You are on page 1of 2

லுலுலூலுலுலூ

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

தை பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடும்
மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்நாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி

தை பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியை போற்றி சொல்லடியோ

முப்பாட்டன் காலம் தொட்டு


முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும்
காவேரி நீரால
சேத்தோட சேர்ந்த விதை
நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல
காத்து வராதா
செவ்வாழ செங்கரும்பு
ஜாதி மல்லி தோட்டம்தான்

You might also like