Professional Documents
Culture Documents
புணரியல்
புணரியல்
0 புணரியல்
மெய் +
உயிர்
விதி 2 அ, ஆ,
தனிக்குறில் உயிர் +
நிலைமொழி உ, ஊ, ஓ, ஔ
உயிர் விதி
ஈறுகள் + உயிர்
உயிர்உயிர்
விதி 4 வு -
ஈறு மட்டும்
கூறியுள்ள
(இ + உ) = ய்
கூறி + (ய் + உ) + ள் + ள
‘கூறியுள்ள’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘கூறி + உள்ள’ என்று பிரிக்கப்படும். ‘கூறி’
கூறியுள்ள
என்ற சொல்லின் நிலைமொழியின் ஈற்றில் ‘இ’ என்ற உயிர் இருந்து வருமொழியில் ‘உள்ள’
என்ற சொல்லின் முதலில் ‘உ’ என்ற உயிர் வந்து இவ்வுயிர்களை உடம்படுத்த ‘ய’ கர
உடம்படுமெய் தோன்றி கூறியுள்ள என்று புணர்ந்துள்ளது.
சேர்க்கவியலாது
(சே + ர் + க் + க் + அ) + (இ + லாது)
(அ + இ) = வ்
சேர்க்க + (வ் + இ) + லாது
‘சேர்க்கவியலாது’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘சேர்க்க + இயலாது’ என்று
சேர்க்கவியலாது
பிரிக்கப்படும். ‘சேர்க்க’ என்ற சொல்லின் நிலைமொழியின் ஈற்றில் ‘அ’ என்ற உயிர்
இருந்து வருமொழியில் ‘இயலாது’ என்ற சொல்லின் முதலில் ‘இ’ என்ற உயிர் வந்து
இவ்வுயிர்களை உடம்படுத்த ‘வ’ கர உடம்படுமெய் தோன்றி சேர்க்கவியலாது என்று
புணர்ந்துள்ளது.
ஆய்வேடுகள்
(ஆ+ ய் + வு ) + (ஏடுகள்)
(வ் + உ) = வு
ஆய்+ (வ் + ஏ) + டுகள்
ஆய்வேடுகள்
‘ஆய்வேடுகள்’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘ஆய்வு + ஏடுகள்’ என விரியும்.
‘ஆய்வு’ என்ற சொல்லில், நிலைமொழி ஈறாக ‘(வ் + வு) உ’ என்ற உயிர் வந்துள்ளது.
வருமொழி முதலில் ‘ஏ’ என்ற உயிர் வந்துள்ளது. எனவே, நிலைமொழியின் ஈற்றில் உள்ள
‘உ’ என்ற உயிர் மறைந்து, எஞ்சிய ‘வ்’ மெய்யில் ‘ஏ’ சேர்ந்து ‘வே’ ஆனது.
நிலைமொழியில் தனி உயிர் குறில் வந்து, அந்த உயிர் ஈறு எதுவாயினும், ‘வ்’
என்ற மெய் வந்து இரட்டும். இரட்டிய ‘வ்’ என்ற மெய் வருமொழி முதல் உயிருடன்
சேர்ந்து உயிர்மெய்யாகும். தனிக்குறில் நிலைமொழி ஓர் எழுத்தைச் சுட்டவோ, சொல்லின்
சுருக்கமாகவோ சுட்டெழுத்தாகவோ வினாவெழுத்தாகவோ வரலாம். காட்டாக,
இவ்வுன்மை
இ + உன்மை = இவ்வுன்மை
இ+ வ் + வ் + உன்மை
(வ் + உ) = வு
இ+ வ்+ (வ் + உ) + ன்மை
இவ்வுன்மை
விதி 2
மகரமெய்யீற்று (தனிக்குறில்
விதி 2 (2/3 ம் நிலைமொழி)
+ பமயவ
மெய் + உயிர்
விதி
குழப்பமடைய
கு + ழ் + ப் + ப+ (ம் + அ) + டைய
(ம் + அ) = ம
குழப்பமடைய
தன்னுரிமை
ன் + உ = னு
தன்னுரிமை
இட + (ம் + உ) + ண்டு
ண் + உ = ணு
இடமுண்டு
2/2 ம் + கசத
அடைப்பெயர் அல்லாத மகர (ம்) ஈற்று நிலைமொழி, க, ச, த, மெய்கள் வந்தால்,
ஈற்று மகர (ம்) மெய் இன மெல்லெழுத்தாகும்.
