Professional Documents
Culture Documents
என்பதற்கேற்ப ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டுமல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர்
குற்றம் செய்யும்போது அதை எடுத்துக் காட்டி எடுத்துக்கூறி தீமையை விளக்குவதே ஆகும் என்பது
திருவள்ளுவரின் கூற்றாகும். இதனால், மாணவர்கள் தங்களின் கலை கலாச்சாரத்தை மறப்பது மற்றும்
தகாத செயல்களில் ஈடுபடாமல் இருப்பர்.