Professional Documents
Culture Documents
தமில் சைமென்
தமில் சைமென்
BTPSE
SEMESTER 6 / 2023
HBTL1103
,
PENGENALAN BAHASA TAMIL
1
வகுப்புப் பங்கேற்பு உள்ளிட்ட முறையான மற்றும் முறைசாரா மதிப்பீடுகளின்
மூலம் மாணவர் கற்றல் அளவிடப்படுகிறது. கற்பித்தலும் மதிப்பீடும்
ஒண்றினைக்கப்பட்டுள்ளது; ஆசிரியர் அறிவுறுத்தலின் போது மாணவர் கற்றல்
தொடர்ந்து அளவிடப்படுகிறது. கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை
உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். இக்காரணிகள் கற்பவர் தன் இலக்கு நோக்கி
செல்லும் போதும், விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போதும்,
பழக்கவழக்கங்கள், கல்வி கற்றல் மூலம் அடையும் திறன்கள் முதலியவற்றில்
ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்துள்ளது. கடந்த நூற்றாண்டுகளில்
கல்வி பற்றி பல்வேறு வித பார்வைகள் இருந்தன. கல்வி என்பது அறிவு சார்ந்தது
(கற்றல் மூளையின் செயல்திறனால் நிகழ்கிறது) அல்லது வளர்ச்சி சார்ந்தது
(கற்கும் அனுபவத்தால் அறிவு ஏற்படுகிறது) என்ற இருவேறுவித பார்வைகள்
இருந்தது. இவ்விரு கொள்கைகளை பிரித்துப் பார்க்காமல் ஒன்றிணைத்து
பார்த்தோமானால் கற்றல் முறையில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை
உணரலாம். இவற்றை ஒருங்கிணைக்கும் போது பல்வேறு பிற காரணிகளையும்
நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் சில - அறிவுத்திறன், கற்கும் முறை,
பலதரப்பட்ட தனித்திறன்கள், சிறப்பு தேவை உள்ளவர்கள் மற்றும் பல்வேறு
கலாச்சார பின்னணி கொண்டவர்களின் கல்வி கற்கும் முறை.
கற்றால் மட்டும் ஒருவர் சிறந்தவராக முடியாது. கற்றவற்றை மற்றவர்களுக்கு
கற்றுக் கொடுத்தால் தான் அந்த கல்வி மேன்மேலும் வளரும். அதன் மூலமாக
பலன் பெருகும். ஒருவன் கற்றுக்கொண்டு தான் மட்டும் அந்த பயனை
அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக அது எந்த பலனையும்
தராது. தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பொழுது அந்தக்
கற்றதால் அவர் மூலமாக இருவருக்கும் பலன் கிடைக்கும். ஒரு மனிதனாக
இருந்து அவனுடன் இருப்பவர்கள் முட்டாள்களாகவோ, மூடர்களாகவோ
அல்லது மூர்க்கத்தனம் உள்ளவர்களாகவோ இருந்தால் அனைவருக்கும் அவர்கள்
மூலமாக ஆபத்து ஏற்படும். அதனால் அவர் கற்றதை ஒழுக்க வாழ்வியல்
முறையை தன்னுடன் இருக்கக்கூடியவர்களுக்கு முறைப்படி போதித்தால் அந்த
போதனை அவர் உயிருடன் இருப்பவர்கள் மூக்கத்தனமானவர்களாக மாறாமல்
முரணாக இல்லாமல் அவரையும் பக்குவம் உள்ள மனிதனாக மாற்றுவதற்கு
கற்பித்தல் முறை உதவும்.
2
கற்றதனால் பயன் என்னவென்றால் மக்களுக்கு கற்றுக் கொடுப்பதுதான்.
கற்றதைக் கற்பிப்பது தான் சிறந்த வழியே தவிர கற்றல் மட்டுமே வழியாக
இருந்தால் அந்த கல்வியினால் எந்த பயனும் இருக்காது. நாம் கற்ற கல்வி பெற்ற
அறிவை பலருக்கும் கொடுத்தால்தான் அவர்களும் பயன்பெறுவார்கள். அதனால்
கற்பித்தல் என்பது மிகவும் பயனுள்ளதாகும். மற்றவர்களுக்கு வழி காட்டுவது,
நேர்வழியில் மக்களை அழைத்துச் செல்வது இருட்டில் இருப்பவர்களுக்கு
வெளிச்சம் கொடுப்பது, தாகத்தில் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது
எவ்வளவு முக்கியமோ அதேபோல் கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக்
கொடுப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.
கற்றல் நெறிகள்
3
எழுதி அதை நன்கு உச்சரிப்புடன் வாசிக்க கற்பிக்க வேண்டும் . எடுத்துக்காட்டு,
குமுதன் இன்று பள்ளிக்கு வரவில்லை.
எடுத்துக்காட்டு,
1) குகன் துரத்தினான்,
2) குகனை துரத்தினான்.
