Professional Documents
Culture Documents
Kadal
Kadal
கடல் என்பது நீர் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் இருக்கும் ஓர் அழகிய இடமாகும். கடலுக்கு
உரவுநீர், உவரி, இரைநீர், சலகாங்கம், ஊர்மிமாலி, வாரீசம் என இருநூறு பெயர்கள் உள்ளன.
கடல் உலகைச் சுற்றிப் பல இடங்களில் உள்ளன. மீன், நண்டு, இறால் கனவாய் எனப் பல
வகையான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. கடல் மிகவும் பெரிய பரப்பளவு கொண்ட
இடமாகும். அதோடு மட்டும் இல்லாமல், கடல் மிகவும் ஆழமான இடமாகும்.
கடலினால் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. மனிதர்களாகிய நாம் உயிருடன் வாழ
உண்ண உணவு தேவைப்படுகின்றது. நாம் உண்ணும் கால் பகுதியானது இறைச்சி மற்றும் மீன்
வகைகள் ஆகும். மீன், நண்டு, சுறா, இறால், கணவாய், சிப்பி எனப் பல வகையிலான நீர்வாழ்
உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. நாமும் சந்தையில் விற்கும் நீர்வாழ் உயிரினங்களை வாங்கி,
சமைத்து உட்கொள்கிறோம். கடல் இருப்பதனால்தான் நம்மால் நீர்வாழ் உயிரினங்களை உண்ண
இயல்கிறது.
C
கடல் – அழகின் சிரிப்பு
கடல் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து
விட்டுப் பாருங்கள், கடல் இன்னும் அழகு கூடிக் காட்சியளிக்கும்.
மணல், அலைகள்
ஊருக்குக் கிழக்கே உள்ள
பெருங்கடல் ஓர மெல்லாம்,
மணற்கரையில் நண்டுகள்
வெள்ளிய அன்னக் கூட்டம்
விளையாடி வீழ்வ தைப்போல
கடலும் வானும்
அக்கரை சோலை போலத்
தோன்றிடும்! அந்தச் சோலை,