Professional Documents
Culture Documents
முன்னுரை
முன்னுரை
ஜோதிடம் என்றாலே கட்டுக்கதை என்று நான் நினைத்த காலமும் உண்டு..ஆனா
ல் என் வாழ்வில் நடந்த நிறைய புதிர்கள், தடாலடி திருப்புமுனைகள், சோகங்கள்,
தொடர்ந்து விழுந்த மரண அடிகள், ஏன் எனக்கு மட்டும்? எற கேள்வியோடு என்
னை தேட வைத்தது..
பக்தி மார்க்கத்தில் நுழைந்த நான், கர்ம மார்க்கத்தில் காலடி வைத்து, ஞான மார்க்
கத்தின் அடியை பின்தொடர ஆரம்பித்த போது தான், ஜோதி
என்னை உற்று நோக்க வைத்தது..
ஆனாலும், என்றுமே நாடி பொய் சொன்னதேயில்லை..அது மருத்துவம்
என்றாலும் சரி..ஜாதகம் என்றாலும் சரி..
தவறு, அதை கணிப்பவரிடம் இருந்து வருகிறது..
நன்றி.
ஸ்ரீஜா சுப்ரமணியன்.