You are on page 1of 17

PENTAKSIRAN TINGKATAN 1

UJIAN BERTULIS
NOVEMBER 2 JAM

ARAHAN:
1. Buka kertas soalan ini apabila diberitahu.
2. Tulis nama dan angkagiliran anda pada ruang yang

33
disediakan.
3. Jawapan anda hendaklah ditulis pada ruang jawapan yang
disediakan dalam kertas soalan ini.
4. Kertas soalan ini hendaklah diserahkan kepada pengawas
peperiksaan pada akhir peperiksaan.

Bahasa Tamil

NAMA:………………………………………………........
TINGKATAN:…………………………………………………….

Bahagian A
(30 நிமிடம்(
செய்யுளும் மொழியணியும்
)30 புள்ளி)

கேள்வி 1 முதல் 6 வரை இரட்டைக்கிளவி தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான


விடையைத் தெரிவு செய்க.

1. கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு


செய்க.

எண்ணெய் விலை ஏற்றத்தினால் சந்தையில் பொருள்களின் விலை


வென ஏற்றம் கண்டது.

A. கட கட
B. வெட வெட
C. நச நச
D. கிடு கிடு

2. கீழ்க்காணும் இரட்டைக்கிளவிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

கட கட

A. விரைவாகச் செய்தல்
B. அவசரமாகச் செய்தல்
C. தொடர்ந்து செய்தல்
D. ஓடியாடி செய்தல்
3. கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரியு செய்க.

A. நச நச
B. வெட வெட
C. கிடு கிடு
D. கட கட

4. கோடிட்ட இடத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

மக்கள் பல்வித துரித உணவுகளை உண்டு யோடு வாழ்வதை


அரசாங்கம் விரும்பவில்லையென சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

A. நோய் நொடி
B. உயர்வு தாழ்வோடு
C. கள்ளங்கபடு
D. தங்கு தடை

5. கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

நல்ல எண்ணமும் தூய செயலும் ஒருவரின் நிலையை


உயர்த்துவதோடல்லாமல் மக்களின் உள்ளத்தில் நல்ல பெயரை
நிலைத்து நிற்க செய்யும்.

A. கள்ளங்கபடு
B. நோய் நொடி
C. அகமும் புறமும்
D. உயர்வு தாழ்வு
6. கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

வேறுபாடு

A. உயர்வு தாழ்வு
B. கள்ளங்கபடு
C. தங்கு தடை
D. நோய் நொடி

கேள்வி 7 முதல் 9 வரை உவமைத்தொடர் தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான


விடையைத் தெரிவு செய்க.

7. கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

ஆற்றல் வெளிப்படாமல்
மறைந்திருத்தல்

A. இலைமறை காய் போல


B. பசுமரத்தாணி போல
C. மணியும் ஒலியும் போல
D. தாயைக் கண்ட சேயைப் போல

8. கீழ்க்காணும் உவமைத்தொடரை நிறைவு செய்க.

பழம் நழுவி .

A. கையில் விழுந்தற் போல


B. பாலில் விழுந்தற் போல
C. வாயில் விழுந்தற் போல
D. மடியில் விழுந்தற் போல

9. கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


A. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல
B. தாயைக் கண்ட சேயைப் போல
C. இலைமறை காய் போல
D. மணியும் ஒலியும் போல

கேள்வி 10 முதல் 12 வரை மரபுத்தொடர் தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான


விடையைத் தெரிவு செய்க.

10. கோடிட்ட இடத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களால் முடிந்தவரை


மற்றவர்களின் உயர்வுக்கு வாழ வேண்டும்.

A. தோள் கொடுத்து
B. அரைப்படிப்பு
C. வாழையடி வாழை
D. வெட்டிப் பேச்சு

11. கீழ்க்கணும் சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


A. அரைப்படிப்பு
B. ஏட்டிக்குப் போட்டி
C. வெட்டிப் பேச்சு
D. தோள் கொடுத்து

12. கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

தலைமுறை தலைமுறையாக

A. வாழையடி வாழையாக
B. தோள் கொடுத்து
C. வெட்டிப் பேச்சு
D. அரைப்படிப்பு

கேள்வி 13 முதல் 15 வரை பழமொழி தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத்


தெரிவு செய்க.

13. கீழ்க்காணும் பழமொழியை நிறைவு செய்க.

தன் கையே .

