You are on page 1of 40

Periyava golden quotes 864

நம்முடைய ஆனி அமாவாஸ்டய ஆனவுைன் சாந்திரமானப்படியான ஆஷாை


மாஸம் (ஆடி மாஸம்) பிறந்து விடுகிறது. இந்த ஆஷாை மாஸ சுக்ல பக்ஷ
ஏகாதசியன்று க்ஷீராப்திநாதனான பகவான் தூங்க ஆரம்பிக்கிறார். அடதத்
ததாைர்ந்து வருகிற ச்ராவண (ஆவணி) , பாத்ரபத (புரட்ைாசி) , ஆச்வின
(ஐப்பசி) மாஸங்களிலும் தூங்கியபடியய இருந்துவிட்டு, கார்த்திடக சுக்லபக்ஷ
ஏகாதசியன்று விழித்துக் தகாள்கிறார். ஆஷாை ஏகாதசியிலிருந்து கார்த்திடக
ஏகாதசி வடரயிலான இந்த ‘பீரியட்டி’ல் அைங்குகிற நாலு மாஸ காலத்துக்யக
சாதுர்மாஸ்யம் என்று தபயர். – ஜகத்குருஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி

Periyava golden quotes -1022

Namakku என்ன ததரிகிறது? த்டவத ப்ரபஞ்சந்தான். ஏகப்பட்ை ரூப


வித்யாஸங்கள், குண வித்யாஸங்கள், மற்ற வித்யாஸங்கள் தகாண்ைதான
த்டவதந்தான் நாம் இருக்கிற நிடல. பலவித ருசிகள், பலவிதக் காட்சிகள்,
பலவிதக் யகள்விகள், யகாபம், தாபம், பியரடம, சாந்தி, உக்ரம், தஸளம்யம்
என்று பலவித உணர்ச்சி யவகங்கள், குண வித்யாஸங்கள், நாமம் ரூபம்
இடவதான் நாம் இருக்கிற நிடலயில் ததரிவது.

‘நாம் இருக்க யவண்டிய நிடல என்ன? இப்யபாது நமக்குத் ததரியாததாக


இனியமல் நாம் ததரிந்து தகாள்ள யவண்டியது என்ன?’ என்றால் அதுதான்
இந்த த்டவதத் யதாற்றத்துக்தகல்லாம் ஆதாரமாயிருக்கிற ஒன்யற ஒன்று
‘அத்டவதம்’ என்று என்னயமா ஒன்று தசால்கிறார்கயள அது. அங்யக
ருசியில்டல, சப்தமில்டல, ரூபமில்டல, நாமமில்டல, குணமில்டல.
ஆனால் இதற்தகல்லாம் காரணமானது இருக்கிறது. ததரிந்தடதயய ததய்வ
ஸம்பந்தமுள்ளதாக்கித் தரயவண்டுதமன்றுதான் ‘டநயவத்யம்
ஷட்ரயஸாபயதசம்’, ஹரிகடதயும் பஜடன சத்தமும், உக்ர-தஸளம்ய
யதவடதகள், அவற்றுக்கு அநுகுணமான ஹிம்டஸ-அஹிம்டஸக் கார்யங்கள்.

ஆனால் ததரிந்தயதாடு மட்டும் நிற்கப்பைாது, ததரியாதடதயும் தகாஞ்சங்


தகாஞ்சமாகத் ததரிந்து தகாள்ள யவண்டுதமன்றுதான் பட்டினி – ருசி இல்லாத
ஸமாசாரம்; தமௌனம் – சத்தமில்டல; நிர்குணப் பிரம்மம் – நாம ரூபமில்லாத
ஸமாசாரம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

992
மனடஸக் கட்டுப்படுத்துவதற்கு வழியாக ஒவ்யவார் இந்த்ரியத்டதயும்
கட்டுப்படுத்தி டவக்கப் பழக யவண்டும். வாடயக் கட்ையவண்டும். அதாவது
சாப்பாட்டிலும் கட்ை யவண்டும்; யபச்சிலும் கட்ை யவண்டும். ஏதாவது
தசால்லி, நம்டம ‘எக்ஸ்ப்தரஸ்’ பண்ணிக் தகாண்யையிருக்க யவண்டுதமன்று
இருக்கும் அரிப்டபக் கட்டுப்படுத்துகிற தநறிதான் தமௌனம். இடத ஸாதித்தால்
மனடஸ அைக்குகிறதும் தகாஞ்சங் தகாஞ்சமாக ஸுலபமாகிவிடும். –
ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
979
ராஜயபாகம் என்யற தசால்வது வழக்கம். ராஜாக்கள் மது, மாம்ஸாதிகள்
உள்பை ஓரளவுக்குச் சாப்பிடுவதற்கு அதிகாரம் தபற்றவர்கள். ஆனால்
அவர்களும் ஏகாதசி உபவாஸத்டத நியமத்யதாடு அநுஷ்டித்திருக்கிறார்கள்.
ஏகாதசி என்றவுையன நாம் நிடனக்கிற அம்பரீஷன், ருக்மாங்கதன் இரண்டு
யபருயம க்ஷத்ரிய ராஜாக்கள்தான்.

கார்த்தாயல எழுந்தவுைன் குளிர்ந்த யவடளயில், குளிர்ந்த மனயஸாடு


நிடனத்து நமஸ்காரம் பண்ண யவண்டிய பரம பாகவதர்கடளப் பற்றி ஒரு
ச்யலாகம் உண்டு.

Prahlada Narada Parasara Pundareeka


Vyasa (A)mbareesha Suka Sounaka Bheeshma Thalapyan.
Rukmangada (A)rjuna Vasishta Vibheeshanadheen
Punyan Iman Parama Bhagawadan Smarami.

The reason why Ambareesha and Rukmangada find a place here is because of
their observances of Ekadasi fasting. – Jagadguru Sri Chandrasekharendra
Saraswathi Swamigal

962
தர்ம சாஸ்திரத்தில் தசால்லியிருக்கும் உபவாஸ நாட்கடளச் தசால்கியறன்.
ஒவ்தவாரு பக்ஷத்திலும் வரும் ஏகாதசியன்று முழுப்பட்டினி கிைக்க
யவண்டும். ஞாயிற்றுக் கிழடம, அமாவாஸ்டய, தபௌணர்மி ஆகிய நாட்களில்
பகலில் மட்டும் யபாஜனம் தசய்து இரவில் உபவாஸமிருக்க யவண்டும்.
ஒவ்தவாரு பக்ஷத்திலும் அஷ்ைமியிலும் சதுர்த்தசியிலும் பகலில் சாப்பிைாமல்,
ராத்திரி மட்டும் ஆஹாரம் பண்ண யவண்டும்.

ராமநவமி, யகாகுலாஷ்ைமி, சிவராத்திரி ஆகியனவும் பூர்ண உபவாஸ


தினங்களாகச் தசால்லப்பட்டிருக்கின்றன. ஆனால் சிவராத்ரியில்தான் இடத
ஓரளவுக்கு விதிப்படிச் தசய்வதாகவும் மற்ற இரண்டு தினங்களில் பூடஜக்கு
அப்புறம் சாப்பிடுவதாகவும் (கிருஷ்ண ஜயந்தி பூடஜ ராத்ரியில்
தசய்யப்படுவதால் பலஹாரம் தசய்வதாகவும் -இதில் ஏகப்பட்ை பக்ஷண
தினுஸுகள் யசர்ந்துவிடும்) நைந்து விடுகிறது.- ஜகத்குரு ஸ்ரீ
சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
It is the opinion of Bhagawan that the true characteristic of a
renunciate is to do any activity, which are his duties, without the
feeling that he is doing it and continue to do it without considering
the fruits out of it at all. That is what he says in this sentence

945
Try meditating on Bhagawan on the days you eat, and try on those days
when you fast too. You will yourself observe the difference. You will
realise that you can lose out a little for the greater profits. Instead
of me elaborating much on this, the greatness of fasting can be
appreciated if it is observed in practice. If the food of meditation is
provided to the mind on the days when the stomach is kept empty, one will
realise which of them is a greater joy. – Jagadguru Sri
Chandrasekharendra Saraswathi Swamigal
trader initially buys goods by spending his own money. Later, he sells
them at a higher price and earns his profits. In the same way, fasting
is spending the body initially and getting a much larger income (benefit)
to the mind than what was expended. – Jagadguru Sri Chandrasekharendra
Saraswathi Swamigal

929
ஆஹாரம் என்றால் நாக்கால் சாப்பிடுவது மட்டுமில்டல. பஞ்ச
இந்திரியங்களுக்கும் ஒவ்தவாரு ஆஹாரம் உண்டு. பல காட்சிகடளப்
பார்க்கியறாம். இது கண்ணுக்கு ஆஹாரம். பலவிதமான பாட்டு, யபச்சுகடளக்
யகட்கியறாம். இது காதுக்கு ஆஹாரம். இப்படியய நாம் அநுயபாகம்
பண்ணுகிறததல்லாம் நமக்கு ஆஹாரம்தான். இதில் எல்லாயம சுத்தமானதாய்
இருக்க யவண்டும். மனடஸக் தகடுக்கிற காட்சிகடளப் பார்க்கப்பைாது;
மனடஸக் தகடுக்கிற யபச்சுகடளக் யகட்கக் கூைாது; அநுபவிக்கிறததல்லாம்
ஈஸ்வர ஸாக்ஷாத்காரத்துக்கு உதவுகிறடவயாகயவ இருக்க யவண்டும்

925
In the Telugu-speaking states, even if a thousand people were to eat
together during a ‘samaradhana’ [a traditional feast served following a
puja], before doing pranhahuthi, each person first offers the food to
their favorite God and then starts eating. Even if there is no other
vigraham or picture of God, one should offer the food at least to Sun
God, who is visibly present in front of us.

37
நமக்கு தராம்பப் ப்ரியம் குழந்டதகளிைம்தான். குழந்டதயும் ததய்வமும்
தகாண்ைாடுகிற இைத்தில் தான் என்று தசால்வது உண்டு. குழந்டதக்கு அறிவு
வளராததனால் காமக் குயராதங்கள் இல்லாமல் இருக்கிறது. அவற்றுக்குக்
யகாபம் வரும். அழுடக வரும். உையன இரண்டு நிமிஷத்துக்தகல்லாம்
சிரிக்கும்.விடளயாடும்.அழுடக, யகாபம் எல்லாம் குழந்டதக்கு யவர்
ஊன்றுவது இல்டல. அடுத்த க்ஷணம் சந்யதாஷமாக விடளயாை ஆரம்பித்து
விடும். அந்த மாதிரி இருந்து விட்ைால் அதுதான் உண்டமயான ஞானம். –
ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

34
கைவுள் நாமத்டத விைாமல் உச்சரிக்க நாடவப் பழக்கப்படுத்த யவண்டும். நாம்
விழிப்பு நிடலயில் இருக்கும் யபாது எடத நிடனக்கியறாயமா அடதயய நாம்
கனவில் பார்க்கியறாம். அது யபாலயவ விைாமல் கைவுள் நாமத்டத
எப்தபாழுதும், எந்த சூழ்நிடலயிலும் உச்சரித்துக் தகாண்டிருந்தால் மரணத்
தருவாயில் தானாகயவ கைவுடள அடழக்க முடியும். இல்டலயயல் மரணத்
தருவாயில் கைவுடள நிடனவு கூர்வததன்பது இயலாத காரியம்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

31
The meaning of the word Gayathri means whoever recites her will be
protected. Reciting has to be done with love and bhakthi. Whoever recites
Gayathri Mantra with Bhakthi and love will be protected by the Gayathri
Mantra. – Sri Kanchi Maha Periyava
29
If we continue to keep doing good karmas Ishwara will give us a helping
hand. He is the one who has give us this hand, legs, and eyes. He also
given us brain to think as well. When we have this power and brain we
should repent for our bad acts and do Sath Karma. – Sri Kanchi Maha
Periyava

26
பகவானிைம் பக்தி உண்ைாகவும், அவனது அருள் கிடைக்கவும் முதலில்
பிறருக்கு உதவி தசய். மனம் பக்குவமடைந்தால் உண்டமயான பக்தியும்,
ஈஸ்வரனின் அருளும் கிடைக்கும்.

– ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

20
எத்தடன யபாட்ைாலும் திருப்தியில்லாமல் கபள ீகரம் பண்ணும் தநருப்பு மாதிரி
தான் ஆடச, எத்தடனக்தகத்தடன எளிடமயாக வாழ்கியறாயமா
அத்தடனக்கத்தடன ஆத்ம யக்ஷமம். நாம் எப்படி வாழ்கியறாயமா அப்படியய
பிறரும் வாழ யவண்டும் என்று நிடனப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழ
யவண்டும் என்று தீர்மானம் தசய்து தகாள்ள யவண்டும். அடிப்படைத்
யதடவகள் எல்யலாருக்கும் பூர்த்தியாக யவண்டும். அதற்கு யமல் ஆடசக்கு
யமல் ஆடச, யதடவக்கு யமல் யதடவ என்று பறக்க யவண்டியதில்டல.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் தமாழிகள்

59
If I have to tell in One Word what we should do, it it is this; wherever
there are sorrows, we should go voluntarily and try to help as much as we
can to get them out of their miseries. It can be done financially,
physically, or by our speech. This is our Debt and Duty. – Pujya Sri
Kanchi Maha Periyava

58
ஈசுவர அநுக்கிரகம் யவண்டும், யவண்டும்’ என்றால் அது எப்படி வரும்?
பயராபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்கடளச் தசய்து தசய்து
மனசு பக்குவப்பட்ைால்தான், சித்த சுத்தி உண்ைாகி, அந்த சுத்தமான சித்தத்தில்
ஈசுவரனின் உருவத்டதப் பார்க்க முடியும். கலக்கின ஜலத்தில் பிம்பம்
ததரியாததுயபால், நாம் மனடசக் கலக்கிக் தகாண்டு ஈஸ்வரஸ்வரூபம்
ததரியாதபடி தசய்துதகாண்டிருக்கியறாம். பகவத் பக்தியயாடு பயராபகாரமும்
தசய்து, மனசு ததளிவாகும்யபாது ஈஸ்வர ஸ்வரூபத்டத நாம் கிரகித்துக்
தகாண்டு, அவனுடைய அநுக்கிரஹத்டதப் தபறமுடியும். – பூஜ்ய ஸ்ரீ காஞ்சி
மஹா தபரியவா

53
It will be a great help in itself if every person keeps their body and
brain clean. If a person acquire diseases due to his bad habits then how
can he help others? Not only that, his disease may spread to others as
well. It is a sin to acquire diseases through bad habits. It is a
different matter if we get diseases beyond our control. – Sri Kanchi Maha
Periyava
52
வியாதி வந்த பின்பு மருந்து சாப்பிட்டுப் யபாக்கிக் தகாள்ளுவடத விை
வராமயல தடுத்துக் தகாள்ள யவண்டும். அதற்கு உபவாஸம் ஒரு பத்தியம்.
மிகவும் கீ ழான இைத்தில் மனடத டவத்தால் கீ ழான டபத்தியம் உண்ைாகிறது.
யமலான இைத்தில் டவத்தால் யமலான பிரம்மவித்தாக ஆகியறாம். ஆடகயால்
ஈசுவர சரணாவிந்தத்டதப் பிடித்தால் நமக்கு அப்படிப்பட்ை உயர்ந்த நிடல
உண்ைாகும்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

51
உபகாரம் தசய்வதன் பயனாக நமக்கு எளிடம, அைக்கம், அஹங்கார நீக்கம்
ஆகியன உண்ைாக யவண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்
The act of helping others should result in simplicity, humility,
abolition of ego and pride for us. – Sri Kanchi Maha Periyava

50
யதகம், மனம், சாஸ்திரம், யக்ஷத்திரம், தீர்த்தம் முதலிய பல தசௌகரியங்கள்
இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும்,
மனத்தினால், டக கால் முதிலியவற்றாலும் பாபம் தசய்து தகாண்யை
இருக்கியறாம். அந்தப் பாவங்கடளதயல்லாம், வாக்டகயும், மனடசயும்
அடவயவங்கடளயும் தகாண்யை புண்ணியம் தசய்து கடரத்திை யவண்டும். –
ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் தமாழிகள்

Anger
Whatever may be the provocation by others, we should never express anger
towards them.

By showing anger,our punyam reduces.

Should we really try to waste our punyam that we have collected with so
much difficulty?

Overcoming difficulties

“Difficulties, Difficulties” – if we lament that we are going through


difficulties, those difficulties rejoice.

Mahaperiava said, “Why do you think you are going through the
difficulties? If you think these are not your burdens, then you mind will
get relaxed.”

“How is that possible? I am the one who is going through these problems.
Who is going to take my burdens?” asked the person.

Mahaperiava said, “If we are travelling to a different place, we will be


carrying our luggage. But, what will we do? We will hire a coolie to
carry our things, right? So, we won’t have to feel the heaviness of the
luggage. Our difficulties are also similar. No difficulties are ours. We
have to strongly believe that God will take care. Then we don’t have to
experience any of our difficulties.”
“Let it be difficulty or happiness, honour or dishonour, everything
happens because of God’s will”, if we have strong faith in this, we can
enjoy our life. Because that is the truth as well.

