Professional Documents
Culture Documents
பாடம் : தமிழ்மொழி
ஆண்டு : 4 கருணை
கருப்பொருள் : இயற்கை
அ) ‘மழை’ எனும் கவிதை தொடர்பான 10 கேள்விகளுள் 7 கேள்விகளுக்குக் குறுக்கெழுத்துப் புதிரில் பதில் எழுதுவர்.
ஆ) ‘ரோஜா மலர்’ எனும் கவிதையை வாசித்து அதனைத் தொடர்ந்து வரும் 5 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் எழுதுவர்.
படி/நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு
பீடிகை மூங்கில் காடுகளே எனும் கவிதை 1. மாணவர்கள் வெண்பலகையில் இயற்கைத் தொடர்பான கவிதை முறைத்திறம் :
மறைக்கப்பட்டிருக்கும் மணிலா அட்டைப் பார்த்தல்.
(5 நிமிடம்) வகுப்புமுறை
2. ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வந்து வெண்பலகையில்
சிந்தனைத்திறன்:
காணப்படும் மணிலா அட்டையில் ஒட்டப்பட்டிருக்கும் தாள்களைப்
பிரித்தல். ஊகித்தறிதல்
படி 1 நழுவத்தில் காட்டப்படும் மயில் 1. மாணவர்கள் நழுவத்தில் காட்டப்படும் காடு தொடர்பான முறைத்திறம் :
கவிதை கவிதையை உரக்க வாசித்தல்.
15 நிமிடம்) வகுப்புமுறை
கேள்விகள்
6. மாணவர்களின் விடையை ஆசிரியர் சரிப்பார்த்தல்.
கேள்விகள்
குழு முறை
(20 நிமிடம்) 2. ஒவ்வொரு குழுவும் ஒரு மழை கவிதையையும் ஒரு
மழை கவிதை, குறுக்கெழுத்து,
குறுக்கெழுத்து புதிரையும் பெறுதல். பயிற்றுத்துணைப்-
கேள்விகள்
3. கொடுக்கப்படும் கவிதையை மாணவர்கள் குழுவில் மௌன பொருள்:
வாசிப்புச் செய்தல். மழை கவிதை,
அதன் தொடர்பான
4. வாசித்தக் கவிதையை மையமாகக் கொண்டு மாணவர்கள்
கேள்விகள்,
குறுக்கெழுத்தை நிறைவு செய்தல்.
குறுக்கெழுத்து புதிர்
5 மாணவர்கள் குழுவரியாக தாங்கள் எழுதிய பதில்களை வகுப்பு
கணினிமைச்
முன்னிலையில் படைத்தல். சிந்தனை:
விடையைச் சரிப்பார்த்தல்.
குறுக்கெழுத்திற்கான கேள்விகள்:
இடமிருந்து வலம்
மேலிருந்து கீழ்
பொருள்:
பயிற்சித் தாள்
பாட முடிவு கவிதை தொடர்பான பொதுவான 1. மாணவர்கள் கவிதை தொடர்பான கேள்விகளுக்குப் பதில் முறைதிறம் :
கேள்விகள் கூறுதல்.
(3 நிமிடம்) வகுப்புமுறை
இன்று நாம் என்ன
2. மாணவர்கள் பதில் அன்றைய பாடத்தை மீட்டுணரப் எதிர்காலவியல்
படித்தோம்?
பயன்படுத்துதல்.