Professional Documents
Culture Documents
Peralihan Tamil
Peralihan Tamil
( 15 புள்ளிகள்)
குற்றம் குறை
3. மேற்காணும் இணைமொழிக்குப் பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க
A தவறும் குறையும் C நிதானமாக
B வசதியுடன் D ஓய்வில்லாமல்
அ. குரங்குப்பிடி - பிடிவாதம்
ஆ. பற்ற வைத்தல் - விரைவில்
இ. இடைவிடாமல் - பகை மூட்டுதல்
ஈ. கை தவறுதல் - தொடர்ந்து
கேள்விகள் 10 - 11
கேள்விகள் 12 - 13
2
13. மேற்காணும் திருக்குறளில் உள்ள “அவியினும்” என்ற சொல்லின் பொருள் யாது?
A வாழ்வினும் C நடப்பினும்
B இறப்பினும் D எண்ணினும்
கேள்விகள் 14 - 15
பிரிவு B - இலக்கணம்
(30 புள்ளிகள்)
14.
உங்களால் இந்தச் சமையல் குறிப்புகளைக்
கொண்டு சுவையாகச் சமைக்க முடியுமா?
3
மேற்காணும் வாக்கியத்தில் சுட்டெழுத்தைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
_______________________________________________________________ [1 புள்ளி]
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
[2 புள்ளி]
5
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
[2 புள்ளி]
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
6
_________________________________________________________________________________
[2 புள்ளி]
ஒரு புத்த ஆலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது
ஆலயம் அந்தப் பகுதியிலேயே மதிப்பு பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து
பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. ஆலயத்தின்
உள்ளேயே பிக்குகள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுக்
கொண்டிருந்தார்கள்.
பொறுக்க இயலாமல் ஒரு நாள் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு
குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார். அந்தக் குருவும் சற்று நேரம்
ஆழ்ந்து யோசித்துவிட்டு, "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும்
அவரைக் கண்டு கொள்ளவில்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.
இதைக் கேட்ட தலைவர் வியப்புடன் ஆலயத்திற்குத் திரும்ப வந்து, அங்கே இருந்த புத்த
பிக்குகளுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்திலிருந்து
சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும்
பணிவாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின்
சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது!
பிரிவு D - கருத்துரைத்தல்
(10 புள்ளிகள்)
7
1.________________________________________________________________________________
_________________________________________________________________________________
2.________________________________________________________________________________
_________________________________________________________________________________
3.________________________________________________________________________________
_________________________________________________________________________________
4.________________________________________________________________________________
_________________________________________________________________________________
5.________________________________________________________________________________
_________________________________________________________________________________
[10 புள்ளி]
பிரிவு E - படைப்பாக்கம்
(30 புள்ளிகள்)
அ) இணையம்
இத்தலைப்பில் கருத்து விளக்க கட்டுரை ஒன்றனை எழுதுக.
______________________________________________________________________