Professional Documents
Culture Documents
கொற்றவை
கொற்றவை
அயிரையும் கொற்றவையும்:
சங்க இலக்கியங்களில் சேரர் இலக்கியம் என்ற பெருமைபெற்ற
பதிற்றுப்பத்தில் மூன்று பாடல்கள் அயிரை என்ற தெய்வம் பற்றிப்
பேசுகின்றன (பதிற்றுப்பத்து: 79, 88, 90) இரண்டு பாடல்கள் அயிரை
மலையைக் குறிப்பிடுகின்றன. (பதிற்றுப்பத்து: 21, 70) சேரர்களின் அயிரை
மலையில் உறையும் தெய்வம் அயிரை என்றழைக்கப்பட்டது.
தொல்காப்பியரும் கொற்றவையும்:
உண்டு.
மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும்
கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:
இன்னும் மேலே....