47
Fish is there in the word Meenakshi. (In Tamizh, Meen means Fish). That
is the reason we call Meenakshi as the Guru who gives Gnana through her
eyes (Nayana Deekshai). This is called as Mathsya Deekshai. Kamakshi
Ambal places her holy feet in his head to give Gnana through her touch
(Sparsha). We worship Ambal as Gnana Guru and ask her for Thiruvadi
Deekshai (Holy Feet). Visalakshi in Kasi thinks about her devotees in her
mind with abundant grace to give Gnana. She is the Gnana Guru giving us
Kamada Deeksha. – Sri Kanchi Maha Periyava

45
நாம் நான்கு வழிகளில் பாவங்கள் தசய்கியறாம். உைலினால் தீய காரியங்கள்
தசய்வது, வாயினால் தபாய் யபசுவது, தசால்லத் தகாத வார்த்டதகடள
தசால்வது, மனதில் தகட்ை எண்ணங்கடள நிடனப்பது, பணத்தின் மூலம்
பாவச் தசயல்கடளச் தசய்வது. இந்த நான்கின் மூலமாகயவ நன்டம தசய்ய
நாம் பழக யவண்டும். மற்றவர்களுக்கு உபகாரம் தசய்வதற்யகா, கைவுளுக்கு
ததாண்டு தசய்வதற்யகா உைடலப் பயன்படுத்தலாம்.வாயினால் பகவானின்
நாமங்கடள உச்சரிக்க யவண்டும். மனம் தான் கைவுள் குடி தகாள்ளும் இைம்.
அடத நாம் ஒரு குப்டபத் ததாட்டியாக்கிவிட்யைாம். அடத சுத்தம் தசய்து
கைவுடள வற்றிருக்க
ீ தசய்ய யவண்டும். அவ்வாறு தசய்து நிம்மதியாக இருக்க
யவண்டும். ஒரு ஐந்து நிமிைமாவது நாம் தியானம் தசய்யலாம். பணத்தினால்
ஏடழகளுக்கு உதவி தசய்யலாம். கைவுளுக்கு ததாண்டு தசய்யும்
காரியங்களுக்காகச் தசலவிைலாம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

44
காசிக்கும் காஞ்சிக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். இரண்டும் முக்தி
யக்ஷத்ரங்கள். ததன்னிந்தியர்கள் வைக்யக யக்ஷத்ராைனம் தசல்கிறார்கள்.
வைக்யக உள்ளவர்கள் ததற்யக வருகிறார்கள். அந்த வைஇந்தியர்கள் அப்யபாது
காமாட்சிடய தரிசனம் தசய்வயதாடு அம்பிடகயின் சயஹாதரரான
வரதராஜடரயும் தரிசனம் தசய்யாவிட்ைால் யாத்திடரக்குப் பலனில்டல.
ததன்னிந்தியர் காசிக்குச் தசல்லும் யபாது ஸ்ரீ ஜகன்னாத யக்ஷத்திரமான
பூரிக்கும் தசன்று அப்தபருமாடனத் தரிசனம் தசய்யாமல் வந்தால்
பலனில்டல. இடதப் பக்தர்கள் உணர யவண்டும். மூர்த்தி யபதங்கடள ஒழித்து
சம பாவடனயுைன் யக்ஷத்ராைனம் தசய்தால் தான் எவரும் முக்தி தபறலாம்.
இச் சிவ-விஷ்ணு அயபதத்டத அக்யகாவில்கள் மூலம் நிரூபித்துக் காட்டி
இருக்கிறார்கள் நம் தபரியயார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

42
சிவன் யகாயிலுக்குப் யபானால் மஹாலிங்கம் கிழக்யக பார்த்துக்
தகாண்டிருப்பார். அவருக்கு ஈசான்ய (வைகிழக்கு) திக்கில் நைராஜா ததற்யக
பார்த்துக் தகாண்டிருப்பார். ஒரு காடல யவறு தூக்கிக் தகாண்டு நிற்பார்.
அவடர எப்தபாழுதும் நாம் ஹிருதயத்தில் தியானம் பண்ணிப் பண்ணி,
தகாஞ்சம் தகாஞ்சமாக அவடர நிடனத்து, அந்த ஆனந்தத்
தாண்ைவமூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்ைால்
அடதத்தான் சித்தியாகி விட்ைது என்று தசால்வது. – ஜகத்குரு
ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

41
பாபத்டத ஒயர க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு
எழுத்துக்களாலான ஒரு தபயர் அது. சகல யவதங்களுக்கும் மத்தியில்
இருப்பது. அதுயவ யவதங்களின் ஜீவரத்னம். யகாயிலில் மஹாலிங்கம்
யபாலவும், யதகத்தில் உயிர் யபாலவும் அது யவதங்களின் மத்தியில்
இருக்கிறது. அடத வாக்கினால் தசால்ல யவண்டும். யார் தசால்ல யவண்டும்?
மனிதனாகப் பிறந்தவன் தசால்ல யவண்டும். ஊடமயாக இல்லாத எவனும்
தசால்லலாம். அடதச் தசால்லுவதற்காகத்தான் நாக்கு இருக்கிறது. மனிதன்
அடதச் தசய்யாவிட்ைால் ‘நாக்கினால் தசய்யக் கூடியடத இவன்
தசய்யவில்டல. இவனுக்கு நாக்கு தகாடுத்தது பிரயயாஜனமில்டல’ என்று
பரயமச்வரன் திரும்பி வாங்கி விடுவான். ஆகயவ அடத எல்யலாரும்
தசால்லியாக யவண்டும். அடத ஒரு தரம் தசான்னால் யபாதும். யவதறாரு
காரியத்துக்கு நடுவிலும் தசால்லலாம். தசான்னால் அந்த க்ஷணத்தியலயய அது
பாபத்டதப் யபாக்கிவிடும். (‘சிவ’ என்ற நாமாயவ அது). – ஜகத்குரு
ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

76
யவதத்தில் ஸ்வாமிடயப் பற்றிச் தசால்லும்யபாது ‘எதற்கு யமல் ஒன்றுங்
கிடையாயதா அதுதான் ஸ்வாமி. எதற்குக் கீ யழ ஒன்றுங் கிடையாயதா
அதுதான் ஸ்வாமி. மிகப் தபரியனவற்றுக்தகல்லாம் தபரியது ஸ்வாமி மிகச்
சிறிய அணுவுக்தகல்லாம் அணுவானது ஸ்வாமி’ என்று வருகிறது. ஸ்வாமி
என்பவர் மிகச் சிறியனவற்றுக்தகல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன
அர்த்தம்? அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார். அதனால் அவடரத் தவிர யவறு
ஒன்று இல்லாத நிடல வந்து விடுகிறது. சின்னதும் அவர்தான், தபரியதும்
அவர்தான், சின்னடதக் காட்டிலும் சின்னதாக, தபரியடதக் காட்டிலும்
தபரியதாக இருக்கிறவர் பட்ை கட்டையாக ஸ்தாணுவாக இருக்கிறார். அப்படி
உட்கார்ந்திருப்பவர் காரியயம இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருப்பவர்,
ஆனந்தமாக உட்கார்ந்திருப்பவர் தக்ஷிணாமூர்த்தி. – ஜகத்குரு
ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

73
மற்ற மதங்கள் கைவுள் என்கிற ஒன்டற தசால்வயதாடு நின்று விடுகின்றன.
ஹிந்து மதம் என்று தசால்லப்படுகிற சனாதன தர்மம் அந்த ஒயர கைவுடள
அவரவர் மயனாபாவப்படி அன்யபாடு தநருங்கி வழி படுவதற்காக பல
ரூபங்களில், பல ததய்வ வடிவங்கடள நமக்குக் காட்டுகிறது. இந்த ரூபங்கள்
தவறும் கற்படனயில் உண்ைாக்கப்பட்ைடவ அல்ல. ஒன்றாக இருக்கிற
பரமாத்மாயவ தான் இப்படி பல மகான்களுக்கு தரிசனம் தந்திருக்கிறார்.
அவரவர்கள் அந்தந்த மூர்த்திகளிைம் பிரத்யக்ஷமாக பழகி, உறவாடி, பக்தி
தசய்திருக்கிறார்கள். அயத மாதிரி நாமும் தரிசிப்பதற்காக இன்ன மந்திரம்,
இன்ன விதமான உபாசடனடய பின்பற்றினால் இன்ன யதவதா ரூபத்தின்
தரிசனத்டதப் தபறலாம் என்று வழிகடள வகுத்துக் தகாடுத்திருக்கிறார்கள். –
ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

72
பிறவி எடுத்திருப்பதன் பிரயயாஜனயம யாரிைமாவது ஒருவரிைம் மாறாத
ப்ரியம் டவப்பதுதான். நாம் ப்ரியம் டவக்கும் தபாருள் நம்யமாடு எந்தக்
காலத்திலும் சண்டைக்கு வராததாக இருக்க யவண்டும். நம்டம விட்டு
எக்காலத்திலும் பிரிந்து யபாகாததாக இருக்க யவண்டும். அந்த வஸ்துவிைம்
ப்ரியம் டவத்தால்தான் நம் ஜன்மம் பிரயயாஜனம் உடையதாகும். நாம்
எல்லாரும் எந்த வஸ்துவினிைமிருந்து உண்ைாகி, எந்த வஸ்துவியனாடு
முடிவில் ஐக்கியமாகி விடுகியறாயமா அந்த வஸ்துவிைம் டவக்கிற ப்ரியம்
தான் சாஸ்வதமானது. அந்த வஸ்துடவத் தான் ஸ்வாமி என்கியறாம். –
ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

70
தமௌனம் என்பது கைவுடள வணங்குவதற்கு ஒரு முக்கியமான முடற.
தமௌனம் என்றால் யபசாமலிருப்பது மட்டுமல்ல. மனடத எண்ணமற்ற
நிடலயில் டவத்துக் தகாள்ளும் ஒரு தசயல் முடற. எல்லாப் புலன்கடளயும்
நாம் கட்டுப்பாட்டில் டவத்துக் தகாண்டு எந்த ஒரு அங்கமும் தானாகயவ கூை
அடசயாமல் இருக்க யவண்டும். அத்தடகய தமௌனம் நம் ஒவ்தவாருவரின்
இதயத்தில் இருக்கும் ததய்வகமான
ீ தபாறி இயங்கி பரமாத்மாடவ நாம்
அனுபவிக்க முடியும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்
அருள்தமாழிகள்

69
ஏழு அஞ்சில் என்று ஒரு மரம் உண்ைாம். அதன் காய் முற்றியவுைன் பூமியில்
விழுந்து உடையும். உையன உள்யள இருக்கிற விடதகள் ஏயதா ஒரு
ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்யதாயையய
ஒட்டிக் தகாள்ளும். ஒட்டிக் தகாண்ைபின் மூலமான மரத்துக்குள்யளயய
மடறத்துவிடும் என்கிறார்கள். பகவானிைம் இருந்து பிரிந்து வந்திருக்கிற
நாமும் இப்படியய அவன் பக்கமாக நகர்ந்து யபாய் முடிவில் அவனிைம் ஒட்டிக்
தகாண்டு ஒன்றாகிவிையவண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

65
Bhagawan is not happy with the person who does Karma alone without any
Bhakthi as well as who praises (Bakthi/Stothram) Bhagawan without doing
any Karma. Stothrams (Praises) are not recited for Bhagawan’s happiness.
We recite Stothras so remember him in our good and bad times. We also get
his grace. – Sri Kanchi Maha Periyava
64
மாடய என்றால் என்ன? விஷ்ணுடவப் பாருங்கள். அவயரா கருநீலம். அவர்
படுத்திருக்கும் பாம்படணயயா, பாற்கையலா சுத்த சத்துவமான ஒயர தவளுப்பு.
அவர் ததாழியலா ஜகத்டத எல்லாம் ரக்ஷிப்பது. அவர் இருக்கும் நிடலயயா
ஒயர தூக்கம். இடவ ஒன்றுதகான்று யநர் வியராதமாக இருக்கின்றன. இது
தான் ஈஸ்வர சக்தி. இதற்குத்தான் மாடய என்று தபயர். மாடய என்றால்
எடவ ஒன்யறாடு ஒன்று யசராயதா அவற்டற எல்லாம் யசர்த்து டவப்பது.
யசராதடத முடித்து டவப்பது எதுயவா அது மாடய. எது இன்னததன்று
தசால்ல முடியாயதா அது மாடய. – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

63
மனம் தூய்டமயாகவும், முன்விடனப் பாவங்கள் நீங்கவும், யாருக்கும்
பழிபாவங்கள் தசய்யாமல் இருக்கவும் வட்டில்
ீ உள்ள அடனவரும் தியானத்டத
காடலயில் முடறயாகச் தசய்ய யவண்டும். தசல்வத்தில் திடளத்தாலும்,
வறுடமயில் தவித்தாலும், துன்பத்தில் துவண்ைாலும், யபாகங்களில்
சுகித்திருந்தாலும், ஆயராக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்ைாலும்
தினமும் தியானம் தசய்வடத வழக்கப்படுத்திக் தகாள்ளுங்கள். – ஜகத்குரு
ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

60
அறுபத்தி நான்கு கடலகள், பதினான்கு வித்டதகள், இவற்றில் நான்கு
யவதங்கள் பிரதானமானடவ. நான்கு யவதங்களுள் மூன்று யவதங்கள்
பிரதானமானடவ. மூன்று யவதங்களுள் யஜுர்யவதம் பிரதானமானது. யஜுர்
யவதத்திலும் மத்திய காண்ைம் பிரதானமானது. மத்திய காண்ைத்திலும்
ஸ்ரீருத்ரம் பிரதானமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரம் பிரதானமானது.
பஞ்சாக்ஷரத்திலும் ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானடவ,
யவதத்துக்கு ஜீவாம்சமாக இருப்படவ ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்கள்.
பஞ்சாக்ஷர உபயதசம் நாவுக்கு ஆபரணமாக இருப்பது. – ஜகத்குரு
ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

89
நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்யநாத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில்
ஒரு யகள்வி யகட்கிறார். ‘யகா ப்ராம்மடண ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி
யகாசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும்
மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரம
தாத்பர்யமாயிருப்பவர் அவயர. சூரியனிைத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான்.
ஸ்ரீருத்ரத்தில் பரயமஸ்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று
தசால்லப்பட்டிருக்கிறது. எனயவ இந்த மூன்றிலும் பரயமஸ்வரடன ஆராதிக்க
யவண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்
அருள்தமாழிகள்

83
The entire universe is the body of Parameswara. The protective covering
over his body is Ambal’s body. In that state above the Pancha Boothas
there is mind, which is also her. She is the space. She is the Agni, air,
and water. You are the embodiment of all Swaroopas. You are the base for
whatever little Gnana and Aanandha we have. You are the Sithaanandha
Swaroopa. The entire universe is nothing but your manifestation. You are
the body of Siva. Siva Yuvathi Bhaavan is with both of you. This is what
Aacharayal says in Soundarya Lahari. – Pujya Sri Kanchi Maha Periyava

தபரிவா தசான்ன சில காரியங்கடள புது வருைத்தில் தசய்ய யவண்டியது


அவசியம்!

Thanks to SwastikTV for this article – very timely. While we need 10


janmas to read and understand all His upadesams, they have captured
few to remember.

புது வருைம் / புத்தாண்டு தகாண்ைாட்ைங்களுைன் சில நல்ல விஷயங்கடளயும்


தசய்ய உறுதிதகாள்யவாம். நம்மால் முடிந்தடத தசய்தால் யபாதும், அதுயவ
தர்மமும் கூை. இடதப் பற்றி மஹா தபரியவா தசான்ன பல விஷயங்கள்
நிடறய நிடறய சமுத்திரமாக இருகின்றது, அவற்றுள் சில உங்களுக்காக ;

உைம்பினால் நல்ல காரியம் தசய்யயவண்டும். யகாயிலுக்குப் யபாய்


பிரதக்ஷிணம் தசய்து நமஸ்காரம் தசய்ய யவண்டும். தண்ைம்சமர்ப்பித்தல்
என்று சமஸ்காரத்டதச் தசால்லுவார்கள். தடிடயப்யபால் விழுவது தான் அது.
இந்த உைம்பு நமதன்று, அவருடையது என்று நிடனத்து அவர் சந்நிதியில்
யபாட்டு விை யவண்டும்.

இந்த தஜன்மத்திற்குப் பின்பும் உபயயாகப்பைக் கூடிய சில காரியங்கள்


தசய்யப்பை யவண்டியது அவசியம். விபூதி இட்டுக் தகாள்ளுதல், ருத்ராக்ஷம்
அணிதல், ச்ராத்தம் தசய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்தபாழுதும்
தசௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். யபர் ஏன் இல்டல?


அடையாளம் ஏன் இல்டல? மற்ற மதங்களுக்தகல்லாம் இருக்கிறயதஎன்று ஒரு
சமயம் யயாசித்துப் பார்த்யதன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்யதாஷமாக
இருந்தது. யபரில்லாமல் இருப்பது ஒரு தகௌரவம் என்பது ஏற்பட்ைது.

நம்முடைய மதம் எவ்வளயவா யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது.


நமக்குத் ததரியாமல் ஏயதா ஒன்று இடதத் தாங்கிக் தகாண்டிருக்கிறது.
எவ்வளயவா வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது.
யலாகம் புரண்டு யபானாலும் நம்முடைய கைடமகடளச் தசய்து தகாண்டு
பயமின்றி அன்புைன் சாமாண்ய தர்மங்கடள நன்றாக ரக்ஷித்து
வியசஷதர்மத்டதக் கூடியவடர ரக்ஷிக்க யவண்டும். அதற்குரிய சக்திடயப்
பகவான் அளிப்பாராக.

மூன்று மூர்த்திகளுக்கும் யமயல அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர்


ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காயமச்வரனாக அருள் புரிகிறார்.
பராசக்தி காயமச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரயமச்வரனுடைய
அனுக்ரஹத்தால் ப்ரம்மா யவதங்கடள அறிந்து தகாள்கிறார். நான்கு
யவதங்கடளயும் நான்கு முகத்தில் தசால்லிக் தகாண்டு சிருஷ்டிடயச் தசய்து
தகாண்டிருக்கிறார்.

யவதத்திலிருப்படத எல்யலாருக்கும் நன்றாக விளங்க டவப்பது பதிதனட்டு


புராணங்கள். பதிதனட்டு உப புராணங்கள் யவயறஇருக்கின்றன. பதிதனட்டு
புராணங்களும் யசர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32
எழுத்துக்ள் தகாண்ைது. பதிதனழு புராணங்கள் மூன்று லட்சம் தகாண்ைடவ.
மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவடனப் பற்றிச்
தசால்படவ பத்து புராணங்கள், அடவகளுள் ஒன்யற லட்சம் கிரந்தம்
உடையது.

பாபத்டத ஒயரக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு


எழுத்துக்களாலான தபயர் அது. யவதங்களின் ஜீவரத்னம் அதுயவ. யகாயிலில்
மஹாலிங்கம் யபாலவும் யதகத்தில் உயிர் யபாலவும் அது யவதங்களின்
மத்தியில் இருக்கிறது. (”சிவ” என்ற இரண்டு எழுத்துக்கயள அது) அடத
ஒருதரம் தசான்னால் யபாதும். யவறு ஒரு காரியத்துக்கு நடுவிலும்
தசால்லலாம். தசான்னால் அந்த க்ஷணத்தியலயய பாபத்டதப் யபாக்கிவிடும்.

யவதங்களுள் யஜுர் யவதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய


பாகமாகிய நாலாவது காண்ைம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய
பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம்.
அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில்
இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள்
அைங்கியுள்ளன. இடதயய ஜீவரத்னம் என்று தபரியயார்கள் தசால்லுவார்கள்.
இந்த அபிப்பிராயத்டத அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில்
தசால்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று ததரிகிறது.

அப்படிப்பட்ை ஸ்வரூபத்டத ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள்


எல்யலாரும் ஐந்து வித காரியங்கடளச் தசய்து தகாண்டிருக்க யவண்டும்.
அடவகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3)
பஞ்சாக்ஷர மந்திரத்டத ஜபம் தசய்தல், பஞ்சாக்ஷர மந்திரம்
உபயதசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்டத ஜபம் தசய்தல், (4) வில்வ
தளத்தால் பரயமச்வரடனப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம்
தசய்தல் இடவகள் ஒவ்தவான்றும் ஈச்வரனுக்கு வியசஷப்ரீதிடயக் தகாடுக்கக்
கூடியது.

