You are on page 1of 2

சிங்கமும் சுண்டெலியும்

கோ கோபம் கொண்ட சிங்கம் சுண்டெலியைப் பிடித்தது.

ஒருநாள், வேடன் விரித்த வலையில் சிங்கம் மாட்டிக் கொண்டது.

காட்டில் சிங்கம் ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது.

சுண்டெலி தன் கூர்மையான பற்களால் வலையைக் கடித்துச்

சிங்கத்தைக் காப்பாற்றியது.

சுண்டெலி சிங்கத்தின் மேல் ஏறி விளையாடியது.

சுண்டெலி மன்னிப்புக் கேட்டது. சிங்கம் சுண்டெலியை

மன்னித்துவிட்டது.

You might also like