You are on page 1of 7

இயற்கை நீர் மூலங்கள்

குளம்

நீர் ஆழமான பள்ளங்களில் தேங்கும்போது குளமாகக்


காட்சியளிக்கிறது. குளத்தில் தேங்கும் நீரைத்
தேவைப்படும்போது மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஏரி

மனிதனின் தேவைக்குப் போதுமான நீரை


ஏரி தேக்கி வைக்கிறது.
ஆறு

ஆறு இயற்கையாக செல்லும் பெரிய


நீரோட்டமாகும். ஆற்றங்கரைகளில்
இருப்பவர்கள் தங்கள் தேவைக்கு ஆற்று
நீரையும் பயன்படுத்துவர்.
கடல்

பூமியின் மெரும்பகுதி கடலால் சுழப்பட்டுள்ளது. ஆறுகள் எல்லாம்


கடலைச் சென்றடையும்
நீர் ஊற்று

மழை நேரத்தில் பூமியால் உறிஞ்சப்படும் நீர், பூமிக்கடியில் தேங்குகிறது.


இப்படித் தேங்கும் நீர் வேறு பகுதியில்
நீர் ஊற்றாக வெளிவருகிறது.
நீர் வீழ்ச்சி /
அருவி

மலை உச்சியிலிருந்து கொட்டும் நீரை அருவி


என்கிறோம்.

You might also like