Professional Documents
Culture Documents
தெய்வக் குற்றம் திறனாய்வு
தெய்வக் குற்றம் திறனாய்வு
தெய்வக் குற்றம்
கதை சுருக்கம்
சிறு வயது முதலே தன் அக்காவின் ஆடைகளை அணிந்து கொண்டு தன் அழகினை இரசித்துக்
கொண்டு வந்தான் அர்தநாரி. இதனைக் கண்ட அவனது அக்கா அவனிடம் பலமுறை
வாக்குவாதங்கள் செயததுண்டு. இருப்பினும், அவனது அம்மா அவனை ஒன்றும் குறை
சொல்லாது மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். உறவினர்களும் அவனை வெறுத்து ஒதுக்கினர்.
ஒரு நாள், தன் அக்காவைப் பெண் பார்க்க வரும் போது அர்தநாரி வீட்டில் இருந்தால் காரியம்
நிறைவேறாது என்று அவனது அப்பா எண்ணினார். உடனே அவனது அம்மாவிடம் கூறி
அவனைக் கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். தன் அம்மாவே தன்னை வெறுத்து ஒதுக்க
ஆரம்பித்துவிட்டார் என்பதை அவன் உணர்ந்தான். கோவிலிருந்து வீடு திரும்பியவன் அன்று
யாரிடமும் பேசவே இல்லை. அன்றிரவு தன் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாது
வெளியேறினான். மன உலைச்சலில் இரயில் தண்டவாளத்தில் நின்று தன் உயிரை மாய்த்துக்
கொள்ள முயற்சித்தான். இருப்பினும், அது நிறைவேறாது போனது.
2
உடனே அந்த இரயிலிலே ஏறி எங்கே செல்வதென்று அறியாது பயணம் செய்ய தொடங்கினான்.
இரயிலில் பரிசோதனையாளர் அவன் எங்கு அமர வேண்டும் என்பதை ஏழனமாகக் கூறினார்.
அவ்விடத்தில் தன்னைப் போன்ற பலரும் இருப்பதைக் கண்டு வியந்தான். அவர்களும்
அவனைத் தங்களுள் ஒருவராக இணைத்துக் கொண்டனர். அவர்கள் அங்கிருந்து கூத்தாண்டவர்
கோவில் திருவிழாவிற்குச் சென்றனர். திருவிழா முடிந்ததும் மீண்டும் தனது ஊர் வழியாக வந்து
கொண்டிருக்கும் வேளையில் சுடுகாட்டில் ஒரு பிணம் எறிந்து கொண்டு இருப்பதைக்
காண்கிறான். அவனது மனதில் பல எண்ணங்கள் அலையாக பாய்ந்து செல்கின்றன. ஜன்னலின்
இடுக்கில் இருந்த நாளிதழை எடுத்துப் படிக்கையில் தனது புகைப்படம் ‘காணவில்லை’ என்ற
தலைப்பின் கீழ் இருப்பதைப் பார்க்கிறான். அடுத்தச் செய்தியாக தனது அம்மாவின் புகைப்படம்
‘கண்ணீர் அஞ்சலி’ என்ற தலைப்பிந் கீழ் இருப்பதைக் கண்டு அழுகிறான். எண்ணங்கள் தன்
ஊரில் எறிந்து கொண்டிருந்த பிணத்தை நோக்கி செல்கின்றன. இருப்பினும் தனது துக்கத்தை
வெளியே காட்டிக் கொள்ளாது, இரயில் போகும் பாதையில் தன் வாழ்க்கையை அமைத்துக்
கொள்ள அவன் தன்னை தயார்படுத்திக் கொண்டான்.
3
கரு தீண்டாமை
4
துணை கரு
உணர்வுகளை மதித்தல்
• யாரும் அர்தநாரியின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாது, அவனை
உதாசினப்படுத்திக் கொண்டே இருப்பர்.
