் கூறல். அவ்வைவில் அருளு கின்றார்
அவரரப்பற்றிக் கூறொயினர். நயத்தக்க நாகரிகம் இது.

பாடல் எண் : 229


அருகு நின்றார் விைம்புவார்
அவர்தாம் நங்ரக சங்கிலியார்
தபருகு தவத்தால் ஈசர்பணி
கபணுங் கன்னி யாதரன்ன
இருவ ராலிப் பிறவிரயஎம்
தபருமான் அருைால் எய்துவித்தார்
மருவும் பரரவ ஒருத்திஇவள்
மற்ரற யவைாம் எனமருண்டார்.
தபாழிப்புரர :
அருகக நின்றவர்கள் தசால்லுவார்கைாய், அவர் தான் நங்ரகயாகிய சங்கிலியார்
என்பவர், தபருகும் தவமுரடயவர், ஈசர் பணி கபணும் கன்னியர் என்னலும்,
அது ககட்டருளிய நம்பிகள், இருவரால் இப்பிறவிரய எம்தபருமான் அரடய
ரவத்தார், அவர்க ளுள் முன் அரணந்த பரரவ ஒருத்தி, சங்கிலியாய இவள்
மற்ரறய வைாம் என எண்ணி மனம் மருட்சியரடந்தனர்.
குறிப்புரர :
இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 230


மின்னார் சரடயார் தமக்காைாம்
விதியால் வாழும் எரனவருத்தித்
தன்னா ரருைால் வரும்கபறு
தவத்தால் அரணயா வரகதடுத்கத
என்னா ருயிரும் எழின்மெரும்
30
கூடப் பிரணக்கும் இவள்தன்ரனப்
தபான்னார் இதழி முடியார்பால்
தபறுகவ தனன்று கபாய்ப்புக்கார்.
தபாழிப்புரர :
மின் அரனய சரடரயயுரடய தபருமானுக்கு ஆைாகும் விதியால் வாழும்
எரன வருத்தி, இரறவனது அருைால் வரும் கபற்ரறத் தனது தவத்தால்
என்பால் அரணயாவரக தடுத்து, எனது அரிய உயிரரயும் அழகிய மெரரயும்
கசரப் பிரணக்கும் இவள் தன்ரன, தபான்னார்ந்த மெர்க் தகான்ரற
முடியுரடய தபரு மான்பால் விண்ணப்பித்துப் தபறுகவன் என நிரனந்து
இரறவன் ககாயிலினுட் தசன்று புகுந்தார்.
குறிப்புரர :
***************

பாடல் எண் : 231


மெர்கம ெயனும் தநடுமாலும்
வானும் நிெனுங் கிரைத்தறியா
நிெவு மெருங் திருமுடியும்
நீடுங் கழலும் உரடயாரர
உெக தமல்ொந் தாமுரடயார்
ஆயும் ஒற்றி யூரமர்ந்த
இெகு கசாதிப் பரம்தபாருரை
இரறஞ்சி முன்னின் கறத்துவார்.
தபாழிப்புரர :
தாமரர மெர்கமல் இருந்த அயனும், தநடிய உருவுரடய திருமாலும்
வானத்திலும் நிெத்தினுள்ளும் ஊடுருவிச் தசன்றும் அறிய முடியாத
இைம்பிரற சூடிய திருமுடிரயயும் நீண்ட திருவடிகரையும் உரடய
சிவபிராரன, உெகம் யாரவயும் தாகம உரடயவராகி இருந்தும்,
திருதவாற்றியூர்த் திருப்பதியில் அமர்ந்து என்றும் உரறகின்ற ஒளிப்பிழம்பாய
கசாதியாம் முதல்தபாருரை வணங்கித் திருமுன்பு நின்று கபாற்றுவாராய்,
குறிப்புரர :
*************

