Professional Documents
Culture Documents
vazhgavalamudan.in/2022/08/blog-post_29.html
11.இரண்டொழுக்கப் பண்பாடு :
1/3
உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
13.மழை வாழ்த்து : ஏரி, குளம், கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய, மாரி அளவாய்ப் பொழிக, மக்கள்
வளமாய் வாழ்க! (3 முறை)
14.வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
குறிப்பு :
2/3
3. சாந்தி தவத்தை மனவளக்கலை ஆசிரியர் வழிகாட்டிய காலங்களில் கட்டாயம் செய்து வர
வேண்டும். இது மிக மிக முக்கியம்.
4. பெண்கள் மாதவிலக்கு காலங்களில் சாந்தி தவம் மட்டுமே செய்ய வேண்டும்.
5. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தவறான பழக்கங்களை விட்டுவிடல் வேண்டும்.
3/3