Professional Documents
Culture Documents
12 ராசிகள் அமைந்த சித்தர் சிவபீடம் - WORLD TOUR+.p
12 ராசிகள் அமைந்த சித்தர் சிவபீடம் - WORLD TOUR+.p
WORLD TOUR
https://bestglobalplaces.blogspot.com/2019/06/ekambareshwarar-temple.html?m=1
கோவிலின் வடபுறத் தில் 27 நட் சத் திரங் களுக் கும் மரங் கள்
அமையப் பெற் றுள் ளது. கோவிலுக் கு வரும் பக் தர் கள் தங் கள்
ஜென் ம நட் சத் திரத் திற் குரிய மரங் களில் ஒரு குடம் நீர்
ஊற் றுவது சிறந் த பரிகாரமாகும் . ஆலயத் தின் அக் னி
மூலையில் தீர் த் தக் குளம் உள் ளது. ராமர் சொல் கேட் டு
அக் னிபிரவேசம் செய் த சீதாதேவி, இக் குளத் தில் நீராடி
இங் குள் ள சிவனை வழிபட் டதாக ஐதீகம் . எனவே இந் த
குளத் திற் கு ‘சீதாதேவி குளம் ’ என் ற பெயரும் உண் டு.
இத் திருத் தலத் தில் மாதம் இருமுறை பிரதோஷம் , சிவராத் திரி,
தேய் பிறை அஷ் டமி, ஐப் பசி பவுர் ணமி அன் னாபிஷேகம் ,
கார் த் திகை தீபம் உள் ளிட் ட விசேஷங் கள் வெகு
விமரிசையாக நடைபெறுகிறது. இத் தலத் தில் பக் தர் கள் ,
தங் கள் ராசிக் குரிய இடத் தில் தீபம் ஏற் றி வழிபடுகின் றனர் .
இந் த ஆலயத் தில் தற் போது 63 நாயன் மார் கள் மற் றும்
சமயக் குரவர் களான அப் பர் , சுந் தரர் , மாணிக் கவாசகர் ,
திருஞானசம் பந் தர் ஆகியோரது திருமேனிகளை பிரதிஷ் டை
செய் யும் பணி நடைபெற் று வருகிறது.
இந் த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி
வரையும் , மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும்
திறந் திருக் கும் . ஞாயிற் றுக் கிழமை மட் டும் பகல் 12 மணி
வரையும் , இரவு 7.30 மணி வரையும் ஆலய தரிசனம்
செய் யலாம் .
இந் தக் கோவிலுக் கு அருகில் பரந் தமலை என் னும் மலை
உள் ளது. அங் கு சப் தகன் னியர் களும் , வற் றாத சுனையும்
உள் ளது. எல் லா காலத் திலும் அந் த சுனையில் நீர் இருந் து
கொண் டே இருக் கும் . மேலும் அங் கு சித் தர் கள் வாழ் ந் த சிறிய
குகைகளும் காணப் படுகின் றன.
அமைவிடம் :
திருச் சி மாவட் டம் துறையூரில் இருந் து திருச் சி செல் லும்
சாலையில் பகளவாடி என் ற ஊர் உள் ளது. இங் கிருந் து 1
கிலோமீட் டர் தூரத் தில் உள் ள கரட் டாம் பட் டி தனியார்
பொறியியல் கல் லூரி பேருந் து நிறுத் தத் தில் இறங் க
வேண் டும் . கல் லூரியில் சுற் றுச் சுவரை ஒட் டி கிழக் கு திசையில்
செல் லும் சாலையில் ஒரு கிலோமீட் டர் தூரம் சென் றால்
சத் திரம் என் ற இடத் தில் இந் த ஆலயம் அமைந் திருக் கிறது.