Professional Documents
Culture Documents
அற்புதங்களா? அபத்தங்களா?
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சிறந்த மார்க்க சமதத. உயிர் பிரியும் வதர
ஏகத்துவத்தத நிதலநாட்டப் சபாராடிய பபரியவர், இஸ்லாத்தின்
சமன்தமக்காக உதைத்த மார்க்க சீலர் என்று நாம் அவதர மதிக்கிசறாம்.
அவரது சசதவதய பமச்சுகிசறாம். ஆயினும் முஹ்யித்தீன் மவ்லிதின் சில
வரிகள் அவதர அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வதகயில்
அதமந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாக இந்த
மவ்லிதில் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன், ஹதீசுடன் சநரடியாக சமாதும்
வதகயில் அதமந்திருக்கின்றன.
பபாருள் வருமாறு:
மலக்குகளின் பணிகள்
(அல்குர்ஆன் 21.27)
(அல்குர்ஆன் 66.6)
(அல்குர்ஆன் 13.11)
(அல்குர்ஆன் 6:61)
(அல்குர்ஆன் 86.4)
(அல்குர்ஆன் 82.10)
(அல்குர்ஆன் 10.62,63)
عن أبى الحسن بن علي أن ابا بكر الحمامي كان من ذوى االحوال الرضية واالفعال المرضية
وقال له الشيخ رضي للا عنه الشريعة تشكو منك بما اعتديت منها فنهاه عن امور فلم ينته عنها
فامر على صدره كفه وما احتفه
فسلبت حاله وخرج الى العراق سريعا وكلما هم بدخول بغداد سقط لوجهه صريعا وان حمله احد
ليدخله به سقطا جميعا وكان بينه وبين الشيخ المظفر رابطة المحبة فرأى ربه يوما فى واقعة
الجذبة فقال للا تعالى له تمن علي يا ابا مظفر فقال يارب اتمنى رد حال ابي بكر المقصر فقال
للا تعالى له ذلك عند وليي فى الدارين عبد القادر
(அல்குர்ஆன் 3:154)
(அல்குர்ஆன் 39:3)
وكان بينه وبين الشيخ المظفر رابطة المحبة فرأى ربه يوما فى واقعة الجذبة فقال للا تعالى له
تمن علي يا ابا مظفر فقال يارب اتمنى رد حال ابي بكر المقصر فقال للا تعالى له ذلك عند
وليي فى الدارين عبد القادر
(முஸ்லிம் 261)
(புகாரி 4855)
(அல்குர்ஆன் 3:135)
(அல்குர்ஆன் 4:106)
(அல்குர்ஆன் 6.21)
(புகாரி 6993)
6 காய்ச்சலுக்கு இடமாற்றம்
وحكي ان ابا المعالى اتى الشيخ رضي للا عنه وقال ان ابني لم تفارقه الحمى منذ خمسة عشر
شهرا فقال قل في اذنه متى اصرعته يا ام ملدم يقول لك الشيخ ارتحلي الى الحلة كرها وقسرا
ففعل ما امر به فلم تعد اليه بعد ثم جاء الخبر ان اهل الحلة وهم الروافض يحمون كثيرا سرا
وجهرا
(அல்குர்ஆன் 26.80)
(அல்குர்ஆன் 57.22)
(அல்குர்ஆன் 10:107)
(முஸ்லிம் 3346)
(திருக்குர்ஆன் 27:39)
(திருக்குர்ஆன் 34:13
(திருக்குர்ஆன் 34:14)
மனிததன விட அதிக ஆற்றல் பபற்ற ஜின்கள் தம் கண் முன்சன நடந்த அசத
சநரம் பவளிப்பதடயாகத் பதரியாத ஒரு நிகழ்தவ அறிய முடியவில்தல
எனும் சபாது அப்துல் காதிர் ஜீலானிக்கு இத்ததன மதறவான விையங்கள்
எப்படி பதரிந்திருக்க முடியும்?
