Professional Documents
Culture Documents
செய்யுளும் மொழியணியும்
1.
உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்க
கூடாது.
யாண்டும் இடும்பை இல
1
A மள மள விரைந்து சரிதல்
B தக தக கொழுந்து விட்டு எரிதல்
C நற நற சினத்தால் பல்லை கடிக்கும் ஓசை
இலக்கணம்
8.
முகிலன் கடுமையாக உழைத்தான்
A) . , ! B) . , . C) . ? !
9. பிரித்தெழுதுக.
சொற்கள்
2
நரி ஒன்று தாகத்தால் தவித்தது. அது தண்ணீரைத் தேடி அலைந்தது. பின்னர் தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது.
கிணற்றில் தண்ணீர் இருப்பதைக் கண்டதும் சற்றும் யோசிக்காமல் கிணற்றினுள் குதித்துத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தீர்ந்ததும்
அது கிணற்றை விட்டு மேலே வர முயற்சித்தது. கிணறு ஆழமாக இருந்ததால் அதனால் வெளியே வர முடியவில்லை. பல முறை
முயன்றும் அது தோற்றுப் போனது.
அவ்வேளையில் அவ்வழியே ஓர் ஆடு வந்தது. அது கிணற்றின் அருகே சென்று எட்டிப் பார்த்தது. கிணற்றினுள் நரி இருப்பதைக்
கண்டது. அது நரியாரிடம், ‘நரியாரே! கிணற்றினுள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?’ எனக் கேட்டது.
அதற்கு நரி, ‘ஆடே! இக்கிணற்றிலுள்ள நீர் மிகவும் சுவையாக இருக்கிறது. அதனைப் பருகிக் கொண்டிருக்கிறேன். நீயும் வந்தால்
இந்தச் சுவையான நீரைப் பருகலாம்,’ என்று பொய் உரைத்தது.
சற்றும் யோசிக்காமல் நரியின் பேச்சை நம்பி அந்த ஆடு நீரைப் பருகுவதற்காகக் கிணற்றினுள் குதித்தது. உடனே, நரி அந்த
ஆட்டின் முதுகில் ஏறி கிணற்றிலிருந்து வெளியேறியது.
__________________________________________________________
__________________________________________________________
__________________________________________________________
__________________________________________________________
__________________________________________________________
1. எடு X
2. மெதுவாகX
3. X
இன்பம்
அழுதல் 3
4. X
5. X
இனிப்பு
கேள்வி 1
அல்லது
கேள்வி 2
இரவு சந்தை
-முற்றும்-