(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்டத உபயதச தபற்று ஜபம் தசய்தல் சிறப்பு.


எனினும் உபயதசம் தபறாதவரும் இம்மந்திரத்டதத் தாராளம் தசால்லலாம்.
”தகால்வாயரனும், குணம் பல நன்டமகள் இல்லாயரனும் இயம்புவராயிடின்
எல்லாத் தீங்டகயும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயயவ” –
சம்பந்தர்.)

பரயமச்வரனுடைய கீ ர்த்திடய நாம் வாக்கினால் தசால்லுவதனாலும்


யகட்பதனாலும் பவித்திரர்களாக ஆகியறாம். அவருடைய ஆக்டஞடய யாரும்
மீ றமுடியாது. அகம்பாவமாக இருக்கும்யபாது அவர் சிக்ஷிக்கிறார். குழந்டதகள்
ஏதாவது தப்பு தசய்தால் நாம்அடிக்கியறாம். அதுயபால பரயமச்வரன்
யதவடதகடள சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கைலில்
உண்ைானதபாழுது அடதச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல யதவடதகளும்
பரயமச்வரனுடைய குழந்டதகள்.

பரயமச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய


அர்த்தத்டத விசாரிக்கும் ஓர் உபநிஷத்யத தனியாக இருக்கிறது. அதற்கு
மாண்டூக்யயாபநிஷத் என்று தபயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்டவதம்
சதுர்த்தம் மன்யந்யத’ என்று தசால்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான்
பரப்பிரம்மம். ப்ரயதாஷ காலத்தில் ஈச்வர தரிசனம் தசய்ய யவண்டும்.
ஈச்வரன் யகாயிலில் ப்ரயதாஷ காலத்தில் எல்லாத் யதவர்களும் வந்து ஈச்வர
தரிசனம் தசய்கிறார்கள்.

சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று தசால்லப்பட்டிருக்கிறது.


அமரமும் அப்படியய தசால்லுகிறது. யலாகத்தில் ஈச்வரன் என்ற சப்தம்
சிவனுக்யக வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில்
‘சப்தாயதவப்ரமித’ என்று தசால்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும்
சப்தத்திற்கு எது அர்த்தயமா அதுதான் பரயமச்வர ஸ்வரூபம்.

நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்யநாத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில்


ஒரு யகள்வி யகட்கிறார். ‘யகா ப்ராம்மடண ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி
யகாசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும்
மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின்
பரமதாத்பர்யமாயிருப்பவர் அவயர. சூரியனிைத்தில் பிரகாசிப்பவரும் அவர்
தான். ஸ்ரீருத்ரத்தில் பரயமச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று
தசால்லப்பட்டிருக்கிறது. எனயவ இந்த மூன்றிலும் பரயமச்வரடன ஆராதிக்க
யவண்டும்.

விவாஹ காலத்தில் அம்பாடள அவசியம் ஆராதிக்க யவண்டும். ருக்மணி


ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரயவண்டுதமன்று அம்பிடகடய ஆராதித்தாள்.
அம்பிடகயின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்ைாகிறது.
அதற்காகத்தான் ருக்மணி பூடஜ தசய்தாள்.

ஜகத்துக்குத் தாயாகவும் கருடணயுடையவளாகவும் இருக்கும் பரயதவடதயிைம்


பக்தி இருக்க யவண்டும். எப்படி குழந்டதக்கு யவண்டியடதத் தாய் தருவாயளா
அப்படி அம்பிடக யலாகத்தில் வித்டத, தசல்வம் முதலியடவகடள
அடையச்தசய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்டதப் தபறும்படி
அனுக்ரஹம் தசய்வாள்.

கண்கண்ை ததய்வம் காஞ்சி மஹா தபரியவா தசான்ன அருள் தமாழிகளில்


நம்மால் முடிந்தவற்டற முடிந்தவடர கடைபிடிப்யபாம்.

116
பாலப் பிராயத்தியலயய காயத்ரீடய ஜபிக்க ஆரம்பித்து விட்ைால்
பசுமரத்தாணியாக அது பதியும். காயத்ரீயானது முக்கியமாக mental power
(மயனாசக்தி), யதஜஸ், ஆயராக்யம் எல்லாவற்டறயும் அபரிமிதமாகத்
தரவல்லது. இந்த ஜபத்தாயலயய குழந்டதகளுக்கு நல்ல concentration [சித்த
ஒருடமப்பாடு], புத்தி தீக்ஷண்யம், சரீர புஷ்டி எல்லாமும் உண்ைாகும்.
பிற்பாடு காமம் ததரிந்தாலும் அது ஒயரடியடியாக இழுத்துக் தகாண்டு யபாய்,
புத்தி குடறவிலும், சரீர அசுத்தியிலும் விைாதபடி தபரிய கட்டுப்பாைாக
இருக்கும். பிரம்மசர்ய ஆச்ரமத்தில் இவன் வர்யத்டத
ீ விரயம் பண்ணாமல்,
நல்ல பிரம்ம யதஜயஸாடு, அறிவாளியாகவும், குணசாலியாகவும், அைக்கம்
முதலான நன்னைத்டதகயளாடும், ததய்வ பக்தியயாடும், ஆத்ம ஸம்பந்தமான
விஷயங்களில் பிடிமானத்யதாடும் இருப்பதற்கு பால்யத்தியலயய காயத்ரீ
அநுஸந்தானம் பண்ணுவது தபரிய ஸஹாயம் தசய்யும். தங்கள்
குழந்டதகளுக்கு இத்தடன நன்டமகடளயும் ஒரு காரணமுமில்லாமல்
இக்காலத்துப் தபற்யறார்கள் தடுத்து டவத்துக் தகாண்டிருக்கிறார்கள். –
ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

122
காயத்ரீ மூன்று யவதத்திலிருந்து ஒவ்தவாரு பாதமாக எடுத்தது என்று மநுயவ
தசால்கிறார். யவதத்தின் மற்றடததயல்லாம் விட்டுவிட்ை நாம் இடதயும்
விட்ைால் கதி ஏது? சாஸ்திரப் பிரகாரம் தசய்ய யவண்டிய கார்யங்களுக்குள்
எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

Sloka to pray to Mahaperiava when we are in deep distress ( read 121


golden quotes page comments)

त्वमेव माता च पिता त्वमेव ।


त्वमेव बन्धुश्च सखा त्वमेव ।
त्वमेव पवद्या द्रपवणम ् त्वमेव ।
त्वमेव सववम ् मम दे व दे व ॥

You Truly are my Mother And You Truly are my Father .


You Truly are my Relative And You Truly are my Friend.
You Truly are my Knowledge and You Truly are my Wealth.
You Truly are my All, My God of Gods

120
காயத்ரீ என்றால், “எவர்கள் தன்டன கானம் பண்ணுகிறார்கயளா அவர்கடள
ரக்ஷிப்பது” என்பது அர்த்தம். கானம் பண்ணவததன்றால் இங்யக
பாடுவதில்டல; பியரடமயுைனும் பக்தியிைனும் உச்சரிப்பது என்று அர்த்தம்.
யார் தன்டன பயபக்தியுைனும் பியரடமயுைனும் ஜபம் பண்ணுகிறார்கயளா
அவர்கடள காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப் தபயர் அதற்கு
வந்தது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்
அருள்தமாழிகள்

147
It will indeed be very poor of us to be born in Bharatha Desam and cannot
fast on important days like Vaikunta Ekadasi, Maha Sivaraathiri, Sri Rama
Navami, Gokulashtami, etc. Even if our stomach is empty we need to ensure
our mind is full. Bhagawan should give us the strength (sankalpam) to
achieve this. – Pujya Sri Kanchi Maha Periyava

146
According to the sastras even the sick must do pranayama three times a
day. This means that breath-control is not such as to cause trouble or
discomfort. Indeed it could mean a cure for the illness and a
prescription for long life. – Pujya Sri Kanchi Maha Periyava

145
After employing the arghiya weapon against the evil forces, we must
perform Gayathri Japa. Pranayama must be done according to our ability,
holding the breath for a while, then releasing it: this process may be
repeated without controlling the breath for too long a time. All the
steps in sandhyavandana- sankalpa, marjana, arghya-pradana, japa, stotra,
abhivadana, is all for a purpose – the blessings of Isvara: this is
stated in the sankalpa that we make at first. From beginning to end
sandhyavandana is dedicated to Paramesvara and pranayama is an important
part of it. – Pujya Sri Kanchi Maha Periyava
144
When we practice pranayama as a part of sandhyavandana we must stop our
breath for 30 seconds or so, not more. When the vital breath stops, the
mind will become still. If the arghiya is offered in this state the evil
forces will be truly be driven away. The water that we pour when our mind
is still will turn into a weapon to destroy all evil. – Pujya Sri Kanchi
Maha Periyava

143
எந்தக் காரியம் பண்ணினாலும் மனது ஒருடமப்பை யவண்டும். ஜலத்டதக்
தகாண்டு அஸ்திரப் பிரயயாகம் தசய்வதற்கும் மனது ஒருடமப்பை யவண்டும்.
அதற்காகத் தான் மூச்டசப் பிடிக்க யவண்டும். ‘மூச்டசப் பிடித்தால் மனது
எப்படி நிற்கும்?’ என்று யகட்கலாம். மனது நிற்கிற தபாழுது மூச்சு நிற்படதப்
பார்க்கியறாயம! தபரிய ஆச்சரியம் உண்ைாகிறது, தபரிய துன்பம் வருகிறது,
தபரிய சந்யதாஷம் ஏற்படுகிறது என்று டவத்துக் தகாள்யவாம். அப்தபாழுது
மனசுலயித்துப் யபாய் ஏகாந்தமாக நிற்கிறது; ‘ஹா!’ என்று தகாஞ்ச யநரம்
மூச்சும் நின்றுயபாய் விடுகிறது. அப்புறம் யவகமாக ஓடுகிறது. நாமாக அடத
நிறுத்தவில்டல; தானாக நிற்கிறது. மனசு ஒன்றியல நன்றாக ஈடுபட்ைவுைன்
மூச்சு நின்றுவிடுகிறது. பின்பு தபருமூச்சு விடுகியறாம். எதற்காக? முன்பு
விைாத மூச்டசயும் யசர்த்து விடுகியறாம். இப்படி மனது ஒருடமப்படுகிற
யபாது மூச்சு நிற்கிறததன்றால் மூச்டச நாமாக நிறுத்தினாலும் மனது
ஒருடமப்படும் என்று ஆகிறதல்லவா? இதற்காகத்தான் பிராணாயாமத்தால்
மூச்டச இறுக்கி, அப்புறம் அர்க்யம் தருவது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

178
முதலில் சித்தம் சுத்தமாவதற்காக ‘இடத விடு, அடதவிடு’ என்று
தசால்வடதவிை முக்கியமாக ‘இடதச் தசய், அடதச் தசய்’ என்று
பலவிதமான கர்மாக்கடள விதித்திருக்கிறது. ஒரு காரியத்தில் ஈடுபடுவயத
நமக்கு இயல்பாக, சுபாவமாகக் டகவருகிறது. எனயவ இந்த மாதிரி, நமக்குச்
தசாந்த விருப்பு தவறுப்பு இல்லாமல் சாஸ்திரம் தசால்கிற காரியங்கடள
ஆரம்பிக்கியறாம். இதிலும் ஆரம்பத்தில் விருப்பு தவறுப்பு தடலத்தூக்கத்தான்
தசய்யும். இருந்தாலும் எடுத்த எடுப்பில் சிந்டதடய அைக்கித் தியானம்
தசய்வடதவிை, ஏயதா தகாஞ்சத்தில் தகாஞ்சமாவது விருப்பு தவறுப்புகடள,
தசௌகரிி்ய அதசௌகரியங்கடளப் பாராமல் கர்மாக்கடள அநுஷ்ைானம் தசய்ய
முடிகிறது. இப்படி ஒரு பிரயத்தனத்டத ஆரம்பித்துவிட்ைால், அப்புறம் பகவத்
கிருடபயால் விருப்பு தவறுப்புகள், தசௌகரிய அதசௌகரிய எண்ணங்கள்
யமலும் யமலும் குடறந்து ஸத்கர்மாக்கடள ஒழுங்காக தசய்ய முடிகிறது.
ஆடசயும் துயவஷமும் குடறவதால் சித்தம் சுத்தமாகிறது. இப்படிச் சுத்தமான
பிறகுதான் அது ஒருமுகப்பட்டு தியானத்தில் அமிழ முடியும். இந்த
நிடலயில்தான் எல்லாக் காரியங்கடளயும் விட்டுவிட்டு, காட்டுக்குயபாய்
மூக்டகப் பிடித்துக் தகாள்ள முடியும். இதன் முடிவில் நல்ல தியானம்
சித்தித்து விட்ைால் அப்புறம் எல்லாயம பரமாத்ம ஸ்வரூபம் என்றாகிவிடும்.
இந்த நிடலயில் எடதவிட்டும் ஓடிப்யபாய் காட்டில் உட்காரப்
யவண்டியதில்டல. நிஷ்டை என்று தனியாக ஒன்டறச் தசால்லி மூக்டகப்
பிடித்துக் தகாண்டு உட்கார யவண்டியதுமில்டல. காடு, நாடு, ஏகாந்தம்,
கூட்ைம் எல்லாம் பரமாத்மாதான். காரியம், தியானம் இரண்டும்
பரமாத்மாதான். நம் ஆத்ம சாந்திடய எதுவுயம குடலக்காது என்றாகிவிடும்.
தக்ஷிணாமூர்த்தி யபால உள்ள மாறாத சாந்தத்யதாடு, தவளியய எத்தடன
தகாட்ைமும் அடிக்கலாம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

174
காரியங்களில் நமக்குப் பலவிதமான சந்யதாஷங்கள் உண்ைானாலும்
காரியமில்லாத தூக்கத்திலிருக்கிற தபரிய சாந்தி இவற்றில் இல்டல. ஒரு நாள்
தூங்காவிட்ைால் எவ்வளவு கஷ்ைப்படுகியறாம்? தூக்கத்தில் அப்படிப்பட்ை
தசௌக்கியம் இருக்கிறது! இதிலிருந்யத காரியம் இல்லாமலிருப்பதுதான் பரம
தசௌக்கியம் என்று ததரிகிறது. அப்படிக் காரியயம இல்லாமல் தன் உண்டம
நிடலயான பரமாத்ம ஸ்வரூபத்தில் அமிழ்ந்திருப்பதுதான் தியானம்.
தூக்கத்தியல ‘நாம் தசௌக்கியமாயிருக்கியறாம்’ என்றும் ததரியவில்டல.
தூக்கம் கடலந்த பின்தான் தூக்கத்தியல சுகமாயிருந்திருப்பதாகத் ததரிகிறது.
இப்படியின்றி, யபரானந்தமாக இருக்கியறாம் என்ற பிரக்டஞயுைன் சாந்தமாக
இருப்பதுதான் தியான யயாகத்தின் முடிவான சமாதிநிடல. உள்ளுக்குள்யள
அப்படிக் காரியயம இல்லாமல் இருக்கப் பழக்கிக் தகாண்டு விட்ைால், பிறகு
தவளியில் எத்தடன காரியம் தசய்தாலும் கூை ஆத்மசாந்த அநுபவம்
குடலயாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்
அருள்தமாழிகள்

172
That is why we find greater fulfilment in doing good to others, unmindful
of all the difficulties, than in finding comforts for ourselves. – Pujya
Sri Kanchi Maha Periyava.

171
Jaya Jaya Shankara Hara Hara Shankara – I’m absolutely humbled and
floored by this quote from Saakshath Sarveswaran. Pray to Periyava this
should come to my mind every time ego/pride rears its head. Agreed? Ram
Ram.

நீங்கள் எல்லாரும் எனக்குப் புஷ்ப ஹாரங்கடள ஏராளமாகக் தகாண்டுவந்து


தகாடுக்கிறீர்கள். உங்கடளவிை நான் தபரியவன் என்று நிடனத்துக் தகாண்டு,
பக்தியால் இப்படிச் தசய்கிறீர்கள். நீங்கயள இந்த மாடலகடளப் யபாட்டுக்
தகாள்ளாமல் இங்யக தகாண்டுவந்து தகாடுத்தால்தான் அலங்காரமாகிறது என்று
நிடனத்துச் தசய்கிறீர்கள். இம்மாதிரி சந்தர்ப்பத்தில் நானும், ‘நாம் தராம்பப்
தபரியவர்தான்’ என்று நிடனத்துக் தகாண்டு, இந்த மாடலகளால் என்டன
அலங்கரித்துக்தகாண்ைால் அது அகங்காரம்தான். ஆனால், நீங்கயளா எனக்குச்
தசய்தால் வியசஷம் என்று பக்தியயாடு தகாண்டு வந்து தகாடுக்கிறீர்கள்.
இவற்டற நான் திரஸ்கரிக்கலாமா? அதனால்தான் நீங்கள் என்டன
அலங்கரித்துப் பார்க்க ஆடசப்படுகிற மாதிரி, நானும் இந்த மாடலகடள
அம்பாளுக்கு ஸமர்ப்பணம் பண்ணி அலங்காரம் பண்ணுகியறன். – ஜகத்குரு
ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

198
When we mention the word “Eshwara” we at once think of him as one without
any evil. If anything or anyone combines beauty, compassion, power, and
enlightenment to the full it must be ‘Eshwara’. It is a psychological
principle that we become that which we keep thinking of. By meditating on
Eshwara’s manifold auspicious qualities our own undesirable qualities
will give place to good ones. There are many benefits that flow from
rituals, puja, etc. One of them is that they help to make us good. They
also provide us value in taking us to the path of workless yoga and the
inward quest (Gnana). – Pujya Sri Kanchi Maha Periyava.

196
The desire to follow the sastras in all aspects of life will mean that he
will be brought under certain discipline. When we conduct rites according
to the sastras our determination and will power will be strengthened.
Since we subordinate our views to the injunctions of the scriptures, we
will cultivate the qualities of humility and simplicity. So what do we
gain by performing “mere” rituals? We will acquire one-pointedness of
mind, discipline, non-attachment, will power, and humility. On the whole
it will help us lead a good moral life. Without good moral conduct there
will never be Aathmic inquiry and Aathmic experience. – Pujya Sri Kanchi
Maha Periyava.

194
Let us wear the signs that remind us of the Supreme Truth. Let us perform
the rituals/rites that keep us away from evil. Let us be of good conduct
and character and cleans our consciousness. And let us meditate on the
Ultimate Reality, experience It inwardly, realize bliss. – Pujya Sri
Kanchi Maha Periyava.

