You are on page 1of 7

கட்டாய தடுப்பூசி / மு க க் /

க வச ம் ஊ ரடங் கு இவர் க ளிலிரு ந் து ?


ச ட் டரீ தியாக தப் பிப் பது எப் படி

தீர்வு - 1
பணம் அல்லது செல்வாக்கு அல்லது சிபாரிசு அல்லது நண்பர்கள் உதவியுடன் தடுப்பு ஊசி போட்டதாக சர்டிபிகேட்
வாங்கி கொள்ளுங்கள்.

தீர்வு - 2
வேறு வழியில்லாமல் கட்டாயத்தின் பேரில் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் எனது இருபத்தி ஒரு நாள்
ஆன்லைன் வகுப்பை முழுவதுமாக பொறுமையாக கேட்டு விட்டு அதில் கூறப்பட்ட விஷயங்களை கடைபிடித்தால்
போதும் பக்க விளைவுகள் அனைத்தும் சரியாகிவிடும்.

தீர்வு : 3

நான் உங்களுக்கு இரண்டு கடிதத்தை இணைத்துள்ளேன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். உங் க ளு க் கு எந் த
மொழி தெரியுமோ தயவு செய்து இந்த இரண்டு கடிதத்தையும் முழுமையாக பொறுமையாக
படியுங்கள்.

1.கோவிட்_19_பற்றி_தகவல்_கோரி_RTI_மனு.

https://docs.google.com/document/d/1wnCRVVZ9QTt4LHqgJjYLxns1zCyCxxjE/edit?
usp=drivesdk&ouid=110238081160560149166&rtpof=true&sd=true

2. COVID-19 RTI TO DISTRICT COLLECTOR English.

https://docs.google.com/document/d/1wlwI13K-LnJ1uImx8lulS01mRI9eig57/edit?
usp=drivesdk&ouid=110238081160560149166&rtpof=true&sd=true

3.V2 - அடிப்படை மனித உரிமைகள் விளக்கக் கடிதம்.

https://docs.google.com/document/d/1x1xPCEIVYnTYHqcSkmSqg0K8xtADXPsp/edit?
usp=drivesdk&ouid=110238081160560149166&rtpof=true&sd=true

4.V2 - LEGAL EXPLANATION LETTER OF HUMAN RIGHTS.

https://docs.google.com/document/d/1wvzMn_GCoZ4dZ4tMQ74w-G7UzlDe-tJv/edit?
usp=drivesdk&ouid=110238081160560149166&rtpof=true&sd=true

கடிதம் 1 மற்றும் 2 :

கோவித் 19 பற்றி தகவல் கோரி மனு என்ற கடிதத்தை பிரிண்ட் எடுத்து அனுப்புனர் என்ற இடத்தில் உங்களது
பெயர், முகவரியை, தேதி எழுதி. கடிதத்தில் 13 வது பாயிண்டில் 2.8.2021 என்பதை மாற்றி நீங்கள் கடிதம்
எழுதும் நாளை எழுதி.

பெறுநர் என்ற இடத்தில் ஏற்கனவே ஆட்சியாளர் என்று இருக்கும் அதற்குக் கீழே உங்களது ஊரின் பெயரை
எழுதுங்கள்.

இந்த கடிதத்தில் 20 ரூரூ பாய்மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி. அக்னாலேஜ்மெ ன்ட் கிடைப்பதற்கான
பதிவு தபாலில் உங்கள் ஊர் கலெக்டருக்கு போஸ்ட் செய்யுங்கள்.

