வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே எங்கள்மதுசூதனன் புகழ் பாடுங்களேன் பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் அந்தபாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் நாம்படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்
காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திட
ப் பொங்கும் கீதம் கல்லும் கனியும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்து ஆடுதே எனவே (ஆடாது)
ஆடலை காண (கண்ணா உன் )
தில்லை அம்பலத்து இறைவனும் தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார் ஆதலினால் சிறு யாதவனே ஒரு மா மயிலிறகனி மாதவனே நீ ( ஆடாது )
சின்னஞ்சிறு பதங்கள் சிலம்போளிதிடுமே
அதை செவி மடுத்த பிறவி மனம்களிதிடுமே பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று (2 ) தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே
குழல் ஆடிவரும் அழகா உனை
காணவரும் அடியார் எவராயினும் கனக மணி அசையும் உனது திருநடனம் கண்பட்டு போனால் மனம் புண்பட்டுபோகுமே (ஆடாது) ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