4
அடுத்ததாக, சிறப்பிலிருந்து பொதுவிற்கு செல்லுதல். பொது விதிகளை
தெரிந்துகொள்வதற்கு முன் மாணவர்கள் பல குறிப்பிட்ட மெய்மைகளை
அறிந்திருந்தால் வேண்டும். பல எடுத்துக்காட்டுகளை கொண்டு மாணவர்களே
பொது விதிகளை உண்டாக்கும்படி செய்யலாம். இதை விதி வருவித்தல் முறை
மூலம் கற்பித்தலில் காணலாம். அதுவும் இலக்கணம் கற்பிப்பதற்கு
பயன்படுத்தலாம். இதையடுத்து, எளிமையிலிருந்து அருமைக்கு செல்லல்.
எளிமையும் அருமையும் குழந்தையை வைத்தே தீர்மனிக்கே பெற வேண்டும்.
எதையும் படிப்படியாக கற்று சென்றால்தான் மகிழ்ச்சியுடன் கற்கலாம். கற்பதிலும்
விருப்பம் ஏற்படும். நாமும் படிப்படியாக கற்று சென்றால்தான் இப்படறிவை
மனதிற்கொண்டு குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். எடுத்துக்காட்டு, கண்ணன்
உறங்கவில்லை எனும் சொற்றொடரில் கருத்தினை குழந்தைகள் உணர்ந்திருப்பார்.
சொற்றொடர்கள் நீளமாக இருந்தாலும் கருத்தை உணர்வது எளிதே. ஆனால் ,
தூக்கமின்மை என்பது ஒரே சொல்லாக இருப்பினும் இச்சொல்லின்
இடம்பெற்றிருக்கும் இலக்கண பொருள் குறிக்கும் உறுப்புகளை மாணவர் புரிந்து
கொள்வது கடினமே. இறுதியாக , தெளிவிலிருந்து சிக்கலுக்கு செல்லுதல். ஒரு
துறையில் ஒருவருக்கு எளிதாக இருப்பது அத்துறையை அறியாதே
மற்றொருவருக்கு அரிதாக இருக்கக்கூடும் . ஒரு துறையில் சிறிது கற்றவர் நிலை
வேறு , சிறிதும் கல்லாதவர் நிலை வேறு. எனவே குழந்தைகளின் அறிவு
நிலையையொட்டி கற்பித்தலை தொடங்க வேண்டும். மொழிப்பப்பாடங்களில்
கற்பிப்பதில் அன்றாட வாழ்க்கையையொட்டிய நிகழ்ச்சிகளை கொண்டு
பாடங்களை தொடங்க வேண்டும்.
5
நெறிகளைப் பின்பற்றுவது அவசியம். கற்றல் கற்பித்தலின் நெறிகள்
கற்பிக்க
6
மாணவர்களின் தனிப்பட்ட வேறுபாடுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
7
கற்றல் கற்பிப்பதில் அவசியம்
8
பார்வை உருவாகும் . இந்த மாறுபட்ட கோணம் சிக்கலை தீர்ப்பதற்கும் ஒரு சிறந்த
முடிவு எடுப்பதற்கும் உதவும். இறுதியாக , தெளிவிலிருந்து சிக்கலுக்கு
செல்லுதல். ஒரு துறையில் ஒருவருக்கு எளிதாக இருப்பது அத்துறையை
அறியாதே மற்றொருவருக்கு அரிதாக இருக்கக்கூடும் . ஒரு துறையில் சிறிது
கற்றவர் நிலை வேறு , சிறிதும் கல்லாதவர் நிலை வேறு. எனவே குழந்தைகளின்
அறிவு நிலையையொட்டி கற்பித்தலை தொடங்க வேண்டும்.
மொழிப்பப்பாடங்களில் கற்பிப்பதில் அன்றாட வாழ்க்கையையொட்டிய
நிகழ்ச்சிகளை கொண்டு பாடங்களை தொடங்க வேண்டும். எடுத்துக்காட்டு,
பட்டாசு என்ற சொல்லை சிறார்கள் நன்கு அறிவர். அச்சொல் குறிக்கும் பொருள்
அவர்களால் விரும்பி விளையாடுவதே காரணம். அதாவது பட்டாசு என்பது
குழந்தைகளின் பட்டறிவின் கண்ட உண்மை.
9
நேர்க்காணல் மற்றும் புதுப்பித்தலை அறிந்து கொள்ளும். இது அவரை சுற்றி
10
கேள்வி 2
கற்றல் கற்பித்தலில் வினாக்களின் பயன்பாடு மறுப்பதற்கு இல்லை.
வினாக்களின் தன்மைகள் கற்றலின் பயனை அடைவதற்கு வழி வகுக்கின்றன.
வினவுதல் கற்பித்தலில் கைவரப்பெற வேண்டிய ஒரு முக்கிய திறனாகும்.
என்ன , ஏன் , எப்படி , எப்பொழுது , எங்கே , யார் , என்ற அறுவகை
வினாக்களும் கற்றல் கற்பித்தலுக்கு துணையாக இருப்பதை அறியலாம். இனி
நல்ல வினாக்களின் பண்புகள் உள்ளன . அதில் ஒன்று, வினாக்கள்
சொற்சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் இருத்தல் வேண்டும்.