பாடல் எண் : 232


மங்ரக தயாருபால் மகிழந்ததுவும்
அன்றி மணிநீண் முடியின்கண்
கங்ரக தன்ரனக் கரந்தருளும்
காதலுரடயீர் அடிகயனுக்
கிங்கு நுமக்குத் திருமாரெ
ததாடுத் ததனுள்ைத் ததாரடயவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலிரயத்
தந்ததன் வருத்தந் தீருதமன.
31
தபாழிப்புரர :
மரெமகரை ஒருபாகத்து ரவத்து மகிழ்ந்ததும் அல்ொமல், உமது அழகிய
நீண்ட திருமுடியினிடத்துக் கங்ரக என் னும் தபண்ரணயும் மரறத்து
ரவத்திருக்கும் காதல் உரடயீர்! இங்கு உமக்குத் திருவுரடய பூமாரெ
ததாடுத்து என் உள்ைத்தின் நிரற ரயயும் அவிழச் தசய்த முழுமதிதயன
விைங்கும் சங்கிலியாரரத் தந்தருளி, எனக்குற்ற வருத்தத்ரத நீக்குவீராக
என்னலும்,
குறிப்புரர :
முன் ஒரு தபண்ரண மணந்திருக்கும் நீ, பின் ஒரு தபண்ரண கவண்டுவது ஏன்?
என்னும் வினா எழாதவாறு தபரு மாரன விளித்துக் கூறியருளியது எண்ணி
மகிழ்தற்குரியது. தவல்லும் தசால் இன்ரமயறிந்து கூறிய விளியழகக அழகாம்.

பாடல் எண் : 233


அண்ண ொர்முன் பெவும்அவர்
அறிய வுணர்த்திப் புறத்தரணந்கத
எண்ண தமல்ொம் உமக்கடிரம
யாமா தறண்ணும் என்தனஞ்சில்
திண்ண தமல்ொ முரடவித்தாள்
தசய்வ ததான்று மறிகயன் யான்
தண்ணி ொமின் தனாளிர்பவைச்
சரடயீர் அருளும் எனத்தைர்வார்.
தபாழிப்புரர :
இரறவனின் திருமுன்பு நின்று இனிய பெ கூற்று கைால் அவர் அறியும்படி
உணர்த்தி, தவளிகய வந்து, என் எண்ணம் எல்ொம் உமக்கு அடிரமயாமாறு
எண்ணும் எனது தநஞ்சினில் அதன் திண்ரம எல்ொவற்ரறயும் உரடயச்
தசய்தாள். இனிச் தசய்வததான்றும் அறிகயன் நான், குளிர்ந்த நிெவு ஒளிரும்
பவைம் கபாலும் சரடரய உரடயீர்! நும் அடிகயற்கு அருளும் எனக் கூறித்
தைர்வாராய்,
குறிப்புரர :
*************

பாடல் எண் : 234


மதிவாள் முடியார் மகிழ்ககாயிற்
புறத்கதார் மருங்கு வந்திருப்பக்
கதிகரான் கமரெக் கடல்காண
மாரெக் கடரெக் கண்டயர்வார்
முதிரா முரெயார் தம்ரமமணம்
புணர்க்க கவண்டி முைரிவரை
நிதியா னண்பர் தமக்கருளும்
நண்பால் நிரனந்து நிரனந்தழிய.
தபாழிப்புரர :
32
இைம்பிரற தவழும் திருச்சரடரய உரடய தபருமான் மகிழ்கின்ற ககாயிலின்
தவளிகய ஒருபுறமாக நம்பிகள் இருப்பக் கதிரவன் கமரெக் கடலிற் தசல்லும்
காெமாகிய மாரெக் காெம் வந்துற, அதுகண்டு மயங்குவார், முதிராத
முரெரயயுரடய சங்கிலியாரரத் தமக்குத் திருமணம் தசய்ய கவண்டிப்
பதுமநிதி சங்கநிதி எனும் இரண்ரடயும் உரடரமயாகக் தகாண்டு நிற்கும்
குகபரரன நட்பாகக் தகாண்டிருக்கும் தபருமான் தமக்குத் கதாழன் என்பரத
நிரனந்து நிரனந்து மனம் அழிய,
குறிப்புரர :
இரறவன் குகபரரனயன்றித் தம்ரமயும் கதாழனாகக் தகாண்டிருக்கும் நட்பு
உரிரமயால் தமக்கு உதவ கவண்டி மனம் அழிந்தவராயினர். `நட்பிற்கு உறுப்புக்
தகழுதரகரம மற்றதற்கு உப்பாதல் சான்கறார் கடன்\' (குறள், 802) என்பர்
திருவள்ளுவர். அத்தரகய உரிரமயும் தகுதியும் பற்றிகய இவ்வரகயானும்
உதவ கவண்டுகின்றார் நம்பிகள்.