(அல்குர்ஆன் 27:20,21,22)
(அல்குர்ஆன் 3.49)
(அல்குர்ஆன் 5.116)
(அல்குர்ஆன் 11:49)
(அல்குர்ஆன் 3:44)
(அல்குர்ஆன் 12:102)
(அல்குர்ஆன் 6:50)
(அல்குர்ஆன் 11:31)
அல்லாஹ் நாடினால் தவிர எனக்சக நன்தம பசய்யசவா, தீதம பசய்யசவா
நான் அதிகாரம் பபற்றிருக்கவில்தல. நான் மதறவானதத அறிந்து
பகாள்பவனாக இருந்திருந்தால் நன்தமகதள அதிகம் அதடந்திருப்சபன். எந்தத்
தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்தக பகாள்ளும் சமுதாயத்திற்கு நான்
எச்சப்பவனாகவும், நற்பசய்தி கூறுபவனாகவுசம இருக்கிசறன் என்று
(முஹம்மசத!) கூறுவராக!
ீ
(அல்குர்ஆன் 7.188)
(அல்குர்ஆன் 10:20)
(அல்குர்ஆன் 27:65)
(புகாரி 2661)
(அல்குர்ஆன் 17:37,38)
(அல்குர்ஆன் 31:18)
நரகத்தின் வாசல்கள் வைியாக நுதையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்குவர்கள்.
ீ
(என்று கூறப்படும்) பபருதமயடித்சதாரின் தங்குமிடம் மிகவும் பகட்டது.
(அல்குர்ஆன் 16:29)
(அல்குர்ஆன் 45:37)
(அல்குர்ஆன் 28:83)
(அல்குர்ஆன் 15:88)
(அல்குர்ஆன் 25:63)
8. சூம்பிய ஹம்மாதின் ஜை
ஒரு நாள் நீண்ட சநரம் அப்துல் காதிர் பவயிலில் நின்றார். அவருக்குப் பின்
ஏராளமான வணக்கசாலிகள் நின்றனர். நீண்ட சநரம் நின்றுவிட்டுப் பின்னர்
சந்சதாைத்துடன் அவர் திரும்பியததப் பற்றி அவரிடம் சகட்கப்பட்டது.
அதற்கவர் ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜும்ஆத் பதாைச் பசன்சறன்.
நதிசயாரத்தத நாங்கள் அதடந்த சபாது என்தன அவர் நதியில் தள்ளினார்.
அப்சபாது நான் அல்லாஹ்வின் பபயரால் ஜும்ஆவின் குளிப்தப
நிதறசவற்றுகிசறன் என்சறன். நதியிலிருந்து பவளிசயறி அவர்கதளத்
பதாடர்ந்சதன். அவரது சீடர்கள் என்தனப் பைித்தனர். அவர் அததத் தடுத்தார்.
இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் பசய்யப்பட்டவராக அவதர நான்
கண்சடன். எனினும் அவரது வலது தக சூம்பியிருந்தது. ஏன் இப்படி என்று
நான் சகட்சடன். அதற்கவர் இந்தக் தகயால் தான் உம்தமத் தள்ளிசனன்.
இதத நீர் மன்னிக்கக் கூடாதா? இதத நல்லபடியாக மாற்றுமாறு
அல்லாஹ்விடம் துஆச் பசய்யக் கூடாதா? என்று சகட்டார். நான்
அல்லாஹ்விடம் சகட்சடன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து
எழுந்து ஆமீ ன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் தகதய
நல்லபடியாக மாற்றி விட்டான். அந்தக் தகயால் அவர் என்னிடம்
முஸாபஹாச் பசய்தார் எனக் கூறினார். இந்தச் பசய்தி பரவியதும் ஹம்மாதின்
சீடர்கள் இதத நிரூபிக்குமாறு வற்புறுத்தத் திரண்டனர். பபரும் கூட்டமாக
அவரிடம் வந்தனர். அவர்களில் எவருக்குசம சபச இயலவில்தல. அவர்கள்
வந்த சநாக்கத்தத அப்துல் காதிசர கூறலானார். சிறந்த இருவதரத் சதர்வு
பசய்யுங்கள். அவர்கள் வாயிலாக இந்த உண்தம நிரூபணமாகும் என்றும்
கூறினார். அவர்கள் யூசுஃப், அப்துர் ரஹ்மான் ஆகிய இரு பபரியார்கதளத்
சதர்வு பசய்தனர். இதத ஒரு வாரத்தில் நீங்கள் நிரூபிக்க சவண்டும் என்று
அப்துல் காதிரிடம் கூறினார்கள். அதற்கு அவர் நீங்கள் இவ்விடத்தத விட்டு
எழுவதற்கு முன் இது நிரூபணமாகும் என்றார். சற்று சநரம் பசன்றதும் யூசுஃப்
எனும் பபரியார் ஓசடாடி வந்தார். ஹம்மாதத அல்லாஹ் எனக்குத் பதளிவாகக்
காட்டினான். யூசுஃசப நீ அப்துல் காதரின் மதரஸாவுக்கு உடசன பசல்.