கடிதம் மற்றும் ரிஜிஸ்டர் போஸ்ட் அனுப்பி அதற்கான அத்தாட்சி ஆகிய இரண்டையும் புகைப்படம் மற்றும்
ஜெராக்ஸ் எடுத்து கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

இனிமேல் யாராவது உங்களிடம் மாஸ்க் என்ற முகக்கவசம் அணிய சொன்னாலே... தடுப்பூசி போட வேண்டும்
என்று கட்டாயப் படுத்தினாலோ... கோரானா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினாலோ...
ஊரடங்கு இருக்கிறது எனவே இந்த எல்லையைத் தாண்டி போக முடியாது என்று கூகூ றினாலோ ....
அல்லது கேரானா மற்றும் ஊரடங்கு என்ற பெ யரைச்சொல்லி உங்களுக்கு விருப்பமில்லாத காரியத்தை செய்ய
கூறினாலோ...
இந்த கடிதத்தையும் ரிஜிஸ்டர் தபாலில் கலெக்டருக்கு அனுப்பிய தபாலில் அக்னாலேஜ்மென்ட் இரண்டையும்
அவரிடம் காண் பித்து, முதலில் உங்கள் கலெக்டரை நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல
சொல்லுங்கள். அதன் பிறகு என்னை கட்டாய படுத்துங்கள் அல்லது கேள்வி கேளுங்கள் என்று கூறுங்கள்.

அப்படி மீ
றி யாராவது உங்களை கட்டாயப்படு த்தினால் அவர்கள் மீ
து கிரிமினல் வழக்கு தொடர முடியு
ம் என்பதை
உங்களை கட்டாயப்படுத்தும் நபருக்கு புரிய வையு ங்கள்.

மீறி கட்டாயப்படுத்தினால் அந்த நிகழ்வை வீடியோ சூசூ ட்டிங்எடுங்கள். கட்டாயப் படுத்தும் நபரின்
பெயர், வீட்டு முகவரி, எங்கே வேலை செய்கிறார், ஐ டி கார் டு ஆ கிய அ னை த் தை யு ம் அ வரிடம் கே ட் டு ஒ ரு
காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள் இதை வீடியோவில் பதிவு செய்யுங்கள்.

கட்டாயப்படுத்தும் நபரின் பெயர், துறை, வீட்டு முகவரி, ஐடி கார்டு கொடுக்கவில்லை என்றால்
நீங்கள் அவருக்கு எந்த ஒரு பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் எந்தத் துறையாக இருந்தாலும்
சரி.

எப்பொழுதுமே எது நடந்தாலும் வீடியோ சூட்டிங் எடுங்கள்.

கடிதம் 3 மற்றும் 4 :

கம்பெனியில் வேலை செய்யும் அல்லது கல்லூரி பள்ளியில் படிக்கும் நபர்களுக்கு தடுப்பு ஊசியை கட்டாயம் என்று
உங்கள் நிர்வாகம் கூகூ றினால்
கடிதம் மூமூ ன்று
அல்லது நான்
கு இதில் ஏதாவது ஒன்றை
அவர்களுக்கு அனுப்பி வையு ங்கள்.

உங்களிடம் இனிமேல் தடுப்பூ சி


போடவேண்டும்
பூ என்று கூகூ றவேமாட்டார்கள்.

அவசரப்பட்டுசட்டத்திற்கு புறம்பாகவு
ம் மரியாதைக் குறைவாகவோ எந்த இடத்திலும் நீ ர்கள்.
ங்கள் பேசி விடாதீ

சட்டப்படி நாம் தடுப்பூசியை, முக கவசத்தை, ஊரடங்கு வேண்டாம் என்று சொல்ல முடியும்.

நமக்கு எதற்கு வம்பு " இருக்கிற இடம் தெரியாமல் வாழ்ந்து விட்டுப் போய்விடலாம் " என்று நினைப்பவர்கள்
தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். அரசாங்கம் சொல்வதை அப்படியே கேளுங்கள். உங்களை நாங்கள்
தடுக்கவும் இல்லை வற்புறுத்தவும் இல்லை.

தன்மானமுள்ள, அநியாயத்தை தட்டிக் கேட்கும் துணிவு


ம் வீ
ரமும் உள்ள நபர்கள் மட்டு
மே இந்த எண்
ணிற்கு
தொடர்பு கொள்ளலாம். PH : +919244440003

மேலும் விவரங்களுக்கு இணைத்துள்ள இரண்டு கடிதத்தையும் முழுமையாக பொறுமையாக


படி த் து மு டி த் த நபர் க ள் மட் டு மே தொ டர் பு கொ ள் ளு ங் க ள் .
PH : +919244440003

மேலும் கோராணா / ஊரடங்கு / தடுப்பூசி / மூமூ ன்றாம்உலகப் போர் / உலக அரசியல் / மாஸ்க்
சம்பந்தமாக நான் எழுதிய கட்டுரையை இங்கே இணைத்துள்ளேன் தயவு செய்து முழுமையாக படித்தபிறகு தொடர்பு
கொள்ளுங்கள்.

