Professional Documents
Culture Documents
,
தேர்ந்தெடுத்து அவ்வறிவினை ஆசிரியர் பெற்றிருக்க வேண்டிய முக்கியத்துவத்தை நிறுவிடுக .
1.0 முன்னுரை
“வாழ்வு என்பது எளிய கட்டமைப்பு கொண்டதல்ல அதனை எதிர்கொண்டு கற்க வேண்டும்”, என்று
ஆசிரியராகப் பணியாற்றிய திரு. மன்மோகன் சிங் கூறுகிறார். மாணவர்களிடையே என்றும் இணக்க
சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான். ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது காட்டும்
உன்னதமான கண்காணிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்க செய்கிறது. ஆக, ஓர்
ஆசிரியர் தன் மாணவர்களின் வளர்சச் ியை மேம்படுத்த வேண்டுமானால், போதுமான மற்றும் ஆழமான
அறிவை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
இம்ம்மதிரியான மாணவர்கள் அரையுயிர் என்று கூறப்படும் /வ்/ என்ற ஒலியனை உச்சரிக்க சிரமப்
படுவார்கள்[ CITATION ராச 141 \l 1033 ]. இதனால், ஆசிரியர்கள் அம்மாணவர்களை /வ்/ ஒலியனை
முறையாக உச்சரிக்க சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. இது அவர்களின் இயலாமை என்று ஓர்
ஆசிரியர் உணர்ந்து அவர்களை மதிக்கும்போது அவர்களுக்குள் ஒரு மனிதாபிமானம் தோன்றும். மேலும்,
இவ்வியலாமையை மற்ற மாணவர்களுக்கு அழகாக எடுத்துக் கூறுவதன்வழி, மாணவர்களிடையெ ஏற்ற
தாழ்வு மனப்பான்மையும் ஏற்படாது, அதே சமயத்தில் மாணவர்களுக்கு நல்ல ஒரு புரிந்துணர்வை
ஏற்படுத்தும். இதனால், ஆசிரியர்கள் ஒலியியல் அறிவைப் பெற்றுக் கொள்வதன்வழி, ஒரு சீரான மற்றும்
பண்புமிக்க வகுப்பறை சூழலை ஏற்படுத்த முடியும் என்பது உறுதி.
2.0 முடிவுரை
வைரமுத்து. (2018, ஏப்ரல் 20). தமிழ் மொழி பற்று. (இ. அசோகன், Interviewer)
மேற்கோள் நூல்கள்
Sreekumar.P. (2007). Language & Liguistics: . Selangor: Wangi Printers Sdn. Bhd.
மோகன். (தமிழ் மொழியியல் அறிமுகம்). 2011. தஞ்சோங் மாலிம்: FR Vision Sdn. Bhd.
வைரமுத்து. (2018, ஏப்ரல் 20). தமிழ் மொழி பற்று. (இ. அசோகன், Interviewer)