நலங்கருதும்
நல + (ம் + க) + ருதும்
நலங்கருதும்
‘நலங்கருதும்’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘நலம் + கருதும்’ என்று பிரியும்.
அஃதாவது நிலைமொழி ஈற்றில் ‘ம்’ என்ற மகர வந்து வருமொழி முதல் ‘க’ என்ற மெய்
வந்துள்ளது. இவ்விரண்டும் புணரும்பொழுது மெய் ‘ந்’ என்ற மெய் தோன்றி இன
மெல்லெழுத்தாகியுள்ளது. ‘நலம் + கருதும் = நலங்கருதும்’ என தோன்றியுள்ளது.
2/3 ம் + பமயவ
இடம்பெற்றது
மையீற்றுப்
பண்புப்பெயர் விதி உயிர் + மெய்
2 (ண் + மெய்) விதி
இடைச்சொலி
விதி 2
உயிர்மெய் விதி
3 (இ ஐ வு ய்
ர் ழ் ம் + வினையடை
கசப)
அந்நாட்டின்
அ + நாட்டின் = அந்நாட்டின்
அ + ந் + நா + ட்டின்
வருமொழி முதல் நா வந்ததால்
ந் மிகுந்துள்ளது.
‘அந்நாட்டில்’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘அ + நாட்டின்’ நிலைமொழியின் ஈற்றில் ‘அ’
என்ற தனிக்குறில் வந்து, வருமொழியின் முதலில் ‘நா’ வந்ததால் ந் மிகுந்துள்ளது.
ஆய்வுக்கட்டுரை
வெண்பொங்கல்
எல்லாவகைத் தரப்பாடுகளும்
அந்த, இந்த, எந்த என்ற சுட்டு வலிமிகுந்து புணரும். அந்த, இந்த, எந்த
என்பவையும் தனிக்குறிலாக வந்த அ,இ,எ என்ற சுட்டு, வினாச்சொற்களிலிருந்து மருவிய
சொற்களே ஆதலால், அவை போலவே இவையும் புணர்ந்து வழக்குப் பெற்றன. காட்டாக,
இந்தப்புத்தகம்
‘இந்தப்புத்தகம்’ என்ற தொடரில் ‘இந்த’ சுட்டு வந்து, வருமொழியின் முதல் ‘புத்தகம்’ என்ற
சொல் வந்துள்ளது. இந்த நிலைமொழிக்கும், வருமொழிக்கும் இடையில் ‘க்’ என்ற
மெய்தோன்றி ‘இந்தப்புத்தகம்’ என்று புணர்ந்துள்ளது.
‘இது போட்டியில்’ என்ற தொடரில் வந்து ‘இந்து’ என்ற சொல் மாற்றுப்பெயர் ஆகும்.
ஏனெனில்,ஆய்வுச்செய்யப்பட்ட வாசிப்புப் பகுதில் ‘இது’ என்ற சொல் மாணவர்களின்
இது + போட்டியில் = இது போட்டியில்
‘பட்டக்கல்வியின் தன்மை’ குறிக்கின்றது. இதனை மீண்டும் இரண்டாவது வாக்கியத்தில்
மாற்றுப்பெயர்
‘பட்டக்கல்வியின் தன்மை’ என்ற சொற்றொடரை மீண்டும் அவ்வாறே எழுதாமல், இந்தச்
சொற்றொடருக்கு மாற்றுப்பெயராக ‘இது’ என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.
அவ்வகையில் ‘இது’ என்ற மாற்றுப்பெயரும் ‘போட்டியில்’ என்ற சொல்லும் புணரும்
பொழுது இயல்பாகவே புணர்ந்து ‘இது போட்டியில்’ என்று தோன்றியுள்ளது.
2.3.7 உயிர்மெய் விதி 3 (அ ஆ உ ஊ ஈ ஏ ஒ ஔ + கசதப)
ஆய்வுப்பிரிவு
பெயர்பெயர்த்தொடர்
2.3.8 வினையடை
கூட்டாகச் சேர்ந்து
ஆக (வினையெச்சம்)
படம் 2:அடைப்பெயராக
நிலைமொழி இல்லாத
வாசிப்புப் பகுதியில் இடங்களில்
மெய் ள் + கசப இயல்பாகவே
+ மெய் வகைகள்
புணரும். காட்டாக,
உங்கள்குரல்