பாடல் எண் : 235


உம்ப ருய்ய உெகுய்ய
ஓெ கவரெ விடமுண்ட
தம்பி ரானார் வன்ததாண்டர்
தம்பா தெய்திச் சங்கிலிரய
இம்ப ருெகில் யாவருக்கும்
எய்த தவாண்ணா இருந்தவத்துக்
தகாம்ரப உனக்குத் தருகின்கறாம்
தகாண்ட கவரெ ஒழிதகன்ன.
தபாழிப்புரர :
கதவர் உெகும் இவ்வுெகும் உய்ய நஞ்சுண்டருளிய இரறவர் நம்பிகள்பால்
வந்தருளி, அவரர கநாக்கி, இந்த உெகில் யாவரும் அரடய முடியாத தபருந்
தவத்தின் பூங்தகாடியாம் சங்கி லிரய உனக்குத் தருகின்கறாம்; நீ மனத்தில்
தகாண்ட கவரெரய ஒழிவாயாக! என்னலும்,
குறிப்புரர :
*************

பாடல் எண் : 236


அன்று தவண்தணய் நல்லூரில்
வலிய ஆண்டு தகாண்டருளி
ஒன்று மறியா நாகயனுக்
குறுதி யளித்தீர் உயிர்காக்க
இன்றும் இவரை மணம்புணர்க்க
ஏன்று நின்றீர் எனப்கபாற்றி
மன்றல் மெர்ச்கச வடியிரணக்கீழ்
வணங்கி மகிழ்ந்தார் வன்ததாண்டர்.
தபாழிப்புரர :
33
அன்று திருதவண்தணய்நல்லூரில் வலியவந்து ஆட்தகாண்டருளி ஒன்றும்
அறியாத நாகயனுக்கு உறுதி வழங்கி யருளினீர்! எனது உயிரரக் காத்திட
இன்றும் இச்சங்கிலிரயத் திரு மணம் தசய்து ரவத்தற்கு ஏற்றருளினீர்! என்று
தபருமாரனப் கபாற்றி அவர்தம் மணம் கமழும் மெர்ச் கசவடிகரை வணங்கி
மகிழ்வுற்றார்.
குறிப்புரர :
இவ் ஆறு பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 237


ஆண்டு தகாண்ட அந்தணனார்
அவருக் கருளிக் கருரணயினால்
நீண்ட கங்குல் யாமத்து
நீங்கி வானில் நிரறமதியந்
தீண்டு கன்னி மாடத்துச்
தசன்று திகழ்சங் கிலியாராம்
தூண்டு கசாதி விைக்கரனயார்
தம்பால் கனவில் கதான்றினார்.
தபாழிப்புரர :
நம்பிகரை ஆண்டு தகாண்ட அறவாழி அந்தண னாராகிய இரறவரும்
அவருக்கு அருள் புரிந்து, கருரணயுடன், நீண்டு தபருகிய இரவின் யாமத்து
அவ்விடத்தினின்றும் நீங்கி, வானில் நிரறந்த திங்கைஞ் தசல்வனும் தீண்டும்
உயர்வுரடய கன்னிமாடத் துச் தசன்றருளி, அவ்விடத்துத் திகழும் சங்கிலியார்
எனப்படும் தூண்டும் ஒளி விைக்கிரன ஒத்த அம்ரமயார் பாொகக் கனவில்
கதான்றினார்.
குறிப்புரர :
தூண்டுகசாதி விைக்கு அரனயார் - இரறயருைால் உந்தப்பட்டு ஒளிவிைங்க
வாழ்தலின் இனியும் வாழ இருத்தலின், இங்ஙனம் கூறினார்.

