Professional Documents
Culture Documents
உழவுத் தொழிலின் பெருமை கட்டுரை
உழவுத் தொழிலின் பெருமை கட்டுரை
குறிப்பு சட்டகம்
1. முன்னுரை
2. உழவு தொழில் தமிழர் பண்பாட்டின் மகுடம்
3. உழவு தொழிலின் முக்கியத்துவம்
4. உழவு இல்லையேல் உணவு இல்லை
5. இலக்கியங்களில் உழவு
6. முடிவுரை
முன்னுரை
“வரப்புயர நீர் உயரும் நீர் உயர்ந்தால் நெல் உயரும் நெல் உயர்ந்தால் குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்” என்கின்ற வரிகளானது ஒரு தேசத்தின் பெருமை
என்பது அங்கே உள்ள உழுது விதைப்பவர்களின் கையில் உள்ளது என்று
சூசகமாக கூறி செல்கின்றது.
நாட்டில் மழையின் அளவு குறைந்து விட்டால் அந்த நாடு பசி மற்றும் பஞ்சத்தால்
வாட நேரிடும். மழை குறைந்தால் உழவு தொழில் பாதிக்கப்படும் உழவு
பாதிக்கப்பட்டால் பயிர்கள் விளையாது உணவுக்கு பஞ்சமானது ஏற்படும்.
இலக்கியங்களில் உழவு