Professional Documents
Culture Documents
BT Form 2
BT Form 2
NAMA : _____________________________________________
TINGKATAN : _____________________________________________
1
2. 4. காட்டு வழிப்பாதையில், தன்னந்தனியாக நடந்து வந்தபோது, திடீரென பெருஞ்சத்தத்தைக்
கேட்டதும் சீதா ________________________ என நடுங்கினாள்.
A வெடவெட C கடகட
B கிடுகிடு D நசநச
விறுவிறு
A வெடவெட C கடகட
B சடசட D நசநச
A நசநச C கடகட
B சடசட D தொணதொண
4. 8. சத்தான உணவு வகைகளை நாம் என்றும் உண்டு வந்தால் ______________ இன்றி நீண்ட
ஆயுளுடன் வாழலாம்.
A நோய்நொடி C கள்ளங்கபடு
B வாடி வதங்கி D உள்ளும் புறமும்
8. 17. கீழ்க்காணும்
ஈன்ற திருக்குறளுக்கான பொருத்தமான
பொழுதிற் பெரிதுவக்கும் கருத்தைத் தெரிவு செய்க.
தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்
3
9. A சான்றோர்கள் போற்றினால் தாய் பெரு மகிழ்ச்சி அடைவாள்.
10. B மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் பெருமகிழ்ச்சி அடைவாள்.
11. C தன் மகனைச் சான்றோன் ஆக்குவது தாயின் கடமையாகும்.
12. D மகனைப் பெற்றெடுப்பதையே தாய் விரும்புவாள்.
13.
14. 18. கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க.
15.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
____________________________________________
பிரிவு B: இலக்கணம்
( புள்ளிகள்)
2. சேர்த்தெழுதுக
v) எ + கோவில் = _______________________________ 5 பு
4. பிரித்து எழுதுக. 5 பு
தனிச்சொல் = __________________ + _____________________
5
மகனோடு = ___________________ + ____________________
2.
6
பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்து வைத்திருப்பதால் நமக்கு இரண்டு கிட்டும்
நன்மைகளை எழுதுக. ( 2 பு )
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________
பிரிவு D: கருத்துரைத்தல்
(15 புள்ளிகள்)
அம்மா தினம் வீட்டு வேலை செஞ்சு கஷ்டப் படுறாங்கப்பா. அம்மா ஒரு வார்த்தை
கூட புது அம்மாவைத் திட்ட மாட்டாங்க தெரியுமா? நீங்க வாரம் ஒரு தடவையாவது வந்தா
7
போதும்னு அழராங்கப்பா. எனக்கு பள்ளிக்கூடத்திலே பெற்றோர் கூட்டம் இருக்கு அப்பா.
அப்பவாவது வாங்கப்பா. நான் காத்திருக்கிறேன் அப்பா. இப்படிக்கு உங்கள் மகள்
செல்லமணி.