You are on page 1of 1

அம்மா அப்பா நம்தெய்வம்

நம்முடன் வாழும் நல்தெய்வம்


நம்மால் நடப்பது ஒன்றுமில்லை

நாளும் அவர்வழி சென்றிடுவோம்!

அன்பால் நம்மைக் காப்பவராம்

அறிவால் நம்மை வளர்ப்பவராம்


துன்பம் தன்னைத் தீர்ப்பவராம்

இன்பம் தினம்தின சேர்ப்பவராம்!


ம்

அறுசுவை உணவுகள் படைப்பவராம்

அழகாய் உடைகளு கொடுப்பவராம்


ம்
பொறுமையாய் பணிகள் செய்பவராம்
ப்
பொன்னடி போற்றிப் பணிந்திடுவோ
ம்!

You might also like