Professional Documents
Culture Documents
பள்ளிக்குத் தாமதமாக வரும் மூன்று மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதா இல்லையா என்பதை முடிவு
செய்வதை ஒட்டியே இக்கதை அமைந்துள்ளது. பல காரணங்கள் முன் வைத்து அம்மாணவர்கள் இறுதியாகப்
பள்ளியின் அருகே உள்ள முனிஸ்வரன் கோவிலில் ‘ஒத்தை ரெட்டை’ விளையாடுவதாக முடிவு செய்தனர்.
ஒரு மாணவி மட்டும் பிற்காலத்தில் ஆசிரியர் போல் வாழ்வில் உயர வேண்டும் என்று பள்ளிக்குச் சென்று
படிக்கப் போவதாகக் கூறினார்.
ஒழுக்கமாகச் செயல்படுதல்
விடாமுயற்சி
மாணவர் 1 & 2
தண்டனைகளுக்குப் பயந்தவர்கள்
கல்வி கற்கும் ஆர்வம் இருந்து பள்ளியின் இருக்கமான சூழல்
தடுக்கிறது.
சிக்கலான குடும்பப் பின்னனியைக் கொண்ட மாணவர்கள்
அன்பு மற்றும் வசதியான வாழ்க்கைக்காக ஏங்கும்
பேராசிரியர் ஷிகெரு சான்