Professional Documents
Culture Documents
சித்தஞானம் - தரிசனம்
சித்தஞானம் - தரிசனம்
தரிசனம்
ஆதார தரிசனம் .
ஊணவே வாசிதனை மூலந்தன் னில்
ஓம் என் று மூச்சை மூலாதாரத்தில் நிறுத்தி “யிங் ”என் று மௌனமாக இருந்து "ஓங் அங் சிவய
நம" என் று தினமும் நூறு உரு தொடர்ந்து செபித்து வந்தால் சுழிமுனையில் நந்தியினுடைய
பிரகாசம் தெரியுமாம் . அப்படி தெரிந்தால் அதுவே ஆதார தரிசனம் என் கிறார்.
ஆத்மாவின் தெரிசனம் .
அறிவு தெரிசனம் .
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 2/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
கண் கள் மூடிய நிலையில் விழிகள் இரண் டினாலும் புருவ மத்தியை பார்த்தபடி இருப்பதுதான்
விழி யோகம் எனப்படும் .
இந்த விழி யோக நிலையிலிருந்து கொண் டு "ஓம் நம சிவய" என் று தினமும் நூறு முறை
செபித்துவந்தால் சுழிமுனையில் அக்கினி தெரியுமாம் . அப்படி தெரிந்தால் கெவுனம்
உண் டாகுமாம் , அப்போது மூன் றாவது கண் ணான நெற்றிக்கண் ணை உணரமுடியுமாம் .
இதை உணர்ந்து அறிந்து மூச்சை அங் கு நிறுத்த மௌன சித்தும் சித்திக்குமாம் இதுவே அறிவு
தெரிசனம் என் கிறார் அகத்தியர்.
மனோ தரிசனம்
முதல் மூன் று தரிசனங் களாகிய “ஆதார தரிசனம் ”, “ஆத்ம தரிசனம் ”, “அறிவு தரிசனம் ”
ஆகிய மூன் று தரிசனங் களில் சித்தி அடைந்தவர்களே இந்த நான் காவது தரிசனமாகிய மனோ
தரிசனத்தை பயில வேண் டும் என் கிறார் அகத்தியர்.
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 3/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
குருவருளை வேண் டி வணங் கி மௌனமாக இருந்து “சிங் ”என் று மனதை பூரகத்தில் நிறுத்தி,
மூச்சை சுழிமுனையில் நிறுத்தி "ஓம் அரி நம" என் று தினமும் நூறு முறை
செபித்துவரவேண் டுமாம் . அப்படி செபித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகுவதுடன் , மனமானது
மிகவும் ஆனந்த நிலையில் இருக்குமாம் .
இவ் வாறு மனம் ஆனந்த நிலையில் இருக்கும் போது கேசரியில் மௌன நிலையை
கைக்கொண் டால் மனோன் மணித் தாயின் தெரிசனம் கிடைக்குமாம் . மனோன் மணி தாயின்
தெரிசனம் கிடைத்தவுடன் மனமானது அனைத்தும் சித்தித்ததாக எண் ணுவதுடன் , இனி
தெரிசனம் எதுவும் கிட்டதேவையில் லை, இதுவே இறுதி தரிசனம் என் றும் நினைக்கவும்
தோன் றுமாம் . இதுவே மனோ தரிசனம் சித்தியடைந்த நிலையாக கூறுகிறார்.
மௌன தரிசனம்
முதல் நான் கு தரிசனங் களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த முறையினை பயில
வேண் டும் என் கிறார் அகத்தியர். மௌன தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு
விவரிக்கிறார்.
இதுவரை சித்தியடைந்த தரிசனங் கள் மூலமாக சூரிய சந்திரர்களை விட சிறப்பான ஒளியை
தரிசித்ததை மௌனமாக மனதில் உள்வாங் கி மூச்சை “வங் ”என் று ஊன் றி, பின் னர் அந்த
முச்சை சுழிமுனையில் “சிங் ”என் று செலுத்தி குருவருளை வணங் கி வேண் டி "சிங் கு
சிவா"என் று தினமும் நூறு முறை செபித்து வரவேண் டுமாம் .
உள்ளமென் ற தரிசனம்
சித்தர்கள் அருளிய ஆறாவது தரிசனமாகிய உள்ளமென் ற தரிசனம் பற்றி இன் று பார்ப்போம் .
முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டதைப் போல முதல் ஐந்து தரிசன சித்தி அடைந்தவர்களே
இந்த உள்ளமென் ற தரிசனத்தை பயில வேண் டும் . இந்த தரிசனம் பற்றி அகத்தியர் பின்
வருமாறு விவரிக்கிறார்.
குருவருளைத் தியானம் செய் து மூச்சை “வங் ” என் று ஊன் றி, பின் “உங் ” என் று மௌனமாக
இருந்து கொண் டு "அங் கிலி வசி வசி" என் று தினமும் நூறு முறை செபித்து வரவேண் டுமாம் .
அப்படி செபித்து வரும் போது காண் பதற்க்கு மிகவும் அரியதான மகேஸ் பரத்தின்
தெரிசனத்தை காணலாமாம் . அப்போது சுழிமுனையுடன் பொருந்தி வரும் மூச்சானது அதுவே
மந்திரமாகவும் , மௌன நிலையாகவும் உடலில் ஓடும் இரத்தம் போல் ஒன் றி உள் வெளியாய்
இருக்கும் நிலையை உருவாக்குமாம் .
இது வரை பகிர்ந்து கொண் ட முதல் ஆறு தரிசனங் களை பெற்று சித்தியடைந்தவர்கள் இந்த
ஏழாவது தரிசனமான பூரண தரிசனத்தை பயில வேண் டும் . இந்த தரிசனம் பற்றி அகத்தியர்
பின் வருமாறு விவரிக்கிறார்.
“வங் ” என் று மூச்சை எழுப்பி சுழுமுனையில் “அங் ” என் று நிறுத்தி, மௌனமாக இருந்து "ஓம்
றீங் கிலி மங் " என் ற மந்திரத்தை தினமும் நூறு முறை செபித்து வந்தால் சுழிமுனையில்
சதாசிவனார் தரிசனம் காணக் கிடைக்குமாம் . அப்படி தெரிந்தால் பூரண தெரிசனம்
சித்தியாகுமாம் .
மேலும் இந்த தரிசனதில் கற்பூர தீபம் போன் ற ஒளியும் தென் படுமாம் , அப்போது வாசியானது
ஒடுக்கமாகுமாம் . அத்துடன் மௌன ரச பானம் சுரக்கும் அதை உணர்ந்தால் சிவயோகம்
தெளிவாகவும் , முழுமையாகவும் சித்திக்குமாம் என் கிறார் அகத்தியர்.
நாசினுனி தரிசனம் ..
புருவ மத்தியில் மனதை நிறுத்தி “வங் ” என் று மூச்சை எழுப்பி சுழுமுனையில் “சிங் ” என் று
நிறுத்தி மௌனமாக கண் களால் நாசி நுனியை நோக்கியவாறு இருந்து "சிவயவசி அம்
தி பி
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 தி தி ரி 7/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
மங் "என் று தினமும் நூறு முறை செபித்துவந்தால் புருவ மையத்தில் காந்த ஜோதி தெரியுமாம் .
அப்படி தெரிந்தால் நாசினுனி தெரிசனம் சித்தியாகியதாக கொள்ளலாமாம் .
சதுரகிரி சென் று மனதை ஒரு நிலைப்படுத்தி சுழிமுனியில் மனதை நிலை நிறுத்தி தவம்
செய் திட வேண் டுமாம் . அப்போது சிவ சோதி தரிசனம் காணலாமாம் . இந்த சோதியுடன்
தன் னை அறிந்து ஒரு நிலைப்பட்ட மனதையும் இணைக்க ஆதி அந்தம் தெரிய வருவதுடன் ,
பரசு ரூபமும் தெரியவரும் என் கிறார் அகத்தியர்.
இந்த முறைக்கென மந்திரங் கள் ஏதும் குறிப்பிடப் படவில் லை, மாறாக முந்தைய
தரிசனங் களில் கிடைத்த சித்தியானது இந்த தரிசனத்திற்கு உதவும் என கொள்ளலாம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 8/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
தரிசனங்களில் கிடைத்த சித்தியானது இந்த தரிசனத்திற்கு உதவும் என கொள்ளலாம்.
பிரமவெளி தரிசனம் .