கொராணா உண்மையா? பொய்யா?- மாஸ்க் - தடுப்பூசி - தனிமனித இடைவெளி - WIFI - நல்லதா?


கெட்டதா? கருப்பு பூஞ்சை?

கோரானா என்பது ஒரு சாதாரண வைரஸ். இது உலகத்தில் மனிதன் உருவான காலத்திலிருந்து இருக்கிறது.

இதை நூறு வருடங்களுக்கு முன்பே பல சயின்டிஸ்ட்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

2018 ஆம் வருடம் வரை, இந்த வைரஸ் எந்த ஒரு தீங்கும் செய்யாது, இது சாதாரண சளி, இருமல் மட்டுமே
உண்டு செய்யும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள், நம்புகிறார்கள் இதுதான் உண்மை.

திடீரென உருமாறி விட்டது!!!! என்றும் உரு மாறிக்கொண்டே இருக்கிறது!!!!! என்றும் கப்சா விடுகிறார்கள்.
உரு மாறிக்கொண்டே இருக்கும் ஒரு வைரசுக்கு தடுப்பூ சி க பூண்டுபிடித்து விட்டோம் என்று கூகூ றுவதுவேடிக்
வினோதமாக இருக்கிறது.

கொரானா என்பது ஒரு நாடகம் என்று பல நாடுகளில் சோத்துல உப்பு போட்டு சாப்பிடும் மருத்துவர்கள்
கூறிவிட்டார்கள். இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

https://madisonarealymesupportgroup.com/2020/09/30/proof-that-the-pandemic-was-
planned-with-purpose/

கோரானா என்பது நாடகம் என்றால் ஏன் பல பேர் உயிரிழக்கிறார்கள் என்று உங்களுக்கு கேள்விகள் வரலாம்.

பலர் உயிர் இழப்பதற்கு காரணம்.

1. WiFi / 4g / 5g / radiation / satilite. ect.


2. கிருமி /மரணம் / வாழ்வாதாரம் " பயம் ".
3. தவறான மருந்துகள்.
4. மாஸ்க்.
5. ஊடகங்களில் வரும் பொய் செய்திகள்.
6. இலுமினாட்டிகள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விஷயங்களில் இருந்தும் கொடுக்கப்படும் விஷங்கள்.
( Consumer/ Cosmetic/ essential/ agricultural / network / medicine...ect )
7. Man made virus ( Not Corona ).
8. ரெகுலராக பிபி சுகர் ஆஸ்த்மா போன்ற நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் ஆங்கில
மருத்துவத்தில் உள்ள கெமிக்கல்கள்.
9. வருமானம் இல்லை, தொழில் இல்லை, கடன் கட்ட முடியவில்லை, அவமானம், பயம், கவலை, கோபம்,
டென்ஷன்.

இலுமினாட்டிகள் இந்த உலகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், மக்கள்தொகையை


குறைப்பதற்கும், ஊரில் உள்ள அனைத்து கம்பெனிகளை விலைக்கு வாங்குவதற்கும், நல்லவர்களை
கொலை செய்வதற்கும், மொத்த உலகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும்
ஊடகங்கள் வழியாக அரசாங்கத்தின் வழியாக கோராணா என்ற பெயரில் பொய் சொல்லி ஒரு
நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.

இலுமினாட்டி தத்துவம் புரியாத யாருக்கும் நான் சொல்வது கொஞ்சம் கூடப் புரியாது.