193
Will soldiers be less valorous if they do not wear their uniforms? All
over the world members of the defence services wear uniforms and it is
claimed that they keep them fighting fit and inspire courage in them. The
symbols worn outside, the samskaras performed outwardly, are inwardly
beneficial. If you think that it is all a sham so it will be. You must
resolve to wear the symbols in all sincerity and perform the rites too.
Then they will truly cause purity within. Outward action help you
inwardly. – Pujya Sri Kanchi Maha Periyava.

192
I have stated again and again that the people must perform the
rituals/rites handed down to them from forefathers, that they must adhere
to the practices pertaining to the tradition to which they belong and
they must wear the symbols appropriates to the same, like Vibuthi (holy
ashes), Thiruman, the Rudraksha, etc. Some people hold the view that all
that is needed is good conduct and character, that conduct is a matter of
the mind, that religious customs are but part of the external life. In
truth, however, your outward actions and the symbols worn by you
outwardly have an impact on the inner life. There is a relationship
between bodily work and inner feelings. Let me illustrates this truth.
One day, unexpectedly, a man comes to know he has won prize in a lottery,
say, one lakh rupees. His joy knows no bounds, but it makes its own
impact on his body. He becomes so excited that his breathing itself stops
for a moment and he faints. “A particular feeling creates a specific
change in the process of breathing”. From this practical observation yoga
develops lessons in breathing to create healthy and noble feeling and
urges. Often the outward appearance reflects the inner feelings. When you
are angry your eyes become red, your lips quiver. When you are sorrowful
your eyes become moist and you shed tears. If you are happy you are
agape, showing all your teeth. Thus there is a definite connection
between the body and the mind, between the body and the inner feelings.
Based on this fact, the wise have devised yogic postures that are
calculated to nurture particular Aathmic (internal) qualities. – Pujya
Sri Kanchi Maha Periyava.

189
Jaya Jaya Shankara Hara Hara Shankara – What a super quote!! Ram Ram

ஒரு மரத்தியல புஷ்பத்திலிருந்துதான் காயும் பழமும் உண்ைாகின்றன.


புஷ்பமாக இருக்கும்யபாது மூக்குக்கும் பழமாக இருக்கும்யபாது நாக்குக்கும்
ரஸமாக இருக்கின்றன. பழம் நல்ல மதுரமாக இருக்கிறது. இந்த மதுரம்
வருவதற்கு முன்பு எப்படி இருந்தது? பூவில் கசப்பாகவும், பிஞ்சில்
துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும், பிறகு மதுரமாகவும் ஆகிறது. மதுரம்
என்பதுதான் சாந்தம். சாந்தம் வந்தால் எல்லாப் பற்றும் யபாய் விடுகிறது.
பழத்தில் மதுரம் பூராவாக நிரம்பிய உையன கீ யழ விழுந்து விடுகிறது.
அதுயபால் இருதயத்தின் எல்லா இைத்திலும் மதுரம் வந்துவிட்ைால் தானாகயவ
எல்லாப் பற்றும் யபாய்விடும். புளிப்பு இருக்கும்வடர பற்று இருக்கும்.
அப்யபாது காடயப் பறித்தால் காம்பில் ஜலம் வரும். காயிலும் ஜலம் வரும்.
அதாவது மரமும் காடய விட்டுவிை விரும்பவில்டல; காயும் மரத்திலிருந்து
விடுபை விரும்பவில்டல. ஆனால் நிடரந்த மதுரமாக ஆகிவிட்ைால்
தானாகயவ பற்றும் யபாய்விடும்! பழம் தாயன இற்று விழுந்துவிடும். மரமும்
பழத்டத விடுகிறது; பழமும் மரத்டத விடுகிறது. இரண்டும் ஜலம் விைாமல் —
அதாவது அழாமல் — ஆனந்தமாகப் பிரியும். படிப்படியாக வளர்ந்து மனம்
முழுவதும் மதுரமயமான ஒவ்தவாருவனும் இப்படியய ஆனந்தமாக சம்ஸார
விருட்சத்திலிருந்து விடுபட்டு விடுவான். பழமாக ஆவதற்குமுன் ஆரம்ப
தடசயில் எப்படிப் புளிப்பும் துவர்ப்பும் யவண்டியிருக்கின்றனயவா அதுயபாலக்
காமம், யவகம், துடிப்பு எல்லாமும் யவண்டியடவதாம் யபாலிருக்கிறது!
இவற்றுக்கு நாம் ஆரம்ப தடசயில் ஆட்படும்யபாயத, இவற்றிலிருந்து
பூரணமாக விடுபை முடியாது. ஆனாலும், இடவதயல்லாம் ஏன் வருகின்றன
என்று அடிக்கடி நிடனத்தாவது பார்க்க யவண்டும். ‘இப்யபாது இன்ன உணர்ச்சி
வந்தயத! ஆடச வந்தயத! யகாபம் வந்தயத! தபருடம வந்தயத! தபாய்
வந்தயத! இதனால் ஏதாவது பிரயயாஜனம் உண்ைா? இந்த உணர்ச்சி
அவசியமாக வருகிறதா? அநாவசியமாக வருகிறதா?’ என்று நிடனத்துப் பார்க்க
யவண்டும். அப்படி நிடனக்கவில்டலதயன்றால் அடவ நம்டம ஏமாற்றி
விடும். ஏமாந்து விடுயவாம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

187
இந்த உலகத்டத எல்லாம் படைக்கிறவன் யார்? நமக்தகல்லாம் இவ்வளவு
அன்ன, வஸ்திர, தசௌக்கியங்கடளக் தகாடுக்கிறவன் யார்? அருட்கைலாக
இருப்பவன் யார்? அவடனத் ததரிந்துதகாள்ள யவண்டும் என்று நாம்
விரும்பினால் நம்முடைய சித்தத்டத அழுக்கு இல்லாமல் ஆைாமல் டவத்துக்
தகாள்ள யவண்டும். தாமிரச் தசம்பு கிணற்றில் பத்து வருஷங்கள் கிைந்து
விட்ைது என்றால் அடத எத்தடன யதய்த்தாக யவண்டும்? எவ்வளவுக்கு
எவ்வளவு யதய்க்கியறாயமா, அவ்வளவுக்கவ்வளவு அது தவளுக்கிறது.
சுத்தமாகிறது. இவ்வளவு வருஷ காலம் எத்தடன தகட்ை காரியங்கடளச்
தசய்து நம்முடைய சித்தத்தில் அழுக்டக ஏற்றிக் தகாண்டு விட்யைாயமா, அந்த
அழுக்டகப் யபாக்க அத்தடன நல்ல காரியங்கடளச் தசய்து யதய்க்க
யவண்டும். நல்ல கர்மாநுஷ்ைானங்கடளச் தசய்ய யவண்டும். அதனால் சித்த
சுத்தி வரும். நல்ல சீலங்கள் உண்ைாகும். சரி, இன்டறக்குச் தசம்டபத்
யதய்த்து தவள்டள தவயளர் என்று ஆக்கி விட்யைாம் என்றால் சரியாகி
விட்ைதா? நாடளக்கு அதற்கு மறுநாள் என்று மறுபடியும் அடதத்
யதய்க்காமலிருந்தால் என்ன ஆகும்? மறுபடியும் அழுக்காகிறது. இயத யபால்
நம் சித்தத்டதயும் விைாமல் அநுஷ்ைானத்தால் சுத்தம் தசய்து
தகாண்யையிருக்க யவண்டும். அப்புறம் ஒரு நிடல வந்துவிட்ை பின்தான்
இந்தச் சித்தம் என்பயத ஓடிப் யபாய்விடும். ஆத்மா மட்டும் நிற்கும். சித்தயம
இல்லாத அப்யபாதுதான் அடத சுத்தம் தசய்கிற காரியமும் இல்லாமல் ஆகும்.
அதுவடர இந்தச் சுத்தப்படுத்துகிற காரியத்டதச் தசய்து சீலங்கடள வளர்த்துக்
தகாள்ள யவண்டியயத. – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

186
கண்ணாடியில் பார்க்கியறாம். அழுக்காக இருந்தால் பார்க்க முடிகிறதா?
சுத்தமாகத் துடைத்துவிட்டுப் பார்த்தால் நன்றாகத் ததரியும். சுத்தமாகத்
துடைத்த கண்ணாடிதான் என்றாலும்கூை, அது ஆடிக் தகாண்டிருந்தால் பிம்பம்
விளங்காது. கண்ணாடி சுத்தமாகவும் இருக்க யவண்டும். ஆைாமல்
நிடலயாகவும் இருக்கயவண்டும். சுத்தமான ஆைாத கண்ணாடியாக
இருந்தால்தான் உண்டம பிரகாசிக்கும்; சித்தம் என்பது கண்ணாடி யபான்றது.
பரம்தபாருள் ஒன்யற உண்டம. தகட்ை எண்ணம் யதான்றாவிட்ைால்
சித்தக்கண்ணாடி சுத்தமாகும். ஒன்றியலயய அடத ஈடுபடுத்தினால் அது
ஆைாமல் நிடலத்த கண்ணாடியாகும். அப்யபாதுதான் பரமாத்மா அதில்
பிரதிபலிப்பார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்
அருள்தமாழிகள்

185
To develop good character we should get rid off our bad traits. To get
rid off bad traits we should do good rituals (karmanushtanams), puja,
offering food to all living beings, feeding guests who come home, etc.
This is what our Sastras say. If we do all these things there won’t be
any time to think or do bad things. When we are conducting religious
rites we must have no ego-feeling. The preceptors of the Vedic way have
shown us the path to consecrate our karma to Eshwara. The Lord has given
us strength to perform them but also the intelligence and the means. Even
a little ego-sense would be ruinous because it is capable of taking many
disguises and of upsetting our character at an unwary moment. – Pujya Sri
Kanchi Maha Periyava.

184
எல்யலாருக்கும் மனசு மிகவும் நன்றாக இருக்க முடியாது. இருக்க யவண்டும்
என்று ஆடசப்பட்ைாலும் முடியவில்டல. வட்டியல
ீ இருக்கிற குழந்டத சதா
ஏயதா விஷமம் பண்ணிக் தகாண்டிருக்கிறது. கத்தரிக்யகாடல எடுத்து நல்ல
துணிகடள, முக்கியமான காகிதங்கடள நறுக்கி விடுகிறது. தசடிகடள தவட்டி
விடுகிறது. இப்படித் துஷ்ைத்தனம் பண்ணுகிறது. அடதயய பள்ளிக்கூைத்திற்கு
அனுப்பிவிட்ைால், ‘இத்தடன மணிக்குள் யபாக யவண்டும். இன்ன இன்ன
பாைங்கடள அதற்குள் எழுதிவிை யவண்டும், திரும்ப இத்தடன மணிக்குத்தான்
வரமுடியும், வந்தால் இடதச் தசய்ய யவண்டும்’ என்று அதற்கு ஒரு
கட்டுப்பாடு வந்து விடுகிறது. முன்பு காணப்பட்ை விஷம குணங்கள் எங்யகா
யபாய் விடுகின்றன. பள்ளிக்கூைம் இல்டல, லீவுநாள் என்றால் மறுபடியும்
விஷம குணங்கள் தடலகாட்டுகின்றன. அயதயபால் நாம் தகட்ை
எண்ணத்திலும் காரியத்திலும் ஈடுபை அவகாசம் இன்றி, நல்ல காரியங்கடள
ஒரு விதிப்பிரகாரம், ஒழுங்கு தப்பாமல் தசய்வதுதான் முக்கியம்.
இதற்குத்தான் சாஸ்திரங்கள் நமக்கு விதிகள் யபாட்டிருக்கின்றன. – ஜகத்குரு
ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

221
Only when a person’s heart is pure, philanthropy actually takes place and
is also effective. But, interestingly, performing this service alone
will purify his heart. This seems to be contradictory but, essentially,
it is not so. There should be a yearning within a person to be pure of
heart and mind. The mind cannot be easily controlled and will always seek
to indulge in sensual pleasures. But, at the same time, if there is a
desperate desire in the heart to travel in the righteous path, that very
desire has a positive effect. Along with this yearning, one should
perform acts of public service. Like bridle to a horse, these will
prevent the mind from straying away. Like two forces of complementary
nature, the acts of philanthropy cleanse the mind and the purity of mind,
in turn, purifies the services we perform and enhances their effects.
Thus philanthropy and spiritual development march hand in hand. –
Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
220
If we seek to purify our hearts, we have to perform certain good tasks
even if we have to face certain difficulties. This will save us from the
trap of sensual desires and enable us to dwell in eternal bliss. We are
all duty bound to sublimate ourselves by always entertaining only good
thoughts and by utilizing the power of speech and the body God has
given us for good speech and good deeds respectively. Hence, we should
sacrifice our petty selfishness and strive towards the greater
‘selfishness

218
When we see difficult places where people suffer, we can understand how
God, in varied forms, is expecting even people like us to do whatever
little help we can. It is our bounden duty to help others financially,
physically or through kind words. In short, wherever there is suffering,
we should voluntarily go there and do whatever is possible by us to
mitigate this suffering. -Jagadguru Sri Chandrasekharendra Saraswathi
Swamigal

212
It’s absolutely incredible to see so many dharmas explained by Periyava
in this section. “Paroparkaram Idam Sareeram” – Help all beings with with
our physical body. Sri Veda Vyasa has said. ‘Paropakara Punyaya Papaya
Parapidanam’, “Doing good to others at any of these three levels of body,
speech, and mind is ‘Punya’. Injuring others at any of these levels is
‘Papa'”. These are very interesting quotes to read and comprehend.
When we start looking down on the person we help, that very act of
charity becomes unclean. When we help others, we should develop
simplicity, humility, and negation of ego. On the other hand, if we think
we are obliging somebody by bestowing help on them, it leads to
arrogance. Instead of elevating our spirit, it will degrade the same. It
is better to use the word love instead of compassion, because it is more
of an equalizer. Love is something we instinctively show to those who are
our own. No arrogance is involved here, not as though we are showing
kindness towards a stranger. – Jagadguru Sri Chandrasekharendra
Saraswathi Swamigal

232
அன்னதானத்துக்கு என்ன வியசஷம் என்றால்
“இதியலதான் ஒருத்தடரப்பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும்”.பணம், காசு,
வஸ்த்ரம், நடக, பூமி, வடு
ீ இந்த மாதிரியானவற்டற எவ்வளவு
தகாடுத்தாலும் வாங்கிக் தகாள்கிறவன் அதற்குயமல் தந்தாலும், ‘யவண்ைாம்’
என்று தசால்லமாட்ைான். அன்னம் யபாடுகிற யபாதுதான் ஒருத்தன் என்னதான்
முட்ை முட்ைச் சாப்பிட்ைாலும், ஓர் அளவுக்கு யமல் சாப்பிை முடியாது.
‘த்ருப்யதாஸ்மி: யபாதும்’ என்று தசால்கிறான். அந்த அளவுக்கு யமல் யபாய்
விட்ைால், “ஐடயயயா! இனியமல் யபாைாதீர்கள்” என்று மன்றாையவ
தசய்கிறான். இம்மாதிரி ஒருத்தன் பூர்ண மனயஸாடு திருப்தி
ததரிவிக்கிறயபாதுதான் தாதாவுக்கும் தானத்தின் பலன் பூர்ணமாகக் கிடைக்கும்.
யநராக உயியராடு உைம்டபச் யசர்த்து டவத்து ரக்ஷிப்பதும் அன்னம்தான்.
அதனால்தான் ‘உண்டிதகாடுத்தார் உயிர் தகாடுத்தாயர’என்று
தசால்லியிருக்கிறது. –
ஜகத்குருஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதிஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

260
Jaya Jaya Sankara Hara Hara Sankara – A very important quote! Ram Ram

வஸ்துக்கடளக் தகாடுத்துவிட்டு, “நான் தகாடுத்யதன்” என்ற எண்ணத்டத


மட்டும் டவத்துக் தகாண்யை இருந்தால் இந்த அஹங்காரமானது
த்யாகத்தாலும், தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபிவிருத்திடய அப்படியய
ஏப்பம் விட்டுவிடும். த்யாகம் பண்ண யவண்டும்; அடதவிை முக்யமாக
த்யாகம் பண்ணியனன் என்ற எண்ணத்டதயும் த்யாகம் பண்ணிவிை யவண்டும்.
“யஸாஷல் ஸர்வஸ்
ீ பண்ணுகியறன்” என்று தசால்லிக்தகாண்டு தவளியில்
ஏயதயதா பண்ணிக் தகாண்டு அஹங்காரத்டதக் கடரக்காமல் இருந்தால்
இவனுக்கும் ப்ரயயாஜனமில்டல; இவனுடைய ஸர்வஸால்
ீ யலாகத்துக்கும்
ப்ரயயாஜனமிராது. தாற்காலிகமாக ஏயதா நன்டம நைந்தது யபால்
பைாயைாபமாகத் ததரியலாம்; ஆனால் அது நின்று நிடலத்து விளங்காது. –
ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

243
Even nowadays, many people perform the prescribed rituals for our
ancestors albeit in a condensed manner. But what is missing is the
sincerity (Shraddha). The annual ritual for our ancestors is called
“Sraadham” because it needs Sradhdhai or Sincerity. – Jagadguru Sri
Chandrasekharendra Saraswathi Swamigal

275
பகவானிைத்தில் பக்தி வரயவண்டும், அவனருள் கிடைக்க யவண்டும்’ என்றால்
எப்படி வரும்? பயராபகாரம் பண்ணி மனஸ் பக்குவமானால்தான் நிஜ பக்தி
வரும். ஈஸ்வராநுக்ரஹமும் வரும். –
ஜகத்குருஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதிஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

283
பகவான் நம்டமக் கண் திறந்து பார்க்க யவண்டும்” என்று எல்லாரும்
குடறபட்டுக் தகாள்கியறாம். கருடணக்கைலான ஈஸ்வரன் கண்டணத் திறந்து
பார்த்துக் தகாண்யைதான் இருக்கிறான். ஏன் அவன் நாம் இஷ்ைப்படுகிற மாதிரி
நமக்கு தசௌபாக்யங்கடளத் தரவில்டல என்றால், நாம் கண்டணத் திறந்து
யலாகத்தின் கஷ்ைங்கடளப் பார்த்து அது நிவ்ருத்தியாவதற்கு நம்மாலான
உபகாரத்டதப் பண்ணாமலிருப்பதால்தான். நம் மனஸ் மற்றவர்களிைம்
தடயயால் நிரம்பினால், உையன கருடணயய உருவமான ஈஸ்வரனும்
நமக்குத் தடய புரிவான். ஆனதால், கண்டணத் திறந்து பார்க்க யவண்டியது
நாம்தான்; பகவானல்ல. –
ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திரசரஸ்வதி ஸ்வாமிகளின்அருள்தமாழிகள்

