முத்தமிழ் சொல்லெடுத்து நற்றமிழ் நெஞ்சங்களுக்குக் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி என்
பணிவான தமிழ் வணக்கம் உரித்தாகுக. உலகிற்கே நாகரிகத்தையும் வாழ்க்கைப் பண்பாட்டையும் கற்றுத் தந்த எம் இனம் தமிழின, . சாதிக்கப் பிறந்தவர்களே இதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை என்பதே என் வாதமாகும் . தமிழர்கள் உ நிலப்பரப்பில் படர்ந்து பரவி வாழ்ந்து வருகின்றனர் . கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் , . தோன்றிய மூத்த குடிப்பிறப்புக்குச் சொந்தக்காரர்கள் இத்தமிழர்கள் இப்பூவுலகில் சாதிக்காதது எதுவுமில்லை என்பதற்குப் பல சரித்திரச் சான்றுகள் உண்டு . தமிழர்களாகிய நாம் அறிவியல் கலை, வாணிக, சமயம் என்று எல்லாத் துறைகளிலும் உலகிற்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்தோம் தமி . மரபில் தோன்றிய அறிஞர்கள் , , ஞானிகள் சமயக் குரவர்கள் ,பொருளாதார நிபுணர்கள் , மாவீரர் என்று எல்லாத் துறை வல்லுநர்களையும் கண்ட ஒரே இனம் தமிழ் இனம் . அது அதுமட்டுமா 200 ஆண்டுகளானாலும் இரு வரிகளால் இன்னும் உலகப் பொதுமறையாக ஆட்சி செய்து வரும் குற தமிழர்களின் சாதனைக்குக் கட்டியம் கூறிவருவதை யாராலும் மறுக்க முடியுமா ? உலகையே ஆண்ட இன இஃது எத்துணை பேருண்மை என உலகம் அறியும் .