Professional Documents
Culture Documents
இதனை அடுத்து, ‘சிறு துளி பெரு வெள்ளம்’ எனும் பொன்மொழிக்கு ஏற்ப நாம் சிறுக
சிறுக சேமிக்கும் பணமானது நமக்கு சுய காலில் நிற்க உதவுகிறது. உதாரணத்திற்கு போதிய
வருமானம் இல்லாதோர் தன்னுடைய சேமிப்புப் பணத்தைக் கொண்டு பழ வியாபாரம். காய்கறி
வியாபாரம் அல்லது கைவினைப் பொருள் போன்ற சிறு தொழிலை ஆரம்பிக்கலாம். இதனாள்,
அவர்கள் கடன் தொல்லையிலிருந்து மீளலாம்.