You are on page 1of 20

பாகம் 1

பிரிவு அ: மொழியணிகள்

(கேள்விகள் 1-10)

10 புள்ளி

பரிந்துரைக்கப்பட்ட நேரம்: 15 நிமிடம்

1. கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஏற்ப கொன்றை வேந்தனை தெரிவு

செய்க.
சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம்

செய்தலும் துன்பத்தையே தரும்


A. ஏவா மக்கள் மூவா மருந்து C. திரைகடல் ஓடியும் திரவியம்

தேடு
B. சூதும் வாதும் வேதனை D. தந்தை சொல் மிக்க மந்திரம்

செய்யும் இல்லை

2. ‘ஆண்மை தவறேல்’ எனும் புதிய ஆத்திசூடியின் பொருள்

என்ன?
A. கோபத்தைத் தணித்து கொள்ள வேண்டும்.
B. எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
C. எப்பொழுதும் வரத்துடன்
ீ இருக்க வேண்டும்.
D. பிறருக்கு கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.

3. கோடிட்ட இடத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு

செய்க.
கமலன் தன்னிடம் கூறிய இரகசியத்தை எல்லோரிடமும்

கூறி விடுவான். அதனால் அவன் தோழர்கள் அவனை


________________எனக் கூறி கேலி செய்தனர்.

A. முழு மூச்சு C. நாக்கு நீளுதல்


B. ஓட்டை வாய் D. செவி சாய்த்தல்

4. படத்திற்கு ஏற்ற இரட்டைக் கிளவியை தேர்வு செய்க.

A. சலசல C. தகதக
B. பளபள D. கலகல

5. திருக்குறளில் விடுப்பட்ட பகுதியைக் கண்டறிக

கற்றதனா லாய பயனென்கொல் _____________

நற்றாள் தொழாஅர் எனின் .

A. பாலறிவன் C. வாலறிவன்
B. ஊறாவான் D. ஏழறிவான்

6. கீ ழ்காணும் பொருளுக்கேற்ற இணைமொழியைத் தெரிவு

செய்க,
எப்பொழுதும்
A. அல்லும் பகலும்
B. தாயும் சேயும்
C. அங்கும் இங்கும்
D. நன்மை தீமை

7. பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

நல்ல நண்பனை அவன் நமக்கு தக்க சமயத்தில் உதவி

செய்வதைக் கொண்டு அறியலாம்.

A. சிக்கனம் சீரளிக்கும்
B. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
C. சிறு துளி பெரு வெள்ளம்
D. அன்பான நண்பனை ஆபத்தில் அறி

8. கொடுக்கப்பட்ட திருக்குறளுக்கு ஏற்ற மிகச் சரியான

பொருளினைத் தெரிவு செய்க.


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

A. ஒருவர் நமக்கு செய்யும் உதவியை உடனே மறந்து விட

வேண்டும். அவர் செய்யும் குற்றத்தை உடனே மற்றவரிடன்

கூறுவது சிறப்பு.
B. ஒருவர் நமக்கு செய்யும் உதவியை உடனே மறந்து விட

வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் நல்லதல்ல.


C. ஒருவர் நமக்கு செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல.
அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்து விடுவது நல்லது.
D. ஒருவர் நமக்கு செய்யும் உதவியை மறக்க வேண்டும் .அவர்

செய்யும் குற்றத்தை மறைக்க வேண்டும்.

9. கோடிட்ட இடத்திற்கு ஏற்ற இரட்டைக் கிளவியைத்

தேர்ந்தெடுக.
என் வட்டின்
ீ பின்புறத்தில் உள்ள ஆற்று நீ ர் ______________

என ஓடியது.

A. சலசல
B. பளபள
C. கலகல
D. கிலுகிலு

10. கீ ழ்காணும் சூழலுக்கேற்ற புதிய ஆத்திசூடியினை தெரிவுச்

செய்க
அமுதன் அவன் அம்மா கொடுத்த பணத்தைக் கொண்டு

வர மறந்து விட்டான். அவன் உணவு வாங்க

பணமில்லாமல் தவித்தான். இதைக் கண்ட விமலன் தன்

நண்பனுக்கு உணவு வாங்கிக் கொடுத்தான்.