எனவே இந்த லிங்கை கிளிக் செய்து முதலில் இலுமினாட்டி தத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்.

https://drive.google.com/file/d/1Ff9NFNx3qf4HTnsdYv93vr9-DOCQmxdD/view?usp=drivesdk

கோரானா என்பது ஒரு நாடகம் என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே உங்களுக்கு உங்கள் உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள முடியும் மேலும் பல்லாயிரம் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

எனவே இந்த கான்செப்ட் புரிந்தால் மட்டுமே உங்களுக்கு அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்
இல்லையென்றால் நீங்கள் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டேதான் இருப்பீர்கள்.

உலகத்தில் இப்பொழுது எந்த வியாதி வந்தாலும் அது கோராணா என்று தவறாக


சி த் தரிக் க ப் படு கிறது .

உலகத்தில் இப்பொழுது யார் இறந்தாலும் அது கோராணா என்று கணக்கில் எடுத்துக்


கொ ள் கிறார் க ள் .

மாஸ்க் என்ற முக கவசம் அணியும் பொழுது ஒரே காற்று திரும்பத் திரும்ப சுவாசிக்கும்
பொழுது உடலில் ஆக்சிசன் குறைகிறது எனவே நுரையீரலில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

யாராவது மாஸ்க் அணிவது சரி என்று கூறினால், அவர்களை 24 மணி நேரமும் மாஸ்க் அணிய
சொல்லுங்கள். 100 நாட்களுக்கு பிறகு உயிரோடு இருந்தால் பேசச் சொல்லுங்கள்.

வேண்டுமென்றே முகக்கவசம் அணிய வைத்து, அதன் பிறகு ஆக்சிசனை குறைத்து, அதன் பிறகு மூமூ ச்
சுத்திணறல்
ஏற்பட்ட பிறகு இது வைரஸ் தாக்குதல் என்று கூறுவது முட்டாள் தனமாக இருக்கிறது.

எனவே கோராணா என்பது ஒரு சாதாரண வைரஸ் இதனால் எந்த ஒரு ஆபத்தும் வராது என்ற அடிப்படை அறிவு
இருந்தால் மட்டுமே ஒருவர் உயிரை காப்பாற்ற முடியும்

இப்பொழுது உலகில் இறந்து போகும் அனைத்து பொதுமக்களும், கோராணா என்பது ஆபத்தான நோய் என்று
நம்பி, நாம் இறந்துவிடுவோம் என்று நம்பித்தான் இறக்கிறார்களே தவிர உண்மையில் அவர்கள் இறக்க
வாய்ப்பில்லை.

எனவே யார் ஒருவர் எனது 21 நாள் ஆடியோவை முழுவதுமாக பொறுமையாக கேட்டு விட்டு புரிந்துகொண்டு
வாழ்கிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக ஆபத்தும் வராது உயிரும் போகாது.

அக்டேபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இலவச ஆன்லைன் வகுப்பில்
கலந்து கொள்ளுங்கள் அல்லது பிப்ரவரி மாதம் ஏற்கனவே நடந்த வகுப்பின் ஆடியோவை முழுவதுமாக கேளுங்கள்.

February 2021 - 21 days class audio link

https://drive.google.com/folderview?id=1AwQ7tvL3EBQIsp6MBKX3ozdmhpnlg9sp

https://drive.google.com/folderview?id=1aNy6sQNF81nTkMW1aUB01AlfcxR84yyj

இப்பொழுது புதிதாக கருப்பு பூஞ்சை டெல்டா வைரஸ் என்ற வியாதி வருவதாக டிவியில் சொல்கிறார்கள். இதற்கும்
மேலே குறிப்பிட்டுள்ள ஆறு காரணங்கள் தான். இதற்குத் தீர்வு 21 நாள் ஆடியோவில் கூறப்பட்ட
விஷயங்களை கடைபிடிப்பது தான் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

இனிமேல் கருப்பு பூஞ்சை போல புதிது புதிதாக ஏதாவது வந்து கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு முறை
டிவியில் ஏதாவது புதிதாக வந்தால் என்னிடம் கேட்காதீர்கள். அனைத்துக்கும் இந்த கட்டு
ரை உங்களுக்கு பதில்
சொல்லும்.

உடலில் ஆக்சிஜன் அதிகம் செய்யவேண்டும் என்றால் முதலில் முகக்கவசம் என்ற மாஸ்க்


அணிவதை நிறுத்த வேண்டும்.

