Professional Documents
Culture Documents
செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்
செய்யுமாறே."
பாலர்பள்ளி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் ரவுப் தமிழ்ப்பள்ளியின்
தலைமையாசிரியர் மதிப்புமிகு ஐயா திரு.கி.தமிழ்வாணன் அவர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நற்றமிழ் வணக்கம்.
இப்பொழுது, ஜனவரி 2021 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு வரையில்
மாணவர்களின் பங்களிப்புத் தொடர்பான காட்சிகள் காணொளியாக மலர உள்ளது. இதோ
அந்த காணொளி உங்களுக்காக. வாருங்கள் மாணவர்களே, காணொளியைக் கண்டு
மகிழ்வோம்.