A. ஈகை திறன்
B. ஆண்மை தவறேல்
C. இளைத்தல் இகழச்சி
D. அச்சம் தவிர்

பிரிவு ஆ: இலக்கணம்

(கேள்விகள் 11-20)

10 புள்ளி

பரிந்துரைக்கப்பட்ட நேரம்: 15 நிமிடம்

11. ________________ உன் புத்தகம்?

A. எப்படி C. அது
B. எது D. யார்

12. கொடுக்கப்பட்ட சொற்களில் மெல்லின மெய்யெழுத்துக்கு

வட்டமிடுக.
A. தட்டு
B. ஆசிரியர்
C. கற்பனை
D. நெஞ்சு

13. ___________________ ஆமையின் வசிப்பிடமாகும்.

A. இது
B. அவர்
C. அஃது
D. அவை

14. நேற்று மாணவர்கள் மேடையில் சிறப்பாக நடனம்

_______________________
A. ஆடுவார்கள்
B. ஆடினார்கள்
C. ஆடுகிறார்கள்
D. ஆடிக் கொண்டிருக்கிறார்கள்

15. படத்திற்கு ஏற்ற பன்மை சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்

A. பல்கள் C. பல்
B. பள்கள் D. பற்கள்
16. சரியான இனவெழுத்து கொண்ட சொற்களைத் தேர்வு செய்க.

A. பம்பரம் - அம்பு
B. பக்கம் - தூக்கம்
C. சிற்பம் - கங்கை
D. கன்று - தாத்தா

17. படம் காட்டும் பால் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

A. ஆண்பால் C. ஒன்றன்பால்
B. பெண்பால் D. பலவின்பால்

18. சரியான எதிர்கால வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

A. மாமா நாளை என் வட்டிற்கு


ீ வருவார்.
B. மாலதி தன் சீருடையைத் துவைக்கிறாள்.
C. சுள்ளான் தேநீர் அருந்துகிறான்.
D. மாணவர்கள் திடலில் பந்து விளையாடிக்

கொண்டிருக்கின்றனர்.

19. தவறான உணர்ச்சி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. ஆஹா ! என்ன அழகு !


B. ஐயோ ! என் காலில் இரத்தம் வழிகிறதே !
C. அடடே எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகின்றனர் !
D. ஆஹா ! என்ன அழகான இயற்கைக் காட்சி !

20. சரியான மரபு சொல்லை தேர்ந்தெடுக்கவும்

A. அகவும்
B. பிளிறும்
C. முரலும்
D. கனைக்கும்

கேள்வி 21

1. கீ ழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் காணப்படும்


இலக்கணப் பிழைகளை அடையாளங்கண்டு வட்டமிடுக.

அ. காவியா வெள்ளிக்குடம் வாங்கினான்.

ஆ. குளத்தில் அன்னங்கள் நீந்தியது.

இ. செவ்வாழை பலுத்து இருந்தது.

ஈ. அது அழகிய மாடி வடு.



( 8 புள்ளி
)

2. கீ ழே கொடுக்கப்பட்டுள்ள மொழியணிக்கு ஏற்ற சரியான


பொருளைத் தேர்ந்தெடுத்து இணைத்திடுக.

சிறுகச் சிறுகச்
i. இளைத்தல்
சேர்க்கின்ற ஒன்றே
இகழ்ச்சி
நாளடைவில்
பேரளவாகப்
துடிப்புடன் இல்லாது
ii. சிறு துளி பெரு பெருகிவிடும்.
சோர்வடைந்திருப்ப
வெள்ளம்
து இழிவாகும்.

( 2
புள்ளி)

கேள்வி 22

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள பிறந்தநாள் விழா அழைப்பிதழைக்


கூர்ந்து கவனித்து, பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.
பிறந்தநாள் விழா அழைப்பிதழ்

எங்களின் அன்புப் புதல்வி செல்வி சிவசங்கரி அவர்களின்


எட்டாம் ஆண்டு பிறந்தநாள் விழாவுக்கு உங்கள் குடும்பத்தினர்
அனைவரையும் சிரம் தாழ்த்தி அழைக்கிறோம்.