உடலில் ஆக்சிஜன் அதிகரிக்க வேண்டுமென்றால் காற்றைப் பற்றி நான் பேசிய பதிவை


முழுவதுமாக படித்து அதில் கூகூ றப்பட்டவிஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

https://drive.google.com/file/d/104kD4b3O-kz3XoHzwGwuKIZTyQ8znh4k/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/105aq_vMkaLSHP5K-VLnrNwrs0qNGW8cN/view?usp=drivesdk

உடலில் ஆக்ஸிஜன் அதிகரிக்க வேண்டுமென்றால் டேபிள் ஃபேன் அல்லது கைக்கு அடக்கமாக


இருக்கும் ஒரு பேட்டரி மூலமாக இயங்கும் காற்றாடி எடுத்துக்கொண்டு உங்கள் மூக்கின் அருகே வைக்கவேண்டும்
மூமூ க்கின்அருகே உள்ள காற்று ஒவ்வொரு வினாடியும் புதுப்புது காற்றாக மாறினால் ஒரு மணி
நேரத்தில் ஒரு மனிதனுக்கு ஆக்சிஜன் லெவல் ஒழுங்காகிவிடும்.

எனவே முடிந்தவரை ஆங்கில மருத்துவத்திற்கு எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம். இதுவரை கோரானா
வைரஸ் மூலியமாக இறந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்ற பிறகு தான் இறந்திருக்கிறார்கள் என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் wi-fi கனெக்சன் அதிலிருந்து வரும் அலைவரிசைகள் தான் அனைத்து வியாதிகளுக்கும் காரணம்.
தயவுசெய்து wi-fi கனெக்சன் இரவு நேரங்களில் முற்றிலுமாக ஆப் செய்து வையுங்கள். பகல் நேரங்களில் கூட
தேவைப்படும் போது மட்டும் பயன் படுத்துங்கள்.

ஒருவேளை யாருக்காவது தலைசுற்றல் இரவில் தூக்கம் இல்லாமல் இருத்தல் வாந்தி வருதல் மூச்சு விட சிரமம்
இருந்தால் உடனடியாக WiFi கனெக்ஷன் இல்லாத ஒரு வீட்டுக்குச் சென்று நீங்கள் வாழ்ந்தாலே குணமாகிவிடும்

இனிமேல் நமது நேரடி எதிரி wi-fi

மேலும் அரசாங்கம் கொடுக்கும் குடிதண்ணீரில் வைரஸை கொலை செய்ய ஒரு திரவம்


ரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான உபாதைகள் வருகிறது. எனவே தயவு
கலக்கப்படுகிறது. அந்த நீ
செய்து தண்ணீரை எப்படி இயற்கை முறையில் சுத்தம் செய்வது என்று நான் பேசிய பதிவை கேட்டுவிட்டு
அரசாங்கம் கொடுக்கும் தண்ணீரை சுத்தம் செய்து குடியுங்கள் இல்லை என்றால் கண்டிப்பாக பல பக்க
வரும்.

https://drive.google.com/file/d/100GF-EHuJ2rnl6eoY0oguD2Y542NTr31/view?usp=drivesdk
https://drive.google.com/file/d/100abMH29-RyzWl5huMjpDFv6feVeoLRo/view?usp=drivesdk

பல நாடுகளில் மெட்ரோ ரயிலில் அனைவரும் மிகவும் அருகில் நின்று பயணம் செய்கிறார்கள். அப்பொழுது
கொராணா தோன்றிக் கொள்வதில்லை. வெளியே வந்து ஒரு கடைக்கு சென்றாலும் அல்லது மற்ற இடங்களில்
மட்டுமே தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கிறார்கள். இது
லூசுத்தனமான ஒரு கான்செப்ட்.

அரசாங்கம் நல்லது செய்யு .


ம் என்று யாராவது நம்பி இருந்தால் உங்களை முட்டாள் என்று கூகூ றுவேன்

இலுமினாட்டிகள் அரசாங்கம் என்ற பெயரில் தான் உலகத்தை நாசம் செய்து கொண்டு இருக்கிறார்கள். எனவே நமது
நேரடி எதிரி அரசாங்கம்.