5
முதன்மை கதை துணை கதை
மாந்தர்கள் மாந்தர்கள்
அம்மா அப்பா
மற்ற திருநங்கைகள்
6
நோக்குநிலை
அகநோக்குநிலை
சிறுகதையில் முதன்மை
கதாபாத்திரமே கதையைக் கூறுவதாக
அமைந்துள்ளது.
• “எங்கள் குலதெய்வக் கோவில்
இதுதான். அதனால்தான் அப்பா
எனக்கு அர்தநாரி என்று பெயர்
வைத்தாக அடிக்கடி சொல்வார்.”
காலப் பின்னனி
அரை மணி
காலை மாலை இரவு
நேரம்
பொழுது
பின்னிரவு
விடியும் நேரம்
8
இடப் பின்னனி
வீடு
கூத்தாண்டவர்
கோவில்
இரயில் கோவில்
ஆற்றுப்பாலம்
சுடுகாடு
இரயில்
புழக்கடை
தண்டவாளம்
9
சமுதாயப் பின்னனி
10
மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத சமுதாயம்
11
மொழிநடை
12
• “என்ன, புதுசா? நாங்கள்ளாம் இருக்கோம்
கவலைப்படாதே...” (ப.6)
• “அவங்கள்ளாம் வரும்போது நீ இங்க
பேச்சு வழக்குச் இருக்கக்கூடாது”. (ப.2)
சொற்கள் • “அரம்பிச்சிட்டீங்களா, விடிந்ததும் விடியாததுமா” என்று
அம்மா கடிந்து கொள்ள....” (ப.1)
• “சனியனே, எதுக்கு என் துணியெல்லாம் நீ எடுக்கற....”
(ப.1)
13
• ஒற்றை நூலில் தொங்கும் சிலந்தி
எதிர்பாராமல் வந்த காற்றின் வேகத்தில்
நூலறுந்து திசை தெரியாமல் எங்கோபோய்
உவமைகள்
சேர்வது போல் “நீ இங்கே இருக்கக்கூடாது”,
என்று அம்மா சொன்ன சொல், என்னை
வாழ்வின் எல்லைக்கே துரத்தியது. (ப.3)
14
அர்தநாரி
பாசமானவர் பண்புக்கூறு
குழப்பதில்
அப்பா
இருப்பவர்
ஏக்கம் கொண்டவர்
பிள்ளைகள் உணர்வைப்
அம்மா புரிந்து கொள்ளாதவர்
அக்கறை இல்லாதவர்
பாசமானவர் சரிசமமாக பார்க்கத் அக்கா
குடும்பத்தின் மீது தெரியாதவர்
அன்பு காட்டத்
அக்கறை
கொண்டவர் தெரியாதவர்
சமயோஜித புத்தி மரியாதை தெரியாதவர்
சுயநலவாதி
கொண்டவர்
15
படிப்பினை
சான்று : அப்பா
என்னைப்பார்த்தாலே
அர்த்தநாரி என்று
தலையில்
பிள்ளைக்குப் பெயர்
அடித்துக்கொள்வதும்
வைத்திருந்தாலும்
சமயத்தில்
பிள்ளை திருநங்கையாக
நேரடியாகவே “போன
மாறி வருவதை ஏற்றுக்
ஜென்மத்துப் பாவம்,
கொள்ள முடிவதில்லை.
இப்படி வந்து
பிறந்திருக்கு” என்பார்.
பிள்ளையின்
உணர்வுகளை ஏற்று ஊராரின் கருத்துக்கு
அவர்களுக்கு முக்கியத்துவம்
உறுதுணையாக இருக்க கொடுக்கக் கூடாது.
வேண்டும்.
யாரையும் ஒதுக்கக் கூடாது
அக்கம்பக்கத்தில்
சகநண்பர்களில் யாராவது உள்ளவர்களும்
திருநங்கையாக இருந்தால் உறவினர்களும் தூற்றி
அவர்களை விலகி பேசாமல் மற்றவர்களிடம்
செல்லக்கூடாது. பழகுவதைப் போல
இயல்பாக பழக வேண்டும்.
பிறர் செலுத்தும் அன்பிற்கு மதிப்பளிக்க வேண்டும்.
22