குருவின் வழி காட்டுதலோடு புருவ மைய தரிசனம் வரை சித்தியடைந்தவர்கள் இந்த பிரம
வெளி தரிசனத்தை பயிலலாம் . இந்த முறை பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
ஓம் என் ற பிரணவத்தின் உதவியுடன் மூச்சை மேல் நோக்கி செலுத்தி பின் மௌனமாக
“ரீங் ”என் று சுழுமுனையில் ஊன் றி மனக்கண் ணால் பார்த்தால் இந்த தரிசனம்
சித்தியாகுமாம் .
இந்த மௌன நிலை சித்தித்தவர்களே மௌன குருவாக விளங் க முடியும் என் கிறார்
அகத்தியர். ஆக, இதன் மூலம் மௌன குரு என் பவர் யார் அவரின் சிறப்பு எத்தகையது
என் பதை இந்த தரிசன முறை நமக்கு உணர்த்துகிறது.
ஒளி தரிசனம் ..
ஆதி தரிசனமான ஆத்மாவின் தரிசனம் துவங் கி பிரம தரிசனம் வரை வாய் க்கப்
பெற்றவர்களே இந்த ஓளி தரிசனத்தை பயில வேண் டுமாம் . கவனக் குவிப்புடன் மௌனமாய்
இருந்து “அங் ”என மனதை கண் டத்தில் நிலை நிறுத்தி மூச்சினை “சிம் ” என உச்சியில் ஏற்றி
பிராணயாமம் செய் திட வேண் டுமாம் . அப்படித் தொடர்ந்து செய் து வருகையில் பரம
ஒளியானது பளீர் என தோன் றும் என் கிறார் அகத்தியர். இதுவே ஒளி தரிசனம் ஆகும் .
விந்து தரிசனம் ..
நாத தரிசனம்
அகத்தியர் அருளிய பதினாறு தரிசனங் களில் இனி வர இருக்கும் தரிசனங் கள் கொஞ்சம்
சிக்கலானவை. அவற்றை வார்த்தைகளினால் எந்த அளவுக்கு விவரிக்க முடியுமென
தெரியவில் லை. இவை பெரும் பாலும் குருவினால் சீடருக்கு உணர்த்தப் பட வேண் டியவை
என் பதால் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இந்த தரிசன விவரங் களை இங் கே பகிர
முயற்சிக்கிறேன் .
தன் நிலையை தானே கண் டுணர்ந்து தெளிவாக வீபூதி துளிதம் செய் து பின் னர் மனதை
பூரணமாக நிலை நிறுத்தினால் சுவாசம் வீணாக போகாது. அப்போது
மௌனமாக“ஓம் வசி”என கேசரியில் மனதை நிலை நிறுத்த நாதாந்த தர்ம வாசலின் திரை
நீ ங் கி தரிசனம் காண கிடைக்குமாம் .
அப்படி தரிசனத்தை காணும் போது கேசரியில் சோதி தோன் றுமாம் . மேலும் இந்த
தரிசனங் கள் படிக்கும் போது புரியாமல் இருந்தாலும் வரிசை முறைப்படி செய் து வரும் போது
சிறப்பாக உணரமுடியும் என் றும் சொல் கிறார்.
உருவ தரிசனம் ..
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 12/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
*ஆசனங் கள் பற்றி சித்தர்கள் அருளிய தகவல் களை கூடிய விரைவில் விளக்கப்படங் களுடன்
எழுதுகிறேன் .
அரூப தெரிசனம் ..
சாயுச்சிய தரிசனம் .
சாயுச்சிய தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
மௌனமாக அமர்ந்திருந்து சுரூபம் என் ற சோதியை மனக்கண் ணில் பார்க்க, இதற்க்கு முன்
தரிசித்த பதினைந்து தரிசனங் கள் அனைத்தையும் ஒன் றாக அங் கு தரிசிக்கலாமாம் .
அப்படியே அமர்ந்து அதைத் தரிசித்தால் அனைத்தும் ஒன் றாகி ஒரே சோதியாக தெரியுமாம் .
அப்படி அந்த சோதியை தரிசித்து கொண் டே ஓங் கார மந்ந்திரமான “ஓம் ” என் று மனதால்
உச்சரிக்க வட்டமான கபால வாசல் திறக்குமாம் . அப்போது இந்த சோதி தரிசன நிலையைக்
கடந்து அண் ட வெளி ரகசியத்தை முற்றாக உணரலாமாம் . இதுவே இறுதி நிலையாகும்
என் கிறார் அகத்தியர்.
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 14/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 15/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 16/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 17/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 18/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 19/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 20/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 21/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 22/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 23/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 24/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 25/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 26/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 27/27