Professional Documents
Culture Documents
Document
Document
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய
குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய
நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை
மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற
தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.
இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத்
தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு
மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
பெயர்
அமைவிடம்
ஊர்: திருவெண்காடு
மாவட்டம்: மயிலாடுதுறை
கோயில் தகவல்கள்
மூலவர்: சுவேதாரண்யேஸ்வரர்
தாயார்: பிரமவித்யாம்பிகை
பாடல்
பாடியவர்கள்: சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாச
கர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
வரலாறு
அமைத்தவர்: சோழர்கள்
தல வரலாறுதொகு