Professional Documents
Culture Documents
கண்ணப்ப நாயனார்
கண்ணப்ப நாயனார்
சூது வாது அறியாத திண்ணன் இறைவனை வழிபட வேண்டி, தன் வாய் முழுக்க ஆற்று
நீரும், பூக்களைக் கொய்து தலையிலும் பின் இறைவனின் பசி தீர வேண்டும் என்ற
எண்ணத்தில் வேட்டையாடிய பன்றி இறைச்சியையும் கொண்டு வருவார். ஈசனை மனமகிழ
வணங்கியபின் இருள் சூழ்வேளையில் அவருக்குக் காவலாகக் கண் விழித்திருப்பார்.
காலையில் மீண்டும் வேட்டைக்குச் சென்று மாலையில் திரும்பியதும் வழிபாட்டிற்கான
வேலைகளைக் கவனிப்பார்.