Professional Documents
Culture Documents
கவிஞர் வைரமுத்துவின் ஒரு புதுக்கவிதையும் ஒரு மரபுக்கவிதையையும் தேந்தெடுத்து
கவிஞர் வைரமுத்துவின் ஒரு புதுக்கவிதையும் ஒரு மரபுக்கவிதையையும் தேந்தெடுத்து
1.0 முன்னுரை
1.1 உவமையணி
இவ்வரியின் மூலம் அம்மா என்பவர் தேவதையைப் போன்றவர் என்றும் அன்பு என்றாலே அம்மா
என்றும் உருவக அணியைப் பயன்படுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து. மேலும் பார்த்தோமானால்
“நிறை மாத நிலவே வா வா” என்ற இவ்வரியின் மூலம் கர்ப்பாமாணப் பெண்கள் நிறை மாதத்தில்
இருக்கும் நிலவைப் போன்றவர் என்று கூறுகின்றனர். அடுத்ததாக, கர்பப்பிணிகள் மயக்கம்
கொள்ளும் பொழுது வாழைத் தண்டைப் போன்றவர் என்று உருவக அணியின் மூலம் கூறுகிறான்
கவிஞர்.
மேகங் கருக்குது
மழை வர பார்க்குது ;
வீசியடிக்கது காற்று
இளங்காற்று
இப்பாடலில் மேகங் கருக்குது மழை வர பாக்குது. அதாவது மேகங்கள் கருத்தால் தான் மழை
வரும் எனும் அதன் தன்மையை அழகாக விளக்கியுள்ளது. அடுத்த வரியாக வீசியடிக்கது
காற்று இளங்காற்று. அதாவது மழை வரும் முன்னே காற்று பலமாக வீசும் என்பதை அழகாக
விளக்கியுள்ளது கவிஞர் வைரமுத்து அவர்கள்.
- கவிஞர் வைரமுத்து
2.1 ஓரசைச்சீர்
2.2 ஈரசைச்சீர்
2.3 மீவசைச்சீர்