Professional Documents
Culture Documents
இலக்கியம் assignment 3403
இலக்கியம் assignment 3403
(BTPSE)
HBTL 3403
E-MEL : allykumaran@yahoo.com
1 அகத்திணைப் பாடல்களுக்கென 3 - 5
தனிச் சிறப்புகள்,கூறுகள்
உள்ளன.
அகத்திணைப் பாடல்கள்வழி நீர்
2 6 - 12
தெரிந்து கொண்ட அன்றைய
வாழ்வியல் கூறுகள்
சிலப்பதிகாத்தில் கூறப்பெறும்
4. 17 - 20
முற்பிறப்புச் செய்தியின்
முக்கியத்துவம்
5 §Áü§¸¡û áø¸û 21
மடலேற்றம்
தலைவியை விரும்பிய தலைவன் தலைவியை
ஏற்றுக்கொள்ளும்படி கூறுவான்.தலைவி மறுக்கத் தலைவன்
மடலேற எண்ணி அதைக் தலைவியிடம்
வெளிப்படுத்துவான்.தலைவி மீ து கொண்ட காதலை ஊராரும்
சுற்றத்தாரும் அறியவும்,தலைவி மீ து கொண்ட காதலைத்
தலைவி உணரவும் தலைவன் மடலேறுவான்.தலைவன்
மடலேறுவது அக்கால வழக்கம்.தலைவன் மடல் ஏறியதால்
அத்தலைவனுக்குத் தலைவியைப் பெற்றோரும் சுற்றத்தாரும்
மணமுடித்து வைப்பர்.
திருச்சிற்றம்பலக் கோவையாரில் உள்ள மடலேற்றம்
பற்றிய பாடலில் தலைவன் நான் மடலேறப் போகிறேன்
என்கிறான்.தோழி மறுக்கிறாள்.தலைவன் ஏன் முடியாது என்று
கேட்கிறான்.அதற்குத் தோழி தலைவனே! மடலேற
வேண்டுமானால் தலைவியினுடைய படத்தை வரைய
வேண்டும்.தலைவியின் படத்தை நும்மால் வரைய
முடியாது.அவள் குரலுக்குப் பதிலாக யாழையும்,பல்
வரிசைக்குப் பதிலாக முத்துக்களையும்,கூந்தலுக்குப் பதிலாக
மேகக் கூட்டத்தையும்,உதடுகளுக்குப் பதிலாகக் கோவைக்
கனியையும் வரைய வேண்டும்.ஆகவே இவை அனைத்தையும்
தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூங்கொம் இருக்குமாயின்
அதனைக் கொண்டு வந்து மடலேறுக!என்று கூறுகிறாள்
தோழி.இக்கருத்தை,
நல்கார் நயவாராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே (குறுந்.60)
“............... காதலர்
ஒருநாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்” (நற்றி.129)
“மணங்கமழ் கானல் இயைந்த நங் கேண்மை
ஒருநாள் பிரியினும் உய்வரிது”
“.................அளியள்தானே யாக்கைக்கு
உயிரியைந்தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவரி யோளே” (அகநா.339)
“வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே” (குறுந்.32)
“பிரிவதாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவே மாகிய உலகத்
தொருவே மாகிய புன்மைநா முயற்கே” (குறுந்.57)
அ.பாடல் 1
வயாத்
ீ திருவின் விழுக்குடிப் பிறந்த
விளக்கம்
பாடல் 2
விளக்கம்
பாடல் 3
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி
விளக்கம்
2.இணையம்