என் பெயர் ஸ்ரீதுர்காஷினி ரமேஷ்.நான் தேசிய வகை கெர்பி தோட்டம்
தமிழ்ப்பள்ளியில் ஐந்தாம் ஆண்டில் பயில்கிறேன்.என் எதிர்கால ஆசை ஒரு மருத்துவர் ஆவது ஆகும்.நான் மருத்துவராக இப்பொழுது இருந்தே கண்ணும் கருத்தமாக படிக்க்கிறேன்.
நான் மருத்துவர் ஆனால் எனக்கு ஒரு இயந்திரம் தேவை.அந்த இயந்திரம்
மருத்துவதுரையில் எனக்கு பெரிதும் உதவி செய்யும்.அது அனைத்து மனிதர்களுக்கும் பலவிதமான உதவிகளைச் செய்யும்.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் தேவையானவற்றைப் பூர்த்தி செய்யும்.
அறுவை சிகிச்சை மூலம் எனக்கு நோயாளிகளுக்கு கடினமான
சிகிச்சையைக் கூட எளிமையாக்கும்.வயதானவர்களுக்கு சரியான நேரத்தில் மருந்து மற்றும் அவர்களின் உயிரைக் காப்பாற்றும்.இறந்த மனிதர்களைக் கூட உயிர்பிழைக்கச் செய்யும்.அதிசய இயந்திரமாக உருவாக்குவேன்.
மூளை செயல் இழந்த மனிதர்களைக்கூட இயந்திரம் சரி செய்து
குணம்படுத்தும்.உடல் பாகங்களை அனைத்தையும் சரி செய்யும் உட்கருவிகளைப் பொருத்தி உருவாக்குவேன்.அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் இயந்திரமாக உருவாக்கி மருத்துவத்திற்கு பெருமை சேர்ப்பேன்.