பெற்றோர் : திரு .திருமதி பரதன் பார்வதி

நாள் : 2.6.2018 ( சனிக்கிழமை)

நேரம் : 7.30 மாலை

இடம் : எண் 33, தாமான் இண்டா, மந்தின்,

1. இஃது என்ன நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்?

_________________________________________________________________________

( 1 புள்ளி )

2. இவ்விழா எங்கு , எப்பொழுது நடைபெறுகிறது?

i.__________________________________________________________________________

ii._________________________________________________________________________

( 2 புள்ளி )

3. இவ்விழாவுக்கு நீ யாரை அழைப்பாய்?

i.
___________________________________________________________________________

ii.__________________________________________________________________________

( 2 புள்ளி)

கேள்வி 23
கீ ழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை அடிப்படையாகக் கொண்டு
பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

1. சிறுமி எதிர்நோக்கும் சிக்கல் யாது?

__________________________________________________________________

( 1 புள்ளி
)

2. மேற்கண்ட சிக்கலால் சிறுமிக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?

i. ____________________________________________________________

ii. ____________________________________________________________

( 2 புள்ளி
)

3. இச்சிக்கலைக் களைவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை


மேற்கொள்ள வேண்டுமென நீ நினைக்கிறாய்?

__________________________________________________________________
__________________________________________________________________
( 2 புள்ளி
)

கேள்வி 24

கதையினை வாசித்து வினாக்களுக்கு விடையளி. (5 புள்ளி)

ஒரு காட்டில் ஒரு சருகுமான் ஒன்று வசித்து வந்தது. அது மிகவும்

புத்திக்கூர்மைமிக்கது. ஒரு நாள் சருகுமான் காட்டில் நடந்து

சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அது அக்கரையில்

பழத்தோட்டத்தைக் கண்டது. அது ஆற்றைக் கடக்க எண்ணியது.

அந்த ஆற்றில் நிறைய முதலைகள் இருந்தன. அவற்றை ஏமாற்ற

சருகுமான் யோசித்தது.

உடனே முதலைகளை அழைத்தது. “முதலைகளே, அரசர்

என்னை அனுப்பியுள்ளார். இந்த ஆற்றில் எத்தனை முதலைகள்

உள்ளன என எண்ணி வரச் சொன்னார்; அவர் உங்களுக்கு விருந்து

கொடுக்க உள்ளார்” என்றது. உடனே முதலைகள் அனைத்தும்

வரிசையில் நின்றன. சருகுமான் முதலைகளை எண்ணியவாறு

ஆற்றைக் கடந்தது. பின்னர், இந்த ஆற்றில் “பத்து முட்டாள்

முதலைகள் உள்ளன” என்றது. முதலைகள் ஏமாந்து போயின.

1. சருகுமான் அக்கரையில் எதனைக் கண்டது?


A. ஆறு C. காடு
B. பழத்தோட்டம் D. வயல்
2. சருகுமான் முதலைகளிடம் யார் தன்னை அனுப்பியதாகக்

கூறியது?
A. சிங்கம் C. அரசர்
B. மனிதன் D. புலி

3. சருகுமானின் பண்புநலனுக்கு ( / ) என அடையாளமிடுக.

புத்திக்கூர்மைமிக்கது
புத்திக்கூர்மையற்றது

4. ஆற்றில் மொத்தம் எத்தனை முதலைகள் இருந்தன?


A. 5
B. 10
C. 15
D. 20

5. ‘புத்திக்கூர்மைமிக்கது’ என்பதன் பொருள் என்ன?


A. அறிவாளி
B. சோம்பேறி
C. கருமி
D. பொறாமை
கேள்வி 25

கருத்துணர் கேள்விகளுக்கு விடையளி (5 புள்ளி)

புல்லாங்குழல் மிகவும் தொன்மையான ஒரு இசைக்கருவி. இது

உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும். இது துளைக்கருவி

வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல் மூங்கில் மரத்தினால்

செய்யப்படுகின்றது. புல் என்றால் மூங்கில் எனப் பொருள்படும்.

