You are on page 1of 4

SEKOLAH MENENGAH KEBANGSAAN CHUNG HWA

KUALA LIPIS

NAMA : …………………………………………………………………

KELAS : …………………………………………………………………

PENILAIAN 1 TAHUN 2023


BAHASA TAMIL
Kelas Peralihan
MEI 1 JAM 30 MINIT

JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU

1. Kertas soalan ini mengandungi dua bahagian: Bahagian A, B dan C.

2. Jawab semua soalan.

3. Tulis Nama anda pada ruang jawapan yang disediakan

4. Jawapan anda hendaklah ditulis pada ruang jawapan yang disediakan didalam
kertas soalan ini.

Kertas soalan ini mengandungi halaman bercetak

1
பிரிவு A - செய்யுளும் மொழியணியும்

(20 புள்ளிகள்)

கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான இணைமொழிகளைத் தெரிவு செய்க.

1. இளமைக் காலத்திலிருந்தே __________________ ஆக உழைத்து வந்ததால் திரு.மணியம்


மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

A தங்கு தடை C குற்றம் குறை

B ஆற அமர D இரவு பகல்

2. பிறருடைய __________________ களைப் பெரிதுபடுத்தும் குணம் கவிதாவுக்கு இல்லை.

A சொத்து சுகம் C குற்றம் குறை

B இரவு பகல் D சொத்து சுகம்

3. கீழ்க்காணும் திருக்குறளுக்கான பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு

A அனைத்தையும் கண்ணைக் கொண்டு பார்க்க வேண்டும்.

B எண்களை மனனம் செய்ய வேண்டும்.

C எழுத்தை மிகவும் அழகாக எழுத வேண்டும்.

D எண்ணும் எழுத்தும் மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.

2
4. கீழ்க்காணும் திருக்குறளில் உள்ள “கண்” என்ற சொல்லின் பொருள் யாது?

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும்


உயிர்க்கு

A காது

B வாய்

C மூளை

D விழி

கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான மரபுத்தொடர்களைத் தெரிவு செய்க.

5. ___________ பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

A பற்ற வைத்தல் C கை தவறுதல்

B இடைவிடாமல் D குரங்குப்பிடி

6. _________ தன் மோதிரத்தை வீடு முழுவதும் தேடினாள் மங்கை.

A கை தவறிய C இரண்டெட்டில்

B இடைவிடாமல் D குரங்குப்பிடி

கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான உவமைத்தொடர்களைத் தெரிவு செய்க.

7. பல வருடங்களாக கிராமத்திலேயே வாழ்ந்து வந்த முதன்முதலாக சிரம்பானுக்கு


வந்தபோது அவளுக்கு _________ இருந்தது.

A கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல

B கீரியும் பாம்பும் போல

C ஒளியைக் கண்ட இருள் போல

D கருடனைக் கண்ட பாம்பு போல

8. தீய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் காவல் அதிகாரியைக் கண்டதும் __________


பதுங்கினர்.

A கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல

B கீரியும் பாம்பும் போல

3
C ஒளியைக் கண்ட இருள் போல

D கருடனைக் கண்ட பாம்பு போல

9. கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

நாம் தூய்மையைக் கடைப்பிடித்தால் நோயின்றி நலமாக வாழலாம்.

A ஒற்றுமையே பலம்

B சுத்தம் சுகம் தரும்

C பருவத்தே பயிர் செய்

D இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

10. கீழ்க்காணும் செய்யுளின் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க.

_______________________________________________

தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே

கல்லாதவன் கற்ற கவி.

A தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு

B அகம்நக நட்பது நட்பு

C கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி

D நல்லறிவு நாளுந் தலைப்படுவர்

You might also like