Professional Documents
Culture Documents
வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்
வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்
வல் லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என் பன மிகா இடங் கள் எவவ என் பதற் குச்
சில எடுத்துக்காட்டுகள் காண்பபாம் .
1. ‘அவ் வளவு, இவ் வளவு, எவ் வளவு’ - என் னும் சசாற் களின் பின் வரும் வல் லினம்
மிகாது.
அவ் வளவு + சபரிது = அவ் வளவுசபரிது
இவ் வளவு + கனிவா = இவ் வளவு கனிவா?
எவ் வளவு + சதாவலவு = எவ் வளவு சதாவலவு?
2. ‘அத்தவன, இத்தவன, எத்தவன’ - என் னும் சசாற் களின் பின் வரும் வல் லினம்
மிகாது.
அத்தவன + புத்தகங் களா = அத்தவன புத்தகங் களா?
இத்தவன + சதாழில் களா = இத்தவன சதாழில் களா?
எத்தவன + கருவிகள் = எத்தவன கருவிகள் ?
5. ‘எட்டு, பத்து’ ஆகியவவ தவிர மற் ற எண்ணுப் சபயர்களின் பின் வரும் வல் லினம்
மிகாது.
ஒன் று + பகள் = ஒன் று பகள்
ஒரு + சபாருள் = ஒரு சபாருள்
இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்
இரு + பறவவ = இரு பறவவ
மூன் று + குறிக்பகாள் = மூன் று குறிக்பகாள்
நான் கு + பபர் = நான் கு பபர்
ஐந் து + கவதகள் = ஐந் து கவதகள்
ஆறு + பகாவில் = ஆறு பகாவில்
அறு (ஆறு) + சீர் = அறுசீர்
ஏழு + சான் றுகள் = ஏழு சான் றுகள்
ஏழு + பிறப் பு = எழு பிறப் பு
ஒன் பது + சுவவகள் = ஒன் பது சுவவகள்
இரட்வடக் கிளவியிலும் , அடுக்குத் சதாடரிலும் ’ வல் லினம் மிகாது.கல + கல =
கலகல சட + சட = சடசட - இரட்வடக் கிளவிகள்
பள + பள = பளபள
தீ + தீ = தீதீ பார் + பார் = பார்பார் ! - அடுக்குத்சதாடர்கள்
10. ‘மூன் றாம் பவற் றுவம உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற் றின் பின் வல் லினம்
மிகாது.
பகாவலசனாடு + கண்ணகி வந்தாள் = பகாவசனாடு கண்ணகி வந்தாள் .
துணிபவாடு + சசல் க = துணிபவாடு சசல் க.
அண்ணபனாடு + தங் வக வந்தாள் = அண்ணபனாடு தங் வக வந்தாள் .
11. ‘சசய் யிய’ என் னும் வாய் பாட்டு விவனசயச்சத்தின் பின் வரும் வல் லினம்
மிகாது.
காணிய + சசன் பறன் = காணிய சசன் பறன்
உண்ணிய + சசன் றாள் = உண்ணிய சசன் றாள்
12. “சபாதுப் சபயர், உயர்திவணப் சபயர்களுக்குப் ” பின் வரும் வல் லினம் மிகாது.
தாய் + கண்டாள் = தாய் கண்டாள் .
கண்ணகி + சீறினாள் = கண்ணகி சீறினாள் .
13. ‘ஐந்தாம் பவற் றுவமயின் சசால் உருபுகளான இருந்து, நின் று’ என் பவவகளின்
பின் வரும் வல் லினம் மிகாது.
மாடியிலிருந்து + கண்படன் = மாடியிலிருந்து கண்படன் .
மரத்திலிருந்து + பறித்பதன் = மரத்திலிருந்து பறித்பதன் .
மவலயினின் று + சரிந்தது = மவலயினின் று சரிந்தது.
16. ‘அது, இது’ என் னும் சட்டுகளின் பின் வல் லினம் மிகாது.
அது + பறந்தது = அது பறந்தது.
இது + கடித்தது = இது கடித்தது.
17. எது, யாது என் னும் வினாச்சசாற் களின் பின் வல் லினம் மிகாது.
எது + பறந்தது = எது பறந்தது?
யாது + தந்தார் = யாது தந்தார்?
19. வன் சதாடர்க் குற் றியலுகரத்தின் பின் ‘கள் , தல் ’ என் னும் விகுதிகள் வரும்
சபாழுது வல் லினம் மிகாது.
எழுத்து + கள் = எழுத்துகள்
கருத்து + கள் = கருத்துகள்
வாழ் த்து + கள் = வாழ் த்துகள்
பபாற் று + தல் = பபாற் றுதல்
சநாறுக்கு + தல் = சநாறுக்குதல்