Professional Documents
Culture Documents
Viyakrapaathar
Viyakrapaathar
English Version »
வியாக்ரபாதர்
தேடும் வார்த்தையை ஆங் கிலத்தில்
டைப்செய் து ஸ் பேஸ் பார் தட்டவும் . Colors: 34
Shares
நேரடி ஒளிபரப்பு
இன் று எப்படி?
புகைப்பட தரிசனம்
கோயில் கள்
05. திருப்புகழ் தலங் கள் (120) பக்தியுடன் செய் பவர்களே மறுபிறவி எடுப்பதில் லை. நீ தில் லைமரங் கள் அடர்ந்த வனத்தில்
இருக்கும் சிவனை வழிபட்டால் உனக்கு நற்கதி கிடைக்கும் , என் றார்.மழன் அன் றுமுதல்
06. ஜோதிர் லிங் கம் 12
சிவனையே நினைத்து எதையும் செய் தான் . அவனை, மழமுனிவர் என மற்ற முனிவர்கள்
07. தேவாரம் பாடல்
அழைத்தனர்.மழமுனிவர் சிவபூஜை செய் வதற்கு தில் லைவனம் வந்து சேர்ந்தார். தினமும்
பெற்ற 274-சிவாலயம்
பூப்பறித்து அர்ச்சனை செய் வார். சில சமயங் களில் அழுகல் பூக்களும் சேர்ந்து வந்து விடும் .
08. பிற சிவன் கோயில் (557)
09. சக்தி பீடங் கள் (33) அதனை எண் ணி வேதனைப்படுவார். சிவனே! அழுகிய மலர்களால் உம் மை அர்ச்சித்தால்
பாவம் வந்து விடுமே! விடிந்த பிறகு மலர் பறித்தாலோ, வண் டுகள் தேன் குடிக்க வந்து
10. அம் மன் கோயில் (355)
எச்சில் பட்டு விடுகிறது. விடியும் முன் பறிக்க எண் ணி மரம் ஏறினாலோ கால் வழுக்குகிறது.
11. மங் களாசாஸனம்
பெற்ற 108 திவ் ய தேசம் இருட்டில் மலர் பறித்தால் கண் தெரியாமல் அரும் பையும் , அழுகலையும் பறித்து
விடுகிறேன் . நல் ல பூக்களை மட்டும் பறிக்க நீ தான் வழிகாட்ட வேண் டும் , என் று வேண் டிக்
12. பிற விஷ் ணு
கொண் டார். பக்தனின் கோரிக்கையை ஏற்ற சிவன் அவர் முன் தோன் றினார். அதைக் கண் ட
கோயில் (312)
மழமுனிவர் பரவசம் அடைந்து,எனக்கு வாழ்வில் எந்த சுகமும் வேண் டாம் . உன் னைக் காலம்
13. நரசிம் மர் கோயில் (38)
முழுவதும் பூக்களால் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும் . வழுக்காமல் மரம் ஏற புலியின்
14. பஞ்சபூத தலங் கள் (5)
கால் களைத் தரவேண் டும் . கைவிரல் கள் புலி நகமாய் மாற வேண் டும் . இதைத் தந்தால்
15. நவதிருப்பதி (9) எளிதாக மரம் ஏறமுடியும் . அது மட்டுமல் ல! கால் களிலும் , விரல் களிலும் கண் கள் இருந்தால்
17. பஞ்சரங் க தலங் கள் (5) அவற்றையும் தர வேண் டும் என் று வேண் டினார்.சிவனும் அந்த வரத்தை வழங் கினார்.
புலியை சமஸ் கிருதத்தில் வியாக்ரம் என் பர். இதனால் , மழமுனிவர் வியாக்ரபாதர் என் னும்
18. ஐயப்பன் கோயில் (29)
பெயர் பெற்றார். சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற அவரை அனைவரும்
19. ஆஞ்சநேயர் கோயில் (35)
பாராட்டினர்.ஒருசமயம் , வைகுண் டத்தில் விஷ் ணுவின் பாரத்தை திடீரென தாங் க
20. நவக்கிரக கோயில் (80) முடியாமல் ஆதிசேஷன் அவதிப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்ட போது, ஆதிசேஷா!
24. சோழர் கோயில் பிறக்க வேண் டும் என் று அத்திரி மகரிஷியும் , அவர் மனைவி அனுசூயாவும் விஷ் ணுவிடம்
வரம் பெற்றிருந்தனர். அந்த தம் பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பதஞ்சலி என் னும்
25. நகரத்தார் கோயில் (6)
பெயரிடப்பட்டது. வியாக்ரபாதர் தவம் செய் யும் வனத்திற்குச் சென் று அவரைச் சந்தித்த
26. தருமபுரம் ஆதீனம்
பதஞ்சலி, சிவனின் நடனத்தைக் காணும் ஆவலைத் தெரிவித்தார். இருவரும் , சிவபெருமான்
கோயில் கள் (18)
நடனதரிசனம் தரும் நன் னாளுக்காகக் காத்திருந்தனர். மார்கழி திருவாதிரையன் று
27. மதுரை ஆதீனம்
கோயில் கள் (3) பேரொளி ஒன் று அவர்கள் கண் முன் விரிந்தது. நந்திகேஸ் வரருடன் கருணையே வடிவான
34. சபரிமலை
தினமலர் முதல் பக்கம் கோயில் கள் முதல் பக்கம்
35. திருப்பதி தரிசனம்
37. வழிபாடு
ஜோசியம்
விரத நாட்கள்
வாஸ் து நாட்கள்
கரி நாள்
ராகு-கேது பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி பலன்
இறைவழிபாடு
முருகன் பாமாலை
திருப்புகழ்
பைரவர் வழிபாடு!
நடராசர் சதகம்
சிவ குறிப்புகள்
சிவ ஆகமகுறிப்புகள் !