இந்த நாடகம் இப்பொழுது முடியாது. உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு மூமூ ன்றாம்உலகப்
போர். உலகில் உள்ள மக்கள் தொகையை பாதியாக குறைத்து பல நாச வேலைகள் செய்து உலகில்
உள்ள அனைத்து மனிதர்களும் உடலில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தும் வரை இந்த நாடகம்
தொடரும்.

டிவி, நியூஸ் பேப்பரில் கூறும் விஷயங்கள் உண்மை என்று நம்பும் முட்டாள்களை இனி காப்பாற்ற முடியாது.

https://youtu.be/UUkf8_NY9mw

அரசாங்கத்தின் கட்டாய தடு


ப்பூ சியில்
இ பூருந்து தப்பிப்பது எப்படி?

முதலில் தடுப்பூ சிந பூல்லதா ? கெட்டதா? தடுப்பூசியில் பக்கவிளைவுகள் என்ன? ஒருவேளை தடுப்பு ஊசி
கட்டாயமாக போடப்பட்டால் அதன் பக்க விளைவுகளில் இருந்து இயற்கை முறையில் எப்படி
காப்பாற்றிக்கொள்வது? இது போன்ற உண்மைகளை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நான் நடத்தும்
21 நாள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்.

தடுப்பு ஊசி குத்துவதற்காக வரும் அரசு ஊழியர்கள் யாரும் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.
அவர்களுக்கு அடிப்படை அறிவே இருக்காது. அவர்களுக்கு நல்லதுக்கும் கெட்டதுக்கும் வித்தியாசமே தெரியாது.
தடுப்பூசி வேண்டாம் ! கெட்டது ! என்று சொல்லும் நம்மை முட்டாள் என்று கூறுவார்கள்.

எனவே சுகாதாரத் துறையில், காவல்துறையில், நீதித்துறையில் மற்றும் அரசாங்கத்தில் வேலை செய்யும் நபர்களிடம்
பேசி எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

ஐடியா ஒன்று : உங்களது நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது அதிகாரத்தில்


இருந்தால், அதாவது உயர்நிலை காவல் அதிகாரிகளாக அல்லது சு காதாரத்துறை அதிகாரிகளாக அல்லது அரசியலில்
ஏதாவது ஒரு துறையில் அதிகாரத்தில் இருந்தால் அவர்களின் உதவியோடு உங்களுக்கு தடுப்பு ஊசி போட்டதாக
பொய்க்கணக்கு எழுதச்சொல்லி சர்டிபிகேட் வாங்கிக்கொள்ளுங்கள்.

தடுப்பூசி போட மாட்டேன் என்று சொல்வதைவிட போட்டதாக பொய் கணக்கு காட்டுவது தான் சிறப்பு.
ஏனென்றால் தடுப்பூசி போட மாட்டேன் என்று கூறினால் மீண்டும் மீண்டும் பல வழிகளில் உங்களை கட்டாயப்
படுத்துவார்கள். எனவே தடுப்பூசி போட்டதாக பொய் கணக்கு காட்டி சர்டிபிகேட் வாங்குவது தான் மிகவும் சிறந்த
ஒரு ஆலோசனை.

ஐடியா இரண்டு : உங்களுக்கு தடுப்பூ சி போடுவதற்காக


பூ வரும் கீழ்நிலை அதிகாரிகள் அல்லது
அதிகாரத்தில் இருக்கும் மேல்நிலை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடு
த்து தடு
ப்பு ஊசி போட்டதாக பொய்க்கணக்கு
எழுதுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். உடனே லஞ்சம் கொடுப்பது எப்படி என்று என்னிடம்
கேட்காதீர்கள். அது உங்கள் திறமை.

ஐடியா மூமூ ன்று: உங்களுக்கு தடுப்பூ சி போடுவதற்காக


பூ வரும் அதிகாரிகளின் கைகளில் கால்களில்
விழுந்து, அழுது, புரண்டு எப்படியாவது அனுதாபம் ஏற்பட வைத்து சிம்பதி கிரியேட் செய்து அவர்களை ஏமாற்றி
எதையாவது செய்து தடுப்பூசி போட்டதாக பொய் கணக்கு எழுதி வையுங்கள். இதுவும் உங்கள் திறமையை.