எனவே, இதற்குப் புல்லாங்குழல் எனப் பெயர் ஏற்ப்பட்டது.

குழலின் ஏழு துளைகள் மீ து ஏழு விரல்களை வைத்து

இக்கருவியை வாசிக்க வேண்டும், இதன் இசை கேட்போரை

பரவசப் படுத்தும். மேலும், தமிழர்களின் பாரம்பரிய

இசைக்கருவிகளில் புல்லாங்குழலும் முதன்மையானது என்றால்

அது மிகையாகாது.

1. புல்லாங்குழல் என்பது ஒரு __________________


A. இசைக்கருவி C. சமையல் பொருள்
B. புகைப்படக்கருவி D. கைவினைப்பொருள்

2. புல்லாங்குழல் எந்த மரத்தினால் செய்யப்படுகின்றது?


A. மாம்மரம் C. மூங்கில்
B. ரம்புத்தான் மரம் D. தென்னை மரம்

3. புல்லாங்குழலை எப்படி வாசிக்க வேண்டும்?


A. நரம்புகளை இசைத்து வாசிக்க வேண்டும்
B. விரல்களால் அடித்து வாசிக்க வேண்டும்
C. துளைகள் மீ து விரல்களை வைத்து வாசிக்க வேண்டும்.
D. மின்சாரத்தைப் பயன்படுத்தி வாசிக்க வேண்டும்

4. பனுவலில் உள்ள பரவசம் என்பதன் பொருள் என்ன?


A. கோபம்
B. சோகம்
C. வேதனை
D. மகிழ்ச்சி

5. தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளில் புல்லாங்குழலைத்

தவிர்த்து இதுவும் ஒன்று.


A. பியானோ
B. வயிலின்
C. கீ தார்
D. நாதஸ்வரம்
தாள் 2

பிரிவு : அ
வாக்கியம் அமைத்தல்
( 10 புள்ளி)

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணப்படும் நடவடிக்கைகளின்


அடிப்படையில் ஐந்து வாக்கியங்களை எழுதுக.
1.__________________________________________________________________________

__________________________________________________________________________

2.__________________________________________________________________________

___________________________________________________________________________

3.__________________________________________________________________________

___________________________________________________________________________

4.__________________________________________________________________________

___________________________________________________________________________

5.__________________________________________________________________________

___________________________________________________________________________

ஆ. கதையை எண்ணிட்டு நிரல்படுத்தி எழுதுக. (15 புள்ளி )

 திடீரென்று கரடி ஒன்று அவர்கள் முன் தென்பட்டது.

 ஒரு நாள் இருவரும் காட்டு வழியாக நடந்து

சென்றனர்

 அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்பது

இக்கதையின் நீதியாகும்.

 ஓர் ஊரில் இராமு, சோமு என்ற இரு நண்பர்கள்


இருந்தனர்.

 இராமு இறந்தவன்போல் நடித்தான். கரடி

இராமுவின் முகத்தை நுகர்ந்தது. கரடி அவனை

ஒன்றும் செய்யாமல் நகர்ந்தது.

 சோமு பக்கத்தில் இருந்த மரத்தில் ஏறிக்

கொண்டான்.

 ஆபத்தான நேரத்தில் உதவாதவன் உண்மையான

நண்பன் அல்ல என்று கரடி கூறியதாக இராமு

கூறினான்.

 கரடி சென்றவுடன் , சோமு இராமுவிடம் “கரடி

என்ன பேசியது” என்று கேட்டான்.

___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
__________________________________________________________________________

இ. கொடுக்கப்பட்ட சொற்களின் துணையுடன் 60 சொற்களுக்குக்

குறையாமல் ஒரு கட்டுரை எழுதுக. (25 புள்ளி)

1.பெயர்
2. சிரம்பான்
8. உதவி

7. தமிழ் 3.
திறமையாகப் மொழி அழகானவர்

4.
6.கண்டிப்பான அன்பானவர்
வர்
5.
பொறுப்பானவ

அன்பு பண்பு
அன்பு பண்பு
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
________________________________________________________________________

You might also like