Professional Documents
Culture Documents
அதிர்ஷ்ட வரம் பெற்ற ஓர் ஏழை சிறுவன்
அதிர்ஷ்ட வரம் பெற்ற ஓர் ஏழை சிறுவன்
வாய் ஊறியது.
காட்டினான்.
திரும்புவான்.
கேட்கும்.
இருக்கும்.
நுழைந்தான்.
கொண்டுதான் இருந்தது.
விளக்கு ஒளிர்ந்தது.
அற்புத தேவதை அவனை அழைப்பதை உணர்ந்தான் சிவா. வேகமாக குகையின் இறுதி வரை ஓடி
"சிறுவனே என்னைக் காப்பாற்றிய உனக்கு என்ன வரம் வேண்டும் என்னிடம் கேள், நான் அதை
"தேவதையே, எனக்கு எந்த ஒரு வரமும் வேண்டாம். என்னையும் என் பாட்டியையும் ஆரோக்கியத்துடன்
“சிவா நில்! எனக்கு உன்னை பற்றி எல்லாம் தெரியும். பேராசை இல்லாத உன் மனதிற்கு நான் இந்த
அற்புத பையை உனக்கு பரிசாக தருகிறேன். இந்த பையில் செல்வங்கள் உள்ளது. உதாரணத்திற்கு,
வைரம், வைடூரியம், தங்கம், பொற்காசு, வெள்ளி மற்றும் நீ எதிர்பார்காத அளவிற்கு பணம் உள்ளது."
தொடர்ந்து அவள் "நீ உன்னுடைய கையை இதில் விடும் போதெல்லாம் செல்வம் வரும். இதனால், நீ
நாளிதழ் விற்கும் வேலையோ விறகு வெட்டும் வேலையோ செய்ய தேவையில்லை” என்று சிவாவை
"உன் குடும்ப உறுப்பினர்கள் இன்னும் இறக்கவில்லை அவர்களும் நீயும் உன் பாட்டியையும் போல் கடலுக்கு
மானாக மாறினாள்.
"நன்றி தேவதையே, மிக்க நன்றி!" என்று கூறிவிட்டு மானாக மாறிய தேவதையைப் பின்தொடர்ந்து
சிவா, "இன்னும் உண்டா" என்று பசியில் மீண்டும் கேட்டான் தேவதையும் அவனுக்கு கொடுத்தாள்.
3 மணி நேரத்தில் சிவாவின் பெற்றோர்களின் வீடு வந்தது. மாளிகையைப் போல் உள்ள வீட்டின் வாசலில்
சிவாவும் தேவதையும் நின்றனர். "சிவா இதுதான் உன் வீடு" என்று கூறிவிட்டு தேவதை மறைந்து
போனாள்.
வந்துருக்கேன்" என்றான் சிவா. "சிவா!!!" என்று இருவரும் அவனை கட்டி அணைத்து முத்தமிட்டனர்.
"எங்கப்பா பாட்டி?" என்று அம்மா கேட்டார். "அம்மா பாட்டி வீட்டுல இருக்காங்க" என்று கூறினான் சிவா.
"சரி நம்ப பொய் பாட்டிய கூட்டிட்டு வரலாம்." அரை மணி நேரத்தில் வீட்டின் முன் அவர்கள் நின்றனர்.
சிவாவை கண்ட பாட்டி "எங்கப்பா போனே? ஏன் இவ்வளவு நேரம் ஆச்சு?" என்று ஒரே நேரத்தில் 100
பார்த்ததும் பாட்டியின் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தது. சிவா அக்காசு பையைப் பற்றி
என்றனர்.