A. ஒருவருக்கு உதவி
B. மற்றவறுக்கு உதவி
C. பிறருக்கு உதவி
D. தனக்கு உதவி

14. கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள்
அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

A. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்


B. ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
C. ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
D. கண்டதைக் கற்க பண்டிதனாவான்

15. கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

A. கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்.


B. தன் கையே தனக்கு உதவி
C. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
D. ஒரு காசு பேணின் இரு காசு தோறும்

கேள்வி 16 முதல் 18 வரை திருக்குறள் தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான


விடையைத் தெரிவு செய்க.

16. கீழ்க்காணும் திருக்குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.

அழுக்காறூ அவாவெகுழி இன்னாச்சொல்


_________________
இழுக்கா இயன்றது அறம்

A. மூன்று
B. நான்கும்
C. இரண்டு
D. ஒன்றும்

17. கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


A. அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

B. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்


சொல்லிய வண்ணம் செயல்

C. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து


அதனை அவன்கண் விடல்

D. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்


சான்றோன் எனக் கேட்ட தாய்

18. கீழ்க்காணும் திருக்குறளுக்கு ஏற்ற கருத்தைத் தெரிவு செய்க.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்


சான்றோன் எனக் கேட்ட தாய்

A. மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் பெரும் ஆனந்தம் அடைவாள்


B. மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் பெரும் மேன்மை அடைவாள்
C. மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய், பெரும்மகிழ்ச்சி அடைவாள்
D. மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் பெரும் களிப்பு அடைவாள்

19. கீழ்க்காணும் செய்யுளில் கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


A. மாண்புற
B. கவனமுடன்
C. பொறுமையுற
D. பிழையற

20. கீழ்க்காணும் செய்யுளில் விடுபட்டுள்ள சொல்லைத் தெரிவு செய்க

A. கோல்எடுத்து
B. கோல்ஊன்றி
C. கோல்பார்த்து
D. கோல்நட்டு

Bahagian B
(20 நிமிடம்)
பிரிவு அ : இலக்கணம்
(20 புள்ளி)

1. கீழ்க்காணும் வாக்கியங்களை அகச்சுட்டு புறச்சுட்டு என வகைப்படுத்துக.

அக்குரங்கு மரத்தின் கிளைகளில்


தொங்கிய கனிகளைப் பார்த்தது.
இப்பகுதி மிகவும் அபாயகரமான
பகுதியாகும்.
இவள் என் அக்காவின் செல்ல மகள்.

[3 புள்ளி]

2. இடுகுறிப்பெயர் சொற்களுக்கு இரண்டு உதாரணங்களை எழுதுக.

i. _________________________________
ii. _________________________________
[2 புள்ளி]
3. குன்றியவினை வாக்கியம் ஒன்றனை எழுதுக.

i. ____________________________________________________________________
____________________________________________________________________
______________
[2 புள்ளி]

4. சேர்த்தெழுதுக.
தெரு + ஓரம் = __________________________________
எத்துணை + துன்பம் = __________________________________
பாதி + சாப்பாடு = __________________________________
தீ + அணைப்பு = __________________________________
யாவை + தந்தாய்? = __________________________________

[5
புள்ளி]

5. கீழ்க்காணும் வாக்கியங்களிலுள்ள பிழைகளை அடையாளங்கண்டு வட்டமிடுக.

i. நாம் ஒவ்வொரு நாளும் இரைவனை வணங்க வேண்டும்.


ii. நறுமணம் கலந்த மலர்களிலிருந்து வாசணைத் திரவியங்கள்
செய்யப்படுகின்றன.
iii. புத்தகக் கண்காட்சிக்கு மீனா தன் தங்கயோடுச் சென்றாள்.
iv. கனத்த மழை பெய்ததால் குலங்களில் நீர் பெருகியது.
[4 புள்ளி]
6. பிரித்தெழுதுக.

தேயிலை = __________________________________
இடியோசை = __________________________________
இறையுணர்வு = __________________________________
மாவிலை = __________________________________
[4 புள்ளி]

Bahagian C
(15 நிமிடம்)

பிரிவு ஆ : கருத்துணர்தல்
(15 புள்ளி)

1. கீழ்க்காணும் விளம்பரத்தை வாசித்து தொடர்ந்துவரும் வினாவுக்கு விடை எழுதுக.

அருங்காட்சியகத்தில் வேலை வாய்ப்பு


இலாகா : தேசிய அருங்காட்சியகம், தேசியக் கலைக்கூடம்,
தேசியப் பழஞ்சுவடி காப்பகம்.