320
ஜன்மா பூரா ஒருத்தன் ஏயதா மாடுமாதிரி யதஹத்தால் அடலந்து திரிந்து,
டகடயயும் காடலயும் ஆட்டிக் தகாண்டிருந்துவிட்டு, சாந்தமாக
தஸளக்கியமாக ஈஸ்வர பரமான, ஆத்மார்த்தமான விஷயங்கடளத் ததரிந்து
தகாள்ளாமலும் பக்தி, தியானம் எதுவுயம இல்லாமலும் ஜீவடன
விட்ைாதனன்றால் அவன் மநுஷ்ய ஜன்மா எடுத்யத ப்ரயயாஜனமில்டலதான்.
ஆனால் தசய்ய யவண்டிய நிடலயில் சரீர உடழப்புப் பண்ணியயயாக
யவண்டும். தபாதுவாக இப்பயபாது ஜனங்கள் இருக்கிற யலாகாயதமான,
அபக்வமான ஸ்திதியில் அவர்களில் தபரும்பாலார் நீண்ை காலத்துக்கு
சரீரத்தால் உடழத்து உடழத்யத சித்தசுத்தி தபற யவண்டியவர்களாகத்தான்
இருக்கிறார்கள். –
ஜகத்குருஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதிஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

319
நல்ல ஸத் விஷயங்களில் பிடிமானம், படிப்பு, பயிற்சி, பக்தி, பூடஜ,
த்யானம் உள்ளவர்கடளத் தவிர மற்ற தபரும்பாலாரின் மனஸு தகட்ைதுகளில்
யபாகாமல் தடுப்பதற்குச் சரீர உடழப்புதான் ஸாதனமாகிறது. நாற்காலியில்
உட்கார்ந்து தகாண்டு ஏயதா எழுதுகியறாம், யயாசடன பண்ணுகியறாதமன்றால்
அப்யபாதும் மனஸ் அது பாட்டுக்கு அவ்வப்யபாது இடத விட்டுவிட்டு ஓடிக்
தகாண்டுதானிருக்கும். அதுயவ சரீரத்தால் கார்யம் தசய்கியறாதமன்றால்
அப்யபாது அப்படிப்பட்ை கார்யத்தியலயய மனஸ் அதிகம் ஈடுபட்டுவிடுகிறது.
அதனால் கண்ை கண்ை நிடனப்புகளுக்கு ஓைாமலிருக்கிறது. அதாவது சரீர
உடழப்பால் சித்தம் தகட்ைதில் யபாகவில்டலயய தவிர, நல்லதில் ஈடுபட்டு
உத்தம அநுபவங்கடளப் ‘பாஸிடிவ்’-ஆகப் தபறவில்டலதான். ஆனால்
முதலில் இந்த தநகடிவ் ஸ்தைப்பில் அடி டவத்துத் தான் பாஸிடிக்குப்
யபாயாகயவண்டியிருக்கிறது. ஆசார்யாள் அதனால்தான் முதலில்
கர்மாநுஷ்ைானம், அப்புறம் இதனால் ஏற்படும் சித்தசுத்தியினால் மனஸ்
உத்தமமாகயவ யபாகிற பக்தி, அதற்கப்புறம் மனயஸ யபாய்விடுகிற ஞானம்
என்று படிவரிடச யபாட்டுக் தகாடுத்தார். –
ஜகத்குருஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதிஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

365 very good


நம் மனஸ் லகான் இல்லாத குதிடரயாக ஓடுகிற ஓட்ைம் நமக்குத் ததரியும்.
ஏயதா இந்த க்ஷணம் அது அப்படியய பரமாத்மாவியலயய யதாய்ந்து
விட்ைாற்யபால இருக்கும். பார்த்தால் அடுத்த க்ஷணயம அது பிய்த்துக் தகாண்டு
ஏதாவது குப்டபத் ததாட்டிக்குப் யபாயிருக்கும். நமக்யக ஆச்சர்யமாக,
தாங்கமுடியாத வ்யஸனமாக இருக்கும் – ‘அவ்வளவு நல்ல சாந்த நிடலயில்
இருந்யதாயம; இது எப்படி அங்யகயிருந்து அறுத்துக் தகாண்டு கிளம்பிற்று?
என்று. இங்கிலீஷில் fraction of a second என்கிறார்கயள, அதுமாதிரி, ஒரு
தஸகண்டில் வசம்
ீ பாகங்கூை இந்த மனஸ் ஒன்றில் நிடலத்து நிற்க மாட்யைன்
என்கிறது. எனயவ, ‘மாம் ஏவ ஸ்மரன்’ – பகவாடன மாத்திரயம நிடனப்பது
– என்பது தராம்பக் கஷ்ைம்தான். வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம்
மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயயம ப்ராணன்
யபாகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவடதயும் தராப்பி
வியாபித்துக் தகாள்ளும். நாம் அடத நிடனக்கியறாம் என்பதில்டல. அதுயவ
முட்டிக்தகாண்டு வந்து தன்டன நிடனக்கும்படியாகப் பண்ணும்.

இப்யபாது டஸகாலஜியில் தசால்கிறார்கள், நமக்யக ததரியாமல் நாம்


எப்தபாழுயதா ஆழமாக, அழுத்தமாக நிடனத்த விஷயங்கள்தான் தாமாக
மனஸின் யமல்மட்ைத்துக்கு எழும்பி வருகிறது என்கிறார்கள். குறிப்பாக தவளி
வியாபாரமில்லாமல் தூங்குகிறயபாது இம்மாதிரி படழய ஸ்ைாக் கிளம்பி வந்து
ஸ்வப்னமாகிறது என்கிறார்கள். தூக்கந்தான் என்றில்டல. கார்யமில்லாமல்
இருக்கிற யபாதுகளிதலல்லாம், ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூை,
ஜலத்துக்கடியய டகயினால் அழுத்தி டவக்கிற கார்க், டகடய எடுத்தவுைன்
யமயல கிர்தரன்று வருகிறமாதிரி, உள் நிடனப்புகள் யமயல வந்து நம்டமப்
பிடித்துக் தகாள்கின்றன. சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸடன என்று இதுகடளச்
தசால்லி, இவற்டற அடியயாடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக்
தகாண்ைால்தான் மனஸ் பரமததளிவாகத் ததளிந்து நின்று அதில் ஆத்ம
ஜ்யயாதிஸ் பள ீதரன்று அடிக்கும் என்று தசால்லியிருக்கிறது. ஆனால் நாம்
“யபா, யபா” என்று பிடித்துத் தள்ளினாலும் அது யபாகுமா? யபாகாது. அடதப்
யபாகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுயமா அத்தடன பாடும்
பட்டு ஸ்த்விஷயங்கடள, ஸத்துக்களிதலல்லாம் பரம ஸத்தான – ‘ஏகம்
ஸத்’தான – பரமாத்மாடவ நிடனத்துக் தகாண்யையிருப்பதுதான். இந்த நல்ல
வாஸடனடய ‘வா, வா’ என்று தசால்லிக் தகாண்யையிருந்து வரவடழத்து
மனஸுக்குள் உட்கார்த்தி டவத்துக் தகாண்ைால்தான், தகட்ை வாஸடனகள்
தங்களுக்கு இைமில்டல என்று ஓடிப் யபாகும். அயமத்யத்டத எவ்வளவு
யதய்த்து அலம்பி விட்ைாலும் நாற்றம் யபாக மாட்யைன் என்கிறது. ஒரு
ஊதுவர்த்திடய ஏற்றி டவத்து விட்ைால் அது இருந்த இைம் ததரியாமல்
யபாகிறது. கடைசியில் நல்ல வாஸடனகளும் யபாக யவண்டும். மனயஸ
யபாக யவண்டும். அததல்லாம் தராம்பப் பின்னாடி வருகிற நிடல. – ஜகத்குரு
ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

Translation
Our heart is like an unbridled horse. If at one moment it is immersed in
the Ultimate divine, at the next it will be rolling in sheer rubbish.
Even we will be surprised and worried about this kind of erratic behavior
– only a fraction of a second is needed for the mind to fall from a
peaceful state. The mind is never steady. It is indeed very difficult to
fix it on Bhagawan alone. If we are immersed in a particular thought
during our entire life, that thought will come and enthrone itself in our
hearts at our final moments in this world. It will rush into our heart on
its own; we need not make any effort. Even psychologists say that
subconscious thoughts, suppressed in our minds, come rushing to the fore,
especially in our dreams, when we are disconnected from the exterior
world. This applies to even meditative states. When we strive to meditate
calmly, the hidden thoughts come flooding into our mind like a cork which
cannot be held submerged under the water. Even our Sastras state that
only if such “Vasanaas” (footprints of the past) are eradicated
completely the luminous Aathma will glow in the clarity of our hearts.
But it is not so easy. However much we try to drive unwanted thoughts
away they come bouncing back with renewed force. The only solution is to
think of good, positive thoughts which can elbow these unwanted thoughts
away. Who is more Positive and Good than the Ultimate divine or
Paramaathmaa? So our mind should dwell on Him constantly to ensure purity
and clarity of mind at the time we leave our earthly lives behind. If the
foul smell of dirt and rubbish refuses to go away, do we not light
incense sticks? Of course, eventually all the “good” thoughts should also
disappear. This comes at a later stage. – Jagadguru Sri
Chandrasekharendra Saraswathi Swamigal
Deivathin Kural -> Vol 3 -> Paropagaram Section -> Aavi Pririyum
Kaalathil and the next chapter.

361
ஒருத்தனுடைய கஷ்ைத்தில் இன்தனாருத்தனுக்கு தைஸ்ட் இருக்கிறது. அதியல
பாஸ் பண்ணினால் ப்டரஸ் கிடைக்கும். சிலயபர் தராம்பவும் பரிதாபகரமாக.
யகட்பார் யாருமின்றி அநாடதயாகச் சாவதியலயய மற்றவர்களுக்கு ஒரு
பரீடக்ஷ டவக்கிறான் பகவான். ”இவர்கள் தன்னால் படைக்கப்பட்ை அந்த
அத்புதமான சரீர தமஷிடன அதற்குள்ள மரியாடத தகாடுத்து, ஸம்ஸ்காரம்
பண்ணித் தன்னிைம் யசர்க்கிறார்களா?” என்று பரயமஸ்வரன் பார்க்கிறான்.
பரீடக்ஷக்குப் பரிசு என்னதவன்றால் பரயதவடதயின் கைாக்ஷம்.

அநாத ப்யரத ஸம்ஸ்காராத்


அச்வயமத பலம் லயபத்

என்கிறயபாது, ஓர் அநாடத ப்யரதத்துக்கு ஸம்ஸ்காரம் பண்ணுவிக்கிறவனுக்கு


ஈஸ்வரன் ஓர் அஸ்வயமதம் பண்ணினால் எவ்வளவு புண்ணியயமா அவ்வளவு
புண்யத்டத ப்டரஸாகக் தகாடுத்துவிடுகிறார் என்று யநர் அர்த்தமானாலும் இந்த
அஸ்வயமதயம அம்பாளுக்கு ஆராதடன என்று ‘த்ரிசதி’தசால்லுவதால்
அவளுடைய பரமகிருடபயய பலனாகக் கிடைக்கிறது என்றும் அர்த்தமாகிறது.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

359
. It is our bounden duty as human beings to try to help those in
difficulties without worrying whether our help will benefit him or not.
When a person is punished for his karma, it is also a test for others – a
test of their philanthropic mindset. Only if our assistance does not
mitigate his suffering, we can consider it as a punishment for his karma.
Many a times, our assistance relieves him of his sufferings. So it is
indeed clear that Bhagawan is testing us to find out whether we are of
sufficient charitable bent of mind. – Jagadguru Sri Chandrasekharendra
Saraswathi Swamigal

356
“ஹயயமத ஸமர்ச்சிதா” – அஸ்வயமதத்தால் வியசஷமாக வழிபைப்படுபவள்”
என்று அம்பாளுக்கு ஒரு தபயர் இருக்கிறது. ஆனதால் அம்பிடகயின் பூர்ண
அநுக்ரஹத்டதப் தபறுவதற்காகயவ அஸ்வயமதம் தசய்யயவண்டும். ஆனால்
இந்தக் கலிகாலத்தில், தராம்பவும் நியமங்கள் யதடவப்படும் அஸ்வயமதம்
தசய்வது அஸாத்யமாயிற்யற, இதற்கு என்ன பண்ணுவது. பயராபகாரங்களில்
ஒன்டற பண்ணினால் அதுயவ அஸ்வயமதத்துக்கு ஸமானம் என்று
சாஸ்த்ரங்களில் தசால்லியிருக்கிறது. “மற்ற எல்லாவற்டறயும்விை
உயர்ந்ததான அந்தப் பணி என்னதவன்றால் அதுதான் அநாடத ப்யரத
ஸம்ஸ்காரம்.”

அநாத ப்யரத ஸம்ஸ்காராத்

அஸ்வயமத பலம் லயபத்

என்பது சாஸ்த்ர வசனம்.

பர-உபகாரமாக, தசத்துப்யபான இன்தனாரு ஜீவனுக்கு இதனால் உதவி


பண்ணும்யபாயத, நமக்குப் பாபம் வராமல், கைடமடயச் தசய்து, நமக்கும்
உபகாரம் பண்ணிக்தகாள்கியறாம்.

‘இதர மதஸ்தர்கள் தஜயிலிலும், ஆஸ்பத்திரியிலும், நடுத்ததருவிலும்


ஸம்பவிக்கும் அநாடத மரணங்களில் ஒன்றுகூை விட்டுப்யபாகாமல், தங்கள்
தங்கள் மதப்படி ஸம்ஸ்காரம் தசய்கிறார்கள்; இப்படிப்பட்ை ஹிந்து ப்யரதங்கள்
மாத்திரம் தபரும்பாலும் ஸர்க்கார் சிப்பந்திகளாயலயய ஒருவிதமான சைங்கும்
இல்லாமல் புடதக்கப்படுகின்றன’ என்கிற பாபமும், அவமானமும் நம்டமச்
யசராமலிருக்க இப்யபாதாவது எல்லா ஊர்களிலும் தகுந்த ஏற்பாடு பண்ணியாக
யவண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்
அருள்தமாழிகள்

385
தினமும் தூங்கப் யபாகும் முன்பு இன்று ஜன ஸமுதாயத்துக்கு நாம் ஏதாவது
டகங்கர்யம் பண்ணியனாமா என்று யகட்டுக் தகாள்ள யவண்டும். ஈஸ்வரடனப்
பற்றிப் “யபசாத நாதளல்லாம் பிறவா நாயள” என்று யதவாரத்தில்
தசால்லியிருக்கிறது. அந்த மாதிரி நாம் பயராபகாரம் பண்ணாமயல ஒருநாள்
யபாயிற்று என்றால், அது நாம் பிறவா நாயள — அன்டறக்கு நாம் தசத்துப்
யபானதற்கு ஸமம்தான் — என்று வருத்தப்பை யவண்டும். பந்துக்கள்
தசத்துப்யபானால் நமக்கு தீட்டு என்று, ஒரு புண்ய கார்யத்துக்கும் உதவாமல்
ஒதுக்கி விடுகிறார்கள். நாயம தசத்த மாதிரி என்றால் இதுதான் தபரிய தீட்டு;
பயராபகாரம் தசய்யாத ஒரு தினத்தில் புண்யத்தின் பக்கத்தியலயய நாம்
யபாகவில்டல, தீட்டுக்காரர்களாகி விட்யைாம் என்று “Feel” பண்ண யவண்டும்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

384
அவரவரும் தம் நிடலயில் தம் வருமானம், குணம், சரீர வசதி, ஆற்றல்
இடவகளுக்கு ஏற்றபடி எவ்விதங்களில் பயராபகாரம் தசய்ய முடியுயமா
அப்படிதயல்லாம் தசய்ய யவண்டும். உைம்பியல எந்த அவயவத்துக்குத் துன்பம்
வந்தாலும் கண் அழுகிறது அல்லவா? அடதப்யபால், உலகத்தில் எங்யக,
யாருக்குத் துன்பம் உண்ைானாலும் நாம் மனம் கசிந்து, ஒவ்தவாருவரும்
நம்மாலான உதவிடயச் தசய்ய யவண்டியது நம் கைடம. இதில்
தபருடமக்காகச் தசய்வது எதுவும் இல்டல. பிறத்தியாரின்
வற்புறுத்தலுக்காகவும் தசய்ய யவண்டியதில்டல. யலாகம் முழுக்க பகவத்
ஸ்வரூபம் என்று மனஸில் வாங்கிக் தகாண்ைால், தன்னால், ஸ்வபாவமாக,
பிறர் துயரத்டத நிவ்ருத்தி தசய்வதில் ஈடுபடுயவாம். இதியல நமக்கு ச்ரமம்
வந்தால்கூை, அது ச்ரமமாகயவ ததரியாது. எத்தடன த்யாகம் தசய்தாலும்
அதுயவ பரமானந்தமாக இருக்கும். இப்படி த்யாகம் பண்ணுவதற்கு எல்டலயய
இல்டல. உபகரிக்கப்பட்ைவன் முகத்தில் மகிழ்ச்சி தவழப் பார்க்கியறாயம,
அந்த ஆனந்தத்துக்கு எத்தடன த்யாகமும் ஈைாகாது என்றுதான் யதான்றும். –
ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

383
பயராபகாரம் சித்த சுத்திக்கு உதவ யவண்டுமானால் அதற்கு உயிர்நிடல
அஹங்காரம் என்பது லவயலசங்கூை இல்லாமல் ததாண்டு தசய்வதுதான்.
‘நாம் தபரியவர்; உபகாரம் பண்ணுகியறாம்’ என்ற நிடனப்டப
தடலதயடுக்கயவ விைக்கூைாது. தகாஞ்சம் அப்படி நிடனத்தாலும் அது
உபகாரம் பண்ணுவதன் பலடன – சித்த சுத்திடய – சாப்பிட்டு ஏப்பம்
விட்டுவிடும். இரண்ைாவது, (அதியலயய இதுவும் அைக்கம்தான்) ப்ரதி
ப்ரயயாஜனத்டத துளிக்கூை எதிர்பார்க்கக்கூைாது. உபகாரம் தசய்தால் நமக்கு
ஸித்திக்கிற சித்த சுத்தியயதான் தபரிய ப்ரயயாஜனம். – ஜகத்குரு
ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

382
சரீர வியாதிதான் ததாத்துகிறது என்றில்டல. எண்ணங்களும் பிறத்தியாடர
பாதிக்கயவ தசய்கின்றன. இப்யபாது ஸயன்ஸில் கூைச் தசால்கிறார்கள்,
‘மூடள எண்ணங்களாக யவடல தசய்வதுகூை ஒரு எதலக்ட்ரிக் கதரன்ட்தான்;
சிந்தனா சக்திக்குப் (thought-power) பிறடரயும் பாதிக்கிற தன்டம இருக்கிறது’
என்று. அதனால் நாம் சரீரத்டதயும், புத்திடயயும் சுத்தமாக டவத்துக்
தகாண்டிருப்பதாலும் பிறரின் யதக மன ஆயராக்கியங்களுக்கு உபகாரம்
பண்ணியவர்களாக (அபகாரம் பண்ணாதவர்களாகவாவது) ஆகியறாம். யநராக
மூடளடய சுத்தப்படுத்திக் தகாள்கியறன் என்று உட்காருவடதவிை, நான்
தசான்ன அயநக தினுஸான பயராபகாரங்கடள – எல்லாவற்டறயுயமா,
சிலவற்டறயயா நிடறயச் தசய்து தகாண்டிருந்தாயல, தானாகச் சித்தம்
சுத்தமாகிவிடும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்
அருள்தமாழிகள்

375
The most noble of philanthropy is to pave the way for a soul to reach the
feet of Bhagawan. Hence through our chanting of the name of Bhagawan, if
we make a soul yearn for the divine and thus move Bhagawan to take it
into His fold, we will be doing the greatest charity possible. Even if
the divine chanting of Bhagawan Nama at life’s final moments does not
deliver a soul from the cycle of death and birth, it will definitely
cleanse its sins to a great extent. There is no doubt about it. The
divine chant of Bhagawan Nama will definitely purify the heart when it
enters the same. The man who dies with the thought of Bhagawan may still
be born in this world, but it will definitely be a good birth or Punya
janma.