அங்குள்ளவர்களிடம் கூறு என்று ஹம்மாத் என்னிடம் கூறினார் என்றார். பிறகு
அப்துர் ரஹ்மான் தகசசதப்பட்டவராக வந்து யூசுஃப் கூறியது சபாலசவ
கூறினார். அதனவரும் பாவமன்னிப்புக் சகட்டனர்.
அபத்தம் 1
அபத்தம் 2
(அல்குர்ஆன் 39.45)
முடிவில் அவர்களில் யாருக்சகனும் மரணம் வரும் சபாது என் இதறவா! நான்
விட்டு வந்ததில் நல்லறம் பசய்வதற்காக என்தனத் திருப்பி அனுப்புங்கள்!
என்று கூறுவான். அவ்வாறில்தல! இது (வாய்) வார்த்தத தான். அவன் அததக்
கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வதர அவர்களுக்குப் பின்னால்
திதர உள்ளது.
அபத்தம் 3
(அல்குர்ஆன் 35:22)
அபத்தம் 4
(அல்குர்ஆன் 27.16)
(அல்குர்ஆன் 27.62)
(அல்குர்ஆன் 76.7)
وروي ان الشيخ رضي للا عنه قال طوبى لمن راني فى حياتي او راى من راني او راى من
راى من راني بعد وفاتي وان آخذبيد من عثر عن االستقامة من مريدي ومحبي ليوم القيامة
ஆனால் அப்துல் காதிர் ஜீலானி என்ற மனிதர் மரணித்த பின் கியாமத் நாள்
வதர முரீதுகளின் தககதளப் பிடித்துக் கதர சசர்ப்பாராம். இதத நம்ப
முடிகின்றதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதள மட்டம் தட்டி அல்லாஹ்வுக்கு
நிகராக அப்துல் காதிதர உயர்த்த சவண்டும் என்ற சதியின் ஒரு பகுதிசய இந்த
மவ்லிது என்பது இப்சபாதாவது புரிகின்றதா?
(அல்குர்ஆன் 39:3)
(அல்குர்ஆன் 48:10)
(அல்குர்ஆன் 31:34)
ஒரு மனிதன் ஒரு தடதவ தான் சாவான் என்பது விதி. கனவில் தாம்
பசத்ததாக கனவு காண்பவர்கள் பிறகு சாகசவ மாட்டார்களா? அபுல் முளப்பர்
கனவில் பசத்து விட்டதால் இன்று வதர உயிருடன் இருக்கிறார் என்று கூறப்
சபாகிறார்களா?
(அல்குர்ஆன் 38:35)
(அல்குர்ஆன் 2:41)
(அல்குர்ஆன் 35:13,14)
(அல்குர்ஆன் 7:197)
(அல்குர்ஆன் 22:73)
(அல்குர்ஆன் 39:38)
(அல்குர்ஆன் 1620,21)
(அல்குர்ஆன் 35:13,14,15)
(அல்குர்ஆன் 46:5)
(அல்குர்ஆன் 31:32)
(அல்குர்ஆன் 6:40,41)
(அல்குர்ஆன் 5.35)
(அல்குர்ஆன் 17:57)
(அல்குர்ஆன் 2:37)
(அல்குர்ஆன் 7:23)
(அல்குர்ஆன் 7.28)
மற்பறாரு அறிவிப்பில்
அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி), நூல் புகாரி 2458, 2680, 6967, 7169, 7181, 7185
அறிவிப்பவர்: யஸீத் பின் காலித் (ரலி), நூல்கள்: அபூதாவூத் 2335 நஸயீ 1933
மூன்றாவது பாடலில்
நான்காவது பாடலில்
பதிசனாராவது பாடலில்