Professional Documents
Culture Documents
வாழ்க்கை எந்திரமயமாகிவிட்டது;
உண்பதில் நிதானமில்லை;
உள்ளம் பெருங்கோயில் என்ற எம் பாட்டன், உயிர் உறையும் உடலை ஆலயம் என்றான் !
“அட சும்மா போங்க! நாங்க கோயிலைப் பேணுகிற அழகைத் தைப்பூசத்தப்ப வந்து பாருங்கனு
சொல்றீங்களா?”
நகைச்சுவை நடிகர் வடிவேலுடைய ஒரு நகைச்சுவை; கடற்கரையில் ஒரு அம்மா; நல்ல வட்டமான
உருவம். கழுத்து நிறைய நகையோடு சோற்றை அள்ளி வாயில் வைப்பார் பாருங்கள்! அப்பப்பா!
அதுதான் உண்மையிலேயே திவ்யக் காட்சி! நினைத்தாலே வயிறு நிரம்பி விடுகிறது.
இது மெய்! மெய்யான மெய்ப்பொருள் இதில் ஒன்றியிருக்கிறது. அதனால்தான், உடலை மெய் என்று
விளிக்கிறோம்.
நாயகன் பாடுகிறான். “ஆடி வந்தா அல்வா கடை! அசைந்து வந்தா மளிகைக் கடை! பளபளக்கும்
ரேசன் கடை!
பெரியோர்களே!
நற்பொருள் விழைவோரே!
வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள். வாயைக் கட்டு என்று! எந்த அளவிற்கு நாவினாற் சுட்டவடு
ஆபத்தோ, அந்த அளவிற்கு வாய் வழியாக அளவுக்கதிகமாக வயிற்றுக்குள் போகும் உணவுகளும்
ஆபத்தானவைகள்தான்.
பெருமக்களே!!
ஏகாந்தம் அடைவீர்கள்!