Professional Documents
Culture Documents
தமிழ்
தமிழ்
கேள்வி : 1
பிரிவு : A
கேள்வி : 3
திணை, பால், இடம் ஆகிய கூறுகளில் இலக்கண விதியின்படி தவறு எனக் கருதினாலும் சில
காரணங்களினால் அந்த தவறுகளை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு
ஏற்றுக்கொள்ளப்பட்ட வழுக்களையே வழுவமைதி என்றழைக்கிறோம்.
இறுதியாக இடவழு அமைதி. இடவழு அமைதியானது இரண்டு வேறு இடம் குறித்த சொற்கள்
கலந்துவரும்போது சில காரணங்களுக்காக இயைபில்லாத வினைச்சொல்
பயன்படுத்தப்படுவதாகும். முதல் காரணமானது பொருள் அழுத்தம் கருதி தன்னைப்
படர்க்கையில் குறியிடுவதாகும். எடுத்துக்காட்டாக, “உன்மகன் அப்படி நடந்துக்கொள்வேனா
அம்மா?”. உன்மகன் என்பது படர்க்கையில் இருந்தாலும் அச்சொல் தன்னையே (தன்மை)
குறிப்பதால் நடந்துக்கொள்வேனா என்ற தன்மை வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிரிவு : A
கேள்வி : 4
செய்வினை என்பது ஒருவர் ஒரு செயலைத் தானே செய்வதைக் குறிப்பது. செய்வினையில்
வாக்கியத்தில் துணைவினைச் சொல் கிடையாது. எந்தவொரு வாக்கியத்தையும்
செய்வினையா, செயப்பாட்டுவினையா என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டுமெனில்
அவ்வாக்கியத்தின் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை போன்றவற்றை முதலில்
சரியாகத் தொகுத்து வைத்துக்கொள்ள வேண்டும். செய்வினைத்தொடராயின் எழுவாய்,
செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக,
“மாணவன் புத்தகம் படித்தான்”. இவ்வாக்கியத்தில் துணைவினைச் சொல் இடம்பெறாமல்
இருப்பதோடு எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம்
அமைந்திருக்கிறது. மேலும், செய்வினைத்தொடரில் இடம்பெறும் செயப்படுபொருளோடு ‘ஐ’
என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாகவோ, மறைந்தோ வரும்.
எடுத்துக்காட்டாக, “உமா பழத்தை உண்டாள்”, இத்தொடரில் செயப்படுபொருளோடு ‘ஐ’
என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளது. இதே தொடரில்
“உமா பழம் உண்டாள்”, எனச் செயப்படுபொருளோடு ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை
உருபு மறைந்து வரலாம்.
பிரிவு : B
கேள்வி : 1
பிரிவு : B
கேள்வி : 2
பிரிவு : C
அ) தலைத்தூக்கி
ஆ) குடிப்பிறப்பு
ஆ) பன்னூறாண்டுகள்
இ) கையறியாமாக்கட்கன்றி
4. வினையடியைக் கண்டறிக
அ) செய்வித்தான
விடை : செய்
5. தொழிற்பெயரைக் கண்டறிக
விடை : பேணுதல்
விடை : பசுவே கன்றினது தாயாகும் ; எருது அல்ல. ஒரு கன்றினது தாயாக எப்பொழுதும்
பசுவை அழைப்பதே மரபு.
7. ஆகுபெயரைக் கண்டறிக
விடை : இடவாகுபெயர்
விடை : கெடுக
விடை : கணம்
விதி : கனம் என்றால் பாரம் எனப்பொருள்படும். கணம் என்பதே நொடி அல்லது பொழுது
என நேரத்தைச் சார்ந்து கூற்றுக்கு ஏற்ப பொருள் தருகிறது.