விண்ணப்பத் தகுதிகள் : இ பொறுப்புகள் :

*இளங்கலைப் பட்டம் (சமூகவியல், மானுடவியல், *அருங்காட்சியக நிர்வாகப்


வரலாறு, நுண்கலை – கட்டடக் கலை) ஹபணிகளைச் செய்ய
* எஸ்.பி.எம். அல்லது அதற்கொத்த தேர்வில் * அருங்காட்சியகக் கண்காட்சிகள்
*மலாய் மொழியில் தேர்ச்சி ஒருங்கிணைத்தல்
*35 வயத்திற்குட்பட்டவர்கள் *ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுதல்

விண்ணப்ப இறுதி நாள் :25.10.2020

அருங்காட்சியகத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்க வேண்டுமானால் அவருக்கு இருக்க


வேண்டிய இரண்டு தகுதிகள் என்ன?
___________________________________________________________________________
___________________________________________________________________________
________________
[2 புள்ளி]

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னும்


மண்டியிடுவது இல்லை
- ஹென்றி போர்ட்
2. மேற்காணும் பொன்மொழி உணர்த்தும் கருத்து யாது?
___________________________________________________________________________
___________________________________________________________________________
______________
[2 புள்ளி]

1. இப்படம் கூற வரும் கருத்து யாது?

______________________________________________________________________________
______________________________________________________________________________
________________
[2 புள்ளி]
2. மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டே வருவதற்குக் காரணம்
என்னவாக இருக்கலாம்?

மா ண வ ர் க ளி டை யே வா சி ப் பு ப் ப ழ க் க ம்
80
70
60
விழுக்காடு %

50
40
30
20
10
0
2018
2016 2017 வருடம்

________________________________________________________________________
________________________________________________________________________
______________
[2 புள்ளி]

3. கீழ்க்காணும் உரைநடைப்பகுதியை வாசித்துத் தொடர்ந்து வரும் வினாக்களுக்கு


விடையளிக்கவும்.

நம் முன்னோர் சோறோடு சேர்த்துக் குழம்பிற்கும் காய்கறி பிரட்டலுக்கும் மிளகு, சீரகம், கடுகு,
மல்லி போன்ற வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி உணவைச் சமைத்தனர். இவை நம்
உடல் நலத்தைப் பேணிக் காக்க உதவுகின்றன. அவித்தல், பிரட்டல், வறுத்தல், பொரித்தல்
போன்ற முறைகளைக் கொண்டுள்ளன. வரகு, சாமை, கம்பு, சோளம், திணை போன்ற
தானியங்களைச் சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும், உடல்
பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும், மலச்சிக்கல் ஏற்படாது, சர்க்கரை நோய்க்கும் வாய்ப்பு
இல்லை.
அ) நம் _____________________________ பேணிக் காப்பதற்கு நம் முன்னோர்
சமையலில் வாசனை திரவியங்களைப் பயன்படுத்தினர்.
[1 புள்ளி]

ஆ) சிறு தானியங்களைச் சமைத்து உண்பதன் மூலம் பல நோய்களைத் தடுக்கலாம்.


அவற்றில் இரண்டினை எழுதுக
I. ______________________________________________________________________
_____
II. ______________________________________________________________________
_____
[2 புள்ளி]

இ) உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவதற்கான இரண்டு வழிமுறைகளை


எழுதுக.
I. ______________________________________________________________________
______________________________________________________________________
________________
II. ______________________________________________________________________
______________________________________________________________________
________________
[4 புள்ளி]
Bahagian D
(15 நிமிடம்)

பிரிவு இ : கருத்துரைத்தல்
(15 புள்ளி)

கீழ்க்காணும் வரிப்படத்தையொட்டி 50 சொற்களில் கருத்துரைத்திடுக.

______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
__________________

[15 புள்ளி]
Bahagian E
(30 நிமிடம்)

பிரிவு ஈ: படைப்பாக்கம்
(30 புள்ளி)

கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றனைப் பற்றி 180 சொற்களில் ஓர்


எழுத்துப்படிவத்தை எழுதுக.

அ) தூய்மைக்கேடு.
இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

ஆ) உமது தமிழழாசிரியர் பணியிட மாற்றலாகிச் செல்லவுள்ளார். அவருக்கான


பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றப் பணிக்கப்பாடுள்ளாய். அந்த உரையை எழுதுக.

இ) ‘எனக்கு ஒரு பறக்கும் மகிழுந்து கிடைத்தால்’ இத்தலைப்பில் ஒரு கற்பனைக்


கட்டுரை எழுதுக.

- கேள்வித் தாள் முற்றும் -


KERTAS SOALAN TAMAT

You might also like