You are on page 1of 69

முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

அற்புதங்களா? அபத்தங்களா?

காயல்பட்டிணத்ததச் சசார்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன்


எழுதப்பட்டசத முஹ்யித்தீன் மவ்லிது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கதள அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும்,


அல்லாஹ்வின் தூததர விடச் சிறந்தவராகவும் காட்டும் வதகயில் இந்த
மவ்லிது அதமந்திருக்கிறது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சிறந்த மார்க்க சமதத. உயிர் பிரியும் வதர
ஏகத்துவத்தத நிதலநாட்டப் சபாராடிய பபரியவர், இஸ்லாத்தின்
சமன்தமக்காக உதைத்த மார்க்க சீலர் என்று நாம் அவதர மதிக்கிசறாம்.
அவரது சசதவதய பமச்சுகிசறாம். ஆயினும் முஹ்யித்தீன் மவ்லிதின் சில
வரிகள் அவதர அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வதகயில்
அதமந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாக இந்த
மவ்லிதில் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன், ஹதீசுடன் சநரடியாக சமாதும்
வதகயில் அதமந்திருக்கின்றன.

இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்கதள ஒவ்பவான்றாக நாம் அலசுசவாம்.

1 இடம் பிடித்துக் பகாடுத்த வானவர்கள்

‫وهو سراج المصطفى * قال افسحوا أهل الصبا‬


‫له متى جا مكتبا * أمالك حفظ للعباد‬

இந்த மவ்லிதின் நான்காவது பாடலில் காணப்படும் வரிகள் இதவ.

பபாருள் வருமாறு:

இவர் நபி (ஸல்) அவர்களின் விளக்காவார். இவர் ஆரம்பப் பாடசாதலக்கு வந்த


சபாது சிறுவர்கசள இவருக்கு இடமளியுங்கள் என்று பாதுகாக்கும் வானவர்கள்
இவரது சக மாணவர்களிடம் கூறினார்கள்.

இந்த மவ்லிதின் பாடல்களுக்கு விளக்கவுதரயாக ஹிகாயத் எனும் உதர


நதடப் பகுதி உள்ளது. அதில் இன்னும் விரிவாகப் பின்வருமாறு
கூறப்பட்டுள்ளது.

நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்த சபாது அல்லாஹ்வின் சநசருக்கு


இடமளியுங்கள் என்று என்தனச் சூை இருந்த மாணவர்களிடம் அல்லாஹ்வின்
அனுமதியுடன் வானவர்கள் கூறியதத நான் சகட்சடன் என்று அப்துல் காதிர்
ஜீலானி கூறினார்.

இவ்வாறு உதர நதடப் பகுதியில் கூறப்படுகிறது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கசள இததக் கூறினார்கள் என்றால் அவரது


காலத்தில் எழுதப்பட்ட எந்த நூலில் இந்த நிகழ்ச்சி கூறப்பட்டிருக்கிறது? எந்த
நூலிலும் கூறப்படவில்தல. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மரணித்த
பின்னசர அவர்கள் பபயரால் இந்தக் கதத புதனயப்பட்டது. இது ஒன்சற இது
பபாய்க் கதத என்பதற்குப் சபாதுமான சான்றாகும். இந்தக் கததயில் மதறந்து
கிடக்கும் மற்றும் சில அபத்தங்களாலும் இது பபாய் என்பது சமலும்
உறுதியாகின்றது.

மலக்குகதள மனிதர்கள் காண முடியுமா?

மலக்குகள் மக்களுக்குத் பதன்படும் வதகயில் சர்வ சாதாரணமாக நடமாடிக்


பகாண்டிருக்க மாட்டார்கள். நபிமார்களின் காலத்தில் மலக்குகள் சில சவதள
மனித வடிவில் வந்துள்ளனர். வந்தவர்கள் மலக்குகள் தாம் என்பததத்
பதளிவுபடுத்த நபிமார்கள் இருந்தனர்.

ஒரு முதற ஜிப்ரீல் (அதல) அவர்கள் மனித வடிவில் வந்தனர். வந்தவர்


ஜீப்ரீல் தாம் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்குவதற்கு முன்னர்
நபித்சதாைர்கள் யாரும் அவர் ஜிப்ரீல் என அறிய முடியவில்தல என்பதத
ஹதீஸ் நூல்கள் கூறுகின்றன.

பார்க்க: புகாரி 50, 4777

இந்தச் சமுதாயத்திசலசய மிகச் சிறந்தவர்களான நபித்சதாைர்களுக்சக ஒரு


வானவர் வந்ததத அறிய முடியவில்தல என்றால் அப்துல் காதிர் ஜீலானி
எப்படி அறிந்து பகாண்டார்? அவருக்கு இதறவனிடமிருந்து இது பற்றி வஹீ
(இதறச் பசய்தி) ஏதும் வந்ததா?

* நபிமார்கள் அல்லாதவர்கள் ஏசதனும் பிரதமயில் மலக்கு நடமாடுவதாகக்


கருதி விடலாம்.

* அல்லது தைத்தான்களின் நடமாட்டத்ததக் கண்டு மலக்குகள் என்று முடிவு


பசய்து விடக்கூடும்.

* அல்லது தனக்கு மதிப்தப அதிகப்படுத்திக் பகாள்ள இவ்வாறு ஒருவர் பபாய்


கூறவும் கூடும்.

* அல்லது தமது தவறுகதள நியாயப்படுத்திட மலக்குகள் இவ்வாறு தம்மிடம்


கூறியதாக ஒருவர் கததயளக்கவும் கூடும்.
வஹீயின் பதாடர்பு இருப்பவர்கள் மட்டுசம, வந்தது மலக்குகள் தாம் என்பதத
உறுதிப்படுத்திட முடியும். வஹீ (இதறச் பசய்தி) என்னும் பதாடர்பு
இல்லாதவர் இவ்வாறு கூறும் சபாது அதத நம்பக் கூடாது.

உமக்கு அறிவு இல்லாததத நீ பின்பற்றாசத! பசவி, பார்தவ, உள்ளம் ஆகிய


அதனத்துசம விசாரிக்கப்படுபதவ. (அல்குர்ஆன் 17.36) என்று அல்லாஹ்
கூறுகிறான்.

மலக்குகளின் பணிகள்

வஹீதயக் பகாண்டு வரவும், அல்லாஹ்வின் தண்டதனதய நிதறசவற்றவும்,


நன்தம தீதமகதளப் பதிவு பசய்யவும் மற்றும் பல பணிகளுக்காகவும்
மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த மலக்குகள் இதறவனால்
நியமிக்கப்பட்ட பணிகதள மட்டுசம பசய்வார்கள். எந்தப் பணிக்காக அவர்கள்
நியமிக்கப்படவில்தலசயா அததச் பசய்ய மாட்டார்கள்.

அவர்கள் அவதன முந்திப் சபச மாட்டார்கள். அவனது கட்டதளப்படிசய


பசயல்படுவார்கள்.

(அல்குர்ஆன் 21.27)

நம்பிக்தக பகாண்சடாசர! உங்கதளயும், உங்கள் குடும்பத்தினதரயும் நரதக


விட்டுக் காத்துக் பகாள்ளுங்கள்! அதன் எபபாருள் மனிதரும், கற்களுமாகும்.
அதன் சமல் கடுதமயும், பகாடூரமும் பகாண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு
அல்லாஹ் ஏவியதில் மாறு பசய்ய மாட்டார்கள். கட்டதளயிடப்பட்டததச்
பசய்வார்கள்.

(அல்குர்ஆன் 66.6)

வானங்களில் உள்ளதவயும், பூமியில் உள்ள உயினங்களும், வானவர்களும்


அல்லாஹ்வுக்சக ஸஜ்தாச் பசய்கின்றனர். வானவர்கள் பபருதமயடிக்க
மாட்டார்கள். தமக்கு சமசல இருக்கும் தமது இதறவதன அவர்கள்
அஞ்சுகின்றனர். கட்டதளயிடப்பட்டததச் பசய்கின்றனர்.

(அல்குர்ஆன் 16.49, 50)

கண்காணிப்புப் பணியில் உள்ள மலக்குகள் அப்துல் காதிர் ஜீலானிக்காக பராக்


கூறியதாக இந்தக் கதத கூறுகிறது. கண்காணிப்புப் பணியில் உள்ள
மலக்குகளுக்கு இப்படி ஒரு பணி ஒதுக்கப்படவில்தல.

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் பதாடர்ந்து வருசவார் (வானவர்) உள்ளனர்.


அல்லாஹ்வின் கட்டதளப்படி அவதனக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம்
உள்ளதத ஒரு சமுதாயம் மாற்றிக் பகாள்ளாத வதர அச்சமுதாயத்தில்
உள்ளதத அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ்
தீங்தக நாடும் சபாது அததத் தடுப்சபார் இல்தல. அவர்களுக்கு அவனன்றி
உதவி பசய்பவரும் இல்தல.

(அல்குர்ஆன் 13.11)

அவசன தனது அடியார்கள் மீ து ஆதிக்கம் பசலுத்துபவன். உங்களுக்குப்


பாதுகாவலர்கதள அவன் அனுப்புகிறான். எனசவ உங்களில் ஒருவருக்கு
மரணம் ஏற்படும் சபாது நமது தூதர்கள் அவதரக் தகப்பற்றுகிறார்கள். அவர்கள்
(அப்பணியில்) குதற தவக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 6:61)

ஒவ்பவாரு ஆத்மாவுக்கும் ஒரு பாதுகாவலர் இல்லாமலில்தல.

(அல்குர்ஆன் 86.4)

நிச்சயமாக உங்கள் மீ து பாதுகாவலர்கள் உள்ளனர். அவர்கள் கண்ணியமிக்க


எழுத்தர்கள். நீங்கள் பசய்பவற்தற அவர்கள் அறிகிறார்கள்.

(அல்குர்ஆன் 82.10)

மனிதர்கள் பசய்யும் நன்தம தீதமகதளப் பதிவு பசய்வதும், அல்லாஹ்வின்


கட்டதளப்படி மனிதர்கதளப் பாதுகாப்பதும் ஆகிய இரண்டு பணிகள் மட்டுசம
பாதுகாப்புப் பணியிலுள்ள மலக்குகளுக்கு வைங்கப்பட்டுள்ளன. அப்துல் காதிர்
ஜீலானிக்கு மட்டுமின்றி ஒவ்பவாரு மனிதருக்கும் இத்ததகய மலக்குகள்
நியமிக்கப்பட்டுள்ளனர். இதத இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.

அப்துல் காதிர் ஜீலானிதயக் கண்காணித்து அவரது நன்தம தீதமகதளப் பதிவு


பசய்யக் கடதமப்பட்ட மலக்குகள் அவருக்கு பராக் பசால்லிக்
பகாண்டிருந்தார்கள் என்றும், பள்ளிக்கூடத்தில் இடம் பிடித்துக் பகாடுத்தார்கள்
என்றும் கூறும் இந்தக் கதத சமற்கண்ட வசனங்களுடன் சநரடியாக
சமாதுகின்றது. இந்தக் கதத பபாய் என்பதற்கு இதுவும் சான்றாக
அதமந்துள்ளது.

அல்லாஹ்வின் சநசர் யார்?

அல்லாஹ்வின் சநசருக்கு இடம் பகாடுங்கள் என்று மலக்குகள் கூறியதாக


இந்தக் கததயில் கூறப்படுகின்றது.

கவனத்தில் பகாள்க! அல்லாஹ்வின் சநசர்களுக்கு எந்தப் பயமும் இல்தல.


அவர்கள் கவதலப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இதறவதன) நம்புவார்கள்.
(அவதன) அஞ்சுசவாராக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 10.62,63)

இதறயச்சத்தின் மூலசம ஒருவர் இதற சநசராக முடியும். இதறயச்சம் என்பது


பருவ வயதத அதடந்த பின் அல்லாஹ்வின் கட்டதளகதளச் பசயல்படுத்தி,
அவனது விலக்கல்களிலிருந்து விலகி நடப்பதால் தான் ஏற்படும். பருவ
வயதத அதடயாத சிறுவர்கள் குறித்து இதற சநசர்கள் என்சறா இதற
சநசர்கள் இல்தல என்சறா கூற முடியாது.

பத்து வயதுப் பாலகரான அப்துல் காதிர் ஜீலானிதய இதற சநசர் என்று


மலக்குகள் நிச்சயம் கூறியிருக்க முடியாது. ஒருவர் விபரமறிந்து தமது
நடத்ததயின் மூலமாகத் தான் இதற சநசராக ஆக முடியும் என்பதற்கு
மாறாக, பிறப்பால் இதற சநசராகி விட்டதாக இந்தக் கூற்று பதவிக்கின்றது.
இந்தக் காரணத்தினாலும் இது பபாய் என்பது சமலும் உறுதியாகின்றது.

அப்துல் காதிர் ஜீலானிதய உயர்த்துவதற்காக மலக்குகளின் பபயதரப்


பயன்படுத்திக் கததயளந்துள்ளனர் என்பசத உண்தம. இது சபால் இன்னும் பல
கததகள் உள்ளன.

2 தகக்குைந்தத சநாற்ற சநான்பு

முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பபற்றுள்ள மற்பறாரு அற்புதக் கதததயப் (?)


பார்ப்சபாம்.

‫اذ غم غرة الصيام *قالت لهم ذات الفطام‬


‫لم يلقم اليوم الغالم * ثديا لها اهل المراد‬

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தகக்குைந்ததயாக இருந்த சபாது சமகம்


பிதறதய மதறத்து, ைஃபான் மாதத்தின் கதடசி நாளா? ரமளான் மாதத்தின்
முதல் நாளா? என்ற சந்சதகம் மக்களுக்கு ஏற்பட்டது. உடசன மக்கள் அப்துல்
காதிர் ஜீலானியின் தாயாடம் பசன்று விளக்கம் சகட்டனர். அதற்கவர் எனது
மகன் இன்று எனது மார்பகத்ததச் சுதவக்கவில்தல என்று கூறினாராம்.

அதாவது ரமளானின் முதல் நாள் என்பதால் தாய்ப்பால் அருந்தாமல் அந்தக்


குைந்தத சநான்பிருந்ததாம். மக்களும் இதத ஆதாரமாகக் பகாண்டு அந்த நாள்
ரமளானின் முதல் நாள் தான் என்று முடிவு பசய்தார்களாம்.

சநான்பின் ததலப் பிதற சமகத்தில் மதறந்த சபாது அப்துல் காதிர்


ஜீலானியின் தாயார் மக்கதள சநாக்கி எனது மகன் எனது மார்பகத்ததச்
சுதவக்கவில்தல என்று கூறினார்.

மவ்லிதின் இந்த வரிகளுக்கு ஹிகாயத் என்னும் பகுதி பின்வருமாறு விளக்கம்


தருகின்றது.

என் மகன் ரமளான் மாதம் முழுவதும் ரமளானின் ததலப்பிதற சமகத்தில்


மதறந்தது. இது குறித்து மக்கள் என்னிடம் சகட்டனர். நான் அவர்களிடம் என்
மகன் இன்று எனது மார்பகத்ததச் சுதவக்கவில்தல எனக் கூறிசனன். பின்னர்
அது ரமளானின் முதல் நாள் என்பது பதளிவாயிற்று என்று அப்துல் காதிர்
ஜீலானியின் தாயார் ஃபாத்திமா கூறினார்.

இந்தக் கததயில் ஏராளமான அபத்தங்களும், மார்க்க முரண்களும்


மலிந்துள்ளன. அவற்தற ஒவ்பவான்றாக நாம் அலசுசவாம்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் இந்த ஆச்சர்யமான(?) நிகழ்ச்சிதய


அன்தறய மக்கள் அதனவரும் அறிந்திருப்பார்கள். அப்துல் காதிர் ஜீலானியின்
காலத்திசலா, அதற்கடுத்த காலத்திசலா எழுதப்பட்ட நூல்களில் இது
குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் மரணித்து பல ஆண்டுகளுக்குப் பின்
எழுதப்பட்ட மவ்லிது சபான்ற ஆதாரமற்ற நூற்களில் மட்டுசம இந்த விபரம்
குறிப்பிடப்படுகின்றது.

சநான்பு உள்ளிட்ட சட்டங்கள் பருவ வயது வந்தவருக்குரியதவ. அந்த


வயதுக்கு முன் எவ்விதமான கடதமயும் கிதடயாது. சநான்தபப்
பபாறுத்தவதர, பருவ வயதத அதடந்தவர்களிலும் சிலருக்கு
விலக்களிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், சநாயாளிகள், பயணிகள், பாலுட்டும்
அன்தனயர், கர்ப்பிணிகள் சபான்சறார் சநான்தபப் பின்னர் சநாற்கலாம் எனச்
சலுதக வைங்கப்பட்டுள்ளனர். இந்த நிதலயில் தகக்குைந்ததக்கு சநான்பு
என்பது கற்பதன பசய்ய முடியாததாகும்.

அப்துல் காதிர் ஜீலானி பிறவியிசலசய இதற சநசராகத் திகழ்ந்தார் என்று


வாதத்துக்காக ஏற்றுக் பகாண்டாலும் இந்தக் கதததய ஏற்க முடியாது. இதற
சநசர் என்பவர் இதறவனின் மார்க்கத்தத நன்றாக அறிந்திருக்க சவண்டும்.
குைந்ததகளுக்கு சநான்பு இல்தல என்ற சட்டத்ததக் கூட அறியாதவர் எப்படி
இதற சநசராக இருக்க முடியும்? இவ்வாறு சிந்திக்கும் சபாதும் இது
இட்டுக்கட்டப்பட்ட பபாய் என்பதத அறியலாம்.

முதல் பிதறதய சமகம் மதறத்தால் எவ்வாறு நடந்து பகாள்ள சவண்டும்


என்பதத நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.

நீங்கள் பிதற கண்டு சநான்பு இருங்கள். (அடுத்த) பிதற கண்டு சநான்தப


விடுங்கள். சமகம் மூடிக் பகாள்ளுமானால் (முதல் மாதத்தத) முப்பது
நாட்களாக முழுதமப்படுத்துங்கள் என்பது நபி (ஸல்) காட்டிய வைிமுதற.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி 1909

சமக மூட்டம் காரணமாகப் பிதற பதன்படாவிட்டால் அந்த நாதள முதல்


மாதத்தில் சசர்த்துக் பகாள்ள சவண்டும்; ரமளான் என்று முடிவு பசய்யக்
கூடாது என்பதத இந்த ஹதீஸ் பதளிவாகக் கூறுகின்றது.

மவ்லிது அபிமானிகளாகிய மத்ஹப்வாதிகள் உட்பட அதனவரும் அறிந்த,


ஏற்றுக் பகாண்ட உண்தம இது. மார்க்கத்தில் ஈடுபாடும் மற்றும் மார்க்க
அறிவும் குதறந்து காணப்படும் இந்தக் காலத்து மவ்லவிகள் கூட அறிந்து
தவத்திருக்கின்ற சட்டம் இது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தச் சட்டம் மார்க்க அறிவு
நிதறந்திருந்த அந்தக் காலத்து மக்களுக்குத் பதரியவில்தலயாம்!
பிறவியிசலசய(?) இதற சநசராகத் திகழ்ந்த அப்துல் காதிர் ஜீலானிக்கும் இந்தச்
சட்டம் ததரியவில்ஜையாம்!

சமகத்திற்குள் மதறந்திருந்த பிதறதயக் கண்டுபிடித்த அப்துல் காதிர்


ஜீலானிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வைிமுதற
பதரியவில்தல என்பது அப்துல் காதிர் ஜீலானிக்குப் பபருதம சசர்ப்பதாக
இல்தல.

இந்தக் கதததய நம்பினால் ஏற்படும் விதளவுகதள மவ்லிது அபிமானிகள்


சிந்திப்பார்களா?

# அப்துல் காதிர் ஜீலானி காலத்தில் வாழ்ந்த மக்கள் மார்க்க அறிவற்ற


மூடர்களாக இருந்துள்ளனர். (இத்ததகய மூடர்களிடம் தான் பிற்காலத்தில்
அப்துல் காதிர் ஜீலானி கல்வி கற்றதாகவும் கதத உள்ளது)

# அப்துல் காதிர் ஜீலானிக்கு நபிவைி பதயவில்தல;

க்ஷி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வைிமுதறக்கு சநர் முரணான


வைிதய மக்களுக்குக் காட்டி மக்கதள அவர் வைிபகடுத்தார்

# அவரது தாயாரும் இதற்கு உடந்ததயாக இருந்துள்ளார்.

இவ்வாறு நம்பத் தயாராக இல்லாவிட்டால் இந்தக் கதததயயும் அததக்


கூறுகின்ற முஹ்யித்தீன் மவ்லிததயும் தூக்கி எறிய சவண்டும்.

மவ்லிது அபிமானிகசள! இந்த மவ்லிததத் தூக்கி எறிந்து விட்டு அப்துல் காதிர்


ஜீலானிக்குப் பபருதம சசர்க்கப் சபாகிறீர்களா? அல்லது இந்த மவ்லிததத்
தூக்கிப் பிடித்து அப்துல் காதிர் ஜீலானி அவர்கதள இைிவுபடுத்தப்
சபாகிறீர்களா?

3 அப்துல் காதிர் ஜீலானியிடம் முதறயிட்ட ைரீஅத்

முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பபற்றுள்ள மற்பறாரு அபத்தமான கதததயப்


பார்ப்சபாம்.

‫قال اخرجن البن الحمام *من ضلع بغداد المقام‬


‫لما شكا الدين القوام *مع سلب حاله السداد‬
‫وكلما رام الدخول *خر فمن له حمول‬
‫يا طالب اسمع ما يقول *فيه ثقات باستناد‬

அப்துல் காதிர் ஜீலானி அவர்களிடம் இப்னுல் ஹமாம் என்பாதரப் பற்றி தீன்


(மார்க்கம்) முதறயிட்ட சபாது அவதர பாக்தாதத விட்டும் பவளிசயறச்
பசான்னார்கள். அவர் பாக்தாதில் நுதைய நாடும் சபாபதல்லாம் குப்புற விழுந்து
விடுவார். அவதரச் சுமந்து வருபவர்களும் விழுந்து விடுவார்கள். (நல்லததத்)
சதடுபவசன நம்பகமானவர்கள் சான்றுடன் கூறுவததச் பசவிதாழ்த்திக் சகள்
என்பது இந்தக் கவிதத வரிகளின் பபாருள்.

கதத என்னபவன்று விளங்கவில்தலயா? கவதலதய விடுங்கள்! மவ்லிதின்


விளக்கவுதரயாக உள்ள ஹிகாயத் பகுதி கவதலதய நீக்குகின்றது. இந்தக்
கதததய விளக்கமாக ஹிகாயத் எடுத்துதரக்கிறது.

‫عن أبى الحسن بن علي أن ابا بكر الحمامي كان من ذوى االحوال الرضية واالفعال المرضية‬
‫وقال له الشيخ رضي للا عنه الشريعة تشكو منك بما اعتديت منها فنهاه عن امور فلم ينته عنها‬
‫فامر على صدره كفه وما احتفه‬
‫فسلبت حاله وخرج الى العراق سريعا وكلما هم بدخول بغداد سقط لوجهه صريعا وان حمله احد‬
‫ليدخله به سقطا جميعا وكان بينه وبين الشيخ المظفر رابطة المحبة فرأى ربه يوما فى واقعة‬
‫الجذبة فقال للا تعالى له تمن علي يا ابا مظفر فقال يارب اتمنى رد حال ابي بكر المقصر فقال‬
‫للا تعالى له ذلك عند وليي فى الدارين عبد القادر‬

அபூபக்கர் அல்ஹமாம் என்பவர் இதறவனால் திருப்தி பகாள்ளப்பட்ட


நிதலயுதடயவராகவும் இதறவனால் திருப்தி பகாள்ளப்பட்ட பசயல்கள்
உதடயவராகவும் இருந்தார். அவரிடம் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நீ
வரம்பு மீ றியதால் உன்தனப் பற்றி ைரீஅத் என்னிடம் முதறயிடுகிறது என்று
கூறினார்கள். சமலும் சில காரியங்கதள விட்டும் அவதரத் தடுத்தார்கள். அவர்
தவிர்த்துக் பகாள்ளவில்தல. அவரது பநஞ்சில் தகதய தவத்து அபூபக்கசர
பாக்தாத்தத விட்டும், அதன் சுற்றுப்புறத்தத விட்டும் பவளிசயறு என்றும்
கூறினார்கள்.

உடசன அவரது (விலாயத்) நிதல நீக்கப்பட்டது. அவர் இராக்தக சநாக்கி


விதரந்தார். அவர் பாக்தாதில் நுதைய முயன்றசபாபதல்லாம் முகம் குப்புற
வழ்ந்தார்.
ீ அவதரப் பாக்தாதுக்குள் பகாண்டு வர யாசரனும் அவதரச் சுமந்து
வந்தால் இருவரும் சசர்ந்து விழுவார்கள்.

அபூபக்கர் அல்ஹமாம் என்பவர் இதறவனால் திருப்தி பகாள்ளப்பட்ட


நிதலயுதடயவராகவும் இதறவனால் திருப்தி பகாள்ளப்பட்ட பசயல்கள்
உதடயவராகவும் இருந்தார் என்று சமற்கண்ட கததயில் கூறப்படுகிறது.
ஒருவர் இதறவனால் பபாருந்திக் பகாள்ளப்பட்டவரா? இல்தலயா? என்பது
இதறவனுக்கு மட்டுசம பதரிந்த, இதறவதனத் தவிர எவராலும் அறிந்து
பகாள்ள முடியாத இரகசியமாகும்.

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்சகா, உங்களுக்சகா என்ன


பசய்யப்படும் என்பதத அறிய மாட்சடன். எனக்கு அறிவிக்கப்படுவததத் தவிர
சவறு எததயும் நான் பின்பற்றவில்தல. நான் பதளிவாக எச்சரிக்தக
பசய்பவசன தவிர சவறில்தல எனக் கூறுவராக!

(அல்குர்ஆன் 46:9)

நபிகள் நாயகத்தத சமற்கண்டவாறு இதறவன் கூறச் பசால்கிறான் என்றால்


அபூபக்கர் அல்ஹம்மாம் என்பவர் இதறவனால் திருப்தி பகாள்ளப்பட்ட
நிதலயுதடயவர் என்பது எப்படித் பதரிந்தது?

இதறவனால் திருப்தி பகாள்ளப்பட்ட நிதலயுதடயவதரப் பற்றி ைரீஅத் எப்படி


முதறயிடும்?

ைரீஅத் என்பது பகுத்தறிவுள்ள மனிதனா? அப்படிசய முதறயிடுவதாக


இருந்தாலும் ைரீஅத்துக்குச் பசாந்தக்காரனாகிய அல்லாஹ்விடம்
முதறயிடாமல் இவரிடம் ஏன் முதறயிட்டது?

இம்மார்க்கம் முழுதமயாக அல்லாஹ்வுக்சக உரியது என்று கூறுவராக!


(அல்குர்ஆன் 3:154)

கவனத்தில் பகாள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்சக உரியது.

(அல்குர்ஆன் 39:3)

ைரீஅத்துக்கு முரணான பசயதலச் பசய்பவர் பாக்தாதத விட்டும் பவளிசயற


சவண்டும் என்றால் பக்தாதில் ைரீஅத்துக்கு மாற்றமாக எவருசம
நடக்கவில்தலயா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ைரீஅத்துக்கு மாற்றமான


காரியங்கதளச் பசய்பவர்கள் மதீனாவில் இருந்தனர்; முனாபிக்குகள் இருந்தனர்;
யூதர்களும் இருந்தனர். அவர்கதள எல்லாம் மதீனாதவ விட்டு
பவளிசயறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டதளயிடாத சபாது
இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? பக்தாத் நகரம் மக்கா, மதீனா சபான்ற
புனித நகரமா? இப்னுல் ஹம்மாம் தஜ்ஜாலா?

பபாய் தன்தனத் தாசன அதடயாளம் காட்டிப் பல்லிளிப்பததப் பாருங்கள்!

4 அல்லாஹ்தவக் கண்ட முளப்பர்

‫وكان بينه وبين الشيخ المظفر رابطة المحبة فرأى ربه يوما فى واقعة الجذبة فقال للا تعالى له‬
‫تمن علي يا ابا مظفر فقال يارب اتمنى رد حال ابي بكر المقصر فقال للا تعالى له ذلك عند‬
‫وليي فى الدارين عبد القادر‬

முளப்பர் எனும் பபரியாருக்கும் சமற்கண்ட அபூபக்ர் என்பாருக்கும் இதடசய


நட்பு இருந்தது. ஜத்பு (தன்தன மறந்த நிதல) ஏற்பட்ட சபாது முளஃப்பர்
அவர்கள் அல்லாஹ்தவக் கண்டார்கள். அப்சபாது அவரிடம் முளஃப்பசர நீ
விரும்பியததக் சகள் என்று அல்லாஹ் கூறினான். குற்றம் பசய்த அபூபக்தர
அவருதடய பதைய நிதலக்கு நீ மாற்ற சவண்டும் என்று நான்
ஆதசப்படுகிசறன் என்று முளஃப்பர் கூறினார். அதற்கு இதறவன் அந்த
அதிகாரம் இரு உலகிலும் எனது சநசரான அப்துல் காதிரிடம் தான் அந்த
அதிகாரம் உள்ளது என்று கூறினான்.

பக்தி முற்றிப் சபாய் தன்னிதல மறப்பதத ஜத்பு என்று கூறுகிறார்கள்.


இத்ததகய நிதல இஸ்லாத்தில் உண்டா? நிச்சயமாக இல்தல.

அல்லாஹ்வின் நிதனவில் அதிகமாக ஊறிய நபிமார்கள் ஜத்பு நிதலதய


அதடந்ததில்தல. நபித்சதாைர்களும் ஜத்பு நிதலதய அதடந்ததில்தல.

அல்லாஹ்வின் நிதனவு தபத்தியத்ததத் பதளிவிக்குசம தவிர தபத்தியம்


பிடிக்குமளவுக்கு யாதரயும் பகாண்டு பசல்லாது.

இவருக்சகா ஜத்பு எனும் தபத்தியம் ஏற்பட்டதாம். அந்த ஜத்பு நிதலயில் அவர்


அல்லாஹ்தவப் பார்த்தாராம். எந்த மனிதனும் இவ்வுலகில் அல்லாஹ்தவக்
காண முடியாது என்று திருக்குர்ஆனும் நபிபமாைிகளும் திட்டவட்டமாகக்
குறிப்பிடுகின்றன.

எந்தப் பார்தவகளும் அவதன அதடய முடியாது. (அல்குர்ஆன் 6.103)


என்று அல்லாஹ் கூறுகிறான்.

மூஸா நபியால் அல்லாஹ்தவப் பார்க்க இயலவில்தல என்பதத அல்குர்ஆன்


7.143 வசனம் கூறுகிறது.

அவசனா ஒளிமயமானவன், அவதன எப்படி நான் காண முடியும்? என்று


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

(முஸ்லிம் 261)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்தவப் பார்த்ததாக எவன்


பசால்கிறாசனா அவன் பபாய் கூறி விட்டான் என ஆயிைா (ரலி)
கூறியுள்ளனர்.

(புகாரி 4855)

யாரும் இதறவதன இவ்வுலகில் காண முடியாது என்பதற்கு இதவ


சான்றுகள். இந்தச் சான்றுகளுக்கு மாற்றமாக இந்தப் பபயார் அல்லாஹ்தவப்
பார்த்ததாக மவ்லிது எழுதியவர் கதத விடுகிறார்.

மனிதர்களுடன் எவற்தறப் சபச அல்லாஹ் விரும்பினாசனா


அவற்தறபயல்லாம் குர்ஆனாக வைங்கி விட்டான். எவரிடமும் இதறவன் சபச
சவண்டிய எந்தத் சததவயும் கிதடயாது என்ற சாதாரண அறிவு கூட
மவ்லிதத எழுதியவருக்கு இல்தல.

நபியவர்கசளா அல்லாஹ்தவ சநரடியாகக் காணவில்தல. முளப்பர் என்பாரிடம்


அல்லாஹ்சவ சநரடியாகப் சபசினான் என்றால் நபியவர்கதள விடவும் இவர்
சிறந்தவராகி விடுகிறார். நபியவர்கதள விடவும் இதறத் பதாடர்பு
அதிகமுதடயவராக இருக்கிறார் என்று ஆகின்றது. நபிகள் நாயகத்தத விட
ஒருவனுதடய ஆன்மீ கச் சிறப்தப உயர்த்திச் பசால்கின்ற, குர்ஆனுடனும்
நபிபமாைிகளுடனும் சநரடியாக சமாதுகின்ற இந்த மவ்லிதத வாசிப்பதால்
பாவம் தான் ஏற்படும் என்பதில் எந்தச் சந்சதகமும் இல்தல.

அல்லாஹ்விடம் முளப்பர் ஒரு சகாரிக்தகதய எடுத்து தவக்கிறார். அந்த


அதிகாரம் எனக்கு இல்தல. அப்துல் காதிருக்சக உரியது என்று அல்லாஹ்
கூறிவிட்டான் என்று இந்தக் கட்டுக்கதத கூறுகிறது என்றால் இவர்களின்
சூழ்ச்சி நமக்குத் பதளிவாகத் பதரிந்து விடுகின்றது.

மன்னிக்கும் அதிகாரம் தனக்சகயுரியது என்று இதறவன் உரிதம


பகாண்டாடுவததத் திருக்குர்ஆனில் காண்கிசறாம்.

அவர்கள் பவட்கக்சகடானததச் பசய்தாசலா, தமக்குத் தாசம தீங்கு இதைத்துக்


பகாண்டாசலா அல்லாஹ்தவ நிதனத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத்
சதடுவார்கள். அல்லாஹ்தவத் தவிர பாவங்கதள மன்னிப்பவன் யார்? தாங்கள்
பசய்ததில் பதரிந்து பகாண்சட அவர்கள் நிதலத்திருக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:135)

அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் சதடுவராக!


ீ அல்லாஹ் மன்னிப்பவனாகவும்,
நிகரற்ற அன்புதடசயானாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:106)

இந்த அதிகாரத்தத அவன் எவருக்கும் பங்கிட்டு பகாடுக்கவில்தல. நபியவர்கள்


கூட அல்லாஹ்விடம் தான் பாவமன்னிப்புத் சதடியுள்ளனர்.

இந்தக் கததசயா மன்னிக்கும் அதிகாரம் அப்துல் காதிர் ஜீலானிக்கு உரியது


எனக் கூறுகிறது. அல்லாஹ்வுக்கும் சமல் அப்துல் காதிதர சூப்பர் பவர்
உதடயவராக இக்கதத காட்டுகிறது. ஆம் இந்த மவ்லிதத எழுதியவர்களின்
திட்டம் அது தான்.

அல்லாஹ்தவ ஒன்றுமற்றவனாக்கி அவனது நபிமார்கதளயும் தாழ்த்தி,


அவர்கதள விட அப்துல் காதிர் ஜீலானி உயர்ந்தவர், ஆற்றலுள்ளவர் என்று
காட்டுவது தான் அவர்களின் திட்டம். அதற்குத் தான் அல்லாஹ்வின் பபயதரப்
பயன்படுத்தி அவன் மீ து இட்டுக்கட்டியுள்ளனர்.

அல்லாஹ்வின் பபயரால் இட்டுக்கட்டப்படுபவதன விட அநியாயக்காரன்


யாருக்க முடியும்?

(அல்குர்ஆன் 6.21)

இந்த வசனத்தின் படி மிகப்பபரிய அக்கிரமக்காரன் ஒருவசன இந்த மவ்லிதத


எழுதியிருக்க சவண்டும் என்று கூறலாம்.
இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் முளஃஃபரிடம் வந்து பின்
வருமாறு கூறியதாகவும் கதத விட்டுள்ளனர்.

இதன் பின்னர் முளப்பரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முளப்பசர எனது


பிரதிநிதி அப்துல் காதிரிடம் பசல்வராக.
ீ எனது துய மார்க்கத்திற்காகசவ
அபூபக்கதர பவறுக்கிறீர். இப்சபாது அவதர நான் மன்னித்து விட்சடன். எனசவ
அவரிடமிருந்து பிடுங்கிக் பகாண்ட நல்ல நிதலதயத் திரும்பக் பகாடுத்து
விடுவராக
ீ என்று உமது பாட்டனார் கூறினார் என்று பதரிவிப்பீராக என்றனர்

என்று இந்த மவ்லிதத எழுதியவர் கதத விடுகிறார்.

அபூபக்கர் என்பாரின் நல்ல நிதலதயப் பிடுங்கியசத அப்துல் காதிர் தானாம்.


அல்லாஹ்வின் ராஜ்ஜியத்திற்குள் இவர் தனிபயாரு ராஜ்ஜியசம
நடத்தியிருக்கிறார் என்றும் இந்தக் கதத கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதள யார் சநரடியாகப் பார்த்தார்கசளா அவர்கள்


மட்டுசம கனவிலும் பார்க்க முடியும். யார் என்தனக் கனவில் காண்கிறாசரா
விைிப்பிலும் என்தனக் காண்பார் என்ற நபிபமாைியிலிருந்து இதத அறியலாம்.

(புகாரி 6993)

நபியவர்கள் காலத்தில் வாைாத ஒருவர், அவர்கதள சநரில் பார்த்திராத


ஒருவர், அவர்களுக்கு ஐநூறு வருடங்களுக்குப் பின்னர் வாழ்ந்த ஒருவர் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கதளப் பார்த்ததாகக் கூறினால் அது வடிகட்டிய பபாய்
என்பதில் ஐயமில்தல. சமலும் அல்லாஹ் மன்னிக்காத ஒருவதர நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் மன்னித்ததாகக் கூறி, குர்ஆதனயும் ஹதீதஸயும்
அவமதிக்கிறார்கள்.

அப்துல் காதிர் ஜீலானிதயக் கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும்


சித்தரித்திருப்பது இதிலிருந்து பதளிவாக விளங்குகிறது. நபியவர்கதள விடவும்
அவதர உயர்த்த எவ்வளவு கீ ழ்த்தரமான கற்பதனயில் இறங்கியுள்ளனர்?
எத்ததன குர்ஆன் வசனங்கதள நிராகரித்துள்ளனர்? எத்ததன நபிபமாைிகதள
அலட்சியப்படுத்தியுள்ளனர்?

இவ்வளவு அபத்தங்கள் நிதறந்த மவ்லிததப் படிப்பதால் நன்தம கிட்டுமா?


பாவம் சசருமா சிந்தியுங்கள்.

முஹ்யித்தின் மவ்லிதில் கூறப்படும் மற்பறாரு அதியற்புதக் கதததயக்


சகளுங்கள்.

5 மார்க்கம் மரணப் படுக்தகயில்

‫رأى بفج سقيما *منه ابتغى أن يقيما‬


‫لما غدا مستقيما *ناداه أن يا قوامي‬
‫إني لدين الرشاد *أحييتني كي ينادي‬
‫لكم به كل نادي *يا محيي الدين حامي‬

முஹ்யித்தின் மவ்லிதில் உள்ள ஐந்தாம் பாடலின் சில வரிகள் இதவ. இதன்


பபாருள் வருமாறு.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ஒரு சநாயாளிதயக் கண்டார்கள். அந்த


சநாயாளி தம்தம எழுப்பி விடுமாறு அப்துல் காதிர் ஜீலானிதயக் சகட்டுக்
பகாண்டார். எழுந்து நின்றதும், என்தன நிதல நிறுத்தியவசர நான் தான்
சநரான மார்க்கம் என்தன உயிர்ப்பித்து விட்டீசர! முஹ்யித்தீசன
(இம்மார்க்கத்தத உயிர்ப்பித்தவசர) என்று அந்த சநாயாளி கூறினாராம்.

இந்தப் பாடல் வரிகளில் கூறப்பட்ட இந்தக் கற்பதனக் கதத ஹிகாயத் என்ற


பகுதியில் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அததயும் பார்த்து விட்டு இதன்
அபத்தங்கதள அலசுசவாம்.

முஹ்யித்தீன் (இம்மார்க்கத்தத உயிர்ப்பித்தவர்) என்று உங்களுக்குப் பட்டம்


கிதடக்கக் காரணம் என்ன? என்று அப்துல் காதிர் ஜீலானியிடம் சகட்கப்பட்டது.
நாங்கள் பாக்தாத்துக்குச் பசருப்பணியாமல் திரும்பி வந்த சபாது வைியில் நிறம்
மாறிய சநாயாளி ஒருவதரக் கண்சடன். அவர் எனக்கு ஸலாம் கூறினார்.
நானும் அவருக்கு ஸலாம் கூறிசனன். என்தன உட்காரச் பசய்யுங்கள் என்று
அவர் கூறினார். நான் உட்கார தவத்சதன். அவரது உடல் வளர்ந்து நல்ல
நிறத்துக்கு வந்தது. நான் யாபரனத் பதயுமா? என்று அவர் சகட்டார். நான்
பதரியாது என்சறன். அதற்கவர் நான் தான் இஸ்லாமிய மார்க்கம். நான்
பலவனப்பட்டிருந்சதன்.
ீ உம் மூலம் அல்லாஹ் எனக்கு உயிரூட்டினான். எனசவ
நீர் தாம் முஹ்யித்தீன் (இம்மார்க்கத்தத உயிர்ப்பித்தவர்) என்று கூறினார்.

உடசன நான் பள்ளிக்கு வந்சதன். அங்சக ஒருவர் எனக்காகச் பசருப்தப எடுத்து


தவத்து என் ததலவசர! முஹ்யித்தீசன! எனக் கூறினார். பதாழுது முடிந்ததும்
மக்கபளல்லாம் என்தன சநாக்கி விதரந்து வந்து என் தகதய முத்தமிட்டு
முஹ்யித்தீசன என்று கூறினார்கள். வலப்புறம், இடப்புறம் மற்றும் எல்லாத்
திதசகளிலிருந்தும் மக்கள் வந்து இவ்வாறு என்தன அதைத்தார்கள். அந்த
சநரத்துக்கு முன்பு வதர என்தன யாரும் இந்தப் பபயரில் அதைத்ததில்தல
என்று அப்துல் காதிர் ஜீலானி கூறினார்கள்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் வாழ்க்தகயில் இத்ததகய நிகழ்ச்சி


நடந்திருந்தால் இது மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும். இதத அவர்கள்
தமது நூலில் குறிப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள். தமது உதரகளிலும்
இததத் பதரிவிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். அவர்களின் குன்யதுத் தாலிபீன்
நூலிசலா, புதுகுல் தகப், அல்ஃபத்குர் ரப்பானி ஆகிய அவர்களின் உதரத்
பதாகுப்புக்களிசலா இந்த அற்புத நிகழ்ச்சி(?) கூறப்படவில்தல. அவர்களின்
காலத்தில் மற்றவர்கள் எழுதிய நூற்களிலும் இந்த விபரம் கூறப்படவில்தல.
அப்துல் காதிர் ஜீலானிக்குப் புகழ் சசர்க்கும் எண்ணத்தில் பிற்காலத்தவர்கள்
திட்டமிட்டு இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர் என்பதத இதிலிருந்து சந்சதகமின்றி
அறியலாம்.

மறுதமயில் ஒருவனது நல்லறங்கள் மனித உருவில் வரும் என்று பல


ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் இவ்வுலகிசலசய அவ்வாறு மனித வடிவில்
வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்தல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடசமா, நபித்சதாைர்களிடசமா இஸ்லாமிய


மார்க்கம் மனித வடிவில் வந்து உதரயாடியதில்தல. அப்துல் காதிர்
ஜீலானியிடம் மட்டும் தான் இந்த மார்க்கம் மனித வடிவில் வந்திருக்கிறது
என்று கூறப்படுவது இக்கதத இட்டுக்கட்டப்பட்டது என்பதத உறுதி
பசய்கின்றது.

அப்துல் காதிர் ஜீலானி காலத்தில் மார்க்கம் மரணப் படுக்தகயில்


கிடக்கவில்தல. மார்க்கத்ததப் சபணும் மக்கள் ஏராளமாக இருந்தனர். மார்க்க
அறிஞர்கள் நிதறந்திருந்தனர். இஸ்லாமியக் கல்விக் கூடங்கள் பல இருந்தன.
மக்களிடம் ஒரு சில தவறுகள் காணப்பட்ட சபாது அப்துல் காதிர் ஜீலானிதயப்
சபால் இன்னும் ஆயிரமாயிரம் அறிஞர்கள் அவற்தறத் திருத்தும் பணியில்
ஈடுபட்டார்கள். தீதன உயிர்ப்பிக்கும் நிதலயும் இருக்கவில்தல. அப்படிசய
இருந்தாலும் இவர் மட்டும் இந்த மார்க்கத்தத உயிர்ப்பித்தார் என்பது
சரியில்தல.

இம்மார்க்கத்ததப் பாதுகாக்கும் பபாறுப்தப இதறவன் ஏற்றுள்ளான்.


மார்க்கத்தத மனித வடிவில் நடமாடவிட்டால் என்ன ஆகும்? இந்த மார்க்கம்
பாதுகாக்கப்பட இயலாத நிதல ஏற்பட்டுவிடும். ஒவ்பவாருவனும் எததயாவது
பசால்லி விட்டு, அல்லது பசய்து விட்டு மார்க்கம் மனித வடிவில் வந்து இதத
எனக்குக் கூறியது என்று நியாயம் கற்பிப்பான்.

எந்தத் தவதறயும் இததக் கூறி நியாயப்படுத்தலாம். இதனால் மார்க்கம்


பாதுகாக்கப்படும் நிதலக்குக் குந்தகம் ஏற்படும். இதனால் தான் மார்க்கத்தத
மனித வடிவிபலல்லாம் இதறவன் நடமாட விடவில்தல. இந்தக் கதததய
நம்புவது சமுதாயத்தத ஏமாற்றத் தான் உதவும்.

அப்துல் காதிர் ஜீலானி காலத்தத விட சமாசமான நிதலயில் இன்று மார்க்கம்


உள்ளது. அவரது காலத்தில் காணப்பட்டது சபான்ற சபணுதல் இன்று இல்தல.

இததப் பயன்படுத்திக் பகாண்டு எவனாவது. நான் பலவனப்பட்டிருந்சதன்.


ீ உம்
மூலம் அல்லாஹ் எனக்கு உயிரூட்டினான். எனசவ நீர் தாம் முஹ்யித்தீன்
(இம்மார்க்கத்தத உயிர்ப்பித்தவர்) என்று இஸ்லாமிய மார்க்கம் என்னிடம்
கூறியது என்று உளறினால் மவ்லிது பக்தர்கள் நம்புவார்களா? அதத நம்புவதத
விட இதத நம்புவதற்கு அதிகத் தகுதி இருக்கிறது என்றாலும் இவர்கள் நம்ப
மாட்டார்கள். அப்படியானால் இந்தக் கதததய மட்டும் எப்படி நம்பலாம்?
மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.
முஹ்யித்தீன் மவ்லிதில் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கடவுளாகச்
சித்தக்கப்பட்டுள்ளார் என்பததப் பின்வரும் வரிகளிலும் காணலாம்.

6 காய்ச்சலுக்கு இடமாற்றம்

‫رأى بفج سقيما *منه ابتغى أن يقيما‬


‫لما غدا مستقيما *ناداه أن يا قوامي‬
‫إني لدين الرشاد *أحييتني كي ينادي‬
‫لكم به كل نادي *يا محيي الدين حامي‬

தமது மகனுக்குக் காய்ச்சல் வந்திருப்பதாக ஒருவர் அப்துல் காதிர்


ஜீலானியிடம் முதறயிட்டார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி உன் மகனின்
காதில் நீ எப்சபாது இவனிடம் வந்தாய்? காய்ச்சசல நீ ஹில்லா என்னும்
ஊருக்குச் பசன்று விடு! தீங்கிதைக்காசத! இலட்சியத்தத நீ அதடந்து
பகாள்வாய். (காய்ச்சலுக்கு என்ன இலட்சியம் இருக்கிறசதா?) என்று அப்துல்
காதிர் ஜீலானி கூறியதாகக் கூறு என்றார்கள்.

இந்தக் கவிதத வரிகளுக்கு விளக்கவுதரயாக ஹிகாயத் எனும் பகுதியில்


பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

‫وحكي ان ابا المعالى اتى الشيخ رضي للا عنه وقال ان ابني لم تفارقه الحمى منذ خمسة عشر‬
‫شهرا فقال قل في اذنه متى اصرعته يا ام ملدم يقول لك الشيخ ارتحلي الى الحلة كرها وقسرا‬
‫ففعل ما امر به فلم تعد اليه بعد ثم جاء الخبر ان اهل الحلة وهم الروافض يحمون كثيرا سرا‬
‫وجهرا‬

அபுல் மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து என் மகனுக்குப்


பதிதனந்து மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது என்றார். அதற்கு
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் காய்ச்சசல நீ எப்சபாது இவதனப் பிடித்தாய்?
நீ ஹில்லா எனும் ஊருக்குச் பசன்று விடு என்று உன் மகனுதடய காதில்
கூறு என்றார்கள். அவர் கட்டதளயிடப்பட்டவாறு பசய்தார். அதன் பின்
அவனுக்குக் காய்ச்சல் ஒரு சிறிதும் மீ ண்டும் வரவில்தல. பிறகு ஹில்லா
எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா கூட்டத்தினர் அசனகர் காய்ச்சலால்
பீடிக்கப்பட்டதாகச் பசய்தி வந்தது.

காய்ச்சல் பதிதனந்து மாத காலம் நீடிக்குமா? என்ற சகள்விதய விட்டு


விடுசவாம். மார்க்க அடிப்பதடயில் இந்தக் கதத நம்பத்தக்கது தானா?

இந்தக் கததயில் அப்துல் காதிர் ஜீலானி சநாய் தீர்க்கும் அதிகாரம்


பபற்றிருப்பதாகவும், சநாதய வைங்கும் அதிகாரம் பபற்றிருப்பதாகவும்,
காய்ச்சல் என்ற சநாயுடன் அப்துல் காதிர் ஜீலானி சபசியதாகவும்
கூறப்படுகிறது.
சநாய்கதள வைங்குபவனும், அதத நீக்குபவனும் அல்லாஹ் தான். இந்த
அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த உரிதமதயயும் வைங்கவில்தல.
இது இஸ்லாத்தின் அடிப்பதடயான பகாள்தக. இததத் திருக்குர்ஆனிலிருந்தும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்தகயிலிருந்தும் அறியலாம்.

நான் சநாயுற்றால் எனக்கு சநாய் நிவாரணம் வைங்குபவன் இதறவன் என்று


இப்றாஹீம் (அதல) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.

(அல்குர்ஆன் 26.80)

இந்த அப்துல் காதிர் ஜீலானிதய விடப் பல சகாடி மடங்கு சிறந்தவர்களான


இப்றாஹீம் நபியவர்கள் அந்த அதிகாரம் இதறவனுக்கு மட்டுசம உரியது
என்கிறார்கள். இவசரா சநாய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.

இந்தப் பூமியிசலா, உங்களிடசமா எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதத நாம்


உருவாக்குவதற்கு முன்சப பதிசவட்டில் இல்லாமல் இருக்காது. இது
அல்லாஹ்வுக்கு எளிதானது.

(அல்குர்ஆன் 57.22)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்தக அளித்தால் அவதனத் தவிர அதத நீக்குபவன்


யாருமில்தல. உமக்கு அவன் ஒரு நன்தமதய நாடினால் அவனது அருதளத்
தடுப்பவன் யாரும் கிதடயாது. தனது அடியார்களில் நாடிசயாருக்கு அதத
அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புதடசயான்.

(அல்குர்ஆன் 10:107)

இந்த வசனங்கதள நிராகரிக்கும் வதகயில் இந்தக் கதத அதமந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எத்ததனசயா நபித்சதாைர்கள்


சநாய்வாய்ப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரில்
பலர் சநாய்வாய்ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அந்த சநாதயப் பார்த்துப் சபசி சவறு ஊருக்குப் அனுப்பவில்தல.

ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கசள கூட சநாய்வாய்ப்பட்டார்கள்.

மனிதர்களின் இதறவா! இந்தத் துன்பத்தத நீக்கு! இதறவா நீ நிவாரணம்


அளிப்பாயாக! உனது நிவாரணம் தவிர சவறு நிவாரணம் இல்தல என்று துஆச்
பசய்யுமாறு தான் அந்தச் சந்தர்ப்பங்களில் தம் சதாைர்களுக்குக்
கட்டதளயிட்டனர்.

(புகாரி 5675, 5742, 5743, 5744, 5750)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத அதிகாரம் அப்துல்


காதிருக்கு வைங்கப்பட்டதாக இந்தக் கதத கூறுகிறது.
அந்தச் சிறுவனிடம் இருந்த காய்ச்சதல நீக்கியசதாடு இவர் நிற்கவில்தல.
ஹில்லா என்று ஊருக்கு அந்தக் காய்ச்சதலத் திருப்பி விட்டாராம். கடுகளவு
இஸ்லாமிய அறிவு உள்ளவன் கூட இதத நம்ப முடியாது.

உஹத் சபார்க்களத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள்


உதடக்கப்பட்ட சபாது அவர்கள் சகாபமுற்று, நபியின் முகத்தில் இரத்தச் சாயம்
பூசிய கூட்டத்தினர் எப்படி பவற்றி பபறுவர் என்று கூறினார்கள். உமக்கு
அதிகாரத்தில் எந்தப் பங்கும் இல்தல (அல்குர்ஆன் 3.128) என்ற வசனம்
இறங்கியது.

(முஸ்லிம் 3346)

எப்படி இவர்கள் பவற்றியதடய முடியும்? என்று தான் நபிகள் நாயகம் (ஸல்)


அவர்கள் சகட்டார்கள். இவ்வாறு கூறுகின்ற அதிகாரம் கூட நபியவர்களுக்கு
இல்தல என்று இதறவன் பிரகடனம் பசய்கிறான். அப்துல் காதிர் ஜீலானிசயா
ஹில்லா என்ற ஊர்வாசிகதள சநாக்கிக் காய்ச்சதல அனுப்பி தவத்தாராம்.

அப்துல் காதிர் ஜீலானிதய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதள விடவும்


சமலானவராக அல்லாஹ்வுக்குச் சமமானவராகக் காட்டும் இந்தக் கதததய
உண்தமயான முஸ்லிம் எழுதியிருப்பானா? அல்லது அன்னியர்களின் சதித்
திட்டத்தில் இந்தக் கதத உருவாக்கப்பட்டதா? என்பததச் சிந்தித்துப் பாருங்கள்.

திருக்குர்ஆனுடன் சநரடியாக சமாதும் இந்தக் கதததய மவ்லிது என்ற


பபயரால் ஓதி வருவது நன்தமதயப் பபற்றுத் தருமா? அல்லாஹ்வின்
சகாபத்ததப் பபற்றுத் தருமா? என்றும் சிந்தித்துப் பாருங்கள்.

6 மதறவான பசய்திகதள அறிந்த முஹ்யித்தீன்


‫وعاش خضر سالما‬
‫*بضعا وتسعين عاما‬
‫مع ما حباه الغالما‬
‫*حفاظ خير الكالم‬
‫لسن سبع كميل‬
‫*سبع شهور قليل‬

கிள்று என்பார் பதாண்ணுறு ஆண்டுகளுக்கு சமல் வாழ்ந்தார். அவருக்குப்


பிறந்த குைந்ததகள் ஏழு ஆண்டுகள் ஏழு மாதங்கதள அதடந்த சபாது
குர்ஆதன மனனம் பசய்தவரானார்.

முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பபற்ற இந்த மூன்று வரிகளின் பபாருள் இது.


இதில் விபரீதமாகசவா, மார்க்கத்திற்கு முரணாகசவா ஏதும் இல்தலசய என்று
சதான்றலாம். இந்த வரிகளுக்கு விளக்கமான ஹிகாயத் எனும் பகுதிதய
வாசித்தால் இதில் உள்ள விபரீதங்கள் பதய வரும்.
‫وروي انه قال رضي للا عنه لخادمه خضر اذهب الى الموصل وفي ظهرك ذرية اولهم ذكر اسمه‬
‫محمد يعلمه القران رجل اعجمي اسمه علي بغدادي في سبعة اشهر ويستكمل حفظه وهو ابن سبع‬
‫سنين بال نظر وتعيش انت اربع وتسعين سنة وشهرا وسبعة ايام بال خطر وتموت بارض بابل‬
‫فكان جميع ذلك بال تفاوت‬

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது ஊைியர்களிடம் கூறியதாவது. நீ


மூஸில் என்ற ஊருக்குச் பசல்! உன் முதுகில் பல சந்ததிகள் உள்ளனர்.
அவர்களில் முதல் குைந்தத ஆண் குைந்தத. அக்குைந்ததயின் பபயர்
முஹம்மத். கண் பதரியாதவரும் பாக்தாத்ததச் சசர்ந்தவரும் அரபு பமாைிதயத்
தாய்பமாைியாகக் பகாள்ளாதவருமான அலி என்பார் ஏழு மாதங்களில்
அக்குைந்ததக்கு குர்ஆதனக் கற்றுக் பகாடுப்பார். ஏழு வயதில் பாராமல்
குர்ஆதன மனனம் பசய்வார். நீ பதாண்ணுற்று நான்கு வருடங்கள். ஒரு மாதம்
ஏழு நாட்கள் சந்சதகமின்றி உயிர் வாழ்வாய். பாபிசலான் என்னும் ஊரில் நீ
மரணிப்பாய். அப்துல் காதிர் ஜீலானி கூறியது ஒன்று கூட விடாமல் அப்படிசய
நடந்சதறியது.

* கிள்று என்பவருக்குப் பல குைந்ததகள் பிறக்கும் என்பதும்

* அவரது முதல் குைந்தத ஆண் குைந்ததயாக இருக்கும் என்பதும்

* அக்குைந்ததயின் பபயர் முஹம்மத் என்பதும்

* அக்குைந்ததக்கு குர்ஆதனக் கற்றுக் பகாடுப்பவர் யார் என்பதும்

* எத்ததன வயதில் அக்குைந்தத குர்ஆதன கற்றுக் பகாள்ளும்? எத்ததன


வயதில் மனனம் பசய்யும் என்பதும்

* கிள்று என்பார் இவ்வுலகில் வாைக்கூடிய நாட்கள் எவ்வளவு என்பதும்

* அவருக்கு மரணம் எப்சபாது? எங்சக? ஏற்படும் என்பதும்

அப்துல் காதிர் ஜீலானிக்கு முன்னசம பதரிந்திருந்ததாக இந்தக் கதத


கூறுகின்றது.

இந்த மதறவான பசய்திகதள அப்துல் காதிர் ஜீலானியால் அறிந்திருக்க


இயலுமா? இஸ்லாமிய அடிப்பதடயில் இதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா?
நிச்சயமாக இல்தல. மாறாக இந்தக் கதததய மறுக்கக் கூடிய வதகயில்
ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், நபிபமாைியிலும் கிதடக்கின்றன.

மதறவான பசய்திகதள அல்லாஹ்தவத் தவிர மற்றவர்கள் அறிய முடியும்


என்றால் மனிததன விட இதறவனுடன் மிக பநருக்கமாக உள்ள மலக்குகள்,
மனிததன விட அதிக ஆற்றல் வைங்கப்பட்ட ஜின்கள், மனிதர்களில்
சிறந்தவர்களான நபிமார்கள், அவர்களிலும் மிகச் சிறந்த நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் ஆகிசயார் மதறவான பசய்திகதள அறிந்திருக்க முடியும்.
இவர்கபளல்லாம் மதறவானவற்தற அறிய மாட்டார்கள் என்று திருக்குர்ஆன்
மிகத் பதளிவாக அறிவிக்கின்றது.

மலக்குகளால் அறிய முடியாது

ஆதம் (அதல) அவர்கதள இதறவன் பதடக்க நாடிய சபாது மலக்குகள் அதில்


தங்களின் அதிருப்திதயத் பதரிவித்தார்கள். இதறவன் ஆதம் (அதல)
அவர்களின் அறிவுத் திறதன நிரூபித்த பின் மலக்குகள் பின்வருமாறு
பதிலளித்தார்கள்.

அதனத்துப் பபயர்கதளயும் (இதறவன்) ஆதமுக்குக் கற்றுக் பகாடுத்தான்.


பின்னர் அவற்தற வானவர்களுக்கு எடுத்துக் காட்டி நீங்கள்
உண்தமயாளர்களாக இருந்தால் இவற்றின் பபயர்கதள என்னிடம் கூறுங்கள்!
என்று சகட்டான். நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்தததத் தவிர
எங்களுக்கு சவறு அறிவு இல்தல. நீசய அறிந்தவன்; ஞானமிக்கவன் என்று
அவர்கள் கூறினர்.

(திருக்குர்ஆன் 2:31, 32)

மலக்குகளால் மதறவானவற்தற அறிய முடியவில்தல. அறிய முடியாது


என்பதத இந்த வசனம் பதளிவாக அறிவிக்கின்றது.

ஜின்களால் அறிய முடியாது

ஜின்கள் என்பறாரு பதடப்பு உள்ளதாக நம்புகிசறாம். நம்ப சவண்டும். ஜின்கள்


எனும் பதடப்பினர் மனிததனப் சபாலசவ பகுத்தறிவு வைங்கப்பட்டவர்கள்.
அதனால் தான் ஜின்களும், மனிதர்களும் தன்தன வணங்க சவண்டும் என்று
இதறவன் கட்டதளயிடுகிறான்.

பகுத்தறிவில் ஜின்கள் மனிதர்கதளப் சபான்றவர்கள் என்றாலும் மனிதர்கதளப்


விடப் பன்மடங்கு ஆற்றல் வைங்கப்பட்டவர்கள் என்பததத்
திருக்குர்ஆனிலிருந்து நாம் அறிகிசறாம். கண் இதமக்கும் சநரத்தில் அண்தட
நாட்டு ராணியின் சிம்மாசத்ததக் பகாண்டு வரும் அளவுக்கு ஜின்கள் ஆற்றல்
பபற்றிருந்தனர். சமலும் சுதலமான் நபிக்கு மிகப் பபரும் காரியங்கதள
அவர்கள் பசய்து பகாடுத்தனர் என்பததயும் திருக்குர்ஆனிலிருந்து நாம் அறிந்து
பகாள்கிசறாம்.

உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதத உங்களிடம் நான்


பகாண்டு வருகிசறன். நான் நம்பிக்தகக்குரியவன்; வலிதமயுள்ளவன் என்று
இப்ரீத் என்ற ஜின் கூறியது.

(திருக்குர்ஆன் 27:39)

அவர் விரும்பிய சபார்க்கருவிகதளயும், சிற்பங்கதளயும், தடாகங்கதளப்


சபான்ற பகாப்பதரகதளயும், நகர்த்த முடியாத பாத்திரங்கதளயும், அவருக்காக
அதவ பசய்தன. தாவூதின் குடும்பத்தாசர! நன்றியுடன் பசயல்படுங்கள்! எனது
அடியார்களில் நன்றியுதடசயார் குதறவாகசவ உள்ளனர் என்று கூறிசனாம்.

(திருக்குர்ஆன் 34:13

மனிததன விட ஜின்களின் ஆற்றல் அதிகம் என்றாலும் மதறவானவற்தற


அறிய முடியவில்தல என்பதத திருக்குர்ஆன் பதளிவுபடுத்துகிறது.

அவருக்கு நாம் மரணத்தத ஏற்படுத்திய சபாது பூமியில் ஊர்ந்து பசல்லும்


உயினம் (கதரயான்) தான் அவரது மரணத்ததக் காட்டிக் பகாடுத்தது. அது
அவரது தகத்தடிதயச் சாப்பிட்டது. அவர் கீ சை விழுந்ததும் நமக்கு
மதறவானதவ பதரிந்திருந்தால் இைிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க
மாட்சடாசம என்பதத ஜின்கள் விளங்கிக் பகாண்டன.

(திருக்குர்ஆன் 34:14)

ஜின்களிடம் சவதல வாங்கிய சுதலமான் நபி தகத்தடியில் சாய்ந்த நிதலயில்


மரணித்து விடுகிறார்கள். சுதலமான் நபி உயிருடன் தங்கதள கவனித்துக்
பகாண்டிருப்பதாக ஜின்கள் எண்ணி, பதாடர்ந்து சவதல பசய்து வந்தனர்.
தகத்தடிதயக் கதரயான்கள் அத்து, அதனால் சுதலமான் நபியின் உடல் கீ சை
விழும் வதர சுதலமான் நபி மரணித்ததத ஜின்கள் அறிய முடியவில்தல.
தங்களுக்கு மதறவான பசய்திகதள அறியும் திறன் கிதடயாது என்பததயும்
ஜின்கள் உணர்ந்து பகாண்டனர் என்ற விபரங்கதள இந்த வசனங்களிலிருந்து
நாம் அறியலாம்.

மனிததன விட அதிக ஆற்றல் பபற்ற ஜின்கள் தம் கண் முன்சன நடந்த அசத
சநரம் பவளிப்பதடயாகத் பதரியாத ஒரு நிகழ்தவ அறிய முடியவில்தல
எனும் சபாது அப்துல் காதிர் ஜீலானிக்கு இத்ததன மதறவான விையங்கள்
எப்படி பதரிந்திருக்க முடியும்?

நபிமார்களால் அறிய முடியாது

நபிமார்கள் மதறவான விையங்கதள அறிவார்களா? என்றால் இதறவனால்


அறிவிக்கப்பட்டதவகதளத் தவிர மதறவான எந்த விையத்ததயும் அறிய
மாட்டார்கள் என்று திருக்குர்ஆன் பதளிவாக அறிவிக்கின்றது.

நபிமார்களில் அதிகமான வசதிகளும் ஆற்றலும் வைங்கப்பட்டவர் சுதலமான்


(அதல). பறதவகளின் பமாைிகள் அவர்களுக்குத் பதரிந்திருந்தன. ஜின்கள்
அவர்களுக்குக் கட்டுப்பட்டிருந்தனர். உலகில் எவருக்குசம வைங்கப்படாத
வல்லதம மிக்க ஆட்சி அவர்களுக்கு வைங்கப்பட்டிருந்தது. இத்ததன
வல்லதமகள் வைங்கப்பட்டிருந்தும் மதறவான பசய்திகதள அவர்களால் அறிய
முடியவில்தல.

பறதவகதள அவர் ஆய்வு பசய்தார். ஹுத்ஹுத் பறதவதய நான்


காணவில்தலசய! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். அததக் கடுதமயான
முதறயில் தண்டிப்சபன்; அல்லது அதத அறுத்து விடுசவன். அல்லது அது
என்னிடம் பதளிவான சான்தறக் பகாண்டு வர சவண்டும் (என்றும் கூறினார்).
(அப்பறதவ) சிறிது சநரசம தாமதித்தது. உமக்குத் பதரியாத ஒன்தறத்
பதரிந்துள்சளன். ஸபா எனும் ஊலிருந்து உறுதியான ஒரு பசய்திதய உம்மிடம்
பகாண்டு வந்துள்சளன் என்று கூறியது.

(அல்குர்ஆன் 27:20,21,22)

அப்பறதவ எங்சக பசன்றது என்பதும் சுதலமான் நபிக்குத் பதயவில்தல. அது


பகாண்டு வந்த பசய்தியும் சுதலமான் நபிக்குத் பதரியவில்தல. நிகழ்காலத்தில்
நடந்து பகாண்டிருந்த ஒன்தற தம் கண்களுக்கு எட்டாத காரணத்தால்
சுதலமான் நபி அறிய முடியவில்தல என்றால் வருங்காலத்தில் நடக்கவுள்ள
ஏராளமான பசய்திகதள அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்திருக்க முடியும்?

ஈஸா (அதல) அவர்கள் ஏராளமான அற்புதங்கள் வைங்கப்பட்டவர். அற்புதமான


முதறயில் பிறந்து அற்புதமான முதறயில் இன்று வதர உயிருடன் இப்பவர்.
உங்கள் வட்டில்
ீ நீங்கள் சசமித்து தவத்தவற்தற நான் உங்களுக்குத்
பதவிப்சபன் என்று அவர்கள் கூறியதிலிருந்து

(அல்குர்ஆன் 3.49)

சில மதறவான பசய்திகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன என்பதத


அறியலாம்.

இத்ததகய சிறப்புகள் வைங்கப்பட்ட ஈஸா (அதல) அவர்கதள இதறவன்


மறுதமயில் விசாரிப்பான். உன் சமுதாயத்தினர் உன்தனயும் உன்
அன்தனதயயும் வணங்க சவண்டுபமன நீர் தான் கூறினாரா? என்று
வினவுவான். எனக்குள் உள்ளதத நீ அறிவாய்! உனக்குள் உள்ளதத நான் அறிய
மாட்சடன். நீசய மதறவானவற்தற அறிபவன் என்று அவர் பதிலளிப்பார்.

(அல்குர்ஆன் 5.116)

நாம் உயிருடன் இருந்தாலும் இந்த மக்கள் பசய்ததவ எனக்கு மதறவாக


இருந்தன. அதனால் அதத நான் அறிய மாட்சடன். நீசய அறிவாய் என்று ஈஸா
(அதல) அவர்கள் வாக்கு மூலம் தருகிறார்கள்.

அப்துல் காதிர் ஜீலானிசயா பல ஆண்டுகளுக்குப் பின் நடக்கவுள்ளதத அறிந்து


பகாண்டதாக இந்தக் கதத கூறுகிறது. குர்ஆதன நம்பக்கூடிய முஸ்லிம் இந்தக்
கதததய எவ்வாறு நம்ப இயலும்?

மதறவானதவ யாருக்சகனும் பதரியும் என்றால் எல்லா வதகயிலும் சிறந்து


விளங்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்தற அறிந்திருக்க சவண்டும்.
அவர்கள் அறிந்திருந்தார்களா? என்றால் இல்தல என்று திருக்குர்ஆன்
விதடயளிக்கின்றது.
பல்சவறு நபிமார்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகதள இதறவன்
கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதள சநாக்கிப் பின்வருமாறு
கூறுகிறான்.

(முஹம்மசத!) இதவ மதறவான பசய்திகள். இவற்தற உமக்கு நாம்


அறிவிக்கிசறாம். இதற்கு முன் நீரும், உமது சமுதாயத்தினரும் இதத
அறிந்திருக்கவில்தல. எனசவ பபாறுதமதயக் கதடப்பிடிப்பீராக! (நம்தம)
அஞ்சுசவார்க்சக (நல்ல) முடிவு உண்டு.

(அல்குர்ஆன் 11:49)

இது மதறவான பசய்திகளில் ஒன்றாகும். (முஹம்மசத!) இதத நாசம உமக்கு


அறிவிக்கிசறாம். மர்யதம யார் பபாறுப்சபற்றுக் பகாள்வது என்று (முடிவு
பசய்ய) தமது எழுது சகால்கதள அவர்கள் சபாட்ட சபாதும் அவர்களுடன் நீர்
இருக்கவில்தல. அவர்கள் இது குறித்து சர்ச்தச பசய்த சபாதும் அவர்களுடன்
நீர் இருக்கவில்தல.

(அல்குர்ஆன் 3:44)

(முஹம்மசத!) இதவ, மதறவான பசய்திகள். இதத உமக்கு அறிவிக்கிசறாம்.


அவர்கள் அதனவரும் (யூஸுஃபுக்கு எதிராக) ஒரு மனதாக சூழ்ச்சி பசய்த
சபாது அவர்களுடன் நீர் இருக்கவில்தல.

(அல்குர்ஆன் 12:102)

மதறவானவற்தற நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் அறியக் கூடுசமா என்று


மக்கள் எண்ணிவிடக் கூடாது என்பதற்காக எனக்கு மதறவானதவ பதரியாது
என்று நபியவர்கதளத் பதளிவாகசவ இதறவன் கூறச் பசால்கிறான்.

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மதறவானதத அறிசவன்;


என்று உங்களிடம் கூற மாட்சடன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற
மாட்சடன். எனக்கு அறிவிக்கப்படுவததத் தவிர (சவபறததனயும்) நான்
பின்பற்றுவதில்தல என்று (முஹம்மசத!) கூறுவராக!
ீ குருடனும்,
பார்தவயுதடயவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று
சகட்பீராக!

(அல்குர்ஆன் 6:50)

என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற


மாட்சடன். மதறவானவற்தறயும் அறிய மாட்சடன். நான் வானவர் என்றும்
உங்களிடம் கூற மாட்சடன். உங்கள் கண்கள் இைிவாகக் காண்சபாருக்கு
அல்லாஹ் எந்த நன்தமயும் அளிக்கசவ மாட்டான் எனவும் கூற மாட்சடன்.
அவர்களின் உள்ளங்களில் உள்ளதத அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு
கூறினால்) நான் அநீதி இதைத்தவனாகி விடுசவன் (எனவும் கூறினார்.)

(அல்குர்ஆன் 11:31)
அல்லாஹ் நாடினால் தவிர எனக்சக நன்தம பசய்யசவா, தீதம பசய்யசவா
நான் அதிகாரம் பபற்றிருக்கவில்தல. நான் மதறவானதத அறிந்து
பகாள்பவனாக இருந்திருந்தால் நன்தமகதள அதிகம் அதடந்திருப்சபன். எந்தத்
தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்தக பகாள்ளும் சமுதாயத்திற்கு நான்
எச்சப்பவனாகவும், நற்பசய்தி கூறுபவனாகவுசம இருக்கிசறன் என்று
(முஹம்மசத!) கூறுவராக!

(அல்குர்ஆன் 7.188)

இவரது இதறவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க சவண்டாமா?


என்று அவர்கள் சகட்கின்றனர். மதறவானதவ அல்லாஹ்வுக்சக உயன.
நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக்
பகாண்டிருக்கிசறன் என்று (முஹம்மசத!) கூறுவராக!

(அல்குர்ஆன் 10:20)

வானங்களிலும், பூமியிலும் மதறவானதத அல்லாஹ்தவத் தவிர யாரும்


அறிய மாட்டார்கள். தாங்கள் எப்சபாது உயிர்ப்பிக்கப்படுசவாம் என்பததயும்
அவர்கள் அறிய மாட்டார்கள் என்று கூறுவராக!

(அல்குர்ஆன் 27:65)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதளசய இவ்வாறு அல்லாஹ் கூறச்


பசய்கின்றான் என்றால் மற்றவர்கள் மதறவானவற்தற அறிவார்கள் என்பதத
எப்படி நம்ப முடியும்?

மனிதர்கசள! நீங்கள் பசருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமாகவும், விருத்த


சசதனம் (சுன்னத்) பசய்யப் படாதவர்களாகவும் அல்லாஹ்வின் முன்னால்
ஒன்று திரட்டப்படுவர்கள்.
ீ முதலில் எவ்வாறு பதடத்சதாசமா அவ்வாசற
மீ ண்டும் உருவாக்குசவாம் என்று இததத் தான் அல்லாஹ் கூறுகிறான்.
முதலில் இப்ராஹீம் நபியவர்களுக்கு ஆதட அணிவிக்கப்படும். அறிந்து
பகாள்க! எனது சமுதாயத்தில் சிலர் பகாண்டு வரப்பட்டு இடப்பக்கமாக
(நரகத்தின் பக்கமாக) இழுத்துச் பசல்லப்படுவார்கள். அப்சபாது நான் என்
இதறவா! அவர்கள் என் சதாைர்கள் என்று கூறுசவன். உமக்குப் பின் அவர்கள்
பசய்ததத நீர் அறியமாட்டீர் என்று என்னிடம் கூறப்படும். நான் அவர்களுடன்
இருந்த சபாது அவர்கதளக் கண்காணித்துக் பகாண்டிருந்சதன். என்தன நீர்
தகப்பற்றியதும் நீசய அவர்களின் கண்காணிப்பாளனாய் நீதான் இருந்தாய்.
நீதான் ஒவ்பவாரு பபாருதளயும் பார்ப்பவன் என்று நல்லடியார் (ஈஸா)
கூறியது சபால் நானும் கூறி விடுசவன். இவர்கதள விட்டு நீர் பிந்தது முதல்
வந்த வைிசய திரும்பிச் பசன்று பகாண்சட இருந்தனர் என்று என்னிடம்
கூறப்படும், என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

புகாரி 3349, 3447, 4625, 4740, 6526


என் கணவருடன் முதலிரவு நடந்த பின் காதலயில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் என்னிடம் வந்தார்கள். நீ என்னருகில் எவ்வாறு அமர்ந்துள்ளாசயா
அது சபால் என் விரிப்பில் அமர்ந்தார்கள். அப்சபாது சிறுமிகள் தஃப்
(சலங்தகயில்லாத பகாட்டு) அடித்துக் பகாண்டு பத்ருப் சபாரில் பகால்லப்பட்ட
தமது தந்தததயப் பற்றி பாடிக் பகாண்டிருந்தனர். அப்சபாது ஒரு சிறுமி நாதள
நடப்பதத அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்கள் என்று பாடினார். அப்சபாது
நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறாசத! ஏற்கனசவ கூறிக்பகாண்டிருந்தததக்
கூறு என்றார்கள்.

புகாரி 4001, 5147)

ஆயிைா (ரலி) அவர்களின் மீ து களங்களம் சுமத்தப்பட்டு உண்தம நிதல


பதரியாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாட்கள் மதனவிதயப்
பிந்திருந்து இதறவன் ஆயிைா (ரலி) அவர்களின் துய்தமதயப் பற்றி
அறிவித்த பின்சப உண்தம நிலவரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத்
பதரிந்தது என்ற வரலாற்று உண்தமயும்,

(புகாரி 2661)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்சக மதறவானதவ பதரியாது என்பதற்குத்


பதளிவான சான்றுகள்.

இவ்வளவு சான்றுகதளயும் தூர எறிந்துவிட்டு நபியவர்களுடன் ஒப்பிடும் சபாது


ஒன்றுமற்றவரான அப்துல் காதிர் ஜீலானிக்கு மதறவான பசய்திகள் பதரியும்
என்று நம்பலாமா? அப்படி ஒருவர் நம்பினால் அவரிடம் கடுகளகாவது ஈமான்
இருக்குமா? என்பதத மவ்லிது பக்தர்கள் சிந்திக்க சவண்டும்.

எவசனா முகவரியற்றவன் எழுதிய இந்தப் பாடல்களுக்காக மார்க்கத்ததப்


பிதைப்புக்கு வைியாக்கிக் பகாண்டவர்களின் சபச்தச நம்பினால்
திருக்குர்ஆதனயும் நபிகளாரின் சபாததனகதளயும் மறுத்த குற்றம் ஏற்படாதா?
என்பததச் சிந்தியுங்கள். குர்ஆதனயும், நபிதயயும் மறுத்த பின் முஸ்லிமாக
இருக்க முடியுமா? என்பததயும் சிந்தியுங்கள்.

யூதர்களின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட இந்த மவ்லிதுக் குப்தபதயத் தூக்கி


எறிந்துவிட்டு அல்லாஹ்வின் சவதத்தின் பால் வாருங்கள்.

7 அவ்லியாக்களின் பிடரிகதள மிதித்தவர்

முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பபறும் மற்பறாரு நச்சுக் கருத்து இது. இதன்


பபாருள் பின் வருமாறு.

‫اذ قال يوما مخبرا بالنعم *عن وارد من ربه ذي الكرم‬


‫على رقاب االولياء قدمي * فسلموا لذاك كل السلم‬
‫قد قلت باالذن من موالك مؤتمرا *قدمي على رقبات االولياء طرا‬
‫فكلهم قد رضوا وضعا لها بشرا‬

அருள் நிதறந்த தம் இதறவனின் அனுமதியுடன் தமக்கு வைங்கப்பட்ட


அருட்பகாதடகதள ஒரு நாள் (முஹ்யித்தீன்) கூறினார். அதில் என் பாதங்கள்
அவ்லியாக்களின் பிடரிகள் மீ து உள்ளன என்றார். அதனத்து அவ்லியாக்களும்
இததப் பூரணமாக ஏற்றுக் பகாண்டுள்ளனர்.

இந்த நச்சுக்கருத்துக்கு விளக்கவுதரயாக ஹிகாயத்தில் கூறப்படுவததயும்


பார்த்துவிட்டு இதில் உள்ள தவறுகதள ஆராய்சவாம்.

அப்துல் காதிர் ஜீலானி பிறப்பதற்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன் அப்துல்


காதிர் ஜீலானி அல்லாஹ்வுதடய அவ்லியாக்கள் ஒவ்பவாருவரின் கழுத்திலும்
தமது பாதம் உள்ளது என்று கூறுமாறு கட்டதளயிடப்படுவார் என்று ஒரு
பபரியார் இல்ஹாமில் பதரிந்து கூறினார். அவர் கூறியது சபாலசவ அப்துல்
காதிர் ஜீலானி இவ்வுலகில் அதிகாரம் பசலுத்திய காலத்தில் ஐம்பத்திரண்டு
அவ்லியாக்கள் அடங்கிய அதவயில் அப்துல் காதிர் ஜீலானி பிரகடனம்
பசய்தார். அங்சக இருந்த அவ்லியாக்கள் அவ்விடத்தில் இல்லாத
அவ்லியாக்கள் அதனவரும் இதற்குக் கட்டுப்பட்டுத் தம் கழுத்துக்கதளத்
தாழ்த்தினார்கள். ஆனால் இஸ்பஹான் ஊதரச் சசர்ந்த ஒசர ஒருவர் மட்டும்
மறுத்தார். இதனால் இவரது விலாயத் பறிக்கப்பட்டது.

ஏகத்துவக் பகாள்தகதயக் கால்களால் மிதித்துத் தள்ளக்கூடிய இந்தக்


கததயில் உள்ள நச்சுக் கருத்துக்கதளப் பார்ப்சபாம்.

ஒருவர் இதறசநசராக அவ்லியாக்களில் ஒருவராக எப்சபாது ஆக முடியும்?


அல்லாஹ்வின் அதனத்துக் கட்டதளகதளயும் பின்பற்றி நடந்து, நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கதள முன் மாதிரியாகக் பகாண்டு வாழ்வதன் மூலம்
தான் ஒருவர் இதறசநசராக முடியும்.

ஆணவம், பபருதம, மக்கதளத் துச்சமாக மதித்தல் சபான்ற பண்புகள்


தைத்தானின் பண்புகள் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

பூமியில் கர்வத்துடன் நடக்காசத! நீ பூமிதயப் பிளந்து, மதலகளின் உயரத்தின்


அளதவ அதடயசவ மாட்டாய்! இதவ அதனத்தின் சகடும் உமது
இதறவனிடம் பவறுக்கப்பட்டதாகும்.

(அல்குர்ஆன் 17:37,38)

மனிதர்கதள விட்டும் உனது முகத்ததத் திருப்பிக் பகாள்ளாசத! பூமியில்


கர்வமாக நடக்காசத! கர்வம் பகாண்டு பபருதமயடிக்கும் எவதரயும் அல்லாஹ்
விரும்ப மாட்டான்.

(அல்குர்ஆன் 31:18)
நரகத்தின் வாசல்கள் வைியாக நுதையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்குவர்கள்.

(என்று கூறப்படும்) பபருதமயடித்சதாரின் தங்குமிடம் மிகவும் பகட்டது.

(அல்குர்ஆன் 16:29)

வானங்களிலும், பூமியிலும் பபருதம அவனுக்சக உரியது. அவன் மிதகத்தவன்;


ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 45:37)

பூமியில் ஆணவத்ததயும், குைப்பத்ததயும் விரும்பாதவர்களுக்காக அந்த


மறுதம வாழ்தவ ஏற்படுத்தியுள்சளாம். நல்ல முடிவு (இதறவதன)
அஞ்சுசவார்க்சக.

(அல்குர்ஆன் 28:83)

அவர்களில் பல்சவறு கூட்டத்தினர் அனுபவிப்பதற்காக நாம் வைங்கியுள்ளதத


சநாக்கி உமது கண்கதள நீட்டாதீர்! அவர்களுக்காகக் கவதலப்படாதீர்!
நம்பிக்தக பகாண்சடாரிடம் உமது சிறதகத் தாழ்த்துவராக!

(அல்குர்ஆன் 15:88)

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள்.


அறிவனர்கள்
ீ அவர்களுடன் உதரயாடும் சபாது ஸலாம் எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 25:63)

பபருதமயடிப்பதும் ஆணவம் பகாள்வதும் இதறவனுக்குப் பிடிக்காது. இதவ


நரகத்திற்குக் பகாண்டு பசல்லும் என்பதத இவ்வசனங்கள் விளக்குகின்றன.

என் காதல இன்பனாருவனின் ததலயில் தவக்கிசறன் என்று கூறுவதத விட


ஆணவம் சவபறதிலும் இருக்க முடியாது. சாதாரண மனிதனின் ததலயில்
தவப்பசத இந்த நிதல என்றால் இதறவனின் சநசர்கள் ததலயில் காதல
தவப்சபன் எனக் கூறுவது ஆணவத்தின் உச்சகட்டமல்லவா?

ஒருவர் தம் சசகாதர முஸ்லிதம மட்டமாகக் கருதுவது அவர் தீயவர்


என்பதற்குப் சபாதிய சான்றாகும் என்பது நபிபமாைி.

அறிவிப்பபவர்: அபூஹுதரரா (ரலி), நூல்: முஸ்லிம்.

நீங்கள் பணிவுடன் நடங்கள். ஒருவர் மற்றவரிடம் வரம்பு மீ ற சவண்டாம்.


ஒருவர் மற்றவரிடம் பபருதமயடிக்க சவண்டாம் என்று அல்லாஹ் எனக்கு
அறிவித்துள்ளான் என்பதும் நபிபமாைி.

அறிவிப்பவர்: இயாள் பின் ஹிமார் (ரலி), நூல்: முஸ்லிம் 4650.

யாருதடய உள்ளத்தில் கடுகளவு பபருதம உள்ளசதா அவர் பசார்க்கத்தில்


நுதைய முடியாது என்பதும் நபிபமாைி.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது, நூல்: முஸ்லிம் 131, 133

பபருதம எனது சமலாதட. கண்ணியம் எனது கீ ைாதட. இவ்விரண்டில்


ஏசதனும் ஒன்றுக்கு யாராவது என்னிடம் சபாட்டியிட்டால் அவதன நரகில்
நுதைப்சபன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுதரரா (ரலி), நூல்: முஸ்லிம் 4752

இதறவனுக்கு மாத்திரசம பசாந்தமான இந்தத் தன்தமக்குத் தான் அப்துல்


காதிர் ஜீலானி சபாட்டியிடுவதாக இந்தக் கதத கூறுகிறது.

அல்லாஹ்வின் அனுமதியுடன் தாசன இதத அவர் கூறியதாகக் கததயில்


உள்ளது என்று சிலர் சமாளிக்கலாம். அல்லாஹ் எவற்தறபயல்லாம்
நாடினாசனா அதவ அதனத்ததயும் தன்னுதடய சவதத்தின் மூலமும் தனது
தூதரின் மூலமும் அனுமதித்து விட்டான். எவற்தறபயல்லாம் ததட பசய்ய
நாடினாசனா அவற்தறபயல்லாம் தன் சவதத்தின் மூலமாகவும், தூதர்
மூலமாகவும் தடுத்து விட்டான்.

திருக்குர்ஆனில் அவன் ததட பசய்த ஆணவத்தத சவறு எவருக்காகவும்


அனுமதிக்க மாட்டான். நபிகள் நாயகத்துக்சக இதறவன் ததட பசய்ததவகதள
அப்துல் காதிருக்கு அனுமதித்தான் என்பது இன்பனாரு மார்க்கத்தத
உருவாக்குவதாகும். அப்துல் காதிதர நபியாக ஆக்குவதாகும். இந்த உண்தம
கூட இவர்களுக்குத் பதரியவில்தல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பாதம் எல்லா நபிமார்களின் ததல


சமல் உள்ளது என்சறா நபித்சதாைர்களின் கழுத்துக்களில் என் பாதம் உள்ளது
என்சறா கூறவில்தல. தம் சதாைர்களிடம் நல்ல நண்பராகசவ அவர்கள் நடந்து
பகாண்டார்கள்.

இஸ்லாத்தின் உண்தம வடிவத்ததச் சிததக்கும் எண்ணத்தில் தான்


யூதர்களால் யூதக் தகக்கூலிகளால் இந்த மவ்லிதும் இந்தக் கததயும்
புதனயப்பட்டிருக்க சவண்டும்.

அல்லாஹ்வின் நிதலக்கு அப்துல் காதிதர உயர்த்தி நபியவர்கதள விட


அவர்கதளச் சிறந்தவராகக் காட்டும் இந்தக் குப்தபதயத் தான் பக்திப்
பரவசத்துடன் மார்க்கம் அறியாத முஸ்லிம்கள் ஓதி வருகின்றனர்.

அப்துல் காதிர் ஜீலானி இப்படிச் பசான்னார் என்று நாம் நம்பவில்தல. இப்படி


அவர் பசால்லியிருந்தால் அவரது காலத்திசலா, அவருக்கு அடுத்த காலத்திசலா
எழுதப்பட்ட நூல்களில் இந்த விபரம் இடம் பபற்றிருக்க சவண்டும். அப்படி
எந்த ஆதாரமும் இல்தல..

மார்க்க அறிவும் மார்க்கத்தில் சபணுதலும் உள்ள மக்கள் வாழ்ந்த காலத்தில்


அப்துல் காதிர் இவ்வாறு கூறியிருந்தால் அவதர அன்தறய நன்மக்கள் விட்டு
தவத்திருக்க மாட்டார்கள். மனிததனக் கடவுளாக்கும் சித்தாந்தத்துக்கு
இன்தறய முஸ்லிம்கள் பைக்கப்பட்டுப் சபாயிருக்கலாம். அன்தறய
முஸ்லிம்கள் இதத ஜீரணித்திருக்க மாட்டார்கள்.

எல்லா அவ்லியாக்களும் அப்துல் காதிரின் கால்களில் மதி வாங்கத் ததலதயக்


பகாடுத்தார்களாம். ஒருவர் மட்டும் மறுத்தாராம். இதனால் அவரது விலாயத்
(வலிப்பட்டம்) பறிக்கப்பட்டது என்றும் சமற்கண்ட கததயில் கூறப்படுகிறது

வலிப்பட்டம் என்பது ஏசதா மதராஸாக்களில் வைங்கப்படும் ஸனது என்று


நிதனத்துக் பகாண்டார்கள். யாபரல்லாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு
நடக்கிறார்கசளா அவர்கள் அதனவரும் அல்லாஹ்வின் சநசர்கள் தாம்.
தனிப்பட்ட முதறயில் யார் யார் இதறசநசர் என்பது மறுதமயில் இதறவன்
தீர்ப்பு வைங்கும் சபாது தான் பதரிய வரும்.

இதறயச்சம் உள்ளத்தின்பால் பட்டதாகும். எவரது உள்ளத்தில் இதறயச்சம்


உள்ளது என்பதத இதறவன் மட்டுசம அறிவான். அப்துல் காதிர் அவர்களின்
புறச் பசயல்கதளப் பார்த்து அவர்கள் நல்லடியாராக இருந்திருக்கலாம் என்று
நம்புகிசறாம். அவரது சநாக்கம் தவறாக இருந்தால் அது மறுதமயில் தான்
பதரியவரும்.

இதற சநசர்கள் என்று மக்களால் முடிவு பசய்யப்பட்ட எத்ததனசயா சபர்


தைத்தானின் சநசர்கள் வரிதசயில் நிற்பார்கள். இதறவனின் எதிரிகள் என்று
மக்களால் முடிவு பசய்யப்பட்ட எத்ததனசயா சபர் இதற சநசர்கள் வரிதசயில்
நிற்பார்கள்.

உலகில் எத்ததன அவ்லியாக்கள் இருந்தார்கள். அவர்கள் யார்? என்ற


பட்டியசல அப்துல் காதிரின் தகயில் இருந்தது என்ற கருத்ததயும் அந்தக்
கதத கூறுகிறது. அப்துல் காதிதர அல்லாஹ்வாக்கும் சதித் திட்டத்தின் ஒரு
பகுதிசய மவ்லிது என்பதற்கு இந்தக் கதத ஒன்சற சபாதிய சான்றாகும்.

அப்துல் காதிருக்கு முன் அவ்லியாக்கசள வாைவில்தலயா? அப்படி


வாழ்ந்திருந்த அவ்லியாக்கதள மிதித்தது யார்? அவர்கதளயும் இவசர
மிதித்ததாகச் பசான்னால் உத்தம ஸஹாபாக்கதளயும் கண்ணியத்திற்குரிய
நான்கு இமாம்கதளயும் இவர் மிதித்தார் என்று பசால்கிறார்களா? இவர்
காலத்திற்குப் பின் கியாம நாள் வதர அவ்லியாக்கள் வர மாட்டார்களா?
வருவார்கள் என்றால் அவர்கதள மிதிப்பவர் யார்? அவர்கதளயும் இவசர
மிதிப்பார் என்றால் இவர் சாகாவரம் பபற்றவரா? அப்படியானால் சாகாவரம்
பபற்றவருக்கு பாக்தாதில் கப்ரு ஏன்? இத்ததனக் சகள்விகதளயும் சிந்தித்தால்
முஹ்யித்தீன் மவ்லிது கூறும் இக்கதத பச்தசப் பபாய்யாகும் என்பதில்
யாருக்கும் சந்சதகம் வராது.

8. சூம்பிய ஹம்மாதின் ஜை

‫القاه حماد بيوم حصر *اذ ما مشى لجمعة فى نهر‬


‫فقال شلت كفه فى قبره *فقام يدعو للا مولى النعم‬
‫مع ما يؤمن خمسة من قبرا *فى االلف حتى صححت فابتدرا‬
‫اصحابه اذ اخبروا ذالخبرا *فطالبوا تحقيقه بالحشم‬
‫فاشهد المولى بذاكم يوسفا *وعبد رحمان به قد كشفا‬
‫فاستعفروا مما جنوه اسفا *وذاك فضل المصطفى ذى العلم‬

ைும்ஆவுக்காக அப்துல் காதிர் நடந்து பசன்ற சபாது அவரது ஆசியர் ஹம்மாத்


அவதர நதியில் தள்ளினார். இதனால் மண்ணதறயில் ஹம்மாதின் தக
சூம்பிவிட்டது. இததக் கண்ட அப்துல் காதிர் அல்லாஹ்விடம் துஆச்
பசய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம் சபர் இதற்கு ஆமீ ன் கூறினார்கள். இதத
அப்துல் காதிர் மக்களிடம் கூறியவுடன் ஹம்மாதின் சீடர்கள், இதத நிரூபிக்க
சவண்டும் என்று அப்துல் காதிரிடம் சகட்டனர். அல்லாஹ் யூசுஃபுக்கும், அப்துர்
ரஹ்மானுக்கும் இந்தக் காட்சிதயக் காட்டினான். தங்கள் தவறுக்காக
ஹம்மாதின் சீடர்கள் பாவமன்னிப்புத் சதடினார்கள்.

இது முஹ்யித்தீன் மவ்லிதில் காணப்படும் இந்த வரிகளின் கருத்து. இந்த


வரிகளுக்கு விளக்கவுதரயாக மவ்லித் புத்தகத்தில் இடம் பபறும ஹிகாயத்
என்னும் பகுதிதயயும் பார்த்துவிட்டு இந்தக் கததயில் வரும் அபத்தங்கதள
ஆராய்சவாம்.

ஒரு நாள் நீண்ட சநரம் அப்துல் காதிர் பவயிலில் நின்றார். அவருக்குப் பின்
ஏராளமான வணக்கசாலிகள் நின்றனர். நீண்ட சநரம் நின்றுவிட்டுப் பின்னர்
சந்சதாைத்துடன் அவர் திரும்பியததப் பற்றி அவரிடம் சகட்கப்பட்டது.
அதற்கவர் ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜும்ஆத் பதாைச் பசன்சறன்.
நதிசயாரத்தத நாங்கள் அதடந்த சபாது என்தன அவர் நதியில் தள்ளினார்.
அப்சபாது நான் அல்லாஹ்வின் பபயரால் ஜும்ஆவின் குளிப்தப
நிதறசவற்றுகிசறன் என்சறன். நதியிலிருந்து பவளிசயறி அவர்கதளத்
பதாடர்ந்சதன். அவரது சீடர்கள் என்தனப் பைித்தனர். அவர் அததத் தடுத்தார்.
இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் பசய்யப்பட்டவராக அவதர நான்
கண்சடன். எனினும் அவரது வலது தக சூம்பியிருந்தது. ஏன் இப்படி என்று
நான் சகட்சடன். அதற்கவர் இந்தக் தகயால் தான் உம்தமத் தள்ளிசனன்.
இதத நீர் மன்னிக்கக் கூடாதா? இதத நல்லபடியாக மாற்றுமாறு
அல்லாஹ்விடம் துஆச் பசய்யக் கூடாதா? என்று சகட்டார். நான்
அல்லாஹ்விடம் சகட்சடன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து
எழுந்து ஆமீ ன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் தகதய
நல்லபடியாக மாற்றி விட்டான். அந்தக் தகயால் அவர் என்னிடம்
முஸாபஹாச் பசய்தார் எனக் கூறினார். இந்தச் பசய்தி பரவியதும் ஹம்மாதின்
சீடர்கள் இதத நிரூபிக்குமாறு வற்புறுத்தத் திரண்டனர். பபரும் கூட்டமாக
அவரிடம் வந்தனர். அவர்களில் எவருக்குசம சபச இயலவில்தல. அவர்கள்
வந்த சநாக்கத்தத அப்துல் காதிசர கூறலானார். சிறந்த இருவதரத் சதர்வு
பசய்யுங்கள். அவர்கள் வாயிலாக இந்த உண்தம நிரூபணமாகும் என்றும்
கூறினார். அவர்கள் யூசுஃப், அப்துர் ரஹ்மான் ஆகிய இரு பபரியார்கதளத்
சதர்வு பசய்தனர். இதத ஒரு வாரத்தில் நீங்கள் நிரூபிக்க சவண்டும் என்று
அப்துல் காதிரிடம் கூறினார்கள். அதற்கு அவர் நீங்கள் இவ்விடத்தத விட்டு
எழுவதற்கு முன் இது நிரூபணமாகும் என்றார். சற்று சநரம் பசன்றதும் யூசுஃப்
எனும் பபரியார் ஓசடாடி வந்தார். ஹம்மாதத அல்லாஹ் எனக்குத் பதளிவாகக்
காட்டினான். யூசுஃசப நீ அப்துல் காதரின் மதரஸாவுக்கு உடசன பசல்.
அங்குள்ளவர்களிடம் கூறு என்று ஹம்மாத் என்னிடம் கூறினார் என்றார். பிறகு
அப்துர் ரஹ்மான் தகசசதப்பட்டவராக வந்து யூசுஃப் கூறியது சபாலசவ
கூறினார். அதனவரும் பாவமன்னிப்புக் சகட்டனர்.

இந்தக் கததயில் உள்ள அபத்தங்கதள ஒவ்பவான்றாகப் பார்ப்சபாம்.

அபத்தம் 1

ஜூம்ஆ தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத். இதற சநசர்கள்


இது சபான்ற சுன்னத்துக்கதள விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர்
குளிக்காமசல ஜூம்ஆவுக்குச் பசன்றிருக்கிறார். ஹம்மாத் அவதரப் பிடித்துத்
தள்ளிய சபாது தான் ஜூம்ஆவின் குளிப்தப நிதறசவற்றுவதாகக் கூறியுள்ளார்.
பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமசல பசன்றிருப்பார். இதிலிருந்து அப்துல்
காதிர் சுன்னத்ததப் சபணாதவர் என்று பதரிகின்றது.

ஒரு வணக்கத்ததச் பசய்ய சவண்டுமானால் ஈடுபாட்டுடனும், விருப்பத்துடனும்


பசய்ய சவண்டும். வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டு பசய்தால் அது
வணக்கத்தத நிதறசவற்றியதாக ஆகாது. இந்த அடிப்பதட விையம் கூட
அப்துல் காதிருக்குத் பதரியவில்தல என்று இந்தக் கதத கூறுகின்றது.

அபத்தம் 2

கப்ரில் அடக்கம் பசய்யப்பட்டவதர அப்துல் காதிர் சந்தித்து உதரயாடியதாக


இந்தக் கதத கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு சபான்ற நிதலயில்
நடக்கவில்தல. மாறாக சநருக்கு சநர் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல்
காதிரும் ஹம்மாதும் ஒருவதர மற்றவர் முஸாபஹா பசய்தார்கள் என்றும்
இந்தக் கதத கூறுகின்றது. உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன்
சநருக்கு சநராகச் சந்திப்பது நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது.

உயிர்கதள அதவ மரணிக்கும் சநரத்திலும், மரணிக்காதவற்தற அவற்றின்


உறக்கத்திலும் அல்லாஹ் தகப்பற்றுகிறான். எதற்கு மரணத்தத விதித்து
விட்டாசனா அததத் தனது தகவசத்தில் தவத்துக் பகாண்டு மற்றதத
குறிப்பிட்ட காலம் வதர விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில்
பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 39.45)
முடிவில் அவர்களில் யாருக்சகனும் மரணம் வரும் சபாது என் இதறவா! நான்
விட்டு வந்ததில் நல்லறம் பசய்வதற்காக என்தனத் திருப்பி அனுப்புங்கள்!
என்று கூறுவான். அவ்வாறில்தல! இது (வாய்) வார்த்தத தான். அவன் அததக்
கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வதர அவர்களுக்குப் பின்னால்
திதர உள்ளது.

(அல்குர்ஆன் 23.99, 100)

இறந்தவர்களுக்கும் இவ்வுலகில் வாழ்சவாருக்குமிதடசய எவ்விதத் பதாடர்பும்


கிதடயாது என்பதத இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவதர
அப்துல் காதிர் ஜீலானி சநருக்கு சநராகச் சந்தித்ததும், அவருடன்
உதரயாடியதும், முஸாபஹா பசய்ததும் பச்தசப் பபாய் என்பதத
இவ்வசனங்கள் பதளிவுபடுத்துகின்றன.

இந்தக் கததயில் ஹம்மாத் என்பவரின் தக சூம்பியிருந்தததத் தவிர மற்றபடி


அவர் நல்ல நிதலயில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
நல்ல மனிதர்கள் கப்ரில் எந்த நிதலயில் இருப்பார்கள் என்பதத நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். அந்த விளக்கத்துக்கு மாற்றமாக
இந்தக் கதத அதமந்திருக்கின்றது.

பின்னர் நல்லடியாரின் மண்ணதற விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும்.


பின்பு அவதர சநாக்கி உறங்குவராக
ீ எனக் கூறப்படும். நான் எனது
குடும்பத்தினரிடம் பசன்று இந்த விபரங்கதளக் கூறிவிட்டுத் திரும்பி
வருகிசறன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள்
பநருக்கமானவதரத் தவிர சவறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன்
உறங்குவது சபால் நீர் உறங்குவராக!
ீ இந்த இடத்திலிருந்து உம்தம இதறவன்
எழுப்பும் வதர உறங்குவராக
ீ என்று கூறுவார்கள். இது நபியவர்கள் தந்த
விளக்கம்.

அறிவிப்பவர் : அபூஹுதரரா (ரலி), நூல் : திர்மிதி

நல்லடியார்கள் உறக்க நிதலயில் உள்ளனர். யாராலும் அவர்கதள எழுப்ப


முடியாது. மறுதம நாளில் இதறவனால் அவர்கள் எழுப்பப்படும் வதரயிலும்
அவர்கள் உறங்கிக் பகாண்சட இருப்பார்கள் என்பதத இந்த ஹதீஸ்கள்
அறிவிக்கின்றன. அப்துல் காதிர், ஹம்மாத் என்பவதர சநருக்கு சநர்
சந்தித்தாகக் கூறுவது பபாய் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

அபத்தம் 3

ஐயாயிரம் அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீ ன் கூறியதாகவும்


இந்தக் கதத கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற
சமற்கண்ட ஹதீஸுக்கு இது முராணாக உள்ளது.

இறந்சதாதரச் பசவியுறச் பசய்ய உம்மால் முடியாது! பசவிடர்கள் பின்வாங்கி


ஓடினால் அதைப்தப அவர்களுக்குச் பசவிசயற்கச் பசய்ய உம்மால் முடியாது.
(அல்குர்ஆன் 30:52)

உயிருடன் உள்சளாரும், இறந்சதாரும் சமமாக மாட்டார்கள். தான் நாடிசயாதர


அல்லாஹ் பசவிசயற்கச் பசய்கிறான். மண்ணதறகளில் உள்ளவர்கதள நீர்
பசவிசயற்கச் பசய்பவராக இல்தல.

(அல்குர்ஆன் 35:22)

இறந்தவதரக் சகட்கச் பசய்ய நபியாலும் முடியாது என்ற குர்ஆனின்


சமற்கண்ட வசனங்களுக்கு முரணாக உள்ளது.

அபத்தம் 4

இந்தச் பசய்திதய நம்ப மறுத்த ஹம்மாதின் சீடர்களுக்கு அப்துல் காதிர் இதத


நிரூபித்த விதமும் ஏற்கத்தக்கதாக இல்தல.

இந்த இடத்தத விட்டு நீங்கள் எழுவதற்கு முன் நிரூபிக்கிசறன் என்று கூறியது


மதறவான ஞானம் அவருக்கு உள்ளது என்று கூறுகின்றது. மதறவான ஞானம்
அல்லாஹ்வுக்கு மட்டுசம உரியது என்பதத முன்னர் நாம் நிரூபித்சதாம்.

ஹம்மாத் என்பவர் யூசுஃபுக்கும் அப்துர் ரஹ்மானுக்கும் காட்சி தந்ததாகக்


கூறுவதும் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளுக்கு முரணாக உள்ளது.

இதவ அதனத்துக்கும் சமலாக ஒரு விையத்தத நாம் கவனத்தில் பகாள்ள


சவண்டும். அப்துல் காதிர் இவ்வாறு கூறியிருந்தால் அவரது காலத்தில்
எழுதப்பட்ட நூல்களில் இது பதிவு பசய்யப்பட்டிருக்க சவண்டும்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கதளக் கடவுள் நிதலக்கு உயர்த்தும் வதகயில்


இட்டுக்கட்டப்பட்ட கததகளின் பதாகுப்சப முஹ்யித்தீன் மவ்லிது. இது சபால்
புதனயப்பட்ட மற்பறாரு கதததயப் பார்ப்சபாம்.

9. பருந்தின் ததலதயத் துண்டித்து உயிர்ப்பித்தவர்

‫وقال اذما شوشت للفقرا *حديئة تصيح صوتا نكرا‬


‫يل ريح اخذا راسها فانكسرا *من بعد احياها ببدء الكلم‬

அப்துல் காதிர் ஜீலானியுடனிருந்த ஃபக்கீ ர்களுக்கு இதடயூறு ஏற்படுத்தும்


வதகயில் ஒரு பருந்துக் குஞ்சு கூச்சல் சபாட்டுக் பகாண்டிருந்தது. அப்சபாது
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் காற்சற இதன் ததலதயப் பிடி எனக்
கட்டதளயிட்டார்கள். உடசன அதன் ததல துண்டானது. பின்னர் இதற நாமம்
கூறி அதத உயிர்ப்பித்தார்கள்.

இந்த வரிகளுக்கு விளக்கமாக அதமந்த ஹிகாயத் எனும் பகுதிதயயும் அறிந்து


விட்டு இதில் உள்ள அபத்தங்கதள அலசுசவாம்.
அப்துல் காதிர் ஜீலானியின் அதவயில் குழுமியிருந்த மக்களுக்கு இதடயூறு
ஏற்படுத்தும் வதகயில் ஒரு பருந்து சப்தமிட்டுக் கடந்து பசன்றது. அப்சபாது
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் காற்சற இதன் ததலதயப் பிடி என்றார்கள்.
உடசன அதன் ததல ஒரு திதசயிலும் உடல் மறு திதசயிலும் விழுந்தன.
உடசன அவர்கள் தமது ஆசனத்திலிருந்து இறங்கி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்
ரஹீம் என்று கூறினார்கள். உடசன அது உயிர் பபற்றுப் பறந்து பசன்றது.
மக்கிய எலும்புகதள உயிர்ப்பிக்கும் இதறவனின் அனுமதியுடன் மக்கள்
முன்னிதலயில் இது நடந்சதறியது.

இந்தக் கததயில் எத்ததன அபத்தங்கள் என்று பார்ப்சபாம்.

பருந்துகள் மக்களுடன் அண்டி வாழும் உயிரினம் அல்ல. மக்கதள விட்டும்


விலகியிருந்து கூச்சல் எதுவும் சபாடாமசல தம் ஹிகாயத்ததப் பருந்துகள்
சாதித்துக் பகாள்ளும். மக்கபளல்லாம் குழுமியிருக்கும் இடத்திற்கு வந்து
பருந்து கூச்சல் சபாட்டுக் பகாண்டிருந்தது என்று கூறப்படுவசத இது பபாய்
என்பதற்குப் சபாதுமான சான்றாக உள்ளது.

இது உண்தம என்று தவத்துக் பகாண்டால் கூட இன்னும் பல அபத்தங்கள்


இதில் உள்ளன.

மனிதர்கள் பதாழும் சபாது, உபசதசம் பசய்யும் சபாது உயினங்கள் இதடயூறு


பசய்வதில் ஆச்சரியம் இல்தல. நல்லது பகட்டதத வித்தியாசப்படுத்தி அறிந்து
பகாள்ளும் ஆற்றல் அவற்றுக்கு வைங்கப்படவில்தல. அவற்றின் சப்தம்
நமக்குக் கூச்சலாகத் சதான்றினாலும் உண்தமயில் அதவ கூச்சல்
சபாடவில்தல. தமக்கிதடசய அதவ சபசிக் பகாள்வது தான் நமக்குக்
கூச்சலாகத் சதான்றுகிறது.

தாவூதுக்கு ஸுதலமான் வாரிசானார். மக்கசள! பறதவயின் பமாைி


எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அதனத்துப் பபாருட்களும் எங்களுக்குத்
தரப்பட்டுள்ளது. இதுசவ பதளிவான அருட் பகாதடயாகும் என்று அவர்
கூறினார்.

(அல்குர்ஆன் 27.16)

பறதவயின் பமாைிகள் சுதலமான் நபிக்குக் கற்றுக் பகாடுக்கப்பட்டதாகக்


குர்ஆன் கூறுவதிலிருந்து இதத விளங்கலாம். சிந்ததனயாளர்களும், மார்க்க
அறிவுதடசயாரும் பறதவகளின் சப்தத்திற்காக ஆத்திரம் பகாள்ள மாட்டார்கள்.
அவற்றின் கூச்சல் சகிக்க முடியாத அளவுக்கு அதிகமானால் கூட ததலதயத்
துண்டாக்கும் அளவுக்குப் சபாக மாட்டார்கள். விரட்ட சவண்டிய வதகயில்
விரட்டினால் அதவ ஓடி விடும்.

இந்தக் கதத உண்தம என்று தவத்துக் பகாண்டால் இது அப்துல் காதிர்


ஜீலானி அவர்களுக்குப் பபருதம சசர்ப்பதாக இல்தல. உண்பதற்காகவும்
நம்தமத் தாக்க வரும் சபாதும் தற்காத்துக் பகாள்வதற்காகவும் சில
உயிரினங்கதளக் பகால்ல இஸ்லாம் அனுமதிக்கிறது. அதற்காகசவ பருந்தத
அவர்கள் பகான்றார்கள் என்றும் கருத முடியாது. அதற்காகக் பகான்றிருந்தால்
அடுத்த வினாடிசய அதத உயிர்ப்பித்திருக்க சவண்டியதில்தல. பாம்தபக்
கண்டால் அதத நாம் பகால்லலாம். பகால்ல சவண்டும். இதற்கு நன்தமயும்
உண்டு. பகான்ற பாம்தப உடசன உயிர்ப்பித்தால் அததக் பகால்ல சவண்டும்
என்று மார்க்கம் கூறுவதற்காகக் பகால்லவில்தல. தம்முதடய வல்லதமதயக்
காட்டசவ பகான்றிருக்கிறார் என்பது தான் பபாருள்.

அடுத்து அந்த பருந்ததக் பகால்வதற்காக அவர் சதர்ந்பதடுத்த முதறயும்


ஏற்கும் படியாக இல்தல. எல்லா உயினங்கதளயும் மனிதர்களுக்காக
இதறவன் வசப்படுத்திக் பகாடுத்திருக்கிறான். மனிதனின் விருப்பப்படி
நடப்பவற்றில் காற்தற இதறவன் கூறவில்தல. 7.57, 25.48, 30.46, 30.48, 35.09
ஆகிய வசனங்களில் காற்று இதறவனின் கட்டதளப்படி மட்டும்
இயங்கக்கூடியது என்று இதறவன் கூறுகிறான். இந்தப் பபாதுவான
விதியிலிருந்து சுதலமான் நபி விையத்தில் மட்டும் இதறவன்
விலக்களித்ததாகக் கூறுகிறான். 21.81, 34.12, 38.36 வசனங்களில் சுதலமானுக்கு
காற்தற நாம் வசப்படுத்திக் பகாடுத்சதாம் என்று இதறவன் கூறுகிறான்.
இதிலிருந்து மற்ற எவருக்கும் காற்று கட்டுப்பட்டு நடக்காது என்பதத
அறியலாம்.

இந்தக் கததயில் காற்று அப்துல் காதிர் ஜீலானியின் கட்டதளக்குக்


காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் நிதனத்ததத முடித்து விடுவார் என்று
பயமுறுத்துவதற்காகசவ இவ்வாறு கற்பதன பசய்யப்பட்டுள்ளது என்பது
இதிலிருந்து பதளிவாகும். காற்றின் அதிபதி அப்துல் காதிர் ஜிலானி தான் என்று
நம்ப தவப்பசத இதன் சநாக்கம் என்பதும் பதளிவாகிறது.

நபிமார்களுக்கு இதறவன் சில அற்புதங்கதள வைங்கியதத நாம் அறிசவாம்.


தமது தூதுத்துவத்தத மக்கள் நம்பி இஸ்லாத்தத ஏற்பதற்காகவும் இக்கட்டான
நிதலயிலிருந்து தப்புவதற்காகவும் தம் சமுதாயத்தவர் பயன்
பபறுவதற்காகவும் இத்ததகய அற்புதங்கதளச் சில சமயங்களில் இதறவன்
அவர்கள் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளான்.

இங்சக அப்படிப்பட்ட உயர்ந்த சநாக்கம் ஏதுமில்தல. யாதரயும் இஸ்லாத்தில்


இதணப்பதும் சநாக்கமில்தல. ஏபனனில் இது அவரது சீடர்கள் மட்டும்
குழுமியிருந்த சபாது நடந்திருக்கிறது. பருந்தின் பதால்தலயிலிருந்து தம்
சீடர்கதளக் காப்பதும் கூட சநாக்கம் அன்று. அது தான் சநாக்கம் என்றால்
உடசன அதத உயிர்ப்பித்திருக்க மாட்டார்.

அவர் இதறவனின் தூதராகவும் இருக்கவில்தல. இதன் மூலம் தாம் ஒரு


இதறத்தூதர் என்பததக் காட்டினார் என்றும் கூற முடியாது. அல்லாஹ் எப்படி
அைிப்பாசன அசத சபால் அப்துல் காதிராலும் அைிக்க முடியும். அவன் எப்படி
இறந்தவர்கதள உயிர்ப்பிக்கிறாசனா அவ்வாறு அவராலும் உயிர்ப்பிக்க முடியும்
என்று மக்கதள நம்பச் பசய்து அவதரத் பதய்வமாக்குவசத இந்தக் கததயின்
சநாக்கம்.

நபியவர்கள் இது சபால் இதடயூறு பசய்த உயினங்கதளக் காற்றுக்குக்


கட்டதளயிட்டு அைித்ததுமில்தல. உடசனசய உயிர்ப்பித்ததும் இல்தல.
அப்துல் காதிர் நபியவர்கதள விட அதிக ஆற்றல் பபற்றவர். இதறவனுக்கு
நிகரானவர் என்பததத் தான் இந்தக் கதத கூறுகிறது. அபத்தங்கள் நிதறந்த
இந்தக் கதததயத் தான் மவ்லிது என்று அப்பாவி முஸ்லிம்கள் பக்தியுடன்
பாடி வருகின்றனர். இதற்கு இதறவனிடம் நன்தம கிதடக்குமா? தண்டதன
கிதடக்குமா? என்று மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

10. பகாள்தளயர்கள் மீ து மிதியடிகதள வசித்


ீ தாக்கியவர்

‫رمى بقبقابيه من قد نهبا *حتى ينال المال من قد سلبا‬


‫منهم فادوا ما عليهم وجبا *بالنذر معهما بايدى الخدم‬

முஹ்யித்தின் மவ்லிதில் காணப்படும் நச்சுக் கருத்து இது. இதன் பபாருள்


வருமாறு.

பகாள்தளயடித்த பபாருட்கதள உரியவர்களிடம் திருப்பிக் பகாடுக்க சவண்டும்


என்பதற்காகக் பகாள்தளயர்கள் மீ து மரக்கட்தடயலான தமது இரு
மிதியடிகதள அப்துல் காதிர் ஜிலானி வசினார்கள்.
ீ அந்த மக்கள் அந்த
மிதியடிகளுடன் சநர்ச்தச பசய்த காணிக்தககதளயும் பகாண்டு வந்து
பணிவுடன் அப்துல் காதிர் ஜிலானியிடம் சமர்ப்பித்தார்கள்.

இந்த நச்சுக் கருத்துக்கு விளக்கவுதரயாக ஹிகாயத் எனும் பகுதியில்


கூறப்படுவததயும் பார்த்துவிட்டு இதிலுள்ள அபத்தங்கதள ஆராய்சவாம்.

நாங்கள் அப்துல் காதிர் ஜீலானியிடம் இருந்சதாம். அவர்கள் மிதியடியணிந்து


உளுச் பசய்து இரண்டு ரக்அத்கள் பதாழுதார்கள். திடீபரன்று இரு தடதவ
சப்தமிட்டுத் தமது இரு மிதியடிகதளயும் வசினார்கள்.
ீ பிறகு பமௌனமானார்கள்.
அவர்களிடம் (காரணம்) சகட்க மக்களுக்குத் துணிவில்தல. பின்னர்
அரபியரல்லாத ஒரு கூட்டத்தினர் அப்துல் காதிர் ஜீலானிக்காக சநர்ச்தச பசய்த
தங்கம் மற்றும் ஆதடகளுடன் வந்தனர். அவர்களிடம் அந்த மிதியடியும்
இருந்தது. அவர்களிடம் இந்த மிதியடி உங்களுக்கு எப்படிக் கிதடத்து? என்று
நாங்கள் சகட்சடாம். அதற்கவர்கள் நாங்கள் பயணம் பசய்து பகாண்டிருந்த
சபாது கிராமப்புறத்திலுள்ள பகாள்தளயர்கள் தங்களின் இரு ததலவர்களுடன்
வந்து எங்கதளத் தாக்கினார்கள். எங்களில் பலதரக் பகான்று விட்டு
எங்களிடமிருந்த பபாருட்கதளயும் பகாள்தளயடித்தனர். அப்துல் காதிர்
ஜீலானிக்காக நாம் சநர்ச்தச பசய்யலாசம என்று இரண்டு வார்த்ததகதளத்
தான் நாங்கள் கூறிசனாம். பசால்லி முடிப்பதற்குள் கடுதமயான இரண்டு
சப்தங்கதளக் சகட்சடாம். அவர்களில் ஒருவன் இங்சக வாருங்கள். நம் மீ து
இறங்கிய சவததனதயப் பாருங்கள் என்றான் நாங்கள் பார்த்த சபாது
அவர்களின் இரு ததலவர்களும் பிணமாகக் கிடந்தனர். ஒவ்பவாருவருக்கு
அருகிலும் ஒரு மிதியடி கிடந்தது. என்று விளக்கினார்கள். இதத அப்துல் ஹக்
என்பார் கூறுகிறார்.

இஸ்லாத்தின் அடிப்பதடக் பகாள்தகதயக் கடுகளவு அறிந்தவன் கூட


ஜீரணிக்க முடியாத இஸ்லாத்தின் அடிப்பதடதயசய தகர்க்கக்கூடிய இந்தக்
கதததயத் தான் மவ்லிது என்ற பபயரால் பக்தியுடன் முஸ்லிம்கள் என்று
தங்கதளக் கூறிக் பகாள்சவார் ஓதி வருகின்றனர்.

(நீங்கள் இதண கற்பித்ததவ சிறந்ததவயா? அல்லது) பநருக்கடிதயச்


சந்திப்பவன் பிரார்த்திக்கும் சபாது அதற்குப் பதிலளித்து துன்பத்ததப் சபாக்கி
உங்கதளப் பூமியில் வைித் சதான்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன்
சவறு கடவுளா? குதறவாகசவ சிந்திக்கிறீர்கள்.

(அல்குர்ஆன் 27.62)

பநருக்கடியான சநரத்தில் உதவி பசய்பவன் அல்லாஹ்தவத் தவிர சவறு


யாருமுண்டா என்று இதறவன் சகட்கிறான். இசதா நானிருக்கிசறன் என
அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக இந்தக் கதத கூறுகிறது.

அவர்கள் சநர்ச்தசதய நிதறசவற்றுவார்கள். தீதம பரவிய நாதளப் பற்றி


அஞ்சுவார்கள்

(அல்குர்ஆன் 76.7)

அல்லாஹ்வுக்கு வைிபடும் வதகயில் யாசரனும் சநர்ச்தச பசய்தால் அதத


நிதறசவற்றட்டும். அல்லாஹ்வுக்கு மாறு பசய்யும் விதமாக சநர்ச்தச
பசய்தால் அதத நிதறசவற்றக் கூடாது என்பது நபிபமாைி.

அறிவிப்பவர்: ஆயிைா (ரலி), நூல்: புகாரி 6700, 6696

அல்லாஹ்வுக்கு மட்டுசம சநர்ச்தச பசய்ய சவண்டும் என்பதத சமற்கண்ட


வசனம் கூறுகிறது. இதறவன் தனக்காக எவற்தறச் பசய்ய சவண்டும் என்று
கூறுகிறாசனா அதவ அதனத்தும் வணக்கங்களாகும். வணக்கங்கதள
அல்லாஹ்தவத் தவிர சவறு யாருக்கும் பசய்யக் கூடாது.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்தவத் தவிர யாருமில்தல என்ற அடிப்பதடக்
பகாள்தகக்கு இது முரணானதாகும்.

இந்த வசனமும் இந்த நபிபமாைியும் இஸ்லாத்தின் அடிப்பதடயும் அந்தக்


கூட்டத்தினருக்கும் பதரியவில்தல. அப்துல் காதிருக்கும் பதரியவில்தல.
ஈமாதன இைந்த அந்த மக்கதளக் கண்டித்துத் திருத்த சவண்டிய அப்துல் காதிர்
அதத அங்கிகரிக்கிறார். தமக்கு இதறத் தன்தம இருப்பது சபால்
நடந்திருக்கிறார் என்று இந்தக் கதத கூறுகிறது.
காலபமல்லாம் ஏகத்துவக் பகாள்தகதயப் பிரச்சாரம் பசய்த அப்துல் காதிர்
ஜீலானி அவர்கள் நிச்சயம் இப்படி நடந்திருக்க மாட்டார்கள். அவர்கள் பபயரால்
வயிறு வளர்க்க எண்ணியவர்களால் இட்டுக் கட்டப்பட்டசத இந்தக் கதத.

அப்துல் காதிர் ஜீலானிதயப் புகழ்கிசறாம் என்று நிதனத்துக் பகாண்டு நாசன


கடவுள் என்று வாதிட்ட பிர்அவ்தனப் சபால் அப்துல் காதிதர இந்தக் கதத
மூலம் சித்தரிக்கின்றனர்.

நபித்சதாைர்கள் எத்ததனசயா துன்பங்களுக்கு ஆளானார்கள். அவர்களில்


யாரும் நபியவர்களுக்காக சநர்ச்தச பசய்ததில்தல. தந்திரமாகப் பல
நபித்சதாைர்கதள அதைத்துச் பசன்று எதிரிகள் பவட்டிக் பகான்றனர். அப்சபாது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மிதியடிகதள எறிந்து அவர்கதளக்
பகால்லவில்தல.

நபியவர்கதளசய எத்ததனசயா சந்தர்ப்பங்களில் அடித்தனர், உததத்தனர்,


இரத்தம் சிந்தச் பசய்தனர். அப்சபாபதல்லாம் மிதியடிதய ஏவிவிட்டு அந்தத்
துன்பத்திலிருந்து அவர்கள் தம்தமக் காத்துக் பகாண்டதில்தல. இந்தத்
துன்பங்கதளச் சகித்துக் பகாண்டார்கள். அல்லது அல்லாஹ்விடம்
முதறயிட்டார்கள். ஆனால் அப்துல் காதிசரா எல்லா அதிகாரமும் தம் தகயில்
உள்ளது சபால் நடந்திருக்கிறார் என்பதத நம்ப முடிகிறதா? சிந்தியுங்கள்.

அப்துல் காதிர் ஜீலானிதய இன்று ஏராளமான முஸ்லிம்கள் அறிந்து


தவத்திருக்கிறார்கள். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அகிலபமல்லாம்
அவதர அறிந்து தவத்திருக்கவில்தல. அவரது ஊராரும் அவதரச்
சுற்றியிருந்தவர்களும் மட்டுசம அவதர அறிந்திருந்தார்கள். அவரும் அவரது
புகழும் அரபுப் பிரசதசத்ததத் தாண்டியதில்தல. உலகபமங்கும் ஒருவரது புகழ்
பரவும் அளவுக்கு எந்த நவன
ீ பிரச்சார சாதனங்களும் அன்று இருந்ததில்தல.
அரபியரல்லாத கூட்டத்தினர் சநர்ச்தச பசய்தார்கள் என்று இந்தக் கததயில்
கூறப்படுவது பபாய் என்பதத இதிலிருந்தும் அறியலாம்.

சமலும் பகாள்தளயதரக் பகான்ற மிதியடி அப்துல் காதிருதடயது தான் என்று


அரபியரல்லாத அந்தக் கூட்டத்தினருக்கு எப்படித் பதரிந்தது?

இப்படி ஒரு நிகழ்ச்சி உண்தமயிசலசய நடந்திருந்ததாக தவத்துக்


பகாள்சவாம். அப்படி நடந்திருந்தால் அதுசவ இந்த மவ்லிததத் தீயிலிட்டுக்
பகாளுத்தப் சபாதுமான காரணமாகும். இஸ்லாத்துக்கும், குர்ஆனுக்கும்
மாற்றமாக ஒருவர் நடந்தால் அவர் இதறசநசராக முடியாது. இதற
சநசரல்லாத ஒருவதரப் புகழ்ந்து பாடுவது பபருங்குற்றமாகும்.

இந்தக் கதத உண்தமயாக இருந்தால் அப்துல் காதிர் ஜீலானி தம்தமக்


கடவுளாக எண்ணியதால் மவ்லிதத ஒைித்துக் கட்ட சவண்டும். இந்தக் கதத
பபாய்யாக இருந்தால் நல்லடியார் மீ து அவதுறு சுமத்துவதால் மவ்லிதத
ஒைித்தாக சவண்டும். எப்படிப் பார்த்தாலும் ஒைிக்கப்பட சவண்டிய இந்த
அபத்தத்ததப் படிக்கலாமா? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.
அப்துல் காதிர் ஜீலானிதய அல்லாஹ்வுக்குச் சமமாக காட்டும் கற்பதனக்
கததகளின் பதாகுப்சப முஹ்யித்தீன் மவ்லிது என்பது. இது சபான்ற மற்பறாரு
கதததயப் பார்ப்சபாம்.

11. பார்த்தாசல சநர்வைி?

‫فوز واقبال لمن هداه *ومن راى من اقتدى هداه‬

அவர் யாருக்கு சநர்வைி காட்டினாசரா அவருக்கும் அவரது சநர்வைிதயப்


பார்த்தவருக்கும் பவற்றியும், முன்சனற்றமும் உண்டு.

‫وروي ان الشيخ رضي للا عنه قال طوبى لمن راني فى حياتي او راى من راني او راى من‬
‫راى من راني بعد وفاتي وان آخذبيد من عثر عن االستقامة من مريدي ومحبي ليوم القيامة‬

என் வாழ்நாளில் யார் என்தனப் பார்த்தாசரா அவருக்கும், என் மரணத்திற்குப்


பின் என்தனப் பார்த்தவர்கதளப் பார்த்தவர்களுக்கும், என்தன யார்
பார்த்தார்கசளா அவர்கதளப் பார்த்தவர்கதளப் பார்த்தவருக்கும் நல் வாழ்க்தக
உண்டு. எனது முரீதுகளிலும், எனது சநசர்களிலும் யாசரனும்
சநர்வைியிலிருந்து விலகினால் அவரது தகதய நான் பிடித்துக் பகாள்சவன்.
இது கியாமத் நாள் வதரயிலும் நடக்கக் கூடியதாகும் என்று அப்துல் காதிர்
ஜீலானி கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எவ்வளவு அபத்தங்கள் உள்ளன என்று ஆராய்சவாம்.

அப்துல் காதிர் ஜீலானி இவ்வாறு கூறி இருந்தால் இது அவரது நூல்களிசலா,


அவரது உதரத் பதாகுப்புக்களிசலா நிச்சயம் இடம் பபற்றிருக்க சவண்டும்.
அல்லது அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் இததப் பதிவு பசய்திருக்க
சவண்டும். ஆனால் இப்படி எந்த வரலாற்றுக் குறிப்பும் இந்தக் கூற்றுக்குக்
கிதடயாது.

அப்துல் காதிர் ஜீலானிதயப் பார்த்தவர்களுக்கு நல்வாழ்க்தக உண்டு என்பது


இஸ்லாத்தின் அடிப்பதடக்சக முரணாகும். அப்துல் காதிர் ஒரு மனிதர்.
மனிததன மனிதன் பார்ப்பதால் நல் வாழ்க்தக கிதடத்து விடாது. கடுகளவுக்கு
அறிவுதடயவனுக்குக் கூட பதரிந்த இந்த உண்தம மவ்லிதத
இயற்றியவருக்குத் பதரியவில்தல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதள எத்ததனசயா காபிர்கள் பார்த்தனர்.


அபூஜஹ்ல் சபான்ற பகாடியவர்களும் பார்த்தனர். இவ்வாறு பார்த்தது
அவர்களுக்கு இம்தமயிசலா, மறுதமயிசலா எந்த நல்வாழ்க்தகதயயும்
அளிக்கவில்தல. நபிகள் நாயகத்ததப் பார்த்ததால் நல்வாழ்தவ அதடய
முடியவில்தல. ஆனால் அப்துல் காதிர் ஜீலானிதயப் பார்த்துவிட்டால்
நல்வாழ்வு நிச்சயம் என்ற நச்சுக் கருத்தத எந்த முஸ்லிமாவது ஏற்க
முடியுமா?
ஒருவதரப் பார்ப்பதால் பாக்கியம் ஏற்படும் என்பது ஒரு புறமிருக்கட்டும்.
நல்லடியார் ஒருவருக்குச் சந்ததிகளாக இருப்பது கூட எந்தப் பயனுமளிக்காது
என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நூஹ் நபி, லூத் நபி ஆகிசயாரின் மதனவியர் அந்த நபிமார்கதளப் பார்த்தது


மட்டுமன்றி அவர்களுடன் இரண்டறக் கலந்தவர்கள். அவர்களும் கூட நரதக
அதடவார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

நூஹ் நபியின் மகன் நூஹ் நபிதய ஏற்கவில்தல. நூஹ் நபியின் இரத்தம்


அவன் உடலில் ஓடியும் கூட அவனும் அைிந்து சபானதாகக் குர்ஆன்
கூறுகிறது.

இப்ராஹீம் நபி அவர்களின் தந்ததயின் நிதலயும் இது தான். அவரும்


அல்லாஹ்வின் சகாபத்திற்கு ஆளானதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பபரிய தந்ததயாக இருந்தும்


அபூலஹப் அல்லாஹ்வின் சகாபத்திற்குள்ளாளான்.

மிகப் பபரிய நபிமார்கதள சநரடியாகப் பார்த்தது மட்டுமின்றி அவர்களுடன்


இரத்த சம்பந்தமான உறவும் உள்ளவர்களின் நிதல இது. ஆனால் அப்துல்
காதிதரப் பார்த்து விட்டாசல சமாட்சம் கிதடத்து விடுமாம். அது மட்டுமின்றி
அவதரப் பார்த்தவர்கதள யார் பார்க்கின்றார்கசளா அவர்களுக்கும் சமாட்சம்
கிதடத்து விடுமாம். அவதரப் பார்த்தவர்கதள பார்த்தவர்களுக்கும் சமாட்சம்
உண்டாம். நபிமார்கதள விட அப்துல் காதிருக்கு இருக்கும் மகிதம சிறந்தது
என்று இந்தக் கதத கூறுகிறசத உண்தமயான முஸ்லிம்கள் இதத நம்பலாமா?

இததவிடப் பயங்கரமான மற்பறாரு அபத்தத்ததக் சகளுங்கள்.

அப்துல் காதிர் தம் முரீதுகளின் தககதளப் பிடித்துக் பகாண்டிருக்கிறாராம்.


அவர்கள் தவறான வைியில் பசன்றால் உடசன தகதயப் பிடித்துத் தடுத்து
நிறுத்தி விடுவாராம். அவர் வாழ்நாளில் மட்டுமின்றி கியாமத் நாள் வதர இசத
சவதலயாக இருப்பாராம்.

மவ்லிதத இயற்றியவர்கள் சுய சிந்ததனயுடன் தான் இவ்வாறு


எழுதியுள்ளார்களா? இந்த விபரீதத்தத விளங்காமல் தான் மவ்லவிமார்கள்
இதத ஆதரிக்கிறார்களா?

உயிருடன் வாழும் சபாது கூட ஒருவர் தமது சநசர்களின் தகதயப் பிடித்து


அவர்கதள சநர்வைியில் பகாண்டு பசல்ல முடியாது. நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் இவ்வுலகில் வாழும் சபாது அவர்கள் வாழ்ந்த ஊரிசலசய சில
நபித்சதாைர்கள் விபச்சாரம் பசய்தனர், திருடினர், கன ீமத் பபாருட்கதள சமாசடி
பசய்தனர். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களது தகதளப் பிடித்து நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவில்தல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் நபித்
சதாைர்களுக்கிதடசய சமாதல்களும், பிரச்சதனகளும் உருவாயின. இன்றளவும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் பலர் பாவங்களில்
மூழ்கியுள்ளனர். இவர்களின் தககதளப் பிடித்து நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தடுக்கவில்தல.

ஆனால் அப்துல் காதிர் ஜீலானி என்ற மனிதர் மரணித்த பின் கியாமத் நாள்
வதர முரீதுகளின் தககதளப் பிடித்துக் கதர சசர்ப்பாராம். இதத நம்ப
முடிகின்றதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதள மட்டம் தட்டி அல்லாஹ்வுக்கு
நிகராக அப்துல் காதிதர உயர்த்த சவண்டும் என்ற சதியின் ஒரு பகுதிசய இந்த
மவ்லிது என்பது இப்சபாதாவது புரிகின்றதா?

அப்துல் காதிரின் முரீதுகள் எனப்படுசவார் பலர் இன்று சினிமாத் தயாரிப்பில்


ஈடுபடுவததயும் சினிமா விநிசயாகிஸ்தர்களாக உள்ளததயும் ஹராமான பல
வைிகளில் பபாருள ீட்டுவததயும் காண்கிசறாம். பதாழுதகதயக் கூட
நிதறசவற்றாமல் அவர்களில் பலர் இருப்பததக் காண்கிசறாம். இவர்களின்
தகதயப் பிடித்து அப்துல் காதிர் தடுக்கவில்தல. தடுக்க முடியாது என்பதற்கு
இதத விட சவறு சான்று சததவயில்தல.

அப்துல் காதிர் ஜீலானிதய அல்லாஹ்வுக்குச் சமமாக்கும் கததகளின்


பதாகுப்சப முஹ்யித்தீன் மவ்லிது என்பதற்கு மற்பறாரு சான்தறப் பார்ப்சபாம்.

11. கனவில் கட்டதளயிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்?

‫كم من رجال بشر النبي *ان الزم الذي هو النقي‬


‫الشيخ عبد القادر الرضي *فى العالمين دافع المالمة‬

துன்பங்கதள நீக்கக்கூடிய அகில உலகிலும் அல்லாஹ்வின் திருப்திதயப்


பபற்ற தூயவரான பபரியார் அப்துல் காதிதரப் பற்றிப் பிடியுங்கள் என்று
எத்ததனசயா மனிதர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்பசய்தி
கூறியுள்ளனர்.

அப்துல் காதிர் ஜீலானியின் காலத்துக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவதரப் பற்றிப் பிடிக்குமாறு எப்படிக்
கூறியிருப்பார்கள்? அவர்கள் அவ்வாறு கூறியிருந்தால் அது ஆதாரப்பூர்வமான
ஹதீஸ் நூல்களில் பதவு பசய்யப்பட்டிருக்குசம? எந்த ஹதீஸ் நூல்களில் இந்த
முன்னறிவிப்பு இடம் பபற்றுள்ளது? என்பறல்லாம் யாரும் விளக்கம்
சகட்டுவிடக் கூடாது என்பதற்காக ஹிகாயத் பகுதி பின்வருமாறு விளக்கம்
தருகின்றனர்.

நான் சிறுவனாக இருந்த சபாது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதளக் கனவில்


கண்சடன். அல்லாஹ்வின் சவதம் உங்கள் வைிமுதற இரண்டினடிப்பதடயில்
நான் மரணிக்க அல்லாஹ்விடம் துஆச் பசய்யுங்கள் என்று நான் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிசனன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் நீ தபஅத் பசய்வதற்கு ஏற்ற பபரியார் அப்துல் காதிர் தாம் என்று
கூறினார்கள். மூன்று தடதவ இதத நான் சகட்சடன். மூன்று தடதவயும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இசத பதிதலசய கூறினார்கள். நான்
விைித்தவுடன் என் தந்ததயிடம் இததக் கூறிசனன். இஸ்லாமியப்
பபரியார்களுக்பகல்லாம் பபரியாதரச் சந்திக்கப் புறப்பட்சடாம். அவர்கள் உதர
நிகழ்த்தத் தயாராக ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள். மக்கள் பநருக்கத்தினால்
அவர்கதள நாங்கள் பநருங்க முடியவில்தல. எனசவ பதாதலவில் தங்கி
விட்சடாம். அவர்கள் தம் உதரதய இதடயில் நிறுத்தி அவ்விருவதரயும்
என்னிடம் பகாண்டு வாருங்கள் என்று தசதக பசய்தார்கள். சிலரது
சதாள்களில் சுமக்கப்பட்டு அவர்களது ஆசனத்தின் அருகில் பகாண்டு
பசல்லப்பட்சடாம். முன்னறிவிப்பின்றி நம்மிடம் வந்திருக்க மாட்டீர்கள் என்று
எங்களிடம் கூறிவிட்டு தமது சட்தடதய என் தந்ததக்கும் தமது கிரீடத்தத
எனக்கும் அணிவித்ததார்கள். இஸ்னாத் (அறிவிப்பாளர் பதாடர்) சீட்தட
எங்களுக்கு எழுதித் தந்தார்கள் என்று அபுல் ஹஸன் கூறுகிறார்.

இந்த ஹிகாயத்தில் எவ்வளவு அபத்தங்கள் உள்ளன என்பதத ஆராய்சவாம்.


அப்துல் காதிர் ஜீலானியிடம் தபஅத் பசய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கனவில் கட்டதளயிட்டதாக இந்தக் கதத கூறுகிறது.

பித்அத்கதள உருவாக்கியவர்களும், தமக்கு மக்கள் கூடுதலான மயாதத


அளிக்க சவண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கதளக் கனவில் கண்டதாகக் கூறி வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கதளக் கனவில் காண முடியுமா? இது பற்றி மார்க்கம் பசால்வது என்ன
என்பது கூட இவர்களுக்குத் பதயவில்தல.

யார் என்தனக் கனவில் காண்கிறாசரா, அவர் விைிப்பிலும் என்தனக் காண்பார்


என்பது நபிபமாைி.

அறிவிப்பவர்: அபூஹுதரரா (ரலி), நூல்: புகாரி 6993

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதளக் கனவில் காண்பவர் விைித்தவுடன் சநலும்


அவர்கதளக் காண்பார் என்பதன் பபாருள் என்ன? விைித்தவுடன் சநரிலும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதளக் காண்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
உயிசராடு இவ்வுலகில் வாழ்ந்த காலத்துக்கு மட்டுசம பபாருந்தும்.
நபித்சதாைர்கள் தமது கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதளக் கண்டால்
விைித்த பின் சநரடியாகவும் அவர்கதளக் காண்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின்னால் வாழ்ந்து வரும்


மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதள நிச்சயமாகக் கனவில் காண
முடியாது. கனவில் கண்டால் விைிப்பிலும் காண்பார்கள் என்பது இந்த
மக்களுக்குக் கடுகளவும் பபாருந்தாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
இந்தப் பபான்பமாைியில் நம்பிக்தக உள்ள யாரும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கதளக் கனவில் கண்டதாக கூற மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதளக் கனவில் கண்டதாகக் கூறும் யாரும்
ஏமாற்றுப் சபர்வைிகள் என்பதத இந்த நபிபமாைியிலிருந்து அறியலாம்.

ஒருவதரக் கனவில் கண்டு அவதரத் தான் கனவில் கண்சடாம் என்று உறுதி


பசய்வபதன்றால் அவதர நாம் முன்னசர சநரடியாகப் பார்த்திருப்பது
அவசியமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதள சநரடியாகப் பார்க்காதவர்கள்
கனவில் வந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் என்று எப்படி
உறுதிப்படுத்திக் பகாண்டார்கள்? இததயும் நாம் சிந்திக்க சவண்டும்.
மார்க்கத்தின் எல்லா அம்சத்ததயும் முழுதமயாக மக்களுக்கு அறிவித்துத்
தரும் பணிதயப் பூரணமாக நிதறசவற்றிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் பசன்று விட்டனர். கனவில் வந்து எததயும் அவர்கள் பசால்லித்
தரசவண்டிய அவசியம் ஏதுமில்தல என்பததயும் நாம் உணர்ந்தாக சவண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கனவில் இததக் கூறினார்கள். அததக்


கூறினார்கள் என்பறல்லாம் பல பபரியார்கள்(?) கூறியுள்ளனர். அந்தக்
காரியங்கள் உயிசராடு வாழ்ந்த காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ததட பசய்த காரியங்களாக உள்ளன. தாம் உயிசராடு வாழ்ந்த சபாது தடுத்த
காரியங்கதள தம் மரணத்திற்குப் பின் கனவில் வந்து அனுமதிப்பார்கள்
என்பதத அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். இதிலிருந்து கனவில் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் வந்ததாகக் கூறுவது வடிகட்டிய பபாய் என்பதத
அறியலாம். மக்கள் தங்கதளப் பபரியார் என்று நம்பி மதிக்க சவண்டும் என்பது
தான் இதற்குக் காரணம்.

அப்துல் காதிர் ஜீலானியிடம் பசன்று தபஅத் பசய்யுமாறு நபிகள் நாயகம்


(ஸல்) அவர்கள் மூன்று தடதவ வலியுறுத்திக் கூறியதாக கூறப்படுவது
மற்பறாரு அபத்தமாகும்.

தபஅத் என்றால் உறுதிபமாைி எடுத்தல் என்பது பபாருள்

ஒருவருடன் மற்பறாருவர் பசய்து பகாள்ளும் ஒப்பந்தம் (தபஅத்) பசய்து


பகாள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது.

ஒரு நிறுவனத்தின் பணிபுரியச் பசல்பவர் அந்த நிறுவனத்தினருடன் நான் இந்த


நிறுவனத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு விசுவாசமாகப் பணியாற்றுசவன்
என்று தபஅத் (உறுதிபமாைி) எடுக்கலாம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவர்
அந்த நிறுவனத்தின் பணிகள் குறித்து மற்பறாரு நிறுவனத்தில் உறுதிபமாைி
எடுத்தால் அதத முட்டாள்தனம் என்சபாம்.

பதாழுதக, சநான்பு சபான்ற பல வணக்க வைிபாட்டு முதறகதள முதறயாக


நிதறசவற்றுசவன் என்று உறுதிபமாைி எடுப்பதில் தவறில்தல. யாரிடம் எடுக்க
சவண்டும் என்பது தான் பிரச்சிதன. இந்த வணக்க வைிபாடுகள் யாவும்
இதறவனுக்குச் தசாந்தமானஜவ. அதத நிதறசவற்றுவதன் பயதனயும்
நிதறசவற்றாவிட்டால் ஏற்படும் தண்டதனதயயும் இதறவன் தான்
வைங்குவான்.
நிச்சயமாக துய இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்சக பசாந்தமானது.

(அல்குர்ஆன் 39:3)

மார்க்கம் அல்லாஹ்வுக்குச் பசாந்தமானது என்பதால் மார்க்கம் சம்பந்தப்பட்ட


விையங்கதள ஒழுங்காக நிதறசவற்றுசவன் என்று இதறவனிடம் தான்
தபஅத் பசய்ய சவண்டும். இந்த வணக்கங்கதள நம்தமப் சபாலசவ
நிதறசவற்றக் கடதமப்பட்ட ஒருவரிடம் இந்த வணக்கங்களுக்கான கூலிதயத்
தர முடியாத ஒருவரிடம் இவற்தற நிதறசவற்றாவிட்டால் தண்டிக்கும்
உரிதமயில்லாத ஒருவரிடம் இந்த வணக்கங்கள் பற்றி நம்தமப் சபாலசவ
இதறவனால் விசாரிக்கப்படும் நிதலயிலுள்ள ஒருவரிடம் இது பற்றி உறுதி
பமாைி எடுப்பது அபத்தமானதாகும். அவதர அல்லாஹ்வுக்குச் சமமமாக
கருதுவதுமாகும்

ஒருவர் சம்பந்தப்பட்ட. தபஅத் உறுதிபமாைிதய அவரால் நியமிக்கப்பட்ட


அவரது தூதரிடம் எடுக்கலாம். இதத யாரும் அபத்தமாகக் கருத மாட்டார்கள்.
ஒரு நாட்டுடன் மற்பறாரு நாடு பசய்து பகாள்ளும் ஒப்பந்தங்களில் அந்தந்த
நாட்டு ஆட்சித் ததலவர்களால் நியமிக்கப்பட்ட தூதர்கள் தகபயாழுத்திடுவதத
நாம் பார்க்கிசறாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதராக


இருப்பதால் அல்லாஹ்வுக்குச் பசாந்தமான விையத்தில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களுடன் தபஅத் பசய்யலாம். தபஅத் வியாபாரம் பசய்யும் பபரியார்கள்(?)
இதறவன் சம்பந்தப்பட்ட காரியங்களில் உறுதிபமாைி பபற எந்த அதிகாரமும்
பபற்றிருக்கவில்தல. அவர்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர்களுமல்லர்.
எனசவ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித் சதாைர்கள் பசய்த
உடன்படிக்தகதய ஆதாரமாகக் பகாண்டு தங்களின் தபஅத் வியாபாரத்தத
நியாயப்படுத்தினால் அவர்கள் தங்கதள இதறவனின் தூதர்களாகவும்
இதறவன் சார்பாக உறுதிபமாைி பபற அதிகாரம் வைங்கப்பட்டவர்களாகவும்
கருதுகின்றார்கள் என்பசத பபாருள்.

உம்மிடத்தில் உறுதி பமாைி எடுத்சதார் அல்லாஹ்விடசம உறுதி பமாைி


எடுக்கின்றனர். அவர்களின் தககள் மீ து அல்லாஹ்வின் தக உள்ளது.
யாசரனும் முறித்தால் அவர் தனக்பகதிராகசவ முறிக்கிறார். யார் தம்மிடம்
அல்லாஹ் எடுத்த உறுதி பமாைிதய நிதறசவற்றுகிறாசரா அவருக்கு
மகத்தான கூலிதய அவன் வைங்குவான்.

(அல்குர்ஆன் 48:10)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பசய்த உறுதிபமாைிதயத் தன்னிடம்


பசய்து பகாள்ளும் உறுதிபமாைியாக இதறவன் அங்கீ கரிப்பதற்கு இவ்வசனசம
சான்று.

ஒருவர் கனவு கண்டால் அதத மற்ற எவராலும் அறிந்து பகாள்ள முடியாது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் காதலயில் உங்களில் யாசரனும்
சநற்றிரவு கனவு கண்டீர்களா? என்று விசாரிக்கும் பைக்கமுதடயவர்களாக
இருந்தனர்.

நீங்கள் இன்னின்ன கனவுகதளக் கண்டீர்கள் என்று கனதவக் கண்டுபிடித்துக்


கூறாமல் மக்களிடசம சகட்டுத் பதரிந்துள்ளனர். ஆனால் அபுல் ஹஸன் கண்ட
கனதவ அப்துல் காதிர் ஜீலானி தாசம அறிந்து பகாண்டதாக இந்தக் கதத
கூறுகிறது. மதறவான ஞானம் அப்துல் காதிருக்கு இருப்பதாகக் காட்டி அவதர
அல்லாஹ்வுக்குச் சமமமாக அல்லாஹ்வின் தூதருக்கும் சமலாக ஆக்குவது
தான் இந்தக் கததயின் சநாக்கம். இது சபான்ற அபத்தங்கள் தாம் முஹ்யித்தீன்
மவ்லிது.

அப்துல் காதிர் ஜீலானிதயப் புகழ்கிசறாம் எனப் பபயரால் புராணங்கதளத்


சதாற்கடிக்கும் அளவுக்குக் கற்பதன பசய்து எழுதப்பட்டது தான் முஹ்யித்தீன்
மவ்லிது. இதத நிரூபிக்கும் மற்பறாரு சான்தறப் பார்ப்சபாம்.

11. கனவில் நடந்த பகாதல!

‫قد قال سافر المرء ابيل *لمنعه الحماد عن رحيل‬


‫لما راى من قتله الوبيل *فانني لكم ذو زعامة‬
‫قصار ذاك القتل فى المنام *والنهب نسي ماله القوام‬
‫بما دعى للا على اهتمام *مقدار عين كاشف الندامة‬

ஒரு மனிதர் பகாடூரமாகக் பகாதல பசய்யப்படுவார் என்பதத அறிந்த


ஹம்மாம் அம்மனிததரப் பயணம் பசய்வதத விட்டும் தடுத்தார். அப்சபாது
அப்துல் காதிர் ஜீலானி பபாறுப்பாளர் என அம்மனிதர் கூறினார். இதன் பிறகு
அப்துல் காதிர் ஜீலானி முக்கியத்துவம் பகாடுத்து அல்லாஹ்விடம் துஆச்
பசய்ததால் அம்மனிதர் பகால்லப்படுதல் கனவு மூலமும்,
பகாள்தளயடிக்கப்படுதல் அவர் பபாருதள மறப்பதன் மூலமும் நிதறசவறியது.

முஹ்யித்தீன் மவ்லிதில் கூறப்படும் இந்த வரிகளுக்கு விளக்கவுதரயாக


ஹிகாயத் பகுதியில் கூறப்படுவததயும் அறிந்து விட்டு இதத அலசுசவாம்.

எழுநூறு தங்கக் காசுகள் பபாறுமானமுள்ள பபாருட்கதள சிரியா நாட்டிற்கு


வியாபாரத்திற்காக பகாண்டு பசல்ல நாடுகிசறன் என்று அபுல் முளப்பர் என்பார்
ஹம்மாத் எனும் பபரியாடம் கூறினார். அதற்கு ஹம்மாத் அவ்வாறு
பசய்யாசத. நீ பயணம் பசய்தால் பகால்லப்படுவாய். உன் உடதமகள்
பறிக்கப்படும் எனக் கூறினார். (இததக் சகட்டு) மனம் உதடந்தவராக அபுல்
முளப்பர் பவளிசய வந்தார். அவதர அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் வைியில்
கண்டார்கள். ஹம்மாத் கூறியதத அபுல் முளப்பர் விளக்கினார்கள். அப்சபாது
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நீ பயணம் பசய். எவ்வித இதடயூறுமின்றி
புறப்பட்டு இலாபத்துடன் திரும்பி வருவாய். உன் உயிதரயும், உடதமகதளயும்
பாதுகாப்பது என் பபாறுப்பு என்று கூறினார்கள். உடசன அபுல் முளப்பர்
புறப்பட்டார். தமது பபாருட்கதள ஆயிரம் தங்கக் காசுகளுக்கு விற்றார். ஒரு
நாள் மல ஜலம் கைிக்கச் பசன்ற அவர் பணப்தபதய மறதியாக தவத்து
விட்டார். தமது கூடாரத்தத அதடந்ததும் அவருக்குத் தூக்கம் சமலிட்டது.
வணிகக் கூட்டத்துடன் அவர் பசல்லும் சபாது பகாள்தளக் கூட்டம் ஒன்று
வைிமறித்து அவதரயும், வணிகக் கூட்டத்ததயும் தாக்கி வணிகக் கூட்டத்தினர்
உதடதமகதளயும் பறித்துக் பகாண்டது சபால் கனவு கண்டார். உடசன
விைித்துப் பார்த்ததும் தமது கழுத்தில் இரத்தக் கதறதயப் பார்த்தார்.
கடுதமயான சவததனதயயும் உணர்ந்தார். உடசன தங்கக் காசு நிதனவுக்கு
வந்தது. அததத் சதடிய சபாது அவர் தவத்த இடத்தில் அப்படிசய இருந்தது.
பின்னர் பாக்தாத் வந்தார். பபரியவரான ஹம்மாதத முதலில் சந்திப்பதா?
பசான்ன பசால்தலக் காப்பாற்றிய அப்துல் காதிர் ஜீலானிதயச் சந்திப்பதா?
என்று குைம்பினார். அப்சபாது வைியில் பபரியார் ஹம்மாததக் கண்டார்.
அவரிடம் அபுல் முளப்பசர பபரியார் அப்துல் காதிதர முதலில் சந்திப்பீராக.!
ஏபனனில் அவர் உனக்காகப் பதிசனழு தடதவ அல்லாஹ்விடம் துஆச்
பசய்தார். உமக்கு எழுதப்பட்ட விதிதய மாற்ற எழுபது தடதவகள் துஆச்
பசய்தார். நீ பகால்லப்பட சவண்டும் என்ற விதி கனவில் பகால்லப்பட்டதன்
மூலம் நடந்சதறியது. உமது உடதமகள் பறிக்கப்படுவது என்ற விதி
உடதமதய நீ மறந்து தவத்ததன் மூலம் நடந்சதறியது எனக் கூறினார். இதத
அபூமஸ்வூத் அறிவிக்கிறார்.

அல்லாஹ்தவ மறக்கடிக்கச் பசய்து அல்லாஹ்வின் ஆற்றதலக் குதறத்து


அப்துல் காதிதரயும், ஹம்மாததயும் அல்லாஹ்வுக்கு நிகராக ஆக்குவசத
இந்தக் கவிததயின் சநாக்கம் என்பது இந்த ஹிகாயத்திலிருந்து புலனாகிறது.

அபுல் முளப்பர் என்பார் பிரயாணம் பசன்றால் அவர் பகால்லப்படுவார்; அவரது


உடதமகள் பறிக்கப்படும் என்ற விபரம் ஹம்மாதுக்கு எப்படித் பதரிந்தது?

எந்த ஆத்மாகவும் தன் மரணத்ததசய அறிய முடியாது என்று அல்லாஹ்


கூறும் சபாது

(அல்குர்ஆன் 31:34)

இன்பனாருவன் மரணம் பற்றி ஹம்மாத் முன்கூட்டிசய அறிய முடிந்தது


எப்படி?

இது ஹம்மாத் என்பவதர அல்லாஹ்வாக ஆக்கும் விபரீதப் சபாக்கல்லவா?


மவ்லிது அபிமானிகள் இததச் சிந்திக்கட்டும்.

அபுல் முளப்பர் பிரயாணம் பசய்வார் என்பதும், அதிசல பகால்லப்படுவார்


என்பதும் அல்லாஹ்வின் விதியாக இருந்தால் அதத ஹம்மாத் ஒரு
வாதத்துக்காக அறிந்திருந்தால் அந்த விதி நிதறசவறுமாறு விட்டிருக்க
சவண்டுசம தவிர அந்த விதிதய பவல்லும் வைிதயக் கூறியிருக்கக் கூடாது.
அபுல் முளப்பர் சாவார் என்ற அல்லாஹ்வின் விதிதய ஹம்மாத் அறிந்து
பகாண்டது மட்டுமின்றி அல்லாஹ்வின் விதிதய மாற்றியதமக்கவும்
முயன்றுள்ளார். அல்லாஹ் பலவனமானவனாகவும்
ீ ஹம்மாத் பலம்
பபாருந்தியவராகவும் சித்திக்கப்படுகின்றனர்.

அவர் பகால்லப்படுவார் என்பது மட்டும் விதியன்று அவர் பயணம் பசய்வார்


என்பதும் விதி தான். இந்த விதிதய பவல்ல முயன்றிருக்கிறார்.

இந்த விதிதய அப்துல் காதிர் ஜீலானியும் அறிந்திருக்கிறார். அல்லாஹ்வின்


விதி இது தான் என்று பதரிந்திருந்தும் அபுல் முளப்பர் என்பாரிடம்
பவற்றிகரமாகத் திரும்பி வருவர்ீ எனக் கூறி அனுப்புகிறார். இதவபயல்லாம்
அல்லாஹ்வின் மகத்துவத்ததக் குதறத்து மனிதர்களுக்கு மகத்துவத்தத
அதிகப்படுத்துவதற்காகச் பசய்யப்பட்ட திட்டமிட்ட சதி என்பதத
நிரூபிக்கின்றது.

அல்லாஹ்விடம் துஆச் பசய்து இந்த விதிதய மாற்றியதமக்குமாறு அப்துல்


காதிர் ஜீலானி துஆச் பசய்து தாசன விதிதய மாற்றினார் என்று யாரும் கூற
முடியாது. ஏபனனில் துஆச் பசய்வதற்கு முன்சப விதிதய மாற்றியதமக்கும்
உத்திரவாதத்தத அப்துல் காதிர் ஜீலானி வைங்கி விட்டார். அல்லாஹ்விடம்
துஆச் பசய்து அதனால் அபுல் முளப்பர் என்பாரின் விதி மாற்றியதமக்கப்பட்ட
விதத்ததக் கவனியுங்கள். சகாமாளித்தனமாக நாடகம் ஒன்தற இதற்காக
மவ்லுது எழுதியவர் கற்பதன பசய்கிறார்.

கனவில் அவர் பகால்லப்பட்டதாகக் காண்கிறாராம். இதன் மூலம் அவர்


பகால்லப்படுவார் என்ற விதி நிதறசவறியதாம். அவர் பணப்தபதய மறதியாக
ஓரிடத்தில் தவத்து விட்டாராம். இதன் மூலம் உதடதம பறிக்கப்படும் என்ற
விதி நிதறசவறியதாம். கனவில் பகால்லப்பட்டதாகக் காண்பது உண்தமயில்
பகால்லப்பட சவண்டும் என்ற விதிக்கு நிகராகுமா?

ஒரு மனிதன் ஒரு தடதவ தான் சாவான் என்பது விதி. கனவில் தாம்
பசத்ததாக கனவு காண்பவர்கள் பிறகு சாகசவ மாட்டார்களா? அபுல் முளப்பர்
கனவில் பசத்து விட்டதால் இன்று வதர உயிருடன் இருக்கிறார் என்று கூறப்
சபாகிறார்களா?

அபுல் முளப்பர் பகால்லப்படுவார் என்பது அல்லாஹ்வின் விதியானால் அதத


அல்லாஹ் பசயல்படுத்தியிருப்பான். அதத மாற்றியதமக்க அல்லாஹ்
நாடினால் சநரடியாக அதத மாற்றியதமப்பான். இப்படி நாடகம் நடத்தி
யாதரயும் திருப்திப்படுத்த சவண்டிய அவசியம் இதறவனுக்கு இல்தல.

அபுல் முளப்பர் பகால்லப்படுவார் என்ற விதி என்னவயிற்று என்று யாசரா


சகட்டது சபாலவும் அவர்களுக்குப் பதில் பசால்ல சவண்டுசம என்பதற்காக
கனவில் அதத நிதறசவற்றியது சபான்றும் அல்லாஹ் நடந்து பகாண்டதாக
கற்பதன பசய்துள்ளனர்.
இஸ்லாத்ததப் பற்றிய அறிவு சிறிதுமற்ற முகவரியில்லாத யாசரா அறிவிலி
எழுதிய இந்தப் பாட்தடப் படிப்பதால் நன்தம கிதடக்குமா? பாவம் சசருமா?
அர்த்தம் பதரியாமல் மவ்லிது பக்தியில் கிடப்சபார் சிந்திக்கட்டும்.

அப்துல் காதிர் ஜீலானிதயப் புகழ்கிசறாம் என்ற பபயரால் புராணங்கதளத்


சதாற்கடிக்கும் அளவுக்குக் கற்பதனக் கததகதள உருவாக்கி அததசய
முஹ்யித்தீன் மவ்லிது என்று அறிமுகம் பசய்தனர் என்பதத நிரூபிக்கும்
மற்பறாரு சான்தறப் பார்ப்சபாம்.

11. ஜின்னிடமிருந்து மீ ட்டவர்!

‫ادى لعبد للا ذي النبالة *بنتا له اذ بلغوا الرسالة‬


‫قدموس جن الكرخذو الضخامة *من قطبهم هادي اولى الضاللة‬

அப்துல்லாஹ் என்பாரின் மகதன கர்க் எனும் பகுதியில் இருந்த சக்தி வாய்ந்த


ஜின்னிடமிருந்து அப்துல் காதிர் மீ ட்டுக் பகாடுத்தார். வைிசகடர்களுக்கு
வைிகாட்டக்கூடிய மக்களுக்கு அச்சாணியாகத் திகழ்ந்த அப்துல் காதிரிடம் அவர்
முதறயிட்ட சபாது இவ்வாறு நிகழ்த்திக் காட்டினார்.

இந்தக் கவிதத வரியில் என்ன கூறப்படுகின்றது என்பதத ஹிகாயத் பகுதியின்


துதணயுடன் விளங்குசவாம். அதன் பிறகு இதிலுள்ள அபத்தங்கதள
அலசுசவாம்.

அப்துல் ஹக் கூறுகிறார்.

என் மகள் மாடியின் சமற்பகுதியிலிருந்து அதடயாளம் பதரியாமல்


கடத்தப்பட்டாள். நான் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து விபரம் கூறிசனன்.
அதற்கவர் கர்க் எனும் பகுதியில் உள்ள பாைதடந்த இடத்துக்குச் பசன்று மன
நிம்மதியுடன் அமர்வராக.
ீ அல்லாஹ்வின் பபயரால் அப்துல் காதிரின்
எண்ணப்படி எனக் கூறி உம்தமச் சுற்றி ஒரு வட்டம் சபாடுவராக.
ீ இரவு
சூழ்ந்தததும் ஜின் பயங்கரமான சதாற்றத்தில் உம்தமக் கடந்து பசல்லும்.
பின்னர் ஜின்களின் அரசர் புதட சூை வருவார். அவர் உமது சநாக்கத்ததப்
பற்றிக் சகட்பார். என்தனப் பபரியார் அப்துல் காதிர் அனுப்பியதாகக் கூறிவிட்டு
உன் மகள் காணாமல் சபானததக் கூறு என்றார். அவ்வாசற நான் பசன்று
அவர் கட்டதளயிட்டவாறு பசய்சதன். அவர் கூறியவாறு நடந்தததக் கண்சடன்.
ஜின்களின் அரசர் குதிதரயில் ஏறி வந்தார். அவரது பதடயினர் அவதரச்
சுற்றிக் காவலுக்கு வந்தனர். அவர் நின்று மனித இனத்ததச் சசர்ந்தவசன!
உனக்கு என்ன சநர்ந்தது எனக் சகட்டார். அப்துல் காதிர் உம்மிடம் என்தன
அனுப்பினார் என்று நான் கூறிசனன். உடசன அவர் கீ சை இறங்கி மண்தண
முத்தமிட்டு வட்டத்தின் பவளியில் அமர்ந்தார். நான் மகள் விையத்ததத்
பதரிவித்சதன். உடசன அவர் தம்தமச் சூை நின்றவர்கதள சநாக்கி இவர்
மகதளக் கடத்தியவர் யார்? எனக் சகட்டார். யாருக்கும் பதரியவில்தல.
பின்னர் சீன நாட்தடச் சசர்ந்த முரட்டு ஜின் ஒன்று பகாண்டு வரப்பட்டது.
அதன் கழுத்தத அவர் பவட்டி விட்டு என் மகதள என்னிடம் ஒப்பதடத்தார்.

முஹ்யித்தின் மவ்லிதின் ஹிகாயத்தில் கூறப்படும் விளக்கம் இது தான். இந்தக்


கவிததயிலும், விளக்கத்திலும் கூறப்படும் அபத்தங்கதள ஒவ்பவான்றாக நாம்
ஆராய்சவாம்.

இந்தக் கவிததயின் நாயகனாகக் கூறப்படும் அப்துல் ஹக் என்பார் யார்?


இவரது வரலாறு என்ன? யாருக்கும் பதரியாது.

ஜின்கள் இவரது மகதளக் கடத்திச் பசன்ற விபரமும் அதன் பிறகு நடந்த


நிகழ்ச்சிகளும் முன் கூட்டிசய அப்துல் காதிர் ஜீலானிக்கு எவ்வாறு பதரிந்தது?
மதறவான விையங்கதள அல்லாஹ்தவத் தவிர யாரும் அறிய முடியாது
என்பததத் தக்க சான்றுகளுடன் முன்னர் நாம் விளக்கியுள்சளாம். இந்தச்
சான்றுகளுக்கு முரணாக இந்தக் கதத அதமந்துள்ளது.

ஜின் என்பறாரு பதடப்பு இருப்பது உண்தம தான். ஆயினும் அதவ


மனிதர்கதளக் கடத்திச் பசல்லும் என்பதற்கு எந்த ஆதாரமும் குர்ஆனிசலா,
ஹதீஸிசலா கிதடயாது. பகட்ட ஜின்களாக இருந்தால் கூட அதவ
இதறவனது கட்டதளக்கு மாறு பசய்யுசம தவிர மனிதர்கதளக் கடத்திச்
பசல்லும் என்பதற்கு எந்தச் சான்றுமில்தல.

அப்துல் காதிர் ஜீலானி காலத்திற்கு முன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்)


அவர்கள் காலம் வதரயிலுள்ள ஐநூறு வருடங்களில் எந்த ஆணும் பபண்ணும்
ஜின்களால் கடத்திச் பசல்லப்பட்டதாகவும் ஆதாரம் இல்தல.

ஜின்கள் மனிதர்கதளக் கடத்திச் பசல்லும் வைக்கமுதடயதவ என்றால்


அறுநூறு சகாடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இன்தறய உலகில் எந்த
மனிதனும் ஜின்களால் கடத்தப்படாத மர்மம் என்ன?

இந்தக் கததயில் சீனாதவச் சசர்ந்த முரட்டு ஜின் கடத்தியதாகக்


கூறப்படுகின்றது. ஒரு சவதள சீனாவில் தான் மனிதக் கடத்தலில் ஈடுபடும்
ஜின்கள் இருக்க கூடுசமா? என்று கருத முடியவில்தல. ஏபனனில் சீனாவிலும்
கூட ஜின்களால் எந்த மனிதனும் கடத்தப்படவில்தல. எவசனா கற்பதன
பசய்து உளறியிருக்கிறான் என்பசத உண்தம.

ஜின்கள் மனிதர்கதளக் கடத்திச் பசன்று விடும் என்பதத ஒரு வாதத்திற்காக


ஏற்றுக் பகாண்டாலும் கூட ஜின்கள் அப்துல் காதிர் ஜீலானிக்குக் கட்டுப்பட்டு
நடக்கும் என்பது குர்ஆனுதடய சபாததனக்கு மாற்றமாகும்.

ஜின்கள் மனிதர்கதள விட அதிகமான ஆற்றலுதடயதவ. மனிதர்களால் பசய்ய


முடியாத பல காரியங்கதள அதவ பசய்து முடித்து விடும் என்று
திருக்குர்ஆன் கூறுகிறது. சுதலமான் நபி காலத்தில் அண்தட நாட்டு அரசியின்
சிம்மாசனத்ததக் கண் மூடி திறப்பதற்குள் பகாண்டு வருவதாக ஒரு ஜின்
கூறிய விபரம் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 27:40)
மனிததனப் சபால் பகுத்தறிவும் ஜின்களுக்கு உள்ளது. என்தன
வணங்குவதற்காகசவ ஜின்கதளயும் மனிதர்கதளயும் பதடத்துள்சளன். (51.56)
என்று இதறவன் கூறுகிறான்.

பகுத்தறிவு வைங்கப்பட்டவர்களுக்குத் தான் இதறவன் சட்ட திட்டங்கதள


வைங்கியுள்ளான். மனிததனப் சபாலசவ ஜின்களும் இதறவதன வணங்கக்
கடதமப்பட்டுள்ளன என்பதிலிருந்து ஜின்களுக்குப் பகுத்தறிவு உள்ளதத
அறியலாம்.

மனிததனப் சபாலசவ பகுத்தறிவு வைங்கப்பட்டு, மனிதர்கதள விடப் பல


மடங்கு ஆற்றலும் வைங்கப்பட்ட ஜின்கதள மனிதன் ஒருக்காலும் வசப்படுத்த
முடியாது. யாதன சிங்கம் சபான்ற விலங்குகதள மனிதன் வசப்படுத்தலாம்;
அவற்றின் வலிதம மனிததன விட அதிகம் என்றாலும் பகுத்தறிவு அவற்றுக்கு
இல்லாததால் அவற்தற மனிதன் வசப்படுத்திக் பகாள்கிறான். ஜின்களுக்குப்
பகுத்தறிவும் மனிததன விட அதிகமான ஆற்றலும் இருப்பதால் அவற்தற
மனிதனால் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்தம.

சுதலமான் நபிக்கு அல்லாஹ் தனிச் சிறப்பாக ஜின்கதள வசப்படுத்திக்


பகாடுத்திருந்தான். இது அவர்களுக்கு மட்டும் இதறவன் வைங்கிய தனிச்
சிறப்பாகும்.

என் இதறவா! என்தன மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிதடக்காத


ஆட்சிதய எனக்கு வைங்கு! நீசய வள்ளல் என (சுதலமான்) கூறினார்.

(அல்குர்ஆன் 38:35)

சுதலமான் நபியவர்கள் தமக்கு வைங்கப்பட்ட அளவு அதிகாரம் யாருக்கும்


வைங்க சவண்டாம் என துஆச் பசய்துள்ளதில் ஜின்கதள வசப்படுத்தும்
அதிகாரமும் அடக்கம்.

சநற்றிரவு ஒரு ஜின் அட்டூைியம் பசய்தது. அததப் பிடித்து துணில் கட்டி


தவத்து காதலயில் உங்களுக்குக் காட்ட நிதனத்சதன். என் சசகாதரர்
சுதலமானின் துஆ நிதனவுக்கு வந்ததால் அதத விட்டு விட்சடன் என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள

சுதலமான் நபியின் பிரார்த்ததனயில் ஜின்கதள வசப்படுத்தியிருந்ததும்


அடங்கும் என்பதத இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

இந்தக் கததயில் அப்துல் காதிருதடய பபயரால் சபாடப்பட்ட வட்டத்துக்குள்


நுதைய ஜின்களின் அரசர் அஞ்சியுள்ளார். அப்துல் காதிருதடய பபயதரக்
சகட்டதும் குதிதரயிலிருந்து (ஜின்களுக்கு ஏன் குதிதர?) இறங்கி மண்தண
முத்தமிட்டுள்ளார். அப்துல் காதிருக்கு ஜின்களும், ஏதனய பதடப்புக்களும்
கட்டுப்பட்டன என்று பிரதமதய ஏற்படுத்தி அவரால் ஆகாதது ஏதுமில்தல
என்று நம்ப தவத்து அப்துல் காதிதர குட்டித் பதய்வமாக ஆக்குவசத இந்தக்
கததயின் சநாக்கம்.
இது சபான்ற கப்ஸாக்கதளப் படிப்பதால் பாவம் சசருமா? புண்ணியம் கூடுமா?
மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும். புராணங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட
இது சபான்ற கததகதளக் சகள்விப்படும் மற்ற மதத்தவர்கள் இஸ்லாத்தின்
பால் அபிமானம் பகாள்வார்களா? ஓரிதறக் பகாள்தகதய ஐயமற
வலியுறுத்துகின்ற மார்க்கத்திற்கு இந்தக் கததகள் களங்கத்தத
ஏற்படுத்துகின்றன. இஸ்லாத்தத நாடி வரும் மக்கதளத் தயங்கி நிற்க
தவக்கிறது. மவ்லிது அபிமானிகள் இதத உணர்ந்து மவ்லிது பக்தியிலிருந்து
விடுபடுவார்கள் என்று நம்புகிசறாம்.

அப்துல் காதிர் ஜீலானிதயக் கடவுள் நிதலக்கு உயர்த்திக் காட்டக்கூடிய


கததகள் முஹ்யித்தீன் மவ்லிதில் மலிந்து கிடப்பதத இது வதர கண்சடாம்.
இதறவனின் தன்தமகதள அவருக்கு வைங்கி அவதர சநரடியாக அதைத்துப்
பிரார்த்ததன பசய்யும் வதகயிலும் பல வரிகள் முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்
பபற்றுள்ளன. அவற்தற இங்கு காண்சபாம்.

11. எல்லா சநரமும் இரட்சகர்!

‫انت حقا محيى الدين *انت قطب باليقين‬


‫كنت غوثا كل حين *فادفعن عنا حينا‬

நிச்சயமாக நீங்கள் இம்மார்க்கத்தத உயிர்ப்பித்தவராவர்.


ீ உறுதியாக நீங்கள்
அச்சாணியாகத் திகழ்கிறீர்கள். எல்லா சநரமும் நீங்கள் இரட்சகராக
இருக்கிறீர்கள். எனசவ நாங்கள் அைிவதத விட்டும் எங்கதளக் காப்பாற்றுங்கள்.

ஏறத்தாை பதாள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட அப்துல் காதிர்


ஜீலானியிடம் பிரார்த்ததன பசய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா? எல்லா
சநரத்திலும் இரட்சிக்கக் கூடியவர் என்ற அதடபமாைிதய அல்லாஹ்தவத்
தவிர யாருக்சகனும் பயன்படுத்த அனுமதி உண்டா?

அவன் இரதவப் பகலில் நுதைக்கிறான். பகதல இரவில் நுதைக்கிறான்.


சூரியதனயும், சந்திரதனயும் தன் கட்டுப்பாட்டில் தவத்திருக்கிறான்.
ஒவ்பவான்றும் குறிப்பிட்ட காலக்பகடு வதர பசல்கின்றன.241

(அல்குர்ஆன் 2:41)

அவசன அல்லாஹ்; உங்கள் இதறவன். அவனுக்சக அதிகாரம். அவனன்றி


நீங்கள் யாதர அதைக்கிறீர்கசளா அவர்கள், அணுவளவும் அதிகாரம்
பதடத்தவர்களல்லர். அவன் இரதவப் பகலில் நுதைக்கிறான். பகதல இரவில்
நுதைக்கிறான். சூரியதனயும், சந்திரதனயும் தன் கட்டுப்பாட்டில்
தவத்திருக்கிறான். ஒவ்பவான்றும் குறிப்பிட்ட காலக்பகடு வதர பசல்கின்றன.
அவசன அல்லாஹ்; உங்கள் இதறவன். அவனுக்சக அதிகாரம். அவனன்றி
நீங்கள் யாதர அதைக்கிறீர்கசளா அவர்கள், அணுவளவும் அதிகாரம்
பதடத்தவர்களல்லர். நீங்கள் அவர்கதள அதைத்தால் உங்கள் அதைப்தப
அவர்கள் பசவியுற மாட்டார்கள். பசவிசயற்றார்கள் என்று தவத்துக்
பகாண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள்
இதண கற்பித்ததத அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவதனப் சபால்
உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன் 35:13,14)

எததயும் பதடக்காதவற்தறயா அவர்கள் (இதறவனுக்கு) இதண


கற்பிக்கின்றனர்? அவர்கசள பதடக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட
அவர்களுக்கு இயலாது. தமக்சக கூட அவர்கள் உதவிக் பகாள்ள மாட்டார்கள்.
(எததயும்) பதரிவிக்க அவர்கதள நீங்கள் அதைத்தால் அவர்கள் உங்கதளப்
பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்கதள அதைப்பதும், பமௌனமாக இருப்பதும்
உங்கதளப் பபாறுத்த வதர சமமானது. அல்லாஹ்தவயன்றி நீங்கள் யாதர
அதைக்கிறீர்கசளா அவர்கள் உங்கதளப் சபான்ற அடிதமகசள. நீங்கள்
உண்தமயாளர்களாக இருந்தால் அவர்கதள அதைத்துப் பாருங்கள்! அவர்கள்
உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7:191, 192, 193, 194)

அவதனயன்றி நீங்கள் யாதர அதைக்கிறீர்கசளா அவர்கள் உங்களுக்கு உதவிட


இயலாது. தமக்சக அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன் 7:197)

மனிதர்கசள! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அததச் பசவிதாழ்த்திக்


சகளுங்கள்! அல்லாஹ்தவயன்றி நீங்கள் யாதர அதைக்கிறீர்கசளா அவர்கள்
அதனவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈதயக் கூட பதடக்க முடியாது. ஈ
அவர்களிடமிருந்து எததசயனும் பறித்துக் பகாண்டால் அதத அந்த
ஈயிடமிருந்து அவர்களால் மீ ட்க முடியாது. சதடுசவானும், சதடப்படுசவானும்
பலவனமாக
ீ இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)

வானங்கதளயும், பூமிதயயும் பதடத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர்


சகட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்தவயன்றி நீங்கள்
பிரார்த்திப்பவற்தறப் பற்றிக் கூறுங்கள்! என்று சகட்பீராக! அல்லாஹ் எனக்கு
ஒரு தீங்தக நாடி விட்டால் அவனது தீங்தக அவர்கள் நீக்கி விடுவார்களா?
அல்லது அவன் எனக்கு அருதள நாடினால் அவர்கள் அவனது அருதளத்
தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் சபாதும். சார்ந்திருப்சபார்
அவதனசய சார்ந்திருப்பார்கள் என்று கூறுவராக!

(அல்குர்ஆன் 39:38)

அல்லாஹ்தவயன்றி யாதர அதைக்கிறார்கசளா அவர்கள் எததயும் பதடக்க


மாட்டார்கள். அவர்கசள பதடக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்;
உயிருடன் இருப்சபார் அல்லர். எப்சபாது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதத
அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 1620,21)

மவ்லிது அபிமானிகள் நாம் சகட்க விரும்புவது இது தான். அல்லாஹ்வுதடய


இந்த வசனங்கதள நீங்கள் நம்பப் சபாகிறீர்களா? இதற்கு முரணாக அதமந்த
மனிதக் கற்பதனயில் உருவான மவ்லிதத நம்பப் சபாகிறீர்களா? நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எவருக்கும் எந்த அதிகாரமும் இல்தல.
அவர்களும் அல்லாஹ்வின் அடிதமகசள. இறந்தவர்கள். எததயும் அவர்களால்
பசய்ய முடியாது என்பததபயல்லாம் இந்த வசனங்கள் மிகத் பதளிவாக
இரண்டாவது கருத்துக்கு இடமின்றி அறிவிக்கின்றன. இதற்கு சநர் எதிராக
அதமந்த மவ்லிதத உண்தம முஸ்லிம்கள் எப்படி அங்கீ கரிக்க முடியும்.

11. ஜின்கதளயும், மனிதர்கதளயும் இரட்சிக்கக் கூடியவர்!

‫انت غوث الثقلين *انت زين الحرمين‬


‫ومنير الملوين *اجعلنا مقبلينا‬

ஜின்கள், மனிதர்கள் ஆகிய இரு இனத்தவர்கதளயும் இரட்சிக்கக் கூடியவர்


நீங்கசள! மக்கா, மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு அலங்காரமாகத் திகழ்பவர்
நீங்கசள! வானம், பூமிகதளப் பிரகாசிக்கச் பசய்பவர் நீங்கசள! எங்கதள பவற்றி
பபற்றவர்களாக ஆக்கி விடுங்கள்!

முட்டாள்தனமான இந்த வரிகதளக் கண்ட பின்பும் யாசரனும் இதத ஆதரிக்க


முடியுமா? மனித இனத்தத மட்டுமின்றி ஜின்கதளயும் இவர் தாம்
இரட்சிப்பாராம்! வானம் பூமிதய இவர் தாம் பிரகாசிக்கச் பசய்கிறாராம்! இது
நாம் சமசல எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களுடன் சநரடியாக சமாதுவதத
எவரும் அறிந்து பகாள்ளலாம்.

‫انت اتقى االتقياء *انت اصفى االصفياء‬


‫صرت تاج االولياء *آتنا فتحا مبينا‬

இதறயச்சமுதடயவர்களிபலல்லாம் அதிக இதறயச்சமுதடயவர் நீங்கசள!


சிறந்தவர்களிபலல்லாம் மிகச் சிறந்தவர் நீங்கசள! இதற சநசர்களின் கிரீடமாக
நீங்கள் மாறி விட்டீர்கள். எங்களுக்குத் பதளிவான பவற்றிதய இதறயச்சம்
என்பது உள்ளத்தின் பாற்பட்ட ஒன்று. யாருக்கு இதறயச்சம் உள்ளது? எந்த
அளவுக்கு இது உள்ளது? என்பததபயல்லாம் இதறவன் மட்டுசம அறிவான்
என்ற சாதாரண உண்தமக்கு மாற்றமாக அப்துல் காதிர் ஜீலானியின்
இதறயச்சத்துக்கு நற்சான்று வைங்குகின்றது இந்தக் கவிதத.
நபிமார்கதள விடவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதள விடவும் அப்துல்
காதிர் ஜீலானி அதிக இதறயச்சமுதடயவர் என்ற கருத்ததயும் இந்தக் கதத
தருகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கதள மதிக்கின்ற எந்த முஸ்லிமாவது
இதத ஒப்புக் பகாள்ள முடியுமா? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.
பதளிவான பவற்றிதய வைங்குமாறு அப்துல் காதிர் ஜீலானியிடம்
பிரார்த்திக்கப்படுகின்றது. பவற்றி சதால்விதய நிர்ணயிக்கும் அதிகாரத்தத
இவருக்கு வைங்கியவன் யார்? நபிகள் நாயகம் (ஸல்) கூட பல சந்தர்ப்பங்களில்
சதாற்றுள்ளனர்.

என்று இதறவன் கூறுவதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட


இந்த அதிகாரத்தத தான் வைங்கவில்தல என்று இதறவன் கூறும் இந்த
வசனத்துடனும், சமசல நாம் எடுத்துக் காட்டிய வசனங்களுடனும் இந்தக்
கவிதத சநரடியாக சமாதுகின்றது.

‫انت مبدع النوادر *مظهر ما فى الضمائر‬


‫مخبر ما فى السرائر *رحمة دنيا ودينا‬

அரிதான அற்புதமான நிகழ்ச்சிதய நிகழ்த்தக் கூடியவர் நீங்கசள. பிறரது


உள்ளங்களில் உள்ளவற்தற பவளிப்பதடயாக அறிவிக்கக் கூடியவர் நீங்கசள.

மதறவான பசய்திகதள அல்லாஹ்தவத் தவிர யாரும் அறிய முடியாது


என்பதத தக்க சான்றுகளுடன் விளக்கியுள்சளாம். அதற்கு முரணாக இந்தக்
கவிதத அதமந்துள்ளது.

‫كن لنا حرزا كنينا *كن لنا كهفا منيعا‬


‫عن بليات شفيعا *فى خطيات وسيعا‬
‫من عطيات تفينا‬

எங்களுக்குப் பாதுகாப்பு அரணாக ஆகி விடுங்கள். எங்களுக்கு துன்பங்கதளத்


தடுக்கும் குதகயாக ஆகி விடுங்கள். தவறுகளுக்காகப் பரிந்துதர பசய்யுங்கள்.
நீங்கள் எங்களுக்கு வைங்கக்கூடிய அருட்பகாதடகளில் தாரளமாக நடந்து
பகாள்ளுங்கள்!

எல்லா அதிகாரங்களும் அப்துல் காதிர் ஜீலானியிடம் குவிந்து கிடப்பதாக


முஹ்யித்தீன் மவ்லிதின் பாடல்கள் கூறுகின்றன. அல்லாஹ்விடம் எந்த
அதிகாரமும் இல்தல. அல்லாஹ் என்று ஒருவன் சததவயில்தல என்ற
அளவுக்கு அப்துல் காதிசர அல்லாஹ்வாக்கப்படுகின்றார்.

இத்ததகய நச்சுக் கருத்துக்கதளத் தான் பபாருள் பதரியாமல் வணக்கமாகக்


கருதி இந்தச் சமுதாயம் பாடிக் பகாண்டிருக்கின்றது. இததப் படிப்பதால், இதத
நம்புவதால் அல்லாஹ்வின் சகாபத்திற்கு ஆளாக சநருமா? அல்லாஹ் அருள்
கிதடக்குமா? நடுநிதலயுடன் மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.
பபாதுவாக மவ்லிதுகளும் குறிப்பாக முஹ்யித்தீன் மவ்லிதும்
திருக்குர்ஆனுடனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வைிகாட்டுதலுடனும்
சநரடியாக சமாதும் வதகயில் அதமந்துள்ளன. அததத் பதளிவான
சான்றுகளுடன் நாம் அறிந்சதாம். இது சபான்ற நச்சுக் கருத்ததக் பகாண்ட
முஹ்யித்தீன் மவ்லிதின் மற்பறாரு வரிதயப் பாருங்கள்.

‫وهوالذي من كان نادى باسمه *فى شدة ينجو بغير تنجم‬


‫بل انه لم قط يفعل فعله *اال باذن الهه المتكلم‬

அவர் (அப்துல் காதிர் ஜீலானி) எத்ததகயவர் என்றால் யாசரனும் கஷ்டத்தின்


சபாது அவதர அதைத்தால் அவர் உடனடியாக ஈசடற்றம் பபறுவார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட ஒருவதர அதைத்தால் அவர்


ஈசடற்றம் அளிப்பார் என்பதும், அவதர அதைக்கலாம் என்பதும் இஸ்லாமிய
அடிப்பதடக் பகாள்தககதளசய தகர்க்கக் கூடியதவயாகும். இதறவன்
அல்லாதவர்கதள அதைப்பது பற்றி திருக்ககுர்ஆன் கூறுவததக் கவனியுங்கள்.

எததயும் பதடக்காதவற்தறயா அவர்கள் (இதறவனுக்கு) இதண


கற்பிக்கின்றனர்? அவர்கசள பதடக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட
அவர்களுக்கு இயலாது. தமக்சக கூட அவர்கள் உதவிக் பகாள்ள மாட்டார்கள்.
(எததயும்) பதவிக்க அவர்கதள நீங்கள் அதைத்தால் அவர்கள் உங்கதளப்
பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்கதள அதைப்பதும், பமௌனமாக இருப்பதும்
உங்கதளப் பபாறுத்த வதர சமமானது. அல்லாஹ்தவயன்றி நீங்கள் யாதர
அதைக்கிறீர்கசளா அவர்கள் உங்கதளப் சபான்ற அடிதமகசள. நீங்கள்
உண்தமயாளர்களாக இருந்தால் அவர்கதள அதைத்துப் பாருங்கள்! அவர்கள்
உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7:191, 194)

அல்லாஹ்தவ விடுத்து நல்லடியார்கதளயும், மகான்கதளயும் அதைத்துப்


பிரார்த்தித்து வந்த மக்களிடம் தான் அவர்களும் உங்கதளப் சபான்ற
அடிதமகசள என்று இதறவன் கூறுகிறான்.

எத்ததனப் பபரிய மனிதர் என்றாலும் அவர்கள் இதறவனுக்கு அடிதமகள் தாம்


என்பததயும அடிதமகளிடம் பிரார்த்திக்க முடியாது என்பததயும்
இவ்வசனத்தில் அல்லாஹ் பதளிவுபடுத்துகிறான்.

மனிதர்கசள! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அததச் பசவிதாழ்த்திக்


சகளுங்கள்! அல்லாஹ்தவயன்றி நீங்கள் யாதர அதைக்கிறீர்கசளா அவர்கள்
அதனவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈதயக் கூட பதடக்க முடியாது. ஈ
அவர்களிடமிருந்து எததசயனும் பறித்துக் பகாண்டால் அதத அந்த
ஈயிடமிருந்து அவர்களால் மீ ட்க முடியாது. சதடுசவானும், சதடப்படுசவானும்
பலவனமாக
ீ இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் 22:73)

அதைத்துப் பிரார்த்ததன பசய்யப்படுபவர் பதடக்கக் கூடியவராக இருக்க


சவண்டும். அப்துல் காதிர் ஜீலானி உட்பட யாராக இருந்தாலும் ஈதயக் கூட
அவர்களால் பதடக்க முடியாது என்று இவ்வசனத்தில் அல்லாஹ் பசால்லித்
தருகிறான்.

அவசன அல்லாஹ்; உங்கள் இதறவன். அவனுக்சக அதிகாரம். அவனன்றி


நீங்கள் யாதர அதைக்கிறீர்கசளா அவர்கள், அணுவளவும் அதிகாரம்
பதடத்தவர்களல்லர். நீங்கள் அவர்கதள அதைத்தால் உங்கள் அதைப்தப
அவர்கள் பசவியுற மாட்டார்கள். பசவிசயற்றார்கள் என்று தவத்துக்
பகாண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள்
இதண கற்பித்ததத அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவதனப் சபால்
உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. மனிதர்கசள! நீங்கள் அல்லாஹ்விடம்
சததவயுதடயவர்கள். அல்லாஹ்சவ சததவயற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன் 35:13,14,15)

அப்துல் காதிர் ஜீலானி உட்பட எந்த மனிதராக அல்லாஹ்விடம் சததவயாகக்


கூடியவர்கள் தாம். சததவயாகக் கூடியவர்களிடம் பிரார்த்திக்க முடியாது
என்பதற்காகசவ இங்சக இதத இதறவன் கூறுகிறான். சமலும் இறந்தவர்கள்
எந்தப் பிரார்த்ததனதயயும் பசவிசயற்கும் நிதலயில் இல்தல எனவும்
கூறுகிறான்.

கியாமத் நாள் வதர தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாசதாதர


அதைப்பவதர விட மிகவும் வைி பகட்டவர் யார்? அவர்கசளா தம்தம
அதைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன் 46:5)

அல்லாஹ்தவ விடுத்து எவதரயும் அதைக்க முடியாது. அதைப்பதத அவர்கள்


பசவியுற முடியாது. அதைப்பதத அறியவும் முடியாது. அணுவளவு
அதிகாரமும் அவர்களுக்குக் கிதடயாது என்பறல்லாம் பதளிவாகப் பிரகடனம்
பசய்யும் இவ்வசனங்களுடன் இந்த மவ்லிது வரி சநரடியாக சமாதுவதத
மவ்லிது அபிமானிகள் சிந்திக்கக் கடதமப்பட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த காபிர்கள் சாதாரண


சநரத்தில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தித்து வந்தனர். ஆனால்
அவர்களுக்குத் தாங்க முடியாத பபருந்துன்பம் ஏற்பட்டால் அல்லாஹ்விடம்
மட்டுசம பிரார்த்ததன பசய்து வந்தனர். கஷ்டமான சநரத்தில் அவதர
அதைத்தால் ஈசடற்றம் பபறுவார் என்ற வரிகள் மக்கத்துக் காபிர்களின்
பகாள்தகதய விட சமாசமான பகாள்தகக்கு அதைப்பதத மவ்லிது
அபிமானிகள் சிந்திக்க சவண்டும்.

இசதா மக்கத்துக்குக் காபிர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்.


முகடுகதளப் சபால் அதலகள் அவர்கதள மூடும் சபாது உளத்தூய்தமயுடன்
வணக்கத்தத உரித்தாக்கி அவதனப் பிரார்த்திக்கின்றனர். அவர்கதளக்
காப்பாற்றித் ததரயில் சசர்த்ததும் அவர்களில் சநர்தமயாக நடப்பவரும்
உள்ளனர். நன்றி பகட்ட சதிகாரர்கதளத் தவிர சவறு எவரும் நமது
சான்றுகதள நிராகரிப்பதில்தல.

(அல்குர்ஆன் 31:32)

உங்களிடம் அல்லாஹ்வின் சவததன வந்தால் அல்லது அந்த சநரம் வந்து


விட்டால் அல்லாஹ் அல்லாதவர்கதளயா அதைக்கிறீர்கள்? நீங்கள்
உண்தமயாளர்களாக இருந்தால் பதில் பசால்லுங்கள்! என்று சகட்பீராக! மாறாக
அவதனசய அதைக்கிறீர்கள். நீங்கள் இதண கற்பித்தவர்கதள மறந்து
விடுகிறீர்கள். அவன் நாடினால் அவதன எதற்காக அதைத்தீர்கசளா அதத நீக்கி
விடுகிறான்.

(அல்குர்ஆன் 6:40,41)

கடுதமயான துன்பங்கள் ஏற்படும் சபாது மட்டுமாவது மக்கத்துக் காபிர்கள் ஏக


இதறவதன மட்டும் நம்பி வந்துள்ளனர் என்பதற்கு இவ்வசனங்கள் பதளிவான
சான்றுகளாகும். இசத கருத்தத 39.8, 10.12, 39.49, 27.62, 7.189, ஆகிய
வசனங்களும் கூறுகின்றன.

மக்கத்துக் காபிர்களின் பகாள்தகதய விட சமாசமான பகாள்தகதய


முஸ்லிம்களிடம் திணிக்கக் கூடிய இந்த மவ்லிதத முஸ்லிம்கள் ஆதரிக்க
முடியுமா? இததப் படிப்பதால் அல்லாஹ்விடம் நன்தம கிதடக்குமா?
இஸ்லாத்ததப் பற்றி சிறிதளவு கூட அறியாத மூடர்களால் எழுதப்பட்ட இந்த
மவ்லிதுக்காக நமது ஈமாதன இைந்து விடலாமா?

இந்த மவ்லிதில் உள்ள இன்னும் பல அபத்தமான பாடல்கதளப் பாருங்கள்.

யார் தமது சததவகளுக்காக அவதர (அப்துல் காதிர் ஜீலானிதய) வஸீலாவாக


ஆக்கிக் பகாள்வார்கசளா அவர்களின் சததவகள் குல்சும் கடலளவு
இருந்தாலும் நிதறசவற்றப்படும்.

இஸ்லாத்திற்குள் இதண தவக்கும் பகாள்தகதய உருவாக்கியவர்கள் அதத


நியாயப்படுத்துவதற்காக வஸீலா எனும் ஆயுதத்ததக் தகயில் எடுப்பது
வைக்கம். வஸீலா சதடுமாறு அல்லாஹ்சவ கட்டதளயிட்டுள்ளான். நாங்கள்
அவ்லியாக்கதள வஸீலாவாகத் தான் பயன்படுத்துகிசறாம். எனசவ இது
இதண தவத்தலில் சசராது என்று வாதிடுகின்றனர்.

இறந்து சபானவர்களிடம் பிரார்த்திப்பதும் இன்னாரின் பபாருட்டால் இததத் தா


என்று இதறவனிடம் சகட்பதும் தான் வஸீலா என்று மக்கதள ஏமாற்றி
வருகின்றனர். எனசவ வஸீலா பற்றி அறிந்து பகாண்டால் தான் இந்த
வரிகளில் உள்ள அபத்தத்ததத் பதளிவாக அறிந்து பகாள்ள முடியும்.
வஸீலா சதடுமாறு அல்லாஹ் கட்டதளயிட்டுள்ளது உண்தம தான். அதில்
எந்தச் சந்சதகமும் இல்தல. அல்லாஹ்விடம் கண்டிப்பாக வஸீலா சதட
சவண்டும் என்பதிலும் இரண்டாவது கருத்துக்கு இடமில்தல. வஸீலாதவ
மறுப்பவன் அல்லாஹ்வின் சவதத்ததசய மறுத்தவனாவான் என்பதிலும்
மாற்றுக் கருத்துக்கு இடமில்தல.

வஸீலாவுக்கு இவர்கள் தரும் விளக்கத்தில் தான் நமக்கு ஆட்சசபதன உள்ளது.

நம்பிக்தக பகாண்சடாசர! அல்லாஹ்தவ அஞ்சிக் பகாள்ளுங்கள்! அவதன


சநாக்கி ஒரு வஸீலாதவத் சதடிக் பகாள்ளுங்கள்! அவன் பாததயில் அறப்சபார்
பசய்யுங்கள்! பவற்றி பபறுவர்கள்.
ீ நம்பிக்தக பகாண்சடாசர! அல்லாஹ்தவ
அஞ்சிக் பகாள்ளுங்கள்! அவதன சநாக்கி ஒரு வஸீலாதவத் சதடிக்
பகாள்ளுங்கள்! அவன் பாததயில் அறப்சபார் பசய்யுங்கள்! பவற்றி பபறுவர்கள்.

(அல்குர்ஆன் 5.35)

இது தான் வஸீலா சதடுமாறு கட்டதளயிடும் வசனம். இன்னாரின்


பபாருட்டால் இததத் தா என்று பிரார்த்திப்பது தான் வஸீலாவாகும் என்ற
கூற்று எவ்வளவு அபத்தமானது என்பதத அறிந்து வஸீலாவின் சரியான
பபாருள் என்ன என்பதத அறிசவாம்.

இந்த வசனத்தில் நம்பிக்தக பகாண்டவர்கசள என்று இதறவன் அதைக்கிறான்.


இந்த அதைப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று
வதர இனி உலகம் அைியும் வதர உள்ள அத்ததன மூஃமீ ன்களும்
அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இந்த அதைப்பில்
முதலில் அடங்குவார்கள். இததக் கவனத்தில் தவத்துக் பகாண்டு இந்த
வசனத்தத ஆராய்சவாம்.

மூஃமீ ன்கசள என்று இதறவன் அதைத்துவிட்டு அவர்கள் பசய்ய சவண்டிய


சில கடதமகதள இவ்வசனத்தில் கூறுகிறான். அல்லாஹ்தவ அஞ்சிக்
பகாள்ளுங்கள் என்று ஆரம்பமாகக் கூறுகிறான். அல்லாஹ்தவ அஞ்சுகின்ற
இந்தக் கடதமதய அதனத்து முஸலிம்களும் நிதறசவற்றியாக சவண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்கதள விட அதிகம் அல்லாஹ்வுக்கு
அஞ்ச சவண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்தவ அவ்வாசற
அதிகம் அஞ்சினார்கள்.

இந்தக் கட்டதளயில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்தல. எந்த மூஃமீ னும்


அல்லாஹ்தவ அஞ்சாதிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டவரல்லர்.

அடுத்ததாக அல்லாஹ்விடம் வஸீலாதவத் சதடுங்கள் என்று அல்லாஹ்


கட்டதளயிடுகிறான். அல்லாஹ்விடம் வஸீலாத் சதடும் இந்தக் கடதமதயயும்
அதனத்து மூஃமீ ன்களும் நிதறசவற்றியாக சவண்டும். மற்றவர்கதள விட
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பால் அதிகமதிகம் வஸீலாத்
சதடியாக சவண்டும். இன்பனாருவரின் பபாருட்டால் இததத் தா என்று
இதறவனிடம் சகட்பது தான் வஸீலா என்றால் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் யார் பபாருட்டால் தமது சததவகதளக் சகட்டார்கள்? யார்
பபாருட்டாலும் அவர்கள் சகட்கவில்தல என்றால் வஸீலாத் சதடுங்கள் என்ற
கட்டதளதய அவர்கள் மீ றி விட்டார்களா?

இந்தப் பபரியாரின் பபாருட்டால் இததத் தா என்று சகட்கின்றனர். இதன்


மூலம் வஸீலாத் சதடுங்கள் என்ற கட்டதளதய நிதறசவற்றி விட்டதாக
நம்புகின்றனர். எந்தப் பபரியாரும் மூஃமீ ன்களில் ஒருவர் தாசம அவரும் கூட
வஸீலாத் சதட சவண்டுசம? அவர் யார் பபாருட்டால் சதடினார்? இததச்
சிந்தித்தால் வஸீலாவுக்கு இவர்கள் கூறும் விளக்கம் அபத்தமானது என்பதத
அறியலாம்.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்கசளா அவர்களில் (இதறவனுக்கு) மிகவும்


பநருக்கமானவர்கசள. தமது இதறவதன சநாக்கி வஸீலாதவத் சதடுகின்றனர்.
அவனது அருதள எதிர்பார்க்கின்றனர். அவனது சவததனக்கு அஞ்சுகின்றனர்.
உமது இதறவனின் சவததன அச்சப்பட சவண்டியதாகும்.

(அல்குர்ஆன் 17:57)

சாதாரண மக்கள் அல்லாஹ்வின் பால் வஸீலாத் சதடுகிறார்கசளா


இல்தலசயா அல்லாஹ்வுக்கு மிக பநருக்கமான அடியார்கள் நிச்சயமாக
அல்லாஹ்வின் பால் வஸீலாத் சதடிக்பகாண்டிருக்கின்றனர் என்பதத
இவ்வசனம் கூறுகிறது.

எல்லா மூஃமீ ன்களும் குறிப்பாக நல்லடியார்களும் அதிலும் குறிப்பாக நபிகள்


நாயகம் (ஸல்) அவர்களும் சதடக்கூடிய வஸீலா என்பது எது? நிச்சயமாக
இவர்கள் கூறக்கூடிய வஸீலா அன்று.

அப்படியானால் வஸீலாவின் விளக்கம் என்ன? வஸீலா எனும் வார்த்ததக்கு


பநருக்கம். பநருங்குவதற்கான சாதனம். பநருங்குவதற்கான வைி என்று அரபு
அகராதியில் பபாருள் கூறப்படுகின்றது.

அல்லாஹ்வின் பால் வஸீலாதவத் சதடுங்கள் என்றால் அல்லாஹ்வின் பால்


பநருங்குவதற்கான வைிதயத் சதடுங்கள் என்பதாகும்.

இந்தப் பபாருளில் சமற்கண்ட இரு வசனங்களுக்கும் பபாருள் பசய்து


பாருங்கள். மூஃமீ ன்கசள அல்லாஹ்தவ அஞ்சிக் பகாள்ளுங்கள். அவன் பால்
பநருங்குவதற்கான (வஸீலாதவ) வைிதயத் சதடிக் பகாள்ளுங்கள். இப்படிப்
பபாருள் பகாள்ளும் சபாது இந்தக் கட்டதள முழுதமயாக அதனவராலும்
நிதறசவற்றப்படத்தக்கதாக அதமகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்தவ அஞ்சினார்கள். அவன் பால்


பநருங்குவதற்கான வைிதயத் சதடினார்கள். நல்லடியார்களும் சதடினார்கள்.
வஸீலா என்பதன் பபாருள் இதறவதன பநருங்குவதற்காக இதறவன் நமக்குக்
கற்றுத் தந்துள்ள பதாழுதக, சநான்பு, ஜகாத், ஹஜ், மற்றுமுள்ள வணக்க
வைிபாடுகசள. அந்த வணக்க வைிபாடுகள் மூலமாக இதறவனின்
பநருக்கத்ததத் சதட சவண்டும். அததசய வஸீலா பற்றிக் கூறும் வசனங்கள்
கூறுகின்றன. அகராதியில் கூறப்பட்ட பபாருளுக்கு இது தான் பபாருத்தமாக
உள்ளது.

சமலும் இவ்வாறு பபாருள் பகாள்வது தான் அறிவுக்கு ஏற்றதாக உள்ளது.


எப்படிபயன்று பார்ப்சபாம்.

ஒரு முதலாளியிடம் நாம் சம்பளத்திற்கு சவதல பசய்கிசறாம். அவரது


கட்டதளகதளச் சரியாக சிறப்பாக நிதறசவற்றிவிட்டு அவரிடம் பசன்று ஐயா
நீங்கள் கூறிய சவதலகதளச் சிறப்பாகச் பசய்து முடித்து விட்சடன். எனக்கு
இததத் தாருங்கள். அததத் தாருங்கள் என்று சகட்கிசறாம். அவர் மகிழ்ந்து
நாம் சகட்டததத் தருவார்.

அந்த முதலாளியிடம் நம்தமப் சபால் மற்றும் சிலர் பணியாற்றுகின்றனர்.


அவர்கள் நம்தம விடச் சிறப்பாகவும் பணி புரிகின்றனர். நாம் அந்த
முதலாளியிடம் பசன்று ஐயா நீங்கள் கூறிய பணிகதள இவர்கள் சிறப்பாகச்
பசய்துள்ளனர். எனசவ எனக்கு இததத் தாருங்கள். அததத் தாருங்கள் என்று
சகட்கிசறாம். இவ்வாறு நாம் கூறுவததக் சகட்டால் நாம் சுய நிதனவுடன்
தான் கூறுகிசறாமா என்ற ஐயம் பகாள்வார். அவர்கள் சிறப்பாகப்
பணியாற்றியதற்காக உனக்சகன் நான் எததயும் தர சவண்டும்? என்று சகட்பார்.
இந்த நிதலயில் இன்னாரின் பபாருட்டால் இததத் தா என்று வஸீலாவுக்குப்
பபாருள் பகாள்ளக்கூடிய நிதலயும் உள்ளது.

இதறவா உனது கட்டதளகதளச் சரியாக நிதறசவற்றிசனன். அதற்காக


இததத் தா என்று சகட்டால் அர்த்தமிருக்கிறது. இவ்வாறு சகட்பதத விடுத்து.
இதறவா இந்த நல்லடியார் உனது கடதமகதளச் சரியாக நிதறசவற்றியதால்
எனக்கு இததத் தா என்று சகட்பதில் ஏசதனும் அர்த்தமள்ளதா? அவர்கள் எனது
கடதமகதளச் பசய்தால் அவர்களுக்கு நான் பகாடுப்சபன். அவர்கள் எனது
கடதமகதளச் பசய்வதற்காக உனக்கு நான் ஏன் தர சவண்டும்? என்பறல்லாம்
இதறவன் சகட்க மாட்டானா? சாதாரண மனிதர்களுக்கு விளங்கக்கூடிய
நியாயம் இதறவனுக்கு விளங்காது என்று இவர்கள் நிதனக்கிறார்களா? இந்த
அர்த்தமற்ற உளறலில் உள்ள அபத்தத்ததப் புரிந்து பகாள்ள முடியாத
நிதலயில் தான் இதறவன் இருக்கின்றானா? இததச் சிந்திப்பவர்கள்
வஸீலாவின் சரியான பபாருள் என்னபவன்பதத உணர்வார்கள்.

முஹம்மதின் பபாருட்டால் எனது பாவத்தத மன்னிப்பாயாக என்று ஆதம்


(அதல) அவர்கள் கூறியுள்ளார்கசள என்று சிலர் சகட்கலாம். இந்தச் பசய்தி
ஆதாரமற்றதும், இட்டுக்கட்டப்பட்டதுமாகும். இந்தச் பசய்தி பல்சவறு
நூல்களிலும் இடம் பபற்றிருந்தாலும் அப்துர் ரஹ்மான் பின் தஸத் பின்
அஸ்லம் என்பார் வைியாகசவ அதனத்து நூல்களிலும் பதிவு
பசய்யப்பட்டுள்ளது. இவர் தமது தந்தத வைியாக ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட
பசய்திகதள அறிவித்தவர் என்று ஹதீஸ் கதல அறிஞர்கள் கூறுகின்றனர்.
எனசவ இந்தச் பசய்திதய ஆதாரமாக எடுத்துக் பகாள்ள முடியாது.

சமலும் ஆதம் (அதல) அவர்கள் எவ்வாறு எந்த வார்த்ததகதளக் கூறி


பாவமன்னிப்புத் சதடினார்கள் என்று திருக்குர்ஆன் விளக்கமாகக் கூறுகின்றது..
அதற்கு முரணாகவும் இந்தச் பசய்தி அதமந்துள்ளது. (பாவ மன்னிப்புக்குய) சில
வார்த்ததகதள இதறவனிடமிருந்து ஆதம் பபற்றுக் பகாண்டார். எனசவ
அவதர இதறவன் மன்னித்தான்; அவன் மன்னிப்தப ஏற்பவன்; நிகரற்ற
அன்புதடசயான்.

(அல்குர்ஆன் 2:37)

பாவம் பசய்த ஆதம் (அதல) அதற்காக எவ்வாறு மன்னிப்புக் சகட்பது என்ற


வைிதயச் சுயமாக அறிந்து பகாள்ளவில்தல. அந்த வைிதயயும் அதற்குரிய
வார்த்ததகதளயும் இதறவசன கற்றுக் பகாடுத்தான். அந்த வார்த்ததகதளக்
கூறி அவர் மன்னிப்புக் சகட்டதால் அவர் மன்னிக்கப்பட்டார் என்று இவ்வசனம்
கூறுகின்றது.

இதறவன் அவருக்கு கற்றுக் பகாடுத்த வார்த்ததகள் என்ன, அததயும்


திருக்குர்ஆன் சவபறாரு இடத்தில் கூறுகிறது.

எங்கள் இதறவா! எங்களுக்சக தீங்கு இதைத்து விட்சடாம். நீ எங்கதள


மன்னித்து, அருள் புரியவில்தலயானால் நஷ்டமதடந்சதாராசவாம் என்று
அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன் 7:23)

தங்களது பாவத்ததயும் இதறவனது கருதணதயயும், வல்லதமதயயும் ஒசர


சநரத்தில் நிதனவு கூர்ந்து, தங்கள் தவதறப் பகிரங்கமாக ஒப்புக் பகாண்டு
தங்களுக்கு சவறு நாதியில்தல என்பததயும் உணர்ந்து பகாண்டு
இதறவனிடம் பிரார்த்ததன பசய்தார்கள். இப்படித்தான் அவர்கள் மன்னிப்புக்
சகட்டார்கள். தவிர முஹம்மத் பபாருட்டால் என்று சகட்கவில்தல. அவ்வாறு
சகட்டிருந்தால் அவ்வாறு இதறவன் கற்றுக் பகாடுத்திருந்தால் அதத
நிச்சயமாக இதறவன் கூறியிருப்பான்.

இந்த பிரார்த்ததனயில் கூட ஆதம் (அதல) வஸீலா சதடியுள்ளனர்.


இதறவனின் முன்னால் சரணதடவதும் அவனது வல்லதமதயக் கூறிப்
புகழ்வதும் தனது இயலாதமதய ஒப்புக் பகாள்வதும் வஸீலா தான்.
இதறவதன பநருங்குவதற்கான வைி தான்.

இதனால் தான் அபூஹன ீபா இமாம் உள்ளிட்ட பல்சவறு அறிஞர்கள், எவர்


பபாருட்டாலும் அல்லாஹ்விடம் சகட்கக் கூடாது. எவருக்காகவும் அல்லாஹ்
எததயும் தர சவண்டுபமன கட்டாயம் ஏதுமில்தல என்று கூறியுள்ளனர்.
இப்சபாது மவ்லிதுக்கு வருசவாம். யார் அப்துல் காதிர் ஜீலானி பபாருட்டால்
பிரார்த்திக்கிறாசரா அவரது சததவகள் நிதறசவற்றப்படும் என்று கூறப்படும்
வரிகள் திருக்குர்ஆனுக்கும், நபிவைிக்கும் எதிரானதாகும் என்பதத
விளங்கலாம்.

அப்துல் காதிர் ஜீலானியின் பபாருட்டால் சகட்டால் அல்லாஹ் அதத ஏற்பான்


என்றால் அதத அல்லாஹ் தான் கூற சவண்டும். இவர் பபாருட்டால் சகட்டால்
அல்லாஹ் தருவான் என்பதத இந்தப் பாட்தட எழுதியவர் எப்படி அறிந்து
பகாண்டார்? அல்லாஹ்விடத்தில் மறுதமயில் இந்தப் பபரியார் உண்தமயில்
நல்லடியாராகத் தான் இருப்பார் என்பததயாவது யாராலும் அறிய முடியுமா?

இது சபான்ற அபத்தங்கதள நம்பி வைிசகட்டில் பசல்லாமல் இதறவன் தான்


காப்பாற்ற சவண்டும்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பபயரால் இட்டுக்கட்டப்பட்ட பபாய்களின்


பதாகுப்சப முஹ்யித்தீன் மவ்லிது என்பதத நிரூபிக்கும் மற்பறாரு
அபத்தத்ததப் பாருங்கள்.

‫بل انه لم قط يفعل فعله *اال باذن الهه المتكلم‬


‫عهدا له ات ال يموت مريده *اال غلى ما تاب من مستاثم‬

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது இதறவனின் அனுமதியின்றி ஒரு


சபாதும் எந்தச் பசயதலயும் பசய்ததில்தல. அவரது சீடராக இருப்பவர் தமது
பாவத்துக்காக மன்னிப்புத் சதடாமல் மரணிக்க மாட்டார் என்பது (அல்லாஹ்)
அவரிடம் பசய்த உடன்படிக்தகயாகும்.

மவ்லிதத உருவாக்கியவர்கள் அதத நியாயப்படுத்தக் தகயாளும் மலிவான


தந்திரத்தத இந்தக் கவிதத அம்பலப்படுத்துகின்றது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கதள அல்லாஹ்வுக்குச் சமமாக காட்டக்கூடிய


கற்பதனக் கததகதள உண்தமயான மூஃமீ ன்கள் நம்ப மாட்டார்கள் என்பதத
மவ்லிதத உருவாக்கியவர்கள் நன்றாக அறிவார்கள். ஏகத்துவத்ததசய
தகர்க்கக்கூடிய வதகயில் மவ்லிதில் கூறப்படும் கததகள் அதமந்துள்ளனசவ
என்று ஆட்சசபதன வரும் என்பததயும் நன்றாக அறிவார்கள். அத்ததகய
ஆட்சசபதனகதளத் தவிர்ப்பதற்காகத் தான் அப்துல் காதிர் ஜீலானி பசய்த
யாவுசம அல்லாஹ்வின் அனுமதிசயாடு தான் பசய்யப்பட்டன. அவனுக்குப்
சபாட்டியாகச் பசய்யப்படவில்தல என்ற கருத்தத சமற்கண்ட கவிததயில்
வலியுறுத்தியுள்ளார்கள். இப்படிச் பசய்வதால் ஏகத்துவத்துக்கு எந்தப் பாதிப்பும்
ஏற்படாது என்பது அவர்களின் வாதம்.

அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வின் அனுமதிசயாடு தான் அல்லாஹ்வுக்கு


மட்டுசம பசாந்தமான காரியங்கதளச் பசய்தார்கள் என்றால் அதற்கான
ஆதாரங்கள் என்ன?
எவற்தற அல்லாஹ் தனக்கு மட்டுசம உரித்தானது என்று திருக்குர்ஆனில்
உரிதம பகாண்டாடுகின்றாசனா அவற்தறச் பசய்ய மற்றவர்களுக்கு எப்படி
அனுமதியளிப்பான்?

அப்படிசய அனுமதிப்பது என்றால் இதறவனுடன் வஹீ என்னும் பதாடர்புதடய


நபிமார்களுக்குத் தான் அனுமதிப்பான். அப்துல் காதிர் ஜீலானி அவர்களிடம்
சநரடியாக சபசி அனுமதி தந்தானா? அல்லது வானவர் ததலவர் ஜிப்ரீல்
(அதல) அவர்கதள அவரிடம் அனுப்பி அனுமதியளித்தானா? நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கசளாடு மார்க்கம் முடிந்து விட்டது என்பதன் பபாருள் என்ன?
நாசன இறுதி நபி எனக்குப் பின் எந்த நபியும் இல்தல என்ற நபிபமாைியின்
பபாருள் என்ன? இப்படி ஆயிரமாயிரம் சகள்விகளுக்குப் பதில் பசால்ல
சவண்டியிருக்குசம என்று அந்த அறிவனர்கள்
ீ சிந்திக்கவில்தல.

அபத்தமான கருத்துக்கதளக் கூறுசவார். அதத நியாயப்படுத்த முடியாத சபாது


மதிப்பு மிக்க பபரியார் இவ்வாறு கூறினார் என்று கூறி அப்பாவிகதள
வாயதடக்கச் பசய்வதத நாம் பார்த்திருக்கிசறாம். அல்லாஹ்வின்
பபயரிசலசய இட்டுக்கட்டக் கூடியவதர ஜாஹிலிய்யாக் காலத்துக்குப் பின்
இந்த மவ்லிதில் நாம் சந்திக்கிசறாம்.

அவர்கள் பவட்கக்சகடான காரியத்ததச் பசய்யும் சபாது எங்கள்


முன்சனார்கதள இப்படித் தான் கண்சடாம். அல்லாஹ்சவ இதத எங்களுக்குக்
கட்டதளயிட்டான் என்று கூறுகின்றனர். அல்லாஹ் பவட்கக் சகடானதத ஏவ
மாட்டான். நீங்கள் அறியாதவற்தற அல்லாஹ்வின் மீ து இட்டுக்கட்டிக்
கூறுகிறீர்களா? என்று சகட்பீராக!

(அல்குர்ஆன் 7.28)

மானக்சகடான காரியத்ததச் பசய்துவிட்டு அல்லாஹ்வின் மீ து பைி


சபாட்டவர்கதள அல்லாஹ் இங்சக எச்சரிக்கிறான். மானக்சகடுகளிபலல்லாம்
மிகப் பபரிய மானக்சகடான ைிர்க்தகசய அல்லாஹ்வின் மீ து பைிசபாட்டு
மவ்லிதத எழுதியவர் நியாயப்படுத்த முயல்கிறார். இந்த வசனம்
இவருக்காகசவ அருளப்பட்டது சபால் இல்தலயா? இதத மவ்லிது
அபிமானிகள் சிந்திக்கட்டும்.

அசத வரியில் கூறப்படும் மற்பறாரு அபத்தத்ததப் பாருங்கள். அப்துல் காதிர்


ஜீலானியிடம் சீடராக இருந்தவர் பாவமன்னிப்புத் சதடாமல் மரணிக்க மாட்டார்
என்று அல்லாஹ் உறுதிபமாைி எடுத்தானாம்.

அகில உலகுக்கும் அருட்பகாதடயாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்)


அவர்களுக்குக் கூட இத்ததகய உறுதி பமாைிதய அல்லாஹ் வைங்கவில்தல.
அவர்களிடம் சீடராக இருந்தவர்களில் பலர் மறுதமயில் எந்த நிதலயில்
இருப்பார்கள் என்பததப் பின்வரும் ஹதீஸ்கள் பதளிவாக விளக்குகின்றன.
எனது சமுதாயத்தில் சிலர் இடப்புறமாகக் பிடிக்கப்படுவார்கள். அப்சபாது நான்
என் சதாைர்கள் என் சதாைர்கள் என்று கூறுசவன். அதற்கு இதறவன் நீ
அவர்கதளப் பிரிந்தது முதல் அவர்கள் வந்த வைிசய திரும்பிக்
பகாண்டிருந்தார்கள் எனக் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் புகாரி 3349, 3447

மற்பறாரு அறிவிப்பில்

ஹவ்ல் அல் கவ்ஸர் தடாகத்திலிருந்து சில மக்கள் தடுக்கப்படுவார்கள். என்


சதாைர்கள் என் சதாைர்கள் என்று நான் கூறுசவன். அப்சபாது முஹம்மசத
உனக்குப் பின் இவர்கள் புதிதாக உருவாக்கியதவகதளப் பற்றி நீர் அறிய
மாட்டீர் எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: புகாரி, 4625, 4740, 6526, 6576, 6582

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தபஅத் பசய்த நல்லறத் சதாைர்கள் கூட


பாவமன்னிப்புப் பபற்றவர்களாக மரணிக்கவில்தல. அத்ததகய
உத்தரவாதத்ததப் பபறவில்தல என்பதத இந்த ஹதீஸ்கள் பதளிவாக
விளக்குகின்றன. பாவமன்னிப்புப் பபற்றிருந்தால் அவர்கள் இடப்புறமாகப்
பிடிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதருதடய சீடர்களுக்கு வைங்காத
உறுதிபமாைிதய அப்துல் காதிர் ஜீலானியுதடய சீடர்களுக்கு அல்லாஹ்
வைங்கி விட்டான் என்று கூறும் இந்தக் கவிதததயப் படிக்கலாமா? நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கதள இைிவு படுத்தும் இத்ததகய கவிததகதளத்
தீயிலிட்டுப் பபாசுக்க சவண்டாமா? நபிகள் நாயகத்தத உண்தமயாகசவ
சநசிக்கக் கூடியவர்கள் சிந்திக்கட்டும்.

நானும் உங்கதளப் சபான்ற மனிதன் தான். நீங்கள் என்னிடம் வைக்குகதளக்


பகாண்டு வருகிறீர்கள். உங்களில் சிலர் மற்ற சிலதர விட தமது வாதத்தத
அைகுற எடுத்து தவக்கக்கூடும். நான் சகட்கும் வாதத்தினடிப்தடயில்
அவருக்குச் சாதகமாக நான் தீர்ப்பளித்து விடுசவன். பிறரது உரிதமதய
ஒருவருக்குச் சாதகமாக நான் தீப்பளித்து விட்டால் அததப் பபற்றுக் பகாள்ளக்
கூடாது. அவருக்காக நரகத்தின் ஒரு பகுதிதய வைங்குகிசறன் என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி), நூல் புகாரி 2458, 2680, 6967, 7169, 7181, 7185

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் மட்டுசம நபிகள் நாயகம்


(ஸல்) அவர்களிடம் வைக்குகதளக் பகாண்டு வர முடியும். அவர்கதளத் தமது
வாதத் திறதமயால் ஏமாற்றி தமக்குச் சாதகமான தீர்ப்தபப் பபற்று விட
முடியும். ஆனால் மறுதமயில் நரக பநருப்தப அதடவார் என்று இங்சக
நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்தக பசய்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சதாைர்கள் என்ற காரணத்துக்காக பசய்த
பாவம் அதனத்துக்கும் மன்னிப்தப நபித் சதாைர்கள் பபறவில்தல.
பபறுவார்கள் என்ற உத்தரவாதமும் இல்தல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தளவாடங்கதளப் பாதுகாக்கும் பபாறுப்பில்


கிர்கிரா என்பார் இருந்தார். அவர் மரணிக்கும் சபாது இவர் நரகிலிருப்பார் என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் பசன்று சதடிப்பார்த்த
சபாது அவர் சமாசடி பசய்த ஒரு ஆதடதயக் கண்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 3074

தகபர் சபால் ஒருவர் மரணித்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்)


அவர்களிடம் கூறினார்கள். அவருக்கு நீங்கள் பதாழுதக நடத்துங்கள் என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உடசன மக்களின் முகங்கள்
மாறுதலதடந்தன. அப்சபாது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் சதாைர்
அல்லாஹ்வின் பாததயில் சமாசடி பசய்து விட்டார் என்றார்கள். அவரது
பபாருட்கதள மக்கள் ஆராய்ந்தனர். அதில் யூதர்களுக்குச் பசாந்தமான இரண்டு
திர்ஹம் பபறுமதியில்லாத ஒரு மாதலதயக் கண்டனர்.

அறிவிப்பவர்: யஸீத் பின் காலித் (ரலி), நூல்கள்: அபூதாவூத் 2335 நஸயீ 1933

ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நம்பிக்தகக்குriயவராக


இருந்துள்ளார். மற்பறாருவர் அல்லாஹ்வின் பாததயில் தம் உயிதர
அர்ப்பணித்தவராக இருந்துள்ளார். ஆயினும் இவ்விருவரின் கதடசிச்
பசயல்கசளா சமாசடியாக இருந்துள்ளது. மன்னிப்புக் சகட்காமல் மரணிக்க
மாட்டார் என்ற உத்தரவாதம் நபித்சதாைர்களுக்சக கிதடக்கவில்தல. அதனால்
தான் அவர் நரகில் இருப்பார் எனக் கூறினார்கள்.

இது சபால் ஏராளமான ஹதீஸ்கதள நாம் காணலாம். நபிகள் நாயகம் (ஸல்)


அவர்கதள சநரில் பார்த்த சநரடியாக அவர்களிடம் பாடம் கற்ற தம்
உயிதரயும் அல்லாஹ்வின் பாததயில் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த
நபித்சதாைர்கசள பாவ மன்னிப்புப் பபற்றவர்களாகத் தான் மரணிப்பார்கள் என்ற
உத்தரவாதம் இல்தல என்றால் அப்துல் காதிர் ஜீலானியின் சீடர்களுக்கு
இத்ததகய உத்தரவாதம் உண்டு என்பதத ஏற்க முடியுமா?

சகடுகட்ட இந்த மவ்லிதுகதள இனியும் ஓதலாமா? ஆதரிக்கலாமா?

ஏராளமான திருக்குர்ஆன் வசனங்கள் எண்ணற்ற நபிபமாைிகள் மற்றும் தர்க்க


ரீதியான அறிவிப்பூர்வமான வாதங்கள் ஆகியவற்றின் துதணயுடன்
முஹ்யித்தீன் மவ்லிதின் அபத்தங்கதள பவளிச்சம் சபாட்டுக் காட்டிசனாம்.

அப்துல் காதிர் ஜீலானிதய அல்லாஹ்வுக்குச் சமமாக ஆக்கும் சமலும் சில


வரிகதளப் பாருங்கள். இதவ இஸ்லாத்திற்கு முரணானதவ என்பதற்கு நாம்
இதுவதர எடுத்துக் காட்டிய சான்றுகசள சபாதுமானதாகும்.
‫يا قدوة االخيار *اكشف لنا االسرار‬

# நல்சலார்களால் பின்பற்றப்படுபவசர இரகசியங்கதள எங்களுக்குத் திறந்து


காட்டுங்கள்.

பதளிவான மார்க்கத்தில் என்ன இரகசியம் உள்ளது? பல நூறு ஆண்டுகளுக்கு


முன் மரணித்தவர் இதத எப்படித் திறந்து காட்டுவார்? அறிவுதடசயாசர
சிந்தியுங்கள்.

‫انتم غياث الناس *عن خطفة الخناس‬


‫بالحفظ لالنفاس *فارفع لنا االستار‬

# ஆத்மாக்கதள காப்பதன் மூலம் தைத்தானின் தாக்குததல விட்டும் மக்கதள


இரட்சிப்பவர் நீங்கசள எனசவ எங்களுக்குத் திதரகதள விலக்குங்கள்.

ஆத்மாக்கள் அல்லாஹ்வின் தகவசம் உள்ளன. மற்றவர்களின் ஆத்மாக்கதளக்


காப்பது கிடக்கட்டும். தமது ஆத்மாதவசய ஒருவரால் காத்துக் பகாள்ள
முடியாது. இது தான் இஸ்லாத்தின் அடிப்பதட. உள்ளங்கதளப் புரட்டக்
கூடியவசன எனது உள்ளத்தத உனது மார்க்கத்தில் நிதலப்படுத்தி தவ என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமதிகம் துஆச் பசய்ததிலிருந்து இதத
அறியலாம்.

‫انا لك الغلمان *راجوك لالحسان‬

# நிச்சயமாக நாங்கள் உங்கள் அடிதமகள். சபருபகாரம் பசய்ய உங்கதள


எதிர்பார்க்கிசறாம்.

அல்லாஹ்தவத் தவிர யாருக்கும் யாரும் அடிதமயாக இருக்க முடியாது என்ற


இஸ்லாத்தின் அடிப்பதட அப்பட்டமாகத் தகர்க்கப்படுகிறது. என்சறா
மரணித்தவர் சபருபகாரம் பசய்வார் என்று சித்தரிக்கப்படுகின்றது.

‫رزقا لنا الرضوان *رفقا بنا مختار‬

# சதர்ந்பதடுக்கப்படுபவசர உங்கள் திருப்திதய எங்களுக்கு வைங்கி விடுங்கள்.


எங்களிடம் பமன்தமயாக நடந்து பகாள்ளுங்கள்.

மரணித்துவிட்ட அப்துல் காதிர் இந்தக் சகடுகட்ட கவிஞன் சமல் ஏன்


திருப்தியுற சவண்டும்? இப்படி ஒருவன் பிதற்றுவான் என்பதத அறிய முடியாத
நிதலயில் உள்ள அப்துல் காதிர் ஜிலானி எப்படி இவர் மீ து திருப்தியுற
முடியும்? அவர் திருப்தியுற்றால் என்ன? திருப்பதியுறாவிட்டால் என்ன? அவரது
திருப்திதயப் பபற்றால் தான் மறுதமயில் பவற்றி பபற முடியுமா? அப்துல்
காதிர் ஜீலானி இந்தக் கவிஞனிடம் பமன்தமயாக நடந்து பகாள்ள சவண்டும்
என்றால் அப்துல் காதிர் ஜீலானி தான் நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியா? இவர்
பமன்தமயாக நடக்காவிட்டால் என்ன சநர்ந்துவிடும்? இப்படி ஏராளமான
சகள்விகதள எழுப்பக் கூடிய அளவுக்கு அபத்தங்கள்.

‫بل نحن كاالشجار *انتم لها االمطار‬

# நாங்கள் மரங்கதளப் சபான்றவர்கள். நீங்கள் மதை சபான்றவர்.

மதையின்றி மரங்கள் வாை முடியாதது சபால் அப்துல் காதிர் ஜீலானியின்றி


மக்கள் வாை முடியாதாம். எல்லா அதிகாரமும் பபற்று இவர் விளங்கும் சபாது
அல்லாஹ் என்று ஒருவன் எதற்காக?

‫ومسنا الحاجات *جئناك بالمزجات‬


‫فاوف كيل نجاة *لنا اولى االعسار‬

# எங்களுக்குத் சததவகள் ஏற்பட்டுள்ளன. தபகளுடன் உங்களிடம் வந்து


விட்சடாம். பவற்றிதய நிதறவாக சிரமப்படும் எங்களுக்கு அளந்து சபாடுங்கள்.
இப்படி அல்லாஹ்விடம் சகட்க சவண்டிய அதனத்ததயும் இறந்தவர்களிடம்
சகட்கிறார். அல்லாஹ்வின் அதிகாரங்களதனத்ததயும் அப்துல் காதிருக்கு
வைங்குகிறார்.

‫بشرى لمن قد زار *روض الولي البار‬

‫بالحفظ لالخطار *بل عن عذاب النار‬

# இந்த நல்ல இதறசநசதர ஸியாரத் பசய்தவர்கள் துன்பங்கதள விட்டும்


நரகத்தின் சவததனதய விட்டும பாதுகாப்புப் பபறுவதற்காக நல்வாழ்த்துக்கள்.

அவரது கப்தர ஸியாரத் பசய்தவர்கள் எந்தத் துன்பமும் அதடய மாட்டார்கள்


என்று யார் உத்தரவாதமளித்தது? அவரது கப்தர ஸியாரத் பசய்த
ஏராளமாசனார் துன்பத்தில் வழ்ந்து
ீ கிடக்கின்றனசர? இததபயல்லாம்
அறியாமல் இந்தக் கவிஞன் உளயிருக்கிறான்.

‫لواله ال افالح *للجن واالبشار‬

# இவர் இல்தல என்றால் மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் எந்த பவற்றியும்


கிதடயாது.

என்று பிதற்றியுள்ளான். இவர் பிறப்பதற்கு முன் எத்ததனசயா நபிமார்கள்,


அவர்கள் வைி நின்ற மூஃமின்கள் பவற்றி பபற்றுள்ளனர். இவர் மரணித்த
பின்பும் எத்ததனசயா நன்மக்கள் உலகில் சதான்றியுள்ளனர். இவதரப் பற்றி
அறிந்திராத இவரது சபாததனகதளப் படித்திராத எத்ததனசயா மக்கள்
நல்வைியில் பசல்கின்றனர். இந்த உண்தமகதள உணராமல் இவரால் தான்
மனித இனமும் ஜின்கள் இனமும் பவற்றியதடய முடியும் என்கிறான்.

இதன் மூலம் எல்லா நபிமார்கதளயும் நபித்சதாைர்கதளயும் குறிப்பாக நபிகள்


நாயகம் (ஸல்) அவர்கதளயும் அவமானப்படுத்துகிறான்.

‫هذا ذميم الحال *محمود ذو االثقال‬


‫يرجو نداك البال *خذه عن االخطار‬
‫احفظه من عاهات *واحرسه عن آفات‬
‫تقضي له الحاجات *تمحو له االوزار‬
‫ادخله فى االحزاب *واعدده فى االصحاب‬
‫واقبله من احباب *يا عالي المقدار‬

# இசதா இைிந்த நிதலயில் உள்ள பாவச் சுதமகதளச் சுமந்துள்ள மஹ்மூத்


(பலப்தப) இருக்கிசறன். உயர்ந்த அந்தஸ்துதடயவசர என்தன
துன்பங்களிலிருந்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுங்கள். எனது சததவகதள
நிதறசவற்றுங்கள். என் பாவங்கதள அைித்து விடுங்கள். பவற்றி பபற்ற
கூட்டத்தில் என்தனச் சசர்த்து விடுங்கள். சதாைர்களில் ஒருவராக என்தனக்
கணக்கிடுங்கள். சநசர்களில் ஒருவராக என்தன அங்கீ கரித்துக் பகாள்ளுங்கள்.

இதத எழுதிய மஹ்மூத் பலப்தப இதத எழுதிய ஒசர காரணத்துக்காக இைிந்த


நிதலயில் இருப்பதும் பாவ மூட்தடகதளச் சுமந்திருப்பதும் உண்தம. இந்த
மவ்லிதில் உள்ள வரிகளில் இந்த வரி மட்டுசம நூறு சதவிகிதம் உண்தம.
அதில் நமக்கு ஆட்சசபதண இல்தல.

அடுத்து சததவகதள அப்துல் காதிர் ஜீலானி தான் நிதறசவற்ற சவண்டுமாம்.


பாவங்கதள அவர் தான் அைிக்க சவண்டுமாம். நல்சலார் பட்டியலில்
நபித்சதாைர்கள் பட்டியலில் சநர்களின் பட்டியலில் அவர் தான் சசர்க்க
சவண்டுமாம்.

இஸ்லாத்தின் அடிப்பதடதய ஓரளவுக்காவது அறிந்து தவத்திருக்கும்


முஸ்லிம் சமுதாயசம! என்சறா மரணித்துவிட்ட ஒரு மனிததர எல்லா
வதகயிலும் கடவுளாக்கி ஏகத்துவத்ததத் ததரமட்டமாக்கி நிரந்தர நரகத்திற்கு
இட்டுச் பசல்லும் இக்கவிததகதளப் படிக்கலாமா? வட்டில்
ீ தவத்திருக்கலாமா?
சிந்தித்துப் பாருங்கள்.

பபாருள் பதரியாத காலத்தில் ஏமாற்றப்பட்டவர்கதள அல்லாஹ் நாடினால்


மன்னித்துவிடக் கூடும். மவ்லிதின் பபாருள் பதரிந்த பின் குர்ஆனுக்கும்
நபிபமாைிகளுக்கும் முரணாக அதமந்திருப்பது புரிந்த பின் இதத ஓதலாமா?
அல்லாஹ் இந்தப் படுபாதகச் பசயதல மன்னிப்பானா? இன்சற இப்சபாசத
இதத விட்படாைிக்க சவண்டாமா?

இந்த மவ்லிதுகள் சிலரது வயிற்றுப் பிதைப்புக்காக முன்னூறு ஆண்டுகளுக்கு


முன்னர் எழுதப்பட்டதவ. பகாடுக்கப்படும் கூலிக்காகவும், சுதவயான
உணவுக்காகவும் இதவ ஓதப்படுகின்றன. இததத் தவிர இதற்கு சவறு சநாக்கம்
இல்தல. முஹ்யித்தீன் மவ்லிசத இதத ஒப்புக் பகாள்கிறது.

முஹ்யித்தீன் மவ்லிதின் பதிசனாறு பாடல்கள் உள்ளன, இவற்றில் பத்துப்


பாடல்களின் இறுதியில் மறவாமல் உணதவப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து மவ்லிது என்பது வயிற்றுப் பிதைப்புக்காகக் கண்டு
பிடிக்கப்பட்டுள்ள குறுக்கு வைி என்பதத அறியலாம்.

‫وسماعه والحاضرين واهلهم *ومطعمهم حبا له كل لحظة‬

# இததக் சகட்டவர்களுக்கும் வந்திருப்பவர்களுக்கும் அவர் தம்


குடும்பத்தினருக்கும் அவர் சமல் பகாண்ட அன்பால் இவர்களுக்கு
உணவளித்தவர்களுக்கும் ஒவ்பவாரு நிமிடத்திலும் மன்னிப்புக்
கிதடக்கட்டுமாக.
‫والسامعيه ومن للسمع قد حضروا *ومطعميهم على السم الغوث ذى العظم‬

# இததக் சகட்சடாதரயும் சகட்பதற்காக வருதக புரிந்சதாதரயும்


மகத்துவமிக்க இரட்சிகராகிய இவர் பபயரால் வந்சதாருக்கு
உணவளித்சதாதரயும் அல்லாஹ் மன்னித்து விட்டான்.

மூன்றாவது பாடலில்

‫وعن حاضري ههنا والذى *يداريهم باسم غوث عظيم‬

# இங்சக வந்சதாதரயும் மகத்தான இரட்சகராகிய இவர் பபயரால் வாரி


வைங்கிசயாதரயும் அல்லாஹ் மன்னித்து விட்டான்.

நான்காவது பாடலில்

‫والسامعين المطعمين *على البر الجواد‬

‫والسمع المطعمينا *على اسمه بالغرام‬


# வள்ளலாகிய இந்த நல்லவரின் பபயரால் உணவளித்துக் சகட்டவர்கதளயும்
மறுக்கப்படாத உணதவ (அதவாது தரமான சுதவயான உணதவ)
அதனவருக்கும் குருவான இவர் பபயரால் தயாரித்தவர்கதளயும் அல்லாஹ்
மன்னிப்பானாக.

‫واغفرن للحاضرين هنا *والمضيف باطيب النعم‬


# இங்சக வருதக தந்தவர்கதளயும் சுதவயான உணதவ
விருந்தளித்தவர்கதளயும் மன்னித்துவிடு.

‫عفوا عن الذكار والسموع *لمدحه الحضار واتلصنوع‬


‫مطعوماناللذ ليس بالمنوع *على اسم شيخ الكل ذى ال‬
‫وعفى عن سامعينا *مدحكم والصانعينا‬
‫طعمهم والحاضرينا *ههنا والذاكرينا‬

# உங்கள் புகதைச் பசவியுற்றவர்கதளயும் இவர்களுக்கு உணவு


தயாரித்தவர்கதளயும் இங்சக வருதக புரிந்சதாதரயும் (இவதர) திக்ரு
பசய்தவர்கதளயும் அல்லாஹ் மன்னிப்பாயாக.

# இததக் சகட்சடார், வருதக தந்சதார், சங்தகக்குரிய இந்த இரட்சகருக்காக


இவர்களுக்கு உணவளித்சதார் அதனவதரயும் அல்லாஹ் மன்னிப்பானாக.

பதிசனாராவது பாடலில்

‫والسامعين له من هو حاضر *مع مطعميهم للغياث االكرم‬


‫في حلقة االذكار *والمطعم المدرار‬

# இந்த திக்ரு சதபக்கு வந்சதாதரயும் பதாய்வின்றி பதாடராக


உணவளித்சதாதரயும் அல்லாஹ் மன்னிக்கட்டும்.

என்பறல்லாம் மறவாமல் தீனிதயக் குறிப்பிடுகிறார். இதத எழுதியவருக்கு


அப்துல் காதிர் ஜீலானி சமல் உள்ள அன்பு காரணமன்று.

இஸ்லாத்தின் அடிப்பதடக் பகாள்தககதளத் தகர்க்கக் கூடிய நபிகள் நாயகம்


(ஸல்) அவர்கள் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உருவாக்கப்பட்ட
மவ்லிதுகதளப் புறக்கணிக்கவும் ஒைித்துக் கட்டவும் அல்லாஹ் அருள்
புரிவானாக.

You might also like