ஐடியா நான்கு : உங்களுக்கு தடுப்பூ சி போடுவதற்காக


பூ வரும் அதிகாரிகளை மிரட்டி அவர்கள்
உங்களை பார்த்து பயப்படும் அளவிற்கு ரவுடித்தனம் செய்து அராஜகம் செய்து எதையாவது
செய்து தடுப்பூசி போட்டதாக பொய்க்கணக்கு எழுத வையுங்கள். மிரட்டுவது எப்படி என்று என்னைக்
கேட்காதீர்கள். அது உங்கள் திறமை.
ஐடியா ஐந்து : வேறு வழியில்லாமல் அரசாங்கத்தின் கட்டாய தடுப்பூசி ஒரு வேளை உங்களுக்கு எடுக்க
வேண்டிய நிலைமை ஏற்பட்டால். அதன் பக்க விளைவு கள் இருந்து வெளியே வருவதற்கு நான் சிகிச்
சைகள்
வைத்திருக்கிறேன்.

தடுப்பூசி போட்ட பிறகும் முகக்கவசம் அணிய வேண்டும் தனிமனித இடைவெளி இருக்க வேண்டும் என்று
கூறுகிறார்கள் அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கு தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசி போட்டவர்களுக்கு மீண்டும் கோரானா வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் அப்புறம்
என்ன " ம " க்கு தடுப்பூசி போட வேண்டும்.

அந்த சிகிச்
சைகள் நீ ங்கள் கற்றுக்கொள்ள வேண்
டும் என்றால் தயவுசெய்து நான் மாதா மாதம் 1 ஆம் தேதி முதல்
21 ஆம் தேதி வரை இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடத்தும் 21 நாள் ஆன்லைன் கலந்துகொண்டு
அதில் கூகூ றப்பட்டவிஷயங்களை புரிந்து கொண்டுகடைபிடித்தால் மட்டு
மே கட்டாய தடு ப்பூ சி
கபூல் ஏற்படு
ம் பக்க
விளைவுகளை நாம் சரி செய்ய முடியும். ( Booking : 8870666966 )

இந்த 21 நாள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத நண்பர்கள் ஏற்கனவே நடந்த 21 நாள் வகுப்பில்
ஆடியோக்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இந்த இரண்டு லிங்கில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யுங்கள்.

https://drive.google.com/folderview?id=1AwQ7tvL3EBQIsp6MBKX3ozdmhpnlg9sp

https://drive.google.com/folderview?id=1joukcUKNzWSMQCIYJN4vM_mVJymu0RTa

https://drive.google.com/folderview?id=1aNy6sQNF81nTkMW1aUB01AlfcxR84yyj

இந்த 21 நாள் வகுப்பில் கலந்து கொள்ளாத அல்லது ஆடியோவை வரிசையாக முழுவதுமாக கேட்கத யாரும்
என்னிடம் எந்த ஒரு கேள்வியையும் கேட்டு எனது நேரத்தை வீணடிக்காதீர்கள்.

தடுப்பு ஊசி நல்லதா? கெட்டதா? என்பதைப் பற்றி எனது நண்பர் திரு சரவணா பரமானந்தன் பேசிய இந்த பதிவை
கேளுங்கள்.

https://youtu.be/ytkbVDI0L3A

தடுப்பூசிகளை சட்டவிதிமுறைகளுக்குட்பட்டே எவ்வாறு மறுப்பது?

உங்கள் குழந்தைகளுக்கோ,உங்களுக்கோ போடப்படும் தடுப்பூ சிகளை நேரடியாக


பூ
மறுக்காதீர்கள். அப்படி செய்தால் உலக நாடு
கள் சட்டப்படி, நீங்கள் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவராக,
தீவிரவாதச் செயல் புரிபவராக ஆவீர்கள்.

அதற்குபதிலாக, பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அவர்கள் சேவையை பணிவுடன் நிராகரிக்கலாம்.