பாடல் எண் : 238


கதாற்றும் தபாழுதிற் சங்கிலியார்
ததாழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு தபாங்கிதயழுந்
தடிகய னுய்ய எழுந் தருளும்
கபற்றுக் தகன்யான் தசய்வததனப்
தபரிய கருரண தபாழிந்தரனய
நீற்றுக் ககாெ கவதியரும்
கநர்நின் றருளிச் தசய்கின்றார்.
தபாழிப்புரர :
இரறவர், சங்கிலியார் கனவில் கதான்றிய தபாழுது, சங்கிலியார் ததாழுது
விழுந்து தம்வயமிழந்து மிகவும் அன்பு தபாங்கி எழுந்து, `ஐயகன! அடிகயன்
உய்ய எழுந்தருளி வந்த கபற்றிற்கு என்ன ரகம்மாறு தசய்வது\' என்னலும்,
34
அதுதபாழுது தபரிய கருரணரயகய கமகெ தபாழிந்தாற்கபால் விைங்கும் திரு
நீற்றின் திருகமனிரயக் தகாண்ட சிறந்த அந்தணரும் கநராக நின்று அருள்
புரிவாராய்,
குறிப்புரர :
திருநீறு கருரணயின் வண்ணமாதல், `பராவணமாவது நீறு\' என்பதாலும்
அறியப்படும்.

பாடல் எண் : 239


சாருந் தவத்துச் சங்கிலிககள்
சாெ என்பா ென்புரடயான்
கமரு வரரயின் கமம்பட்ட
தவத்தான் தவண்தணய் நல்லூரில்
யாரு மறிய யான்ஆை
உரியான் உன்ரன தயரனயிரந்தான்
வார்தகாள் முரெயாய் நீயவரன
மணத்தால் அரணவாய் மகிழ்ந்ததன்றார்.
தபாழிப்புரர :
`எம்பால் சாரும் தவமுரடய சங்கிலிகய! ககள். மிகவும் என்பால் அன்புரடயன்.
கமருமரெயிலும் கமம்பட்ட தவமுரடயவன். திருதவண்தணய்நல்லூரில்
யாரும் அறிய யான் ஆண்டுதகாள்ை உரிரமயுரடயவன். உன்ரன கவண்டி
என்ரன இரந்தான். கச்சணிந்த மார்பகத்ரத உரடயவகை! நீ அவரனத்
திருமணம் புரிந்து மகிழ்ந்து வாழ்வாயாக! என்றருளிச் தசய்தனர்.
குறிப்புரர :
தவம் தபற்ற தபருவாழ்ரவச் சங்கிலியாருக்கும், நம்பி களுக்கும் இரயத்துக்
கூறியது, கயிரெயில் தன்பாலும், நிெவுெகில் அடியவர்பாலும் பூண்டு நிற்கும்
தவம்பற்றியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 240


ஆதி கதவர் முன்னின்றங்
கருளிச் தசய்த தபாழுதின்கண்
மாத ரார்சங் கிலியாரும்
மாலும் மயனு மறிவரிய
சீத மெர்த்தா மரரயடிக்கீழ்ச்
கசர்ந்து வீழ்ந்து தசந்நின்று
கவத முதல்வர் முன்னடுக்கம்
எய்தித் ததாழுது விைம்புவார்.
தபாழிப்புரர :
மூெகாரணமாய் நிற்கும் முதல்வனார் அருளிச் தசய்த அைவில், சங்கிலியாரும்,
மாலும் அயனும் அறிதற்கரிய குளிர்ந்த மெராய தாமரர கபாலும் திருவடிக்கீழ்ப்
தபாருந்த வீழ்ந்து, கநர் நின்று, கவதமுதல்வராய அவர் முன்பு நடுக்கமரடந்து
ததாழுது தசால்வாராகி,
35
குறிப்புரர :
*************

