இன்று உலகம் முழுவதும் அறிவியலால் நவீனமாகிக் ககாண்டிருக்கின்றது.
கணிதமும் மூலமாகவும் உலகம் முழுவதும் மூளையில் ஞாபக சக்தி அதிகரிக்க சிறந்ததாக உள்ைது.கணிதத்தின் மூலமாகத்தான் கபாறியியல் துளறயய உருவானது.இந்த அறிவியல்,நவீனம்,கபாறியியல்,கணிதம் மூலமாகத்தான் STEM என்ற வார்த்தியய உருவாகியது. மனிதர்கைால் கண்டுப்பிடிக்கப்பட்ட அறிவியல் அற்புதங்களியலயய மிக உன்னதமான கண்டுப்பிடிப்பு கணிணி. கணிணியின் உருவாக்கத்தினால் பலர் இவ்வுலகில் கவற்றி கபற்றுள்ைனர்.அயமரிக்காவில்,80% கணினியால் சாதளன கசய்துள்ைனர். ஆனால்,மயலசியாவில் தற்யபாது மாணவர்கள் பிந்தங்கியுள்ைனர். இதனால், அரசாங்கம்நடவடிக்ளக எடுக்க யவண்டும். கணினி முலத்தில் இந்தியர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். அறிவும் ஆற்றலும் மிக்கவர்கள். மயலசிய இந்திய மாணவர்கள் சமுதாயமான நம்முளடய பங்கு என்ன என்பளத சீதூக்கிப் பார்க்க யவண்டும்.இந்தியர்களின் புகழ் குன்றின் யமலிட்ட விைக்காக பிரகாசிக்க யவண்டுகமன்றால் நாம் கண்னியுகத்திற்கு எற்பக்கற்றவர்கைாய்ச் சாதளன பளடப்பவர்கைாத் திகழ யவண்டும் எனில்,கடின உளழப்பு அவசியம்.