404
யகாயிலில் பலயபர் யசர்ந்து பூடஜகள், உத்ஸவங்கள், கும்பாபியஷகங்கள்
தசய்து, தபான்டனயும் தபாருடளயும். கந்தம், புஷ்பம், டநயவத்யம்,
யமளதாளம் எல்லாவற்டறயும் அர்ப்பணம் பண்ணுகியறாதமன்றால் இதற்குப்
பர்பயஸ [யநாக்கயம] யவறு. இப்படிப்பட்ை கூட்டுப்பணிதான் மதத்தின் முடிவு
என்ற அபிப்பிராயத்தில் இடதச் தசய்யவில்டல. ஆனால், community thanks
giving -ஆகயவ இடதச் தசய்கியறாம். ஈஸ்வரனிைமிருந்து ஸமூஹம்
முழுதும் பலவிதமான அநுக்ரஹங்கள் தபறுகிறதல்லவா? அதற்காக ஸமூஹம்
முழுவதும் யசர்ந்து அவனுக்கு நன்றி ததரிவிப்பதற்கு அடையாளமாக,
நன்றிக்கும் அன்புக்கும் ஸ்தூலமான அடையாளமாக, அவன் நமக்குக்
தகாடுத்திலிருந்யத திரும்ப அவனுக்கு வஸ்திரம், டநயவத்யம், வாஹனம்
என்தறல்லாம் அர்ப்பணிப்பதுதான் நம்முடைய கூட்டு ஆலயப்பணியின் பர்பஸ்.

‘ஸால்யவஷ’னுக்கு [விடுதடலக்கு] இயதாடு நின்றுவிட்ைால் யபாதாது.


ஈஸ்வரனின் பரம க்ருடபயில் யகாயிடலச் சுற்றிச் சுற்றி வந்தும், அந்த
மூர்த்திகளில் அப்படியய உள்ளம் தசாக்கி பக்தி பண்ணியுயம யமாக்ஷ
ஸாம்ராஜ்யத்துக்கும் யபானவர்கள் உண்டுதான். ஆனாலும் இங்யகயுங்கூை அது
அவர்கள் இன்டிவிஜுவலாக [தம்மளவில் மட்டும்] தசய்து தகாண்ைதுதாயன?
தபாதுவில் ஆலயத்திலிருந்து தபறுகிற சக்திடயத் தனி வாழ்க்டகயின்
அநுஷ்ைான சுத்தத்தால் விருத்தி தசய்து தகாள்வதாகயவ நம் மதம்
இருக்கிறது. அவனவன் இப்படி சுத்தமாக அநுஷ்ைானம் பண்ணித்
தன்டனத்தாயன கடைத்யதற்றிக் தகாள்வதற்கான சக்திடயயும் யகாயிலுக்குப்
யபாய்ப்யபாய், யவண்டி யவண்டியய தபறலாம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

399
Jaya Jaya Sankara Hara Hara Sankara – We are starting with a new section
of Periyava Golden Quotes from Volume 3. “Than Kaiye Thanakku Udhavi”
which means Help Yourself. The very first quote from this section is a
gem, easy to read very tough to implement.
Criticism actually does more good to a person than praise. The latter
inflates one’s ego and retards the spiritual growth. Criticism helps us
in identifying our faults. So we get an opportunity to cleanse our
spirits by correcting our faults. It is clear that the person who
actually does good to us is the one who criticizes us and not the one who
praises us. There is an old Tamizh saying which says “people who make us
laugh (by their praises) are not close to us whereas the people who make
us cry (by their scolding) are dear to us. – Jagadguru Sri
Chandrasekharendra Saraswathi Swamigal

392 good
வியாஸர் பதிதனட்டு புராணங்கடளயும் பண்ணி முடித்தபின் சிஷ்யர்கள்
அவற்றின் ஸாராம்சத்டத ஒன்றிரண்டு ச்யலாகங்களில், ஸுலபமாக நிடனவில்
டவத்துக் தகாள்ளும்படியாகச் சுருக்கித் தரும்படிப் பிரார்த்தித்தார்களாம்.
உையன அவர் “ஒன்றிரண்டு ச்யலாகம் எதற்கு? இந்தப் பதிதனட்டுப் புராணம்
மட்டுமின்றி தமாத்தமிருக்கிற யகாடிப் புஸ்தகங்களின் ஸாரத்டதயும் அடர
ச்யலாகத்தியலயய தசால்கியறன்”, “ச்யலாகார்யதந ப்ரவக்ஷ்யாமி யதுக்தம்
க்ரந்தயகாடிஷு |” என்று ஒரு ச்யலாகத்தின் முதல் பாதியாகச் தசால்லிவிட்டு
மற்ற பாதியில் அந்த ஸாரமான தத்துவத்டதச் தசான்னாராம்:

”பயராபகார: புண்யாய பாபாய பரபீைநம் ||”

இருக்கிற அத்தடன யகாடி மத சாஸ்திர புஸ்தகங்களுக்கும் உயிர் நிடலயான


தத்வம் என்னதவன்றால், “புண்யம் ஸம்பாதிக்க யவண்டுமானால் பயராபகாரம்
பண்ணு; பாபத்டத மூட்டை கட்டிக் தகாள்வதனால் மற்ற ஜீவன்களுக்குக்
கஷ்ைத்டதக் தகாடு” என்பதுதான் – என்று இதற்கு அர்த்தம்.

பாபம் எது என்று ததரிந்து தகாண்டு அடத விலக்குவதற்கும், புண்யம் எது


என்று ததரிந்து தகாண்டு அடதப் பண்ணுவதற்குந்தான் மதம் என்பயத
இருக்கிறது. இங்யக நம் மதத்துக்கு முக்யமான மூல புருஷர்களில்
முதன்டமயாயிருக்கிற வ்யாஸாசார்யாள் பர உபகாரம் தான் புண்யம், பர
அபகாரம்தான் பாபம் என்று தசால்கிறாதரன்றால், அதற்கப்புறம் நம் மதத்தில்
பயராபகாரத்துக்கு இைமுண்ைா என்ற வாதத்துக்யக இைமில்டல. –
ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

408
When you serve others, it accelerates your spiritual growth and purifies
the mind whereas duties performed towards one self and family do not lead
to any spiritual benefits. After all there is a material benefit already
accruing to the individual when he performs the duties towards his own
self and family. When he gets his daughter married into a good family, he
feels a sense of worldly satisfaction even if he has to spend a lot in
the process. When a person bestows material benefit on somebody outside
his own family circle, it is justifiable that the spiritual benefit
accrues to the former. But when he himself is the recipient of the
material benefit, how can he expect the spiritual benefit too, as a
bonus? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

416
According to our scriptures, any charity comes only after strict
obedience to the instructions of one’s parents. So, if a person is not
able to convince his parents in matters of performing social service, he
should pray to Bhagawan to enlighten his parents. On no account, he
should disobey them. Whatever be the consequences of this action, right
or wrong, shall belong to the parents. I am forced to make such a harsh
statement now, seeing the plight of these parents, who came to me. –
Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
440
யலாக ஜீவனத்துக்கான மடழ, இன்னம் அயநக யபாகங்கடள யதவடதகள்தான்
தருகிறார்கள். நாம் தசய்யும் யஜ்ஞத்தினால் யதவடதகளின் யதடவகடளப்
பூர்த்தி பண்ணி, நம்முடைய வாழ்வுக்கு யவண்டியடத அவர்களிைமிருந்து
பிரதியாக வாங்கிக் தகாள்ள யவண்டும். “யதவடதகளுக்கு யஜ்ஞ ஆராதடன
பண்ணாமல் தாங்கள் மட்டும் சாப்பிடுகிறவர்கள் திருைர்கள்தான்; அவர்கள்
சாதத்டதச் சாப்பிைவில்டல, பாபத்டதயய சாப்பிடுகிறார்கள்” என்தறல்லாம்
“மாம் ஏகம்” என்று முடித்த கிருஷ்ண பரமாத்மாயவ ஏகப்பட்ை சாமி பூடஜடய
பலமாக விதிக்கிறார்! – ஜகத்குரு ஸ்ரீசந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்
அருள்தமாழிகள்

457
கைன்’ என்பதிலிருந்யத ‘கைடம’ என்பது வந்திருக்கிறது. ஈஸ்வரன் இந்தப்
பிரபஞ்சத்தியல ஒரு ஜீவடனப் பிறப்பித்து, அந்தப் பிரபஞ்சத்தால் அவன்
பலவிதமான தஸளக்கியங்கடள அடைய யவண்டுதமன்று
டவத்திருக்கிறயபாயத அடதச் யசர்ந்த எல்லா வடக ஜீவ இனங்களுக்கும் –
பூச்சி தபாட்டிலிருந்து ஆரம்பித்து யதவ, ரிஷிகள் வடரக்கும் – தன்னலான
ததாண்டை அவன் தசய்ய யவண்டும் என்று யவதத்தின் மூலம் ஆர்ைர்
யபாட்டிருக்கிறான். ஆதலால் இடதக் கைனாக, கைடமயாகச் தசய்யதயாக
யவண்டும். ‘கையன’ என்று தசய்யாமல் அன்டபக் கலந்து, உபகாரத்துக்குப்
பாத்திரமாகிற எல்லாடரயும் அந்த ஈஸ்வர ஸ்வரூபாகயவ பாவித்து
அைக்கத்யதாடு பணி தசய்ய யவண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

448
Jaya Jaya Sankara Hara Hara Sankara – All Periyava Golden Quotes are very
important but this one really stands out!! Let’s follow this Periyava
upadesam and be Theetu (debt) free. Ram Ram

ஆசார்யாள் ‘ப்ரச்யநாத்தர ரத்ன மாலிகா’ என்று யகள்வியும் பதிலுமாக ஒரு


புஸ்தகம் எழுதியிருக்கிறார். அதியல ஒரு யகள்வி, “உலகத்தில் தீட்ைாக
ஆவது எது?” என்பது: “கிமிஹ ஆதசௌசம் பயவத்?” சுசி என்றால் சுத்தம்.
அசுசி [என்றால்] அசுத்தம். அசுசியுள்ளது ஆதசௌசம். யதவ கார்யங்களுக்கு
உதவாதபடி ஆக்குகிற சாவுத் தீட்டு, பிரஸவத் தீட்டு முதலானவற்டறயய
சாஸ்திரங்களில் ஆதசௌசம் என்று தசால்லியிருக்கிறது. இங்யக, சிஷ்யன்
“ஆதசௌசம் எது?” என்று யகட்பதாகவும், அதற்கு குரு பதில் தசால்வதாகவும்
ஆசார்யாள் தசால்லுகிறார். அந்தப் பதில் என்ன?

ருணம் ந்ருணாம்

”ந்ருணாம்” என்றால் “மநுஷ்யனுக்கு”, “மநுஷ்யனாகப் பிறந்த எல்லாருக்கும்”


என்று அர்த்தம். ”ருணம்” என்றால் ‘கைன்’, “மநுஷ்ய ஜன்மா
எடுத்தவனுக்குப் தபரிய தீட்டு கைன் படுவதுதான்” என்று ஆசார்யாள்
தசால்கிறார். ஏன் அப்படிச் தசான்னார்? தீட்டு வந்தால் என்ன பண்ணுகியறாம்?
இந்தக் காலத்தில் ஒன்றும் பண்ணுவதில்டல. “தீட்ைாவது, துைக்காவது?
எல்லாம் ஸூபர்ஸ்டிஷன்” என்று ஆலய ஸந்நிதானம் உள்பை எல்லா
இைத்திலும் ஆதசௌசங்கடளக் கலந்து தகாண்டிருக்கியறாம். பலனாகத்தான்
துர்பிக்ஷம், நூதன நூதன வியாதிகள், மஹாயக்ஷத்ரங்களியலயய விபத்துக்கள்
என்று ஏற்பட்டுக் தகாண்டிருக்கின்றன. ஆடகயால் ஐம்பது வருஷத்துக்கு
முன்வடர இருந்த நடைமுடறடய டவத்யத, ஆசார்யாள் எழுதினதற்கு
அர்த்தம் தசால்கியறன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

469
ஸமயாசாரம்’ என்பது மதாநுஷ்ைானம். ஹிந்து மதத்துக்குள் உள்ள அயநக
ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எடதச் யசர்ந்தயதா
அதற்கான ஆசாரத்டதயய பின்பற்று. இந்த யதசத்தில், இந்த ஊரில், இந்தக்
குடும்பத்தில் நீ பிறந்திருக்கிறாதயன்றால் இது தற்தசயலாக (accidental-ஆக)
யநர்ந்ததில்டல; உன் பூர்வ கர்மாடவப் பார்த்து, அடத அநுபவிக்கும்யபாயத நீ
தர்ம ரீதியாகப் யபானால் எதனால் உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பை முடியும்
என்று திட்ைம் பண்ணி ஈஸ்வரயனதான் உன்டன இந்தக் குடும்பத்தில் பிறக்க
டவத்திருக்கிறார். அதனால் அதன் ஸமயாசாரத்டதயய நீ அநுஷ்டி. –
ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

487
As one progresses in the spiritual path, at a particular stage, the chant
and the rituals themselves will become a hindrance to a focused
meditation. The reason is the chant and ritual will cease at that point.
But this will happen automatically. A frog is often quoted as an example.
When it is hatched out of an egg in the water, it will continue to live
in the water only, like a fish, for some time. It will not have the
capacity to live on the land. It will have only gills to absorb the
oxygen present in the water. It will not have lungs to breathe on the
land. As time passes, however, the lungs develop unobtrusively, the gills
disappear seamlessly and it develops the capability to live on the land.
Similarly when one reaches a higher stage of spiritual progress, the
chanting and rituals will come to a stop. But if one is adamant that
purity of mind is sufficient at even an early stage of spiritual
development, what will happen? If the frog insists upon the lungs even
when it is in water and gives up its existing gills, it has to die. It is
only through external signs, tasks, and external distinctions that one
can achieve an internal state where there is no distinction and external
signs or rituals. If only meditation is prescribed at the initial stages
without any practices, the mind will run around aimlessly and this will
end in getting up or going to sleep. – Jagadguru Sri Chandrasekharendra
Saraswathi Swamigal

485
அயநக ஸமயாசாரங்கடள, சைங்குகடளச் சீர்திருத்தக்காரர்கள் ஒதுக்குவதற்கு
ஈஸியாக ஒரு காரணம் தசால்லி விடுகிறார்கள்: “மனஸு சுத்தமாக இருக்க
யவண்டியதுதாயன முக்யம்? ‘ரிசுவல்’ [சைங்கு] எதற்கு? இந்த
‘ஃபார்மாலிடீஸ்’ எதற்கு?” என்கிறார்கள். மனடஸத் தனியாக விட்ைால் அது
கட்டுப்பைாமல் தகட்ை வழிகளில்தான் யபாய்க் தகாண்டிருக்கும். எவனாவது
ஆயிரம், பதினாயிரத்தில் ஒருத்தனுக்குத்தான் காரியத்தில் யபாகாத யபாதும்
மனஸ் கட்டுப்பட்டு நல்லதியலயய யபாய்க் தகாண்டிருக்கும். மற்றவர்களுக்கு
ஒரு காரியத்டதக் தகாடுத்து, ‘கார்ய த்வாரா’ மனடஸ பகவானிையமா,
ஜனயஸடவயியலா திருப்பி விட்ைால்தான் உண்டு. இடதக் கவனித்துத் தான்
ஆசார அநுஷ்ைானங்கள் டவக்கப்பட்டிருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீ
சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

514
காம்ய பலனுக்காயவ சாஸ்திர கர்மாடவக் காட்டி ஜீவடன நல்ல வழியில்
‘தாஜா’ பண்ணிக் தகாண்டு வருவதற்கு sugar-coated pills-ஐ [சர்க்கடர
தைவிய மாத்திடரடய] உதாரணமாகச் தசால்லலாம். இஷ்ை பலன்தான்
சர்க்கடர மாதிரி ஜீவனுக்குத் தித்திக்கிறது. அவன் குழந்டதடயப் யபால
அறியாதவனாயிருக்கிறான். சர்க்கடர உைம்புக்குச் சூடு என்று குழந்டதக்குத்
ததரியாததுயபால இந்த ஐஹிக தஸளக்யங்கள் ஆத்மாவுக்குக் தகடுதி என்று
அவனுக்குத் ததரியவில்டல. சாஸ்திரகாரர்களான ரிஷிகளுக்கு இந்தக்
குழந்டதயிைமும் கருடண. அதனால் அது யகட்கிற தபப்பர்மின்டைக் தகாடுக்க
நிடனக்கிறார்கள். குழந்டத தபப்பர்மின்ட் என்யற நிடனத்தாலும் அது
உள்ளுக்குள்யள மருந்து. உள்யள மருந்டத டவத்து யமயல சர்க்கடரடயப்
பூசியிருக்கிறது. சூட்டைத் தணிக்கிற மருந்துச் சரக்கு உள்யள நிடறய
இருக்கிறது; யமயல மட்டும் தகாஞ்சூண்டு சூடு பண்ணும் சர்க்கடர
தைவியிருக்கிறது. இதுதான் சாஸ்தியராக்த கர்மா. இஷ்ை பூர்த்தி என்று
தவளியியல தித்திப்பாகத் ததரிகிறது. உள்யள இந்த இஷ்ைதமல்லாம்
கஷ்ைம்தான் என்று புரியடவத்து இஷ்ைப்படி தசய்யாமல் நல்ல தநறியில்
கட்டுப்படுத்துகிற வியவக மருந்து இருக்கிறது. மருந்து இருப்பது
ததரியாமயலதான் குழந்டத சாப்பிடுகிறது. ஆனால் அது பலிக்காமல் யபாய்
விடுமா என்ன? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்
அருள்தமாழிகள்