கேள்விகளை எடுத்துவைக்கும்பொழுது சரியான வினாக்களை பயன்படுத்த
வேண்டும் . நாம் வினாக்களில் கையாளபெரும் மொழி எவ்விதத்திலும்
ஐயத்தை விளைவித்தல் கூடாது. வினாக்கள் இல்லாத கல்வி முறையே
இல்லை என ஆணித்தரமாக கூறலாம். பண்டைய காலத்திலிருந்து இன்றைய
காலம் வரை கற்பித்தல் நடவடிக்கையில்போது ஆசிரியர் தொடுக்கும்
வினாக்களும் அவர் கையாளும் வினா உத்தி முறைகளும் மாணவர்களின்
கருத்தாடலை ஊக்குவிக்கும் முக்கிய கூறுகளாக கருதப்படுகின்றன .
கருத்தாடலின்ப்போது மாணவர்களை பல்வேறு சிக்கல்களை பற்றியும்,
தலைப்புகளை பற்றியும், நிகழ்வுகளை பற்றியும் சிந்தித்து கருத்துரைக்க
வழிவகுப்பது ஆசிரியர் திறம்பட கையாளும் வினாக்களே.
கற்பித்தலின்போது மாணவர்கள் எந்த அளவிற்கு கற்பிக்கப்படும் பாட
பொருளை கற்றுள்ளனர் என்பதை அறிய அல்லது மதிப்பீடு செய்ய ஆசிரியர்
பல்வேறு நிலையிலான வினாக்களை தொடுப்பது வழக்கமான ஒன்றாகும்.
ஆசிரியர் தொடுக்கும் வினாக்களின் தன்மைக்கு ஏற்பவே மாணவர்களும்
துலங்குகின்றன. ஆசிரியர்கள் எளிமையான வினாக்களை தொடுக்கும்ப்போது
மாணவர்கள் எளிமையான விடைகளை வழங்குகின்றன. எளிமையான
வினாக்கள் என்பவை மாணவர்கள் அதிகம் சிந்திக்க தூண்டாமல் தாங்கள்
ஏற்கனவே அறிந்துள்ளவற்றை . இத்தகைய எளிமையான வினாக்களை
11
வேண்டும். உத்தேச விடையையும் ஆம் அல்லது இல்லை என்ற விடையை
இருத்தல் அவசியம்.
12
பயின்பாடுகள் உள்ளன: அறிவு கற்றல் கற்பித்தல் மூலம் நாம் அநேகமான
அறிவுகளை அரிதுபண்ணுவதன் மூலம் நாம் புரிந்து கொள்ளும் அறிவுகள்
அடிப்படையில் இருக்கும். புதிய பரிசு : கற்றல் அனைத்து பரிசுகளையும்
உருவாக்குவதன் மூலம், நாம் புதிய கலைகளை உருவாக்கலாம்.பாரம்பரிய
அறிவு : கற்றல் கற்பித்தல் மூலம், தமிழ் மொழியின் பரம்பரிய அறிவுகளையும்
பாரம்பரிய கலைகளையும் பாரம்பரிய உணர்வுகளையும் அறிந்து
கொள்ளலாம்.பயனுள்ள கட்டளை : கற்றல் கற்பித்தல் மூலம், நாம் உயர்ந்த
அறிவுகளை பயன்படுத்தி உயர்ந்த கட்டளைகளை அறிந்து
கொள்ளலாம்.உயர்தரமான செயல்கள் : கற்றல் கற்பித்தல் மூலம், நாம்
உயர்தரமான செயல்களை செய்வதன் மூலம், நம் உயர்ந்த காரியங்களை
உருவாக்கலாம்.இதன் மூலம், கற்றல் கற்பித்தல் என்பது மனிதர்களுக்கு அந்தச்
சக்திகளை வழங்குகிறது மற்றும் அவர்களை மேம்படுத்துகிறது. வினாக்கள்
கற்றலின் பயனை அடைவதற்கு வழி வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வினாக்களின் தன்மைகள் பின்வருமாறு: அறிவுசார் தன்மை: வினாக்கள்
அறிவுசார் திறன்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அறிவுசார்
வினாக்களை எதிர்கொள்வதன் மூலம் மாணவர்கள் தகவல்களைப்
புரிந்துகொள்வது, சிந்திப்பது, பகுப்பாய்வு செய்வது, முடிவுகளை எடுப்பது
போன்ற திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, "அறிவியல்
என்பது யாது?" என்ற வினா அறிவியல் என்ற கருப்பொருளின் அடிப்படை
அறிவை சோதிக்கும் வினாவாகும்.
13
முறைகளைப் பயன்படுத்தலாம்?" என்ற வினா கணிதத்தில் கற்றுக்கொண்ட
திறன்களைப் பயன்படுத்தி சமன்பாடுகளை தீர்க்க மாணவர்களை ஊக்குவிக்கும்
வினாவாகும்.
14
முடிவுரை
15
பிரிவு 2
16
17