Professional Documents
Culture Documents
(நபிமய! நீர் கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்வத கற்றுக் சகாடுக்கிறீர்கைா? அல்லாஹ்மவா
வானங்கைிலுள்ைவற்வறயும், பூமியிலுள்ைவற்வறயும் நன்கு அறிகிறான். அன்றியும்,
அல்லாஹ் அவனத்வதயும் அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:16)
அல்லாஹ், மற்றும் அவனின் தூதரால் காட்டித்தராத ச யல்கள் இஸ்லாம் எனும் சபயரில் இன்று
முஸ்லிம் முதாயத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ை எல்லா ச யல்கைிலிருந்தும் நம்வம
நாம் பாதுகாத்துக் சகாள்வது மிக அவ ியமாகும்.
நெி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்ைவையில்லாத காரியத்வத யார் ச ய்கிறாமரா, அது
(அல்லாஹ்வால்)மறுக்கப்படும்.
ஆனால் நாம் கவனமாக இல்லாவிட்ைால் இது கூை பித்அத்தாக மாறிவிடும். நான் காவல எட்டு மைிக்கு
நஃபில் சதாழுகிமறன். அதனால் அவனவரும் எட்டு மைிக்கு நஃபில் சதாழ மவண்டும் என்று ஒருவர்
கூறினால் - அல்லது அவர் கூறுவவத மற்றவர்கள் ஏற்றுச் ச யல்படுத்தினால் - அது பித்அத் ஆகிவிடும்.
நான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று மநான்பு மநாற்பதால் அவனவரும் மநாற்க மவண்டும் என்று
ஒருவர் கூறினாமலா அவத மற்றவர்கள் ஏற்றுச் ச யல் படுத்தினாலமலா அதுவும் பித்அத் ஆகி விடும்.
ஒருவர் தன்னைவில் தானாக விரும்பிச் ச ய்ய அனுமதி சகாடுத்தால் அவமராடு மட்டும் வவத்துக் சகாள்ை
மவண்டும். அவர் ச ய்வவதமய அவனவரும் ச ய்ய மவண்டும் என்று கூறினால் அல்லாஹ்வின்
தூதருவைய அதிகாரத்வதக் வகயில் எடுத்தவராவார். அவர் ச ய்கிறார் என்பதற்காக அவத மற்றவர்கள்
ஏற்றுச் ச யல்பட்ைால் அல்லாஹ்வின் துதருவைய இைத்வத அந்த மனிதருக்கு அைித்து விட்ைார்கள் என்பது
சபாருள்.
ஒருவர் தான் விரும்பும் நாைில் மநான்பு மநாற்கலாம் என்பவத ஒப்புக் சகாள்ளும் நாம் மிஃராஜ், பராஅத்
இரவுகைில் மநான்பு கூைாது என்று கூறுகிமறாம்.
ஒருவர் தற்ச யலாக ரஜப் 27 அன்று மநான்பு மநாற்றால் அது பித்அத் ஆகாது. இது அவனவரும் மநான்பு
மநாற்க மவண்டிய நாள் என்ற நிவலவய ஏற்படுத்தினால் அது பித்அத் ஆகிவிடும்.