513
சாஸ்திர கர்மா என்றால், “இத்தடன மணிக்கு எழுந்திருக்க யவண்டும்,
ஸ்நானம் பண்ண யவண்டும், ஸத்வமாக இன்ன ஆஹாரந்தான் இத்தடன
மணிக்கு அப்புறம் சாப்பிை யவண்டும், யவர்க்க விறுவிறுக்க யஹாமம் பண்ண
யவண்டும், மணியடிக்க யவண்டும்” என்தறல்லாம் எத்தடன கட்டுப்பாடுகள்
இருக்கின்றன? இததல்லாம் சாஸ்தியராக்தமாகயில்லாமல் தன்னிஷ்ைப்படி
தசய்யும் யபாது இல்டல அல்லவா? தநறியில்லாமல் தசய்வதாயலயய
ஆடசயும் அழுக்கும் அதிகமாகின்றன. அடதயய தநறியயாடு தசய்தால்
சாந்தியும், சுத்தியும் ஏற்பை ஆரம்பிக்கின்றன. தன்னிஷ்ைப்படியய
தசய்யும்யபாது அஹங்காரந்தான் அதிகமாகிறது; பயபக்திக்கு அங்யக
இையமயில்டல. சாஸ்திர கர்மாவினால் இஷ்ை பலடனத் தருபவனும் ஒரு
ஈஸ்வரன்தான் என்று காட்டி, அவடனப் பிரார்த்தித்து அவனுக்கு அைங்கியய
காம்யமானடதக் யகட்டுப் தபறச் தசால்லும்யபாது பயபக்தி உண்ைாகி இவடன
சுத்தி தசய்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்
அருள்தமாழிகள்

508
பலவிதமான ஆசாரச் சீர்திருத்தங்கடளப் பற்றிச் சுருக்கமாகப்
பார்த்யதாயமயானால் படழய ஒழுக்கத்டதயும் காரியங்கடளயும் எடுத்துவிட்டுப்
புதியடத டவத்தால், பழடச மீ றிய பழக்கத்தில் புதிடசயும் மீ றிக்
கட்டுப்பாடில்லாமல் யபாகிறார்கள். இவர்கள் காரியம் என்று
பண்ணுவததல்லாம் ஸ்வயலாபம், ‘தான்’ என்கிறடத வளர்த்துக் தகாள்வது
என்பதற்காகத்தான் ஆகிறது. ஆசாரங்கள் கடுடமயாக இருக்கிறததன்று
இளக்கி, ஃபாஷன் பண்ணினால் பலனும் இளகி ஓடியய விடுகிறது. சித்த சுத்தி
ஏறப்பை மாட்யைன் என்கிறது. “கார்யத்தில் ஒன்றுமில்டல; யவதாந்தா”
என்றால் தவறும் யசாம்யபறியாகப் யபாகிறான்; அப்யபாது மனஸ்
சுத்தமாகாமல் யபாகிறது என்பது மட்டுமின்றி, இருக்கிற சுத்தமும் யபாய்
அழுக்டகச் யசர்த்துக் தகாள்கிறது. ஆசாரமில்லாமலிருக்கிற அநாசாரம்;
ஆசாரக் கட்டுப்பாடு யபானதால் கண்ைடதத் தின்பது, குடிப்பது, கலஹம்
தசய்வது, இன்னும் மஹாபாபங்கடளப் பண்ணுவது என்கிற துராசாரம்;
உள்தளான்றும் புறதமான்றுமாக ஹிபாக்ரிஸி தசய்யும் மித்யாசாரம்
என்படவதான் தமாத்தத்தில் விருத்தியாகின்றன. – ஜகத்குரு ஸ்ரீ
சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்தமாழிகள்

558
Your family may have a tradition of worshipping Muruga. But you may be
devoted to Ambal, the Mother Goddess. If you desire to invite some
respected elder to perform Sri Chakra Pooja at home do so; but after
performing Kavadi, Maavilakku, Sashti Pooja, or Karthigai Vratham –
whatever may be the tradition at home to worship Lord Subramanya. You may
be a Vaishnavite who may be attached to the Adwaitic philosophy. So you
may want to perform some service to the Aacharya. You may want to come to
the matam to offer Biksha to me. Do so – but only after offering Biksha
to the Jeeyar who is your Aacharya according to birth. Follow the family
traditions to the maximum. Then do whatever is conducive to your attitude
and inner experience. But what is important is what you thus perform
additionally should be closer to the ancient Vedic tradition and not to
the modern reforms which are more deviated from the ancient traditions
than your family traditions. – Jagadguru Sri Chandrasekharendra
Saraswathi Swamigal

603 good
வாழாது வாழ்ந்தாலும் வைக்யக தடல டவத்துப் படுக்கக் கூைாது’
என்பார்கள். இததல்லாம் சுத்த மூை நம்பிக்டக என்று இருபது, முப்பது
வருஷம் முந்தி தசால்லி வந்தார்கள். இப்யபாயதா, ‘மநுஷ்ய சரீரத்தில்
எதலக்ட்யரா-மாக்னடிஸ் யவவ்’களுக்கு மூலஸ்தானம் brain (மூடள) தான்.
உலகத்டத எடுத்துக் தகாண்ைால் அதன் ‘மாக்னடிக் ஃபீல்டி’ன் மூலஸ்தானம்
North Pole [வை துருவம்]. ஆடகயால் நம் தடலடய வைக்குப் பக்கம்
டவத்துப் படுத்துக் தகாண்ைால் மூடளயின் சின்ன காந்த சக்தியும் தபரிய
காந்த சக்தியும் ஒன்றுக்தகான்று ‘க்ளாஷ்’ஆகி, மூடள பாதிப்புக்கு
ஆளாகிவிடும் என்று ஸயன்டிஸ்ட்கள் தசால்கிறார்கள். அயத ஸமயம் ஜபம்,
தியானம் பண்ண வைக்குப் பார்த்து உட்காருவது நல்லததன்று
தசால்லியிருக்கிறது. தூக்கத்தில் புத்தியும் மனஸும் நமக்கு வசப்பைாமல்,
தன்டனயும் மீ றித் தூக்கம் நம்டம வசப்படுத்தி ஓய்ச்சலில் அடித்துப்
யபாடுகிறது; அப்யபாது புத்தி கடளத்துக் கிைக்கிறது; அல்லது நம்
வசத்திலில்லாததால் கன்னா பின்னா என்று கனவுகடளக் கல்பித்துக்
தகாள்கிறது. இம்மாதிரி ஸமயத்தில் இந்தச் சின்ன மாக்னட்டை, யலாகத்தின்
தபரிய மாக்னட்டுக்கு யநயர பிடித்தால் தாறுமாறாய்விடும். ஆனால், ஜப,
த்யான காலத்தில் நாம் மனடஸ அப்படியய அைக்கி வசப்படுத்த
முடியாதவர்களாயிருந்தாலுங்கூை, அப்படிப் பண்ண யவண்டும் என்ற
லக்ஷ்யமாவது நமக்கு இருக்கிறது. ஈஸ்வரன் விஞ்ஞானக் கருவிகளுக்கு
த்ருஷ்ைமாயுள்ள மின்ஸார காந்த சக்தியாய் மட்டுமில்லாமல், நம்
லக்ஷ்யத்டதத் ததரிந்து தகாண்டு அதற்கு அருள் தசய்கிறவனாயும் இருப்பதால்
த்யான காலத்தில் அயத காந்த சக்தி நமக்கு நல்ல ‘பவடர’க் தகாடுக்கும்படிப்
பண்ணுகிறான். ஷாக் அடிக்கிற எதலக்ட்ரிஸிடிடயக் தகாண்யை நாம்
எத்தடனயயா நல்லடதப் தபறவில்டலயா? அந்த மாதிரி பிராணசக்தி நம்
யதஹத்திலுள்ள சக்கரங்கள் வழியய யபாகிறதிலும் சயனநிடல, த்யானத்தில்
உட்காரும் நிடல ஆகியவற்றுக்குள் தராம்ப வித்யாஸமுண்டு. அதுவும் தவிர,
வைக்யக யமருவில் இருக்கிற யயாகிகள், ஞானிகள் ஆகியயாரின் அநுக்ரஹ
Wave -ஐயும் அந்தப் பக்கம் பார்த்து ஜபம் பண்ணும்யபாது சற்று ஸுலபமாக
கிரஹிக்கலாம். இப்படி ஒருத்தரின் உள்தன்டம, அன்பு முதலானடவ
தவளியய பரவுவது, தந்தியும், ஃயபானும் இல்லாமயல மனஸுக்கு மனஸ்
ததாைர்பு தகாள்கிற ‘தைலிபதி’ இவற்டறயும் விஞ்ஞான பூர்வமாக ஒப்புக்
தகாள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். வைக்குப் பார்த்து ஒன்டறப் பண்ணுவது,
இன்தனான்டறப் பண்ணாததற்கு இத்தடன அர்த்தமிருக்கிறது! – ஜகத்குரு ஸ்ரீ
சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் தமாழிகள்

590
மனடஸயும் காரியத்தின்யபாயத ஈஸ்வரனிைம், யநராகயவ அவனிைம்,
அல்லது அவனது சிப்பந்திகளாக, அம்சங்களாக இருக்கிற அயநக
யதவடதகளிைம் கலக்கும்படிப் பண்ணத்தான் மந்த்ரங்கடளக்
தகாடுத்திருக்கிறது. பிராத ஸ்நானத்டத இப்படி யதஹத்துக்காக
மாத்திரமில்லாமல் ஆத்மார்த்தமானதாக ஆக்கிக் தகாடுக்கும்யபாது, முதலில்
அருகம் புல்டலயும் தகாஞ்சம் சுத்தமான ம்ருத்திடகடயயும் [மண்டணயும்]
தடலயில் டவத்துக் தகாள்ள யவண்டும். அப்யபாது அந்த அருகம் புல்டலயும்
ஈஸ்வர சக்தியின் ஒரு அம்சமான யதவடத என்று பக்தியயாடு
புரிந்துதகாண்டு, அடத ஸ்துதித்து ‘தூர்வா ஸுக்தம்’ என்கிற மந்த்ரங்கடளச்
தசால்ல யவண்டும். ‘அல்பப் புல்’ என்கியறாயம அடதக்கூை ஈஸ்வராம்சம்
என்று யவதயம ஸ்யதாத்திரிக்கும் ஸுக்தத்டதச் தசால்ல யவண்டும்.
‘மண்ணாங்கட்டி’ என்று தராம்ப மட்ைமாகச் தசால்கியறாயம, அந்த
மண்டணயும் இப்படியய ஸாக்ஷாத் நாராயண பத்னியான பூப்பிராட்டியாகப்
புரிந்து தகாண்டு ‘ம்ருத்திகா ஸுக்தம்’ தசால்லிப் புல்யலாடு தடலயில்
டவத்துக்தகாண்டு குளிக்க ஆரம்பிக்க யவண்டும். ஸ்நானம் தசய்யும்யபாது
தசால்ல ‘அகமர்ஷண ஸுக்தம்’ என்று ஒன்று இருக்கிறது. இங்யக
யதஹத்தின் ஸ்நானயம ஆத்மாவின் அழுக்டகயும் அலம்பிவிை மந்திரங்கள்
இருக்கின்றன. ஆத்மாவின் அழுக்கு என்பது அதன்யமல் படிந்திருக்கிற நம்
பாபங்கள். ‘அகம்’ என்றால் பாபம். யதய்த்து அப்புறப்படுத்துவது ‘மர்ஷணம்’.
உைம்டபத் யதய்த்து ஸ்நானம் பண்ணும்யபாயத இப்படிப் பாபத்டதயும்
யதய்த்துக் கழுவி விடுவதற்கு ‘அக மர்ஷண ஸுக்தம்’. யவத மந்திரங்கள்
தசால்ல அதிகாரமில்லாதவர்கள் “யகாவிந்தா யகாவிந்தா!” என்று ஸ்நானம்
தசய்யயவண்டும். “யகாவிந்யததி ஸதா ஸ்நானம்” என்று இருக்கிறது.
யகாவிந்த நாமாயவ ஆத்மாவுக்குப் புண்ய தீர்த்த ஸ்நானம்தான். – ஜகத்குரு
ஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் தமாழிகள்

579 very good


இந்தக் காரியத்துக்கு இந்த விடளவு என்று டைரக்ைாக நாம் கண்டுதகாள்ள
முடியாமலிருப்படவ அத்ருஷ்ை பலன்கள். அடவ ஸாக்ஷாத் பரயமஸ்வரனின்
சித்தப்படி நைக்கிற விடளவுகள். அவன் எல்லாவற்டறயும் மூடி மடறத்து
ஆட்ைம் யபாடுகிறவன். இப்படி மாடய பண்ணுவதுதான் அவன் ததாழில். அந்த
மாயாவியய மஹா கருடணயயாடு மஹான்களாக, ரிஷிகளாக
இருக்கப்பட்ைவர்களுக்குத் தன்னுடைய திவ்ய சித்தத்டதக் தகாஞ்சம் திறந்து
காட்டுகிறான். அதனால்தான் நமக்கு ரஹஸ்யமாக இருக்கிற உண்டமகள்
அவர்களுக்குத் ததரிகின்றன. பரம கருடணயயாடு அவற்டற யலாகமும்
உஜ்ஜீவித்துவிட்டுப் யபாகட்டும் என்று அவர்கள் சாஸ்திரங்களில் எழுதி
டவத்திருக்கிறார்கள். இப்படித்தான் அத்ருஷ்ை பலடனத் தருகிற
ஸமாசாரங்கடளப் பற்றி நமக்கு ஆசார விதிகள் தசய்து தகாடுத்திருக்கிறார்கள்.
இதில் நமக்குப் பிரத்யக்ஷ நிரூபணம் (practical proof) இல்டல, அல்லது
இதற்கு scientific basis [விஞ்ஞான ரீதி அடிப்படை] இல்டல, அல்லது இது
நம்முடைய social ideology -க்கு [ஸமூஹ வாழ்க்டகக் தகாள்டகக்கு] ஒத்து
வரவில்டல என்று தசால்லி அலக்ஷ்யம் தசய்வது தகாஞ்சங்கூை
புத்திசாலித்தனமாகாது. நம் புத்தியின் யநர் proof -க்கு வராத விஷயங்களும்
ஈஸ்வரனுடைய மஹா புத்தியில் இருக்க முடியும்; அவற்டற அவயனாடு
அவனாகக் கலந்திருந்த மஹான்கள் அறிந்து நமக்குச் தசால்ல முடியும்
என்பதில் பக்தியும் சிரத்டதயும் இருக்க யவண்டியது அவசியம். ஆசாரதமன்பது
தமகானிகலாக ஏயதா ஒரு தராடீடன அநுஸரிப்பது மட்டுமில்டல. சரீர
காரியத்யதாடு இதில் மனஸின் பக்தி சிரத்டதயும் கலக்க யவண்டியது தராம்ப
அவசியம். இல்லாது யபானால் பலன் ஏற்பைாது. – ஜகத்குரு ஸ்ரீ
சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் தமாழிகள்

616
டஸகலாஜிகலாயவா, யவறு விதங்களியலா நம்டம ‘ஸாடிஸ்ஃடப’
பண்ணாவிட்ைாலும் ஸரி, நாம் சாஸ்திரங்களுக்கு அைங்கி, அடி பணிந்து,
அதன் பிரகாரம்தான் தசய்ய யவண்டும். இந்த எல்லா
ஸாடிஸ்ஃபாக்ஷன்கடளயும்விை ஆத்ம-ஸாடிஸ்ஃபாக்ஷனுக்காகத்தான்
சாஸ்திராசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதுதான் எக்காலத்துக்குமான
‘ஸாடிஸ்ஃபாக்ஷன்’. மற்ற ‘ஸாடிஸ்ஃபாக்ஷ’தனல்லாம் அடுத்த நிமிஷயம
பறந்து யபாய் ‘டிஸ்ஸாடிஸிஃபாக்ஷனில்’ தகாண்டு விடுபடவ தான். ஆத்மா
நிடறந்து, திருப்தியாய், ஸாடிஸ்ஃடப ஆகயவண்டுதமன்றால் பாபத்டதப்
யபாக்கிக் தகாண்டு புண்யத்டத ஸம்பாதித்துக் தகாண்ைால்தான் முடியும்.
இதற்காக நம்முடைய மற்ற ஸாடிஸ்பாக்ஷன்கடளத் தியாகம் பண்ணிக்
கஷ்ைப்பைவும் தயாராகத்தான் இருக்க யவண்டும். – ஜகத்குரு ஸ்ரீ
சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் தமாழிகள்

684
எந்தத் திக்டகப் பார்த்துப் பண்ணணும், எப்படி உட்காரணும் (பத்மாஸனத்தியல
தியானம்; சப்பளாம் தகாட்டிக்தகாண்டு மற்ற காரியங்கள்; ஆசமனம் பண்ணும்
யபாது, குந்திக்தகாண்டு); டகடய எப்படி டவத்துக் தகாள்ளணும்
(ஸங்கல்பத்தின் யபாது ததாடையில் வலது உள்ளங்டகடய இைது
உள்ளங்டகக்கு யமயல; பிராணாயாமத்தில் மூக்கின் இன்ன பக்கத்டத இன்ன
விரலால் பிடித்துக் தகாள்ளணும் என்பது; ஆசமனத்தில் எந்த விரடல மைக்கி,
எந்த விரடல நீட்ைணும் என்கிறது) – இப்படி அயநகம். ஒவ்தவான்றுக்கும்
அளவு (ஆசமனத்துக்கு உளுந்து முழுகுகிற அளவு ஜலம். தர்ப்பணத்துக்கு ஒரு
மாட்டுக் தகாம்பு பிடிக்கிற அளவு ஜலம் – ‘யகாச்ருங்க ப்ரமாணம்’) என்று
இருக்கிறது. டகயில் இடுக்கிக் தகாள்ள, கீ யழ யபாட்டுக் தகாள்ள எத்தடன
தர்ப்டப, தர்ப்பணத்துக்கு எத்தடன எள்ளு, யஹாமத்துக்கு ஆஜ்யயமா
[தநய்யயா], ஹவியஸா என்ன அளவு; எந்ததந்த வஸ்துடவ எந்ததந்தப் பக்கம்
பார்த்து டவக்கணும் என்று தராம்ப தராம்ப detailed -ஆக, minute -ஆக,
elaborate -ஆக [அம்சம் அம்சமாக, நுணுக்கமாக, விஸ்தாரமாக] ஆசார
விதிகடள சாஸ்திரங்கள் தசால்லுகின்றன. பழகினால், இத்தடனயும்
ஸுலபத்தில் வந்து விடும். முடியுமா என்று மடலத்தால்தான் மடலத்துக்
தகாண்யை நிற்கும்படியாகும்! ஒரு காடர ஓட்டுவது என்றால் எத்தடன
தினுஸு ஸ்விட்ச், ப்யரக், கியடரப் பழக்கத்தியல ஸரளமாகக் டகயாள
முடிகிறது? அநுபவஸ்தர்களான ச்தரௌதிகள் ஒரு யஜ்ஞத்டதப் பண்ணும்யபாது
எப்படி ைக், ைக்தகன்று அத்தடன விதிகளின்படியும் அநாயாஸமாகப் பண்ணிக்
தகாண்டு யபாகிறார்கதளன்று பார்த்தால் ததரியும். ஈடுபாடு இருந்து விட்ைால்
எதுவும் முடியும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்
அருள்

It is always better to directly learn from Sasthrigal/ganapatigal who are


authoritative in these subject matters. Apart from that, following books
would help you to learn more on the above subject:

Sathacharam by Srivatsa Somadeva Sarma


Sandhyavandanam by Srivatsa Somadeva Sarma

Both books are available at Sri Surabhi Printers in West Mambalam, near
Railway Station.
You can also read Samkshepa Dharmasasthram which explains so many
acharams that one should follow. This book is available at our Kanchi
Matam as far as I know. And this book is given free for devotees.