பாடல் எண் : 241


எம்பி ராகன நீரருளிச்
தசய்தார்க் குரிகயன் யான்இரமகயார்
தம்பி ராகன அருள்தரெகமற்
தகாண்கடன் தக்க விதிமணத்தால்
நம்பி யாரூ ரருக்தகன்ரன
நல்கி யருளும் தபாழுதிமயக்
தகாம்பி னாகங் தகாண்டீர்க்குக்
கூறுந் திறதமான் றுைததன்பார்.
தபாழிப்புரர :
எம்தபருமாகன! நீர் அருளிச் தசய்த அவருக்கக உரியவள் நான். கதவர்களின்
தரெவகன! உமது அருளிப்பாட்ரட என் தரெகமற் தகாண்கடன். தக்க
விதியுரடய திருமணத்தால் நம்பிகளுக்கு என்ரனக் தகாடுத்தருளும்தபாழுது,
மரெயரரயன் மகைாராய உரமயம்ரமயாரர ஒருபாொகக் தகாண்டிருக்கும்
தபருமானுக்கு விண்ணப்பித்துக் தகாள்வதும் ஒன்று உண்டு என்பாராய்,
குறிப்புரர :
******************

பாடல் எண் : 242


பின்னும் பின்னல் முடியார்முன்
தபருக நாணித் ததாழுரரப்பார்
மன்னுந் திருவா ரூரின்கண்
அவர்தாம் மிகவும் மகிழ்ந்துரறவ
ததன்னுந் தன்ரம யறிந்தருளும்
எம்பி ராட்டி திருமுரெகதாய்
மின்னும் புரிநூல் அணிமார்பீர்
என்றார் குன்றா விைக்கரனயார்.
தபாழிப்புரர :
இரணந்துவிைங்கும் புரிபுன் சரடரயயுரடய இரறவரன முன்னாகப்
தபரிதும் நாணம் தபருகத் ததாழுது தசால்வா ராய், விைங்கும்
திருவாரூரின்கண் அவர் மிகவும் மகிழ்ந்து தங்குவது என்னும் தன்ரமரயத்
திருவுைங் தகாண்டு, எம்தபருமாட்டியின் திரு முரெ கதாய்ந்த, மின்னும்
முப்புரி நூெணிந்த மார்புரடயீகர! அதற் ககற்ப அருள் புரிதல் கவண்டும்
என்றார், விைக்கிரன ஒத்த சங்கிலியார்.
குறிப்புரர :
இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

36
பாடல் எண் : 243
மற்றவர்தம் உரரதகாண்டு
வன்ததாண்டர் நிரெரமயிரன
ஒற்றிநகர் அமர்ந்தபிரான்
உணர்ந்தருளி யுரரதசய்வார்
தபாற்தறாடியா யுரனயிகந்து
கபாகாரமக் தகாருசபதம்
அற்றமுறு நிரெரமயினால்
அவன்தசய்வா தனனவருளி.
தபாழிப்புரர :
மற்று அச்சங்கிலியார்தம் விண்ணப்பத்ரத ஏற்றருளி, நம்பிகளின் நிரெரயத்
திருதவாற்றியூர் நகர் அமர்ந்த தபருமான் உணர்ந்தருளி உரரப்பாராய்,
தபான்னாொய வரையல் அணிந்தவகை! உன்ரன விடுத்துப்
கபாகாரமக்குரியததாரு சூளு ரரரய மரறவாகப் தபாருந்திய நிரெயில்
அவனும் தசய்து தரு வான் என அருள் புரிந்து,
குறிப்புரர :
******************

பாடல் எண் : 244


கவயரனய கதாளியார்
பால்நின்று மீண்டருளித்
தூயமனம் மகிழ்ந்திருந்த
கதாழனார் பால்அரணந்து
நீஅவரை மணம்புணரும்
நிரெயுரரத்கதாம் அதற்கவள்பால்
ஆயததாரு குரறஉன்னால்
அரமப்பதுை ததன்றருை.
தபாழிப்புரர :
மூங்கிலின் வனப்பிரன ஒத்த கதாளுரடய சங்கிலி யாரிடத்தினின்றும்
மீண்டருளித் திரும்பவும் தூயதான தனது மனத் தகத்து மகிழ்ந்திருக்கின்ற
கதாழர் சுந்தரனார்பால் தசன்று, அவரர கநாக்கி அவரை மணஞ் தசய்திடும்
நிரெரமரய நாம் தசான் கனாம், அதற்கு அவள்பாொக நின்றததாரு
குரறயுைது, அது உன்னால் முடித்துக் தகாடுக்க கவண்டியதாகும் எனப்
தபருமான் தமாழிதலும்,
குறிப்புரர :
******************

பாடல் எண் : 245


வன்ததாண்டர் மனங்களித்து
வணங்கிஅடி கயன்தசய்ய
நின்றகுரற யாததன்ன
37
நீயவரை மணம்புணர்தற்
தகான்றியுட கனநிகழ
ஒருசபத மவள்முன்பு
தசன்றுகிரடத் திவ்விரகவ
தசய்கதவன வருள்தசய்தார்.
தபாழிப்புரர :
அதுககட்ட வன்ததாண்டராய நம்பிகளும் தபரிதும் மனம் மகிழ்ந்து பணிந்து,
அடிகயன் தசயத்தக்கததாரு குரற யாது? எனலும், தபருமானும் அவரர
கநாக்கி, நீ அவரைத் திரு மணம் தசய்தற்கு, அவளுடன் என்றும் பிரியாது உடன்
உரறதற்கான சூளுரரதயான்ரற இன்றிரகவ அவள் முன்பு தசய்திடுவாய்
என்று அருள் புரிந்தார்.
குறிப்புரர :
தசன்று கிரடத்து என்பது விரரந்து தசன்று அவரை யரடந்து எனும்
தபாருள்பட நின்றது. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பாடல் எண் : 246


என்தசய்தால் இதுமுடியும்
ஆதுதசய்வன் யானிதற்கு
மின்தசய்த புரிசரடயீர்
அருள்தபறுதல் கவண்டுதமன
முன்தசய்த முறுவலுடன்
முதல்வரவர் முககநாக்கி
உன்தசய்ரக தனக்கினிதயன்
கவண்டுவததன் றுரரத்தருை.
தபாழிப்புரர :
எம்தபருமாகன! என்தசய்தால் இத்திருமணம் இனிது நிகழ்வுறுகமா அதரனச்
தசய்கவன் யான், ஆனால் அவ்வண் ணம் தசய்திடற்கு மின் ஒளிரும் புரிபுன்
சரடயீர்! உமது அருள் தபறு தல் கவண்டும் எனலும், அதரனத் திருவுைம்
தகாண்டு, புன்முறுவ லுடன் அவரது முகத்ரத கநாக்கி உனது தசயலுக்கு இனி
நாம் என் தசய்திடல் கவண்டும்? எனப் தபருமான் ககட்டருைலும்,
குறிப்புரர :
******************

பாடல் எண் : 247


வம்பணிதமன் முரெயவர்க்கு
மனங்தகாடுத்த வன்ததாண்டர்
நம்பரிவர் பிறபதியும்
நயந்தககா ெஞ்தசன்று
கும்பிடகவ கடகவனுக்
கிதுவிெக்கா தமனுங்குறிப்பால்
தம்தபருமான் றிருமுன்பு
38
தாம்கவண்டுங் குரறயிரப்பார்.
தபாழிப்புரர :
அதுதபாழுது கச்சணிந்த மார்பகத்ரதயுரடய சங்கிலியாரிடத்து மனங்தகாடுத்த
நம்பிகள், இங்கிருக்கும் எம்தபரு மானின் இத்திருப்பதியல்ொது, பிற பிற
திருப்பதிகளிலும் இத்திருக் ககாெத்ரத வழிபட கவண்டும் எனும்
உைங்தகாண்ட அடிகயனுக்கு இச்சூளுரர தரடயாகும் என நிரனந்த
குறிப்பினால், தம்ரம ஆைாகவுரடய தபருமானின் திருமுன்பு தாம்
கவண்டுதற்குரிய குரறயிரனக் கூறி இரந்திடுவாராகி,
குறிப்புரர :
******************

