Professional Documents
Culture Documents
திரு ஏயர்க ோன் லிக் ோம நாயனார் புராணம் – பாடல்கள் 1 முதல் 100 வரர
Reproduced from www.thevaaram.org with gratitude
வரக
"தகாற்றத் திறதெந்ரத தந்ரததன் றந்ரததயங் கூட்டதமல்ொந்
ததற்றச் சரடயாய்! நினதடி கயந்;திகழ் வன்தறாண்டகன
மற்றிப் பிணிதவிர்ப் பா?"தனன் றுரடவா ளுருவியந்கநாய்
தசற்றுத் தவிர்கலிக் காமன் குடிகயயர் சீர்க்குடிகய.
- திருத்ததாண்டர் திருவந்தாதி - (35)
இதுவரை;
4
எனச் தசால்லி, அவர் திருக்கச்சூர் என்னும் அந்நகரில் உள்ை மரனகதாறும்
தசன்று கசாறு இரப்பாராய்,
குறிப்புரர :
****************
5
பாடல் எண் : 180
வாங்கிஅத் திருவமுது
வன்ததாண்டர் மருங்கரணந்த
ஓங்குதவத் ததாண்டருடன்
உண்டருளி யுவந்திருப்ப
ஆங்கருகு நின்றார்கபால்
அவர்தம்ரம யறியாகம
நீங்கினா தரப்தபாருளும்
நீங்காத நிரெரமயினார்.
தபாழிப்புரர :
வாங்கிய அத்திருவமுரதச் சுந்தரர் தம் கமொய தவமுரடய அடியார்களுடன்
உண்டருளிப் தபருமகிழ்ச்சி தகாண்டு இருப்ப, எப்தபாருளினும் நீங்குதெரிய
கதவராய தபருமானும், அவர் அருகக நின்றாற்கபால் நின்று, அவரர அறியாது
மரறந் தருளினார்.
குறிப்புரர :
இவ்ரவந்து பாடல்களும் ஒருமுடிபின.
7
பாடல் எண் : 184
அன்று தவண்தணய் நல்லூரில்
அரியும் அயனுந் ததாடர்வரிய
தவன்றி மழதவள் விரடயுயர்த்தார்
கவத முதல்வ ராய்வந்து
நின்று சரபமுன் வழக்குரரத்து
கநகர ததாடர்ந்தாட் தகாண்டவர்தாம்
இன்றிங் தகய்தப் தபற்கறாதமன்று
எயில்சூழ் காஞ்சிநகர் வாழ்வார்.
தபாழிப்புரர :
அதுதபாழுது மதில் சூழ்ந்த காஞ்சிநகரில், வாழும் அடியவர்கள் பெரும்,
அன்தறாரு நாள் திருதவண்தணய் நல்லூரில், மாலும் அயனும்
ததாடர்வரியாராகும், தவற்றி தரும் இரைய ஆகனற் றுக் தகாடிரயக்
தகாண்டிருக்கும் தபருமானார், தாம் ஒரு கவத முதல்வராய அந்தணராய்
வடிவுதகாண்டு வந்து, அரவயிடத்து கநர் நின்று ததாடர்ந்து வழக்குரரத்துத்
தடுத்தாட் தகாள்ைப்பட்டவரான சுந்தரர், இன்று இங்கு வந்திடப் கபறு
தபற்கறாம் என்று கூறி,
குறிப்புரர :
********************
15
இடங்கள் எரனப் பெவும் என்றது, திருக்காைத்தியி லிருந்து திருதவாற்றியூர்
தசல்லும் வரரயில் உள்ை இரடப்பட்ட பதி கைாம். அரவ திருக்காரிக்கரர,
திருக்கள்ளில், புண்ணிய ககாடீசுவரர் ககாயில் முதொயினவாகொம்.
22
அச் தசாற்கரைக் ககட்ட முதுகுரவர் இருவரும் மனத்தில் கசார்வும் அச்சமும்
அதிசயமும் தகாண்டவராகி, தம்மிடம் தசால்லிய அச்தசாற்கரை ஒருவருக்கும்
ததரியாதவாறு மரறத்து ஒழுக, இவர் தமக்குக் குடிப்பிறப்பானும், பிற
பண்புகைானும் ஒத்தான் ஒருவன், இவ்வுண்ரம அறியானாய், சங்கிலியாரர
விரும்பி மணம் கபசச் சிெரர விடுப்ப, அவரும் ஞாயிறு கிழாரிடம் வந்து
ககட்டனர்.
குறிப்புரர :
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
27
பாடல் எண் : 224
அந்தி வண்ணத் ததாருவர்திரு
வருைால் வந்த ஆரூரர்
கந்த மாரெச் சங்கிலியார்
தம்ரமக் காதல் மணம்புணர
வந்த பருவ மாதொல்
வகுத்த தன்ரம வழுவாத
முந்ரத விதியால் வந்ததாருநாள்
முதல்வர் ககாயி லுட்புகுந்தார்.
தபாழிப்புரர :
மாரெக் காெத்துச் தசக்கர் வானத்தின் நிறத்திரன ஒத்த, ஒப்பற்றவராய
தபருமானாரின் திருவருைால் இவ்வுெகில் வந்த நம்பிகள், நறுமணம் மிக்க
மாரெரயத் ததாடுக்கும் சங்கிலியாரரக் காதல் மணஞ் தசய்திட வந்த பருவம்
இதுதபாழுதாக அரமதலினால், வகுத்தான் வகுத்த வழி அரமயும் முன்ரனய
விதியின் பயனாக ஒருநாள், சிவதபருமானின் திருக்ககாயிலுள் புகுந்தார்.
குறிப்புரர :
இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
36
பாடல் எண் : 243
மற்றவர்தம் உரரதகாண்டு
வன்ததாண்டர் நிரெரமயிரன
ஒற்றிநகர் அமர்ந்தபிரான்
உணர்ந்தருளி யுரரதசய்வார்
தபாற்தறாடியா யுரனயிகந்து
கபாகாரமக் தகாருசபதம்
அற்றமுறு நிரெரமயினால்
அவன்தசய்வா தனனவருளி.
தபாழிப்புரர :
மற்று அச்சங்கிலியார்தம் விண்ணப்பத்ரத ஏற்றருளி, நம்பிகளின் நிரெரயத்
திருதவாற்றியூர் நகர் அமர்ந்த தபருமான் உணர்ந்தருளி உரரப்பாராய்,
தபான்னாொய வரையல் அணிந்தவகை! உன்ரன விடுத்துப்
கபாகாரமக்குரியததாரு சூளு ரரரய மரறவாகப் தபாருந்திய நிரெயில்
அவனும் தசய்து தரு வான் என அருள் புரிந்து,
குறிப்புரர :
******************
39
தம்பிரான் கதாழராகிய சுந்தரர் இவ்வண்ணம் இரந்து கவண்டிக்
தகாண்டருைலும், கதவர்கட்குத் தரெவராய சிவ தபருமானும் அதற்கு
உடன்பட்டுச் சுந்தரகன! நீ தசான்னபடி நாம் தசய்கவாம் என்று அருைலும்,
அதரனக் ககட்டருளிய சுந்தரரும், எம்பிராகன! இனி எனக்கு அரியததாரு
தசயல் எதுவாகும்? (எதுவுமின்று) எனப் கபாற்றி தசய்து,
குறிப்புரர :
******************
40