676 good
Jaya Jaya Sankara Hara Hara Sankara – We should remember this quote when
sunshines with rain

அபூர்வமாக தவய்யில் அடிக்கும்யபாயத மடழயும் தபய்வதுண்ைல்லவா? அந்த


மடழ ஜலம் யதவயலாகத்திலிருந்து வருகிற தீர்த்தத்துக்யக ஸமானம்.
அதனால் அந்த ஜலத்தில் குளிப்பதற்கு ‘திவ்ய ஸ்நானம்’ என்று தபயர்.
எப்யபாதாவது இப்படி தவய்யியலாடு மடழ தபய்து விட்ைால் உையன நாம்
அதில் யபாய் நின்றுவிை யவண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் அருள் தமாழிகள்

668
பூர்ண உபவாஸம் முடியாவிட்ைால் பழம், பால் சாப்பிைலாம்;
பக்வான்னத்துக்கு [நன்றாக ஜலத்தில் தவந்த உணவு வடககளுக்கு] உள்ள
யசஷ யதாஷம் டதலபாகத்துக்கு [எண்தணய் அல்லது தநய்யில் வறுத்த
பக்ஷணம், வறுவல் முதலானவற்றுக்கு] இல்டல; மடிக்குடறவானவர்களிைம்
தீர்த்தம் வாங்கிச் சாப்பிடும்படி நிர்பந்தம் ஏற்பட்ைால் அதில் தகாஞ்சம் யமாடரத்
ததளித்துக் தகாண்ைால் யதாஷ பரிஹாரம் – என்தறல்லாம் பல exemption
தகாடுத்திருப்பது தாக்ஷிண்ய யநாக்கில்தான். பலஹீனர்களிைமுள்ள
கருடணயாயலயய அவர்களுக்கு விரத உபவாஸங்கள் யவண்ைாம், “நாளும்
கிழடமயும் நலிந்யதார்க்கில்டல” என்று டவத்திருக்கிறது. இயதமாதிரி
ஆபத்துக் காலத்தில் அயநக ஆசாரக் கட்டுப்பாடுகடளக் தளர்த்திக் தகாடுத்து
ஆபத் தர்மம் என்பதாக ஏற்படுத்தியிருக்கிறது. அப்யபாதுங்கூை எங்யக
அடியயாடு முடியவில்டலயயா அங்யகதான் ஆசாரத்டதத் தளர்த்தலாம்.
முடிந்த இைத்தில் பின்பற்றத்தான் யவண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் தமாழிகள்

704
தராம்பவும் சிரத்டதயயாடு தசய்வதால் சிராத்தம் என்று தபயருள்ள
திவஸத்துக்கு இப்படி முக்யத்வம் தகாடுத்திருக்கிறது. தீட்டுக் காலத்தில் கூை
ஏகாதசிப் பட்டினி இருக்கணுதமன்று தசான்யனனல்லவா? ஆனால்
ஏகாதசியன்று திவஸம் வந்தால் அன்று பித்ருயசஷமாக அன்னம், பலவித
காய்கறிகளுைன், எள்ளுருண்டை, அதிரசம் முதலிய பக்ஷணங்களுைனும்
சாப்பிைத்தான் யவண்டுதமன்று டவத்திருக்கிறது. மாத்வர்கள் ஏகாதசிக்கு
மிகவும் உயர்வு தந்திருப்பதால் அன்று திவஸம் தசய்வதில்டல. – ஜகத்குரு
ஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் தமாழிகள்

703
எத்தடன நாழி இருக்கிறயதா, அதில் எட்டில் ஒரு பாகத்திற்கு ‘ஹரிவாஸரம்’
என்று தபயர். இதற்குள்யளயய பாரடண (முதல் நாள் இருந்த ஏகாதசி
உபவாஸத்டத முடித்து யபாஜனம் பண்ணுவது) தசய்து விை யவண்டும்.
இதற்காக வழக்கமாக மாத்யான்ஹிக காலத்தியலயய (காடல ஆறு மணிக்கு
ஸூர்யயாதயமானால் காடல 10.48லிருந்து பகல் 1.12 வடர
மாத்யான்ஹிகமாகும்) பண்ண யவண்டிய மாத்யான்ஹிகம், டவச்வயதவம்
முதலானவற்டற த்வாதசியன்று மாத்திரம் முன்னாயலயய பண்ணி விைலாம்
என்று relax தசய்திருக்கிறது. ஆனால் த்வாதசியன்று திவஸம் வந்தால் அடத
அபரான்னம் என்பதாக (பிற்பகல் 1.12லிருந்து 3.36 வடர)
மாத்யான்ஹிகத்துக்கு அப்பறம் பண்ண யவண்டும். அதன்பிறயக பாரடண. –
ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் தமாழிகள்

687
கால் அலும்பித் துடைத்துக் தகாண்டுதான் படுத்துக் தகாள்ள யவண்டும்.
கார்த்தாயல பல் யதய்த்துவிட்டு இத்தடன தைடவ தகாப்பளிக்கணும் யபாஜனம்
முடிந்தபின் இத்தடன தைடவ தகாப்பளிக்கணும்; என்தறல்லாம் கணக்கு —
இப்படிக் தகாப்பளிப்பயத நம்முடைய ததாண்டை கழுத்து முதலிய gland -
களின் சுரப்பு எழுந்தவுைனும் சாப்பிட்ைவுைனும் ஆயராக்ய ரீதியில்
எப்படியிருந்தால் ஹிதயமா அப்படி இருப்பதற்கு உதவுகிறது என்று குறிப்புப்
யபாட்டிருக்கிறது.
பல் யதய்க்காமல் bed-coffee குடிப்பது அநாசாரத்துக்கு அநாசாரம்;
அநாயராக்யத்துக்கு அநாயராக்யமும். ஒயர எச்சில் ப்ரஷ்டஷ பல நாளுக்கு
டவத்துக் தகாள்ளாமல் அன்றன்றும் ஒரு குச்சியால் யதய்த்துவிட்டு அடதப்
யபாட்டு விை யவண்டும். ஆலங்குச்சி, யவலங்குச்சி இதற்கு எடுத்தது
என்பதால்தான் ‘ஆலும் யவலும் பல்லுக்குறுதி’ என்பது. – ஜகத்குரு ஸ்ரீ
சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் தமாழிகள்

712
Mano, Vak, Kayam (mind, speech and body) are brought together in the
Aacharams prescribed. The mind is immersed in Bhagawad smaranam, the
speech is chanting of the mantras or Bhagawan Namas and work is done with
the body. There is no use of doing a task without mantras or Bhagawan
Namaa. We see that many things done by man are also done by other living
things. Beginning with a microbe, all living things consume their food.
If man too were to do exactly what they did, what is the purpose of being
born a human? The sastras say he should offer the food to God and eat it
chanting the ‘Govinda’ Nama. A fish is all the time inside water. Can we
consider that it has had a bath and has become pure? A bath is said to
have been taken only when it is done with the chanting of the mantras.
One can also chant the name of Govinda or one’s Ishta Devata Nama while
having a bath. When every chore is done with the mind and speech
concentrated on Eswara, it is called Aacharam. – Jagadguru Sri
Chandrasekharendra Saraswathi Swamigal

741
கர்மா என்றாலும், பக்தி என்றாலும், ஞானம், யயாகம் என்று எந்தப் தபயடரச்
தசான்னாலும் ஸாதனா மார்க்கங்கதளல்லாம் மனடஸக் கட்டுப்படுத்துகிற ஒயர
லக்ஷியத்துக்காக ஏற்பட்ைதுதான். வாழ்க்டகயில் ஒவ்தவான்றும்
சாஸ்திரத்டதப் பார்த்து ஆசாரமாய்ப் பண்ண யவண்டும்; பூடஜ
புரஸ்காரந்தாதனன்றில்டல – பல் யதய்ப்பதிலிருந்து ஆரம்பித்து
எல்லாவற்றுக்கும் சாஸ்திர ரூல்படி தசய்ய யவண்டும் என்று ஆரம்பித்தால்,
நமக்குத் ததரியாமயல, நம் மனஸ் யபாகிறபடிப் பண்ணாமல் அடதக்
கட்டுப்பாட்டுக்குக் தகாண்டுவந்து விடுயவாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர
சரஸ்வதி ஸ்வாமிகள்

755
ததரியாமல்தான் அயநகத் தப்புப் பண்ணுகியறாம்; வாஸ்தவம். ஆனால்
ததரிவிக்கிறதற்குத்தான் சாஸ்திரங்கள் இருக்கின்றனயவ, அவற்டற ஏன்
பார்க்கக் கூைாது? நமக்கு அயநக விஷயங்கள் ஸ்வயமாகத் ததரியாதபடி
ஈஸ்வரன் நம் கண்டண மூடித்தான் டவத்திருக்கிறாதனன்றாலும், அவயன
கண்டணத் திறக்கப் பண்ணுவதற்காக அயநக மஹான்கள் மூலம்
சாஸ்திரங்கடளயும் தகாடுத்திருக்கிறான் அல்லவா? யவயற எத்தடனயயா
கார்யங்கடளச் தசய்யும் நாம், கண்ை கண்ை விஷயங்கடளப் படிக்கும் நாம்,
நாம் தசய்ய யவண்டியது என்ன, தசய்ய யவண்ைாதது என்ன என்று
ஈஸ்வராக்டஞயாகப் தபரியவர்கள் தகாடுத்திருக்கிற தர்ம சாஸ்திரங்கடளப்
பார்க்க மாட்யைன் என்று இருந்து தகாண்யை, “தர்மாதர்மம் ததரியாமல் தப்புப்
பண்ணினதற்காக பகவான் தண்டிப்பானா?” என்று யகட்ைால் அது
நியாயயமயில்டல. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

752
நூற்றுக்கணக்கான தடலமுடறயினர் நைந்த வழிடய நாம் விட்டு விட்டு, நாம்
தகட்ைது யபாதாததன்று பின் ஸந்ததியினருக்கும் தகடுதடல
உண்ைாக்கியிருக்கியறாம். ஜனங்கள் நைக்காமயலயிருந்தால் ஒற்டறயடிப்பாடத
மூடிப் யபாய் விடுமல்லவா? இந்தத் தடலமுடறயினரான நாம் நம்முடைய
சாஸ்திர மார்க்கம் வருங்காலத்தவருக்குத் ததரியாமயல மூடிப் யபாகிற மாதிரிப்
பண்ணும் தபரிய யதாஷம் நமக்கு ஏற்பைாமல் கருணாமூர்த்தியான பகவான்
தான் காப்பாற்ற யவண்டும். இப்யபாதாவது நாம் இந்த விஷயங்கடள
ஆயலாசித்து, நம் முன்யனார்கள் தசன்ற வழியியல திரும்பி, ஆசார
அநுஷ்ைானங்கடள நைத்தி யமன்டம அடைய ஈசன் நமக்கு நல்லறிடவக்
தகாடுப்பானாக!. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

780
It is not tough to implement purity of food at home. If we can control
our tongue, this can be achieved easily. It is not as if our Sastras
force us to go hungry all the time without eating anything. Even if it is
a full meal in the day and a tiffin item at night, there are a variety of
tasty options. There are many vegetables that are not prohibited by
Sastras. They assist in both helping one gain physical strength and
imbibing the Sathva Guna. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi
Swamigal

778
If the goal is to eat anything just to grow this lump of flesh called
body or just to satisfy the tongue, then we do not need any Sastras. Has
Eswara given us a sixth sense and a human life only for this? If that be
the case, he could have very well stopped with creation of animals! –
Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
776
There is nothing else that is more powerful than Bhagawan Nama. It is
true that Bhagawan Nama is the Prayaschitta (atonement) for all sins.
However, it is important to see with how much concentration the person is
chanting the nama! The daily chanting should not become a mechanical
affair! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

775
ஸ்யதாத்ரங்கடளயயா பகவன் நாமாடவயயா தசால்லிக் தகாண்டுதான் ஒரு
ஸ்திரீ அரிசி தபாறுக்குவதிலிருந்து, காய்கறி நறுக்குவதிலிருந்து ஆரம்பித்து
அரிசி கடளந்து உடலயில் யபாட்டு, அது பக்குவமாகிப் பரிமாறுகிற வடரயில்
இடதத் ததாைர்ந்து தசய்யணும்; சாப்பிடுகிறவனும் “யகாவிந்த யகாவிந்த”
என்று தசால்லிக் தகாண்யை சாப்பிைணும்; இப்படிச் தசய்தால் யபாஜனத்தின்
ஷட்ரஸத்யதாடு – அறுசுடவயயாடு – நாமரஸமும் யசர்ந்து அதன்
யதாஷத்டததயல்லாம் யபாக்கிவிடுதமன்று தபரியவர்கள்
தசால்லியிருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரயசகயரந்திர சரஸ்வதி
ஸ்வாமிகள்

772
ஸாத்விகம்’ என்றடத உங்களுக்குப் புரிய டவப்பதற்காக த்ரி-குணங்கடளப்
பற்றிச் தசால்ல ஆரம்பித்யதன். அவற்றியல உசந்தது ஸத்வம். மனஸ்
தகாந்தளிக்காமல் கட்டுப்பட்டு, அடமதியாகவும் அன்பாயும் இருக்கிற உசந்த
நிடல. இடதவிை உசந்தது குணாதீத, மயனாதீத ஸ்திதி என்றாலும் அது
நமக்கு எட்ைாக் டக. நாம் முதலில் ஸத்வகுணிகளாக ஆகித்தான், அப்புறம்
அது பழுத்து குணாதீத நிடலக்குப் யபாகணும். – ஜகத்குரு ஸ்ரீ
சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

768
An active mind denotes Rajas; an unreceptive mind denotes Tamas. When the
mind is balanced, it is Sathvam. Sathvam keeps the mind and action under
control but there is a state beyond this too. In that state a person
transcends the mind, thoughts and actions. If Tamas is thought of as
lowering of the mind, this state is the conquering of the mind! In Tamas
he will be asleep; but in this state he will be in Samaadhi! The
difference is that the person who sleeps does not realize he is sleeping;
the person in Samaadhi will also seem to be sleeping, but is fully aware
of himself. He knows that he is present in everything else too. We keep
saying ‘I’, ‘Me’ and suffer a lot because of this ego. The person in
Samaadhi state does not have any thought of ‘I’ nor is concerned about
anything else. He functions as Eswara’s tool; he thinks more than a
person with Rajo Guna and also performs more tasks than him, but all for
the welfare of the world. We get bonded with everything and carry out our
actions, resulting in suffering; this person does not get bound by
anything but does more actions, in a much better manner than us. Sathva,
Rajo, Tamo Gunas are called as ‘Mukgunas’ (the three Gunas).The above
mentioned state goes beyond all these gunas and is called as
‘Gunaatheetha Sthithi’ (गुणातीत स्थिततिः) (a state beyond all Gunas). –
Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

767
Taamasa Guna (तामस गुण) is characterized by laziness. If a person is very
dull, is not capable of doing anything and not capable of thinking
clearly, it is called ‘Tamas’ (तमस ्). This is the other extreme in the
Gunas. Staying ‘balanced’ in between these two states (Rajas and Tamas)
is Sathva Guna. –– Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

766
Rajo Guna (रजो गुण) or Rajas (रजस ्) is characterized by restlessness,
anger, desire, etc. Such a person is highly emotional and acts in haste.
That is one extreme in the Gunas. – Jagadguru Sri Chandrasekharendra
Saraswathi Swamigal

765
Rajo Guna (रजो गुण) or Rajas (रजस ्) is characterized by restlessness,
anger, desire, etc. Such a person is highly emotional and acts in haste.
That is one extreme in the Gunas. – Jagadguru Sri Chandrasekharendra
Saraswathi Swamigal

793
Any food that is consumed when very hot will develop Raajasa Guna says
Bhagawan in Bhagwad Gita. Consuming hot food causes restlessness, nervous
problems, and aggravates emotions. – Jagadguru Sri Chandrasekharendra
Saraswathi Swamigal

876
பதார்த்த சுத்தியும், சடமக்கும்யபாது பகவத் ஸ்மரணத்தால் உண்ைான சுத்தியும்
யசர்ந்த ஆஹாரத்டத அப்புறம் பகவானுக்கு டநயவத்யம் பண்ணி இன்னம்
சுத்தமானதாக ஆக்க யவண்டும். கடைசியில், சாப்பிடும் யபாது “யகாவிந்த,
யகாவிந்த” என்று தசால்லிக் தகாண்யை சாப்பிைணும். “தமௌயனன
யபாக்தவ்யம்”- யபசாமயல சாப்பிை யவண்டும் என்பது விதி. ‘யபசாமல்’
என்றால் ‘அடதப்யபாடு இடதப்யபாடு’ என்காமல், எது இடலயில்
விழுகிறயதா அடதச் சாப்பிை யவண்டுதமன்று அர்த்தம். மனஸுக்குள்
யகாவிந்த நாயமாச்சாரணத்துைன் இப்படி யபாஜனம் பண்ண யவண்டும்.
யகாவிந்த ரஸமாக உள்யள யபாகிற அன்னத்டத, அங்யக ஜாைராக்னியாக
இருக்கும் அவயன ஜீர்ணித்து யதஹ புஷ்டியயாடு சித்த சுத்தியும் அருள்வான்.
கீ டதயில் இப்படித்தான் தசால்லியிருக்கிறான். – ஜகத்குரு ஸ்ரீ
சந்திரயசகயரந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

You might also like