பாடல் எண் : 248


சங்கரர்தாள் பணிந்திருந்து
தமிழ்கவந்தர் தமாழிகின்றார்
மங்ரகயவள் தரனப்பிரியா
வரகசபதஞ் தசய்வதனுக்
கங்கவகைா டியான்வந்தால்
அப்தபாழுது ககாயில்விடத்
தங்குமிடந் திருமகிழ்க்கீழ்க்
தகாைகவண்டு தமனத்தாழ்ந்தார்.
தபாழிப்புரர :
இன்பத்ரத வழங்கிவரும் தபருமானுரடய திருவடிகரைப் பணிந்து, அவர்
திருமுன்பிருந்து, தமிழ் கவந்தராய சுந்தரர் தமாழிவாராய், எம்பிராகன!
சங்கிலியாகிய அவள்தரன நான் திருமணம் தசய்து பிரியாதிருத்தற்குரிய
சூளுரரரயச் தசய்வ தற்கு அங்கு அவளுடன் திருமுன்பு வந்தால், அதுதபாழுது
தாங்கள் ககாயிரெ விடுத்து நீங்கித் தங்குகின்ற இடம் திருவுரடய மகிழ
மரத்தின் கீழாக அரமயகவண்டும் என கவண்டி விண்ணப்பித்துக் தகாண்டார்.
குறிப்புரர :
இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பாடல் எண் : 249


தம்பிரான் கதாழரவர்
தாம்கவண்டிக் தகாண்டருை
உம்பர்நா யகருமதற்
குடன்பாடு தசய்வாராய்
நம்பிநீ தசான்னபடி
நாஞ்தசய்தும் என்றருை
எம்பிரா கனயரிய
தினிதயனக்தகன் தனனகவத்தி.
தபாழிப்புரர :

39
தம்பிரான் கதாழராகிய சுந்தரர் இவ்வண்ணம் இரந்து கவண்டிக்
தகாண்டருைலும், கதவர்கட்குத் தரெவராய சிவ தபருமானும் அதற்கு
உடன்பட்டுச் சுந்தரகன! நீ தசான்னபடி நாம் தசய்கவாம் என்று அருைலும்,
அதரனக் ககட்டருளிய சுந்தரரும், எம்பிராகன! இனி எனக்கு அரியததாரு
தசயல் எதுவாகும்? (எதுவுமின்று) எனப் கபாற்றி தசய்து,
குறிப்புரர :
******************

பாடல் எண் : 250


அஞ்சலிதசன் னியில்மன்ன
அருள்தபற்றுப் புறம்கபாதச்
தசஞ்சரடயார் அவர்மாட்டுத்
திருவிரையாட் டிரனமகிழ்ந்கதா
வஞ்சியிரடச் சங்கிலியார்
வழியடிரமப் தபருரமகயா
துஞ்சிருள்மீ ைவும்அரணந்தார்
அவர்க்குறுதி தசால்லுவார்.
தபாழிப்புரர :
இரு ரககளும் கூப்பியவாறு உச்சியில் விைங்க எம்பிரானிடம் இவ்வாறாக
அருள்தபற்று தவளிகய வந்திடலும், அது தபாழுது தசஞ்சரடரயயுரடய
சிவதபருமானும், தம் கதாழரிடத்து ஒரு திருவிரையாடல் புரிதற்கு மகிழ்ந்கதா!
அல்ெது வஞ்சிக்தகாடி கபான்ற சிற்றிரடயிரனயுரடய சங்கிலியார்
வழிவழியாகச் தசய்து வரும் அடிரமயின் தபருரமரய எண்ணிகயா! நாம்
அறிகயாம்! உயிர்கள் அரனத்தும் துயில்தகாள்ளும் இரவிகெ, மீண்டும் உறுதி
தசால்வதற்குச் சங்கிலியார்பால் தசன்றார்.
குறிப்புரர :
மன்னுயிதரல்ொம் துயிெ அருள் தசய்யும் தபருமான் தான் துயிொது
அவ்வுயிர்களுக்கு அருள் தசய்தலிகெகய திருவுைம் தகாண்டிருத்தரெ
அறிவிக்ககவ, `துஞ்சிருள் மீைவும் அரணந்தார்\' என்றார். `உண்ணாது
உறங்காது இருந்தாய் கபாற்றி\' (தி.6 ப.55 பா.11) என நிரனந்துருகுவதல்ெது
அப்தபருமானுக்கு உயிர்கைா கிய நாம் என் தசய்ய வல்கொம்? இவ்விரு
பாடல்களும் ஒருமுடிபின.

40

You might also like