1. மருத்துவரிடம் கேளுங்கள்:

"தடுப்பூசியில் MRC-5 உள்ளதா?" என்று.MRC-5(Medical Research Council cell strain 5) என்பது


கருக்கலைப்பு செய்யப்பட்ட 14 வார சிசுவின் நுரையீரல் திசுக்களிலிருந்து எடுக்கப்பட்ட குரோமோசோம்கள் ஆகும்.
இது hepatitis,varicela,polio என்று அனைத்து தடுப்பூசிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. MRC-5
இருந்தால் அத்தடுப்பூசியை மறுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.

2. அடு
த்த கேள்வி:

"இந்த தடுப்பூசியினால் Iatrogenic reaction ஏற்பட வாய்ப்புள்ளதா?" என்று கேளுங்கள்.


மருத்துவர் "ஆம்" என்றால் தடுப்பூசியை மறுக்க அடுத்த சிறந்த வழி இதுதான்! மருத்துவருக்கு "உங்கள்
சேவைக்கு நன்றி!" என்று கூறிவிட்டு, இடத்தை காலி செய்யுங்கள்.
இயட்ரோஜெனிக் ரியாக்சன்(iatrogenic reaction) என்றால் தடுப்பூசியின் பக்கவிளைவாக மற்ற நோய்கள்
வருவது அல்லது உயிருக்கே தீங்கு வருவது.

நினைவில் கொள்ளுங்கள்:

மருத்துவர் hypocratic oath(ஒருவருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று) எடுத்தவர். அதற்கு அவர்
கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம்,நீங்கள் சட்டத்திற்குட்பட்டு மிக பணிவுடன் அவர்கள் சேவையை மறுக்க முடியும்.

நீங்கள் வேலைப் பார்க்கும் நிறுவனம் உங்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்தினால்...

நீங்கள் கீழ்கண்டவாறு வாதிடலாம்.

1.நிறுவனத்திடம் எழுத்து வடிவில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு கூறப்படுவதன் காரணம், பொறுப்பாளரின்


முழுப் பெயர் விவரம் ஆகியவற்றை கையெழுத்தத்துடன் கொடுக்குமாறு கேளுங்கள். மேலும்
இதனால் நீங்கள் வேலையை இழப்பதற்கான அச்சுறுத்தல்கள் நிகழ்ந்தால் அது தண்டனைப் பிரிவு 172 படி
கிரிமினல் குற்றம் ஆகும்.

2.சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடமோ, நிறுவனத்திடமோ காப்பீடு வழங்குமாறு கேளுங்கள்.அதாவது


'எங்களுக்கு ஏதாவது தீங்கு நேருமானால் 1 கோடி இழப்பீடு உத்திரவாதம் அளிக்கும் காப்பீட்டுத் திட்டத்தை
அளியுங்கள்' என்று கூறுங்கள்.

3.மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே மருந்துகளின் பக்கவிளைவுக்கு தாங்கள்


பொறுப்பல்ல என்று கூறியுள்ளது. கொத்து கொத்தாக மக்களைக் கொல்லும் தீவிரவாதத்தை ஒத்த செயல்.
நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது நம் கடமை.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் அவர்கள் இலுமினாட்டி மற்றும் மக்கள் தொகை குறைப்பு
ச ம் பந் தமாக ஓ ப் பனா க பேசி ய வீ டி யோ !!!!!!

Malaysian Ex PM Mahathir open talk about Illuminaties New World Order And
Depopulation !!!!!!!

https://drive.google.com/file/d/1auDmQa3IVtWHhwJxfV1kel9V3UGp3Oot/view?usp=drivesdk

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.

Office : 9944221007.
Donation : 8870666966 G pay.
You tube : healer baskar.
healerbaskar@gmail.com.
இணையதளம்
https://www.anatomictherapy.org/
பேஸ் புக்
https://www.facebook.com/healerbaskar
டெலிகிராம் சேனல்
@IamHealerBaskar
அம்மி இயற்கை அங்காடி
https://aammii.com